diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0013.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0013.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0013.json.gz.jsonl" @@ -0,0 +1,521 @@ +{"url": "http://www.tamilmirror.lk/today-history/-22-sp-1533784161/99-16930", "date_download": "2020-10-19T15:28:35Z", "digest": "sha1:GQ4JTKBAZUQOLXVUYTMXN54FIQU2HAE4", "length": 8795, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: பெப்ரவரி 22 TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: பெப்ரவரி 22\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 22\n1819: புளோரிடா பிராந்தியத்தை 50 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஸ்பெய்ன் விற்பனை செய்தது.\n1882: சேர்பிய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.\n1924: அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ், வெள்ளை மாளிகையிலிருந்து வானொலியில் உரை நிகழ்த்திய முதலாவது அமெரிக்க ஜனாதிபதியானார்.\n1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்பட்டது.\n1958: எகிப்து, சிரியா ஆகியன ஐக்கிய அரசு குடியரசில் இணைந்தன.\n1974: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டு அமைப்புக் கூட்டத்தில் 37 நாடுகள் பங்குபற்றின. பங்களாதேஷை அவ்வமைப்பு அங்கீகரித்தது.\n1974: அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஷனை சாமுவேல் பைக் என்பவர் கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றது.\n1979; பிரிட்டனிடமிருந்து சென் லூசியா சுதந்திரம் பெற்றது.\n1997: டோலி எனும் ஆடு குளோனிங் முறையில் பிரதியாகக்கம் செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் ம���ட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\n‘அரசாங்கம் அறிவித்த விலை குறைப்புகள் கிடைக்கவில்லை’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/6024/view", "date_download": "2020-10-19T16:09:47Z", "digest": "sha1:52FEIM6NHRYBWC2GFFH7JY7UGLD7B3WK", "length": 12932, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nதற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் அனைத்து கடைகளும் இரவு பத்து மணிவரை திறந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் சார்லஸ், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து ஊழியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போதே யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடை கடைகள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவியாபார நிலையங்களை த��றந்து வைத்திருப்பதன் மூலம், வட மாகாணத்தின் இயல்புநிலை பராமரிக்கப்பட்டு வருவதனை தெளிவுபடுத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து சேவைக்கும் பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய, தற்போது அதிகமான பேருந்து சேவைகள் இரவு 8 மணியளவில் நிறுத்தப்படும் நிலைமையில், இரவு நேரத்தில் சேவையை பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங..\nவெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல்..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால..\nபுங்குடுதீவின் தற்போதைய நிலை என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா..\nகிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல்..\nவெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவ..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு: யா..\nபுங்குடுதீவின் தற்போதைய நிலை என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா இல்லை\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nவிலங்குகளுக்கான தடுப்பூசிகளை உள்நாட்டில் தயாரிக்க..\nசரும அழகை பளிச்சிட செய்யும் எளிய அழகு குறிப்புகள்..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சே..\nகிளிநொச்சியில் ஈழத் ���மிழர்களின் பழங்கால தொல்லியல்..\nஅரசின் செயற்பாட்டால் 4இலட்சம் பேர் பரிதவிப்பு: எதி..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/177863-tn-govt-should-give-rs-1-lakh-loan-to-lawyers.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-19T15:05:34Z", "digest": "sha1:EYZUX4AUABGDIHMM36X65PNXQPSV6FGH", "length": 74918, "nlines": 728, "source_domain": "dhinasari.com", "title": "தொழில் முடக்கம்: வழக்கறிஞர்களுக்கு அரசு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்! - Tamil Dhinasari", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழ���த்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nமழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை\nதினசரி செய்திகள் - 19/10/2020 2:37 PM\nமழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக\nஎடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி\nதாயார் தவுசாயம்மாள�� மறைவு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\n நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன\n\"சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன\" என்று சீரியஸாக பதில் கூறினார்.\n வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை\nபிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.\nபக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்\nகாலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.\nநவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா\n10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை.\nபெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு\nதினசரி செய்திகள் - 17/10/2020 3:34 PM\nஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு ���ிரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா\nதெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.17- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.17ஸ்ரீராமஜெயம் * பஞ்சாங்கம் ஐப்பசி 01 {17.10.2020} சனிக்கிழமை1.வருடம் ~ஸார்வரி...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nமழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை\nதினசரி செய்திகள் - 19/10/2020 2:37 PM\nமழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக\nஎடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி\nதாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\n நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன\n\"சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன\" என்று சீரியஸாக பதில் கூறினார்.\n வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை\nபிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.\nபக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்\nகாலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.\nநவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா\n10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை.\nபெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு\nதினசரி செய்திகள் - 17/10/2020 3:34 PM\nஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.\nஉறைந்த மாச���ைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்�� வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா\nதெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.17- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.17ஸ்ரீராமஜெயம் * பஞ்சாங்கம் ஐப்பசி 01 {17.10.2020} சனிக்கிழமை1.வருடம் ~ஸார்வரி...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதொழில் முடக்கம்: வழக்கறிஞர்களுக்கு அரசு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்\nஇஸ்லாமிய அமைப்புகள் நீதித்துறையையும் சிறைத் துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் வகையில் சிறை முற்றுகை போராட்டம் ந���த்துவது\nஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் திரு முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nசென்னை உயர்நீதிமன்ற மத்திய அரசு அசிஸ்டன்ட் சொலிசிட்டர் ஜெனரல் திரு கார்த்திகேயன் ஜி நிறைவுரை ஆற்றினார். நெல்லை குமரி தூத்துக்குடி மதுரை சென்னை திருப்பூர் கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\n1) கொரானோ தொற்றால் தொழில் முடக்கத்தால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தமிழக அரசு ஒரு லட்சம் வட்டி இல்லா கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.\n2 )ஒரு வழக்கறிஞர் இறந்தால் வழங்கப்படும் சேமநல நிதியை 20 லட்சமாக உயர்த்த வலியுறுத்தியும்\n3) அனைத்து வழக்கறிஞர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ESI மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும்\n4) இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலய சொத்துக்கள் குறித்து மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த ஆலய சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்\n5) நாட்டின் நீண்ட கால பிரச்சனையாக இருந்த ராமஜென்மபூமி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அருமையானதொரு தீர்ப்பை வழங்கியது அந்த தீர்ப்பை கண்டித்தும் நீதித்துறையை விமர்சனம் செய்தும் பல்வேறு அமைப்புகள் சுவரொட்டிகள் ஓட்டுவதும் காழ்ப்புணர்ச்சியோடு கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துப் பேசுவதும் வேதனைக்குரியது அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து நீதித்துறையின் மாண்பை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம் வலியுறுத்துகிறது\n6) கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி அப்பாவி பொதுமக்கள் பலரைப் படுகொலை செய்த கோவை பாஷா உள்ளிட்ட பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ளனர் அவர்களை விடுவிக்க கோரி சில இஸ்லாமிய அமைப்புகள் நீதித்துறையையும் சிறைத் துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் வகையில் சிறை முற்றுகை போராட்டம் நடத்துவது மிகுந்த அபாயகரமானது தமிழக அரசு இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஎன்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nசெல்போன் சிக்னல் கிடைக்கவில்லை … 19/10/2020 4:00 AM\nகண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி… 18/10/2020 11:05 AM\nகட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு.. 18/10/2020 9:20 AM\nபசுவை காப்பாற்றிய போலீஸார்.. 18/10/2020 9:07 AM\nஐபிஎல் 2020 – ���ிரிக்கெட்:\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nகட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட 221வது நினைவு நாள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 16/10/2020 10:19 AM\nகிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க மறுத்து இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து இறுதியில் தூக்குமேடை கண்டவர்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்��க்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:13:04Z", "digest": "sha1:J55P523QALF5OHBW4RM6AVWU2ASHN7QT", "length": 12181, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. சிவஞானசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்திரிகையாளர், பதிப்பாளர், கேலிச்சித்திர ஓவியர், எழுத்தாளர்\nசி. சிவஞானசுந்தரம் (சுந்தர், மார்ச் 3, 1924 - மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.\nயாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.\nமுதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார்.\nசிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக சிரித்திரன் சித்திரக் கொத்து என்னும் நூலாக வெளிவந்திருக்கின்றன. கார்ட்டூன் உலகில் நான் என்று சுந்���ரின் தன்வரலாற்று நூலாக வெளிவந்திருக்கிறது. மகுடி பதில்கள் நூலாக வெளிவந்தது.\nகாலம், சுவைத்திரள் போன்ற சஞ்சிகைகள் சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்களை வெளியிட்டன.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளானார். வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார். மிகக் குறுகிய காலத்தில் அவரது மனைவியும் காலமானார்[1].\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாமனிதர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டார்.\n↑ இலக்கணமாய் வாழ்ந்த இலக்கிய மனிதர், இரா. சிவசக்தி, வீரகேசரி, மார்ச் 3, 2012.\nகோட்டு வரைபுகளினால் ஓவியக்கலையில் அதிர்வுகளை ஏற்படுத்திய சிரித்திரன் சி.சிவஞானசுந்தரம், கலாநிதி சபா. ஜெயராசா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2020, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/lpg-cylinder-price-hiked-people-shock-pyqejt", "date_download": "2020-10-19T15:20:57Z", "digest": "sha1:YGZ6BUY3ARXEDWIP4GQ6JUL3JVP2KSBM", "length": 11886, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்த மானிய சிலிண்டர் விலை..!", "raw_content": "\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்த மானிய சிலிண்டர் விலை..\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 13.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 620, சேலத்தில் 638.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 13.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 620, சேலத்தில் 638.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதனிடையே, சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.\nஇதனால் பெட்ரோலிய பொருட்கள் முன்புபோல கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவ தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துகொண்டு இருக்கிறது. இப்போது அந்த வரிசையில் கியாஸ் விலையும் இடம்பிடித்து உள்ளது.\nநாடு முழுவதும் நடப்பு மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை 13.50 உயர்ந்துள்ளது. இதுவே 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 24.50 அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், சேலத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) மானியமில்லா சிலிண்டர் 625-க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் (அக்டோபர்) 13.50 உயர்ந்து 638.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதுவே சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 606.50ல் இருந்து 620 ஆக அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களுக்கிடையேயும் விற்பனை விலையில் மாற்றம் இருக்கும். மானிய சிலிண்டரை பொறுத்தவரை நடப்பு மாதம், மானியமாக 102 கிடைக்கும். அந்த தொகை வங்கியில் வரவாகும். சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1,174.50ல் இருந்து 1,199 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு மாதம் முழுவதும் இவ்விலையில் தான், சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.\nசிலிண்டர் புக் செய்வதில் புதிய நடைமுறை... நவம்பர் 1 முதல் ஆரம்பம்..\nசமையல் ஏரிவாயு சிலிண்டர் வரலாறு காணாத வகையில் விலை உயர்வு... பொதுமக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசு..\nபுத்தாண்டுப் பரிசாக ரயில் கட்டணத்தை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி கொடுத்த மோடி அரசு... கடுப்பில் கழுவி ஊற்றும் பொதுமக்கள்..\nசரசரவென உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை... அதிர்ச்சியில் பொதுமக்கள்..\nகோவை கமலாத்தாள் பாட்டியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராணிக்கு இலவச சிலிண்ட��் அடுப்பு: எச்பி நிறுவனம் வழங்கி அசத்தல்\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு... ஐ.ஓ.சி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது... அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறிய அதிரடி பதில்...\nஎனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது.. கல்லூரி மாணவி கழுத்தறுத்து படுகொலை.. காதலன் வெறிச்செயல்..\nஅடேங்கப்பா நாட்டுப்பற்று... பாகிஸ்தானை பாராட்டி இந்தியாவை இழிவுபடுத்திய ராகுல்காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sonali-binthrea-cut-the-hair-for-kemo-therapy-t", "date_download": "2020-10-19T15:23:27Z", "digest": "sha1:BG2WCMVZDL4KUMUCWKUPM454JPYAQGZ2", "length": 10410, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'காதலர் தினம்' நடிகையின் கண் கலங்க வைக்கும் நிலை...! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!", "raw_content": "\n'காதலர் தினம்' நடிகையின் கண் கலங்க வைக்கும் நிலை...\n'காதலர் தினம்' திரைப்படதின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே, இந்த படத்தை தொடர்ந்து 'கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.\nஇவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.\nதமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த போதே, 2௦௦2 ஆம் ஆண்டு கோல்டி பெல் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.\nஇந்நிலையில் இவர், உடல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, இவருக்கு புற்று நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சோனாலி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் இந்த செய்தியை தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார். மேலும் இவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலர் இவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.\nதற்போது சோனாலி, அமெரிக்காவில் கேன்சர் நோய்க்காக கீமோ தேரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக இவருடைய முடிகளை வெட்டும் காட்சியை படம்பிடித்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த காட்சி பலரையும் கண் கலங்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள். எனினும் இவர் இதில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என்கிற நம்பிக்கையோடு சிரித்தமுகத்தோடு உள்ளார்.\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\n“நன்றி... வணக்கம் என்றால் இதுதான் அர்த்தம்”... முதல்வர் இல்லத்தில் விஜய் சேதுபதி கொடுத்த பளீச் பதில்...\nஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்... பகிரங்கமாக எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hansika-sign-with-new-horror-flick-prl2dm", "date_download": "2020-10-19T16:27:11Z", "digest": "sha1:DO4FS4GACEGXKUATFPQ6DMLRVM7WYTAV", "length": 10827, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கதாநாயகிகளை ஆட்டிப்படைக்கும் பேய் மோகம்..! துணிந்து முடிவு எடுத்த ஹன்சிகா!", "raw_content": "\nகதாநாயகிகளை ஆட்டிப்படைக்கும் பேய் மோகம்.. துணிந்து முடிவு எடுத்த ஹன்சிகா\nநடிகை நயன்தாரா முதல் பல வருடங்களுக்கு பின் மீண்டும் வெள்ளி திரையில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா வரை, பேய் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதே வழியை பின்பற்ற துவங்கியுள்ளார் நடிகை ஹன்சிகா.\nநடிகை நயன்தாரா முதல் பல வருடங்களுக்கு பின் மீண்டும் வெள்ளி திரையில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா வரை, பேய் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதே வழியை பின்பற்ற துவங்கியுள்ளார் நடிகை ஹன்சிகா.\nமுன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தவிர்த்து, தனி ஹீரோயினாக நடிக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'குலேபகவாலி' படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்க ��ள்ள ஹாரர் படத்தில் இணைந்துள்ளார்.\nஏற்கனவே இயக்குனர் சுந்தர் சி இயக்கிய, 'அரண்மனை' படத்தில் பேயாக நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கல்யாண் இயக்கவுள்ள புது படத்தில் பேயாக நடிக்கிறார்.\nஇந்த படம் பற்றி இயக்குனர் கல்யாண் கூறுகையில்.... இப்படம் காமெடி மற்றும் திகில் அனுபவங்கள் கலந்து பேய் படமாக உருவாக உள்ளது. கதாநாயகன் இல்லாத சோலோ ஹீரோயினாக நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அவருடைய லுக் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கதையை கேட்டவுடன் ஹன்சிகாவிற்கு மிகவும் பிடித்துவிட்டதால் உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாகவும், ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nதுபாய் நீச்சல் குளத்தில் குளியல்... பிரியா பவானி சங்கர் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்...\n“வேல்முருகன் சிம்ப்ளி வேஸ்ட் ”... அறந்தாங்கி நிஷாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த பூகம்பம்...\nபிக்பாஸில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகா... இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கண்ணீர் பதிவு...\nவெறும் 200 ரூபாய்க்காக இப்படியா... கொடைக்கானலில் அடுத்த பிரச்சனையை கிளப்பிய பிரபல நடிகை...\n“இதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா தழைக்க முடியும்”... நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அதிரடி கோரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ��ெய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/perarivalans-father-admitted-to-hospital-he-has-an-operation-tomorrow--qi3m8h", "date_download": "2020-10-19T17:15:00Z", "digest": "sha1:BJZPIMDQNANBTC6AOQMT6FUJFJDZUJXF", "length": 10380, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேரறிவாளன் தந்தை மருத்துவமனையில் அனுமதி..! நாளை அவருக்கு ஆப்ரேசன்..! | Perarivalans father admitted to hospital ..! He has an operation tomorrow ..!", "raw_content": "\nபேரறிவாளன் தந்தை மருத்துவமனையில் அனுமதி..\nபேரறிவாளனின் தந்தை அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபேரறிவாளனின் தந்தை அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஏற்கனவே இரண்டு முறை பரோலில் வந்திருந்தார். இந்த நிலையில் 3ஆவது முறையாக பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கேட்டு,30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற ஆணையின் பேரில் ஜோலார்ப்பேட்டை வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில், பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன் அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் இடுப்பு எ��ும்பு முறிவு ஏற்பட்டது.\nகிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில பல்வேறு எலும்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்ற பேரறிவாளன் தனது தந்தையை மேல்சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணி உதவியுடன் அவரது தந்தை கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.\n7 தமிழர்கள் விடுதலை எப்போது. விசாரணை அறிக்கை வெளியே வரட்டும்.. ஆளுநர் செயலகம் அறிவிப்பு.. சிவி சண்முகம் தகவல்\n7 தமிழர்களை விடுவித்து உத்தரவு போட அரசுக்கு அதிகாரம் இல்லை... நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அதிரடி\n7 பேர் விடுதலை விவகாரம்... ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது... உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற பேரறிவாளன்... கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த அற்புதம்மாள்\nபேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nநடிகர் சஞ்சய் தத்தை மத்திய அரசு அனுமதி இல்லாமல் விடுவித்தது அம்பலம்... ஆர்.டி.ஐ. மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்.. செம த்ரில்லான போட்டியில் போராடி வென்ற பஞ்சாப்\nஸ்டாலின் வீட்டிற்கே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது அதிமுக அரசுதான்.மதுரையில் பொங்கிய அமைச்சர் ராஜூ\nஜெ.மரணத்திற்கு நீதிகிடைக்காத இந்த ஆட்சியில் மக்களுக்கா நீதிகிடைக்க போகுது. உதயநிதி ஓபிஎஸ் இபிஎஸ்மீது அட்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-biggest-danger-waiting-to-hit-the-world-in-2021-corona-is-on-top-of-this-qhvdyh", "date_download": "2020-10-19T16:31:03Z", "digest": "sha1:7CJ62BOARBNDAHSL7POIJ5Y2TWAPJFEE", "length": 13765, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2021 ஆம் ஆண்டில் உலகை தாக்க காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..!! இதற்கு கொரோனாவே மேல்..!! | The biggest danger waiting to hit the world in 2021, Corona is on top of this", "raw_content": "\n2021 ஆம் ஆண்டில் உலகை தாக்க காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..\nஅதேபோல உலக நாடுகள் கொரோனாவுக்கு பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்திற்கு தயாராக வேண்டும் எனவும், பல நடுத்தர வருமான நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டில் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது மொத்தத்தில் 82% நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த நிலை இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் 1.63 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார் 2. 74 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா,பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.\nஇன்னும் ஒரு சில வாரங்களில் தற்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவ���யே இந்தியா பின்னுக்கு தள்ளக் கூடுமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உலக வங்கி அதிர்ச்சி தரக்கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டு வர வணிகங்கள் மற்றும் பிற துறைகளில் புதுமையை புகுத்த வேண்டும். கொரோனா தொற்று இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடியில் இருந்து 15 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும். 2021 ஆம் ஆண்டில் வறுமையில் உழலக் கூடிய மக்களின் எண்ணிக்கை 150 மில்லியனாக இருக்கும். அதாவது 15 கோடியாக வாய்ப்புள்ளது. அதேபோல உலக நாடுகள் கொரோனாவுக்கு பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்திற்கு தயாராக வேண்டும் எனவும், பல நடுத்தர வருமான நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் 82% நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த நிலைமை இருக்கும் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோயானது கால நிலை மாற்றங்களின் அழுத்தங்களுடன் ஒன்றிணையும் என்றும், மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இலக்கை குறிப்பிடத்தக்க மற்றும் கணிசமான கொள்கை நடவடிக்கை இல்லாமல் அடைய முடியாது என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக வறுமை விகிதம் 7% அளவுக்கு இருக்கலாம், அதேபோல உலக வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கான சமீபத்திய தரவு இல்லாதது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை தடுக்கிறது என உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.\nஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.. விஜய் சேதுபதிக்காக முத்தையா முரளிதரன் உருக்கம்.\nசாதிவாரி கணக்கெடுப்பே சமூக நீதிக்கான அளவுகோல்.. சாதிப்பெருமை பேசுபவர்களுக்கு கி.வீரமணி சவுக்கடி..\nஇந்த 15 மாவட்ட மக்களும் மிக கவனமாக இருக்க எச்சரிக்கை.. தாக்குதல் கொடூரமாக இருக்ககூடும் உஷார்..\nஅடிதூள்... தடுப்பூசியே தேவையில்லை... பிப்ரவரி மாதத்திற்குள் தானாகவே அழிகிறது கொரோனா, விஞ்ஞானிகள் அதிரடி.\nஎடப்பாடியாரை இல்லத்திற்கே சென்று சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்: அதிமுக-திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்சி\nஎடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்.. விருதுநகர் அதிமுக கோட்டை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஜோ பிடன் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: சீனாவுடனான நெருக்கத்தை சுட்டி காட்டி எச்சரித்த ஜூனியர் ட்ரம்ப்.\n“வேல்முருகன் சிம்ப்ளி வேஸ்ட் ”... அறந்தாங்கி நிஷாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த பூகம்பம்...\nஒரு அமைச்சர் என்னை கூலிப்படையை வைத்து கொல்லப் பார்க்கிறார்... காப்பாற்ற சொல்லி கதறும் அதிமுக எம்எல்ஏ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/stalin-attack-on-aruppukkottai-it-raid", "date_download": "2020-10-19T15:55:33Z", "digest": "sha1:L3EHOG37G64BVTXYRSRVSR5X6KPYMNQZ", "length": 19706, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெண்டர் ராஜ்யம் நடத்தி கமிஷன்! ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் உலா வருவது வெட்கமா இல்லையா? ஸ்டாலின் அதகளம்...", "raw_content": "\nடெண்டர் ராஜ்யம் நடத்தி கமிஷன் ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் உலா வருவது வெட்கமா இல்லையா ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் உலா வருவது வெட்கமா இல்லையா\nமாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியின் “நட்சத்திர” ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ள நாகராஜன் - செய்யாதுரையின் அனைத்து நிறுவன அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் அந்த வருமான வரிச்சோதனை பற்றி நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\n“கான்டிராக்டர், உறவினர் வீடுகளில் 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. கார்களில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைத்தது அம்பலம்” என்று \"தினத்தந்தி \"நாளிதழ் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது. “இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாயையும் சேர்த்து 150 கோடி ரூபாயும், 100 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது” என்றும் வருமான வரித்துறையில் உள்ள “சோர்ஸ்” அடிப்படையில் “இந்து ஆங்கில இதழ்” முதல் பக்கத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறது.\n“நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. 110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்” என்றும், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தமிழக அளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளிகளை எடுத்து, சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்றும் “தினமணி” நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது. “120 கோடி ரூபாய் பறிமுதல்” என்று செய்தி வெளியிட்டிருக்கும் “தினமலர்” நாளிதழ், “எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோன்ஸ் என்பவரது வீட்டில் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதீபக் என்பவரின் காரில் 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ் என்பவரின் காரில் 25 கோடி ரூபாயும், ரவிச்சந்திரன் காரிலிருந்து 24 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. எஸ்.பி.கே நிறுவனத்துக்கும் மாநில அரசின் அதிகார மையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த சோதனை மேலும் தீவிரமடையும்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.\n“ந��டுஞ்சாலைத்துறையில் 7,940 கோடி ரூபாய் டெண்டர் எடுத்த கான்டிராக்டர் வீடு, ஆபிசில் ஐ.டி. ரெய்டு. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல். இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு” என்று “தினகரன்” நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி - உள்பட இன்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ள வருமான வரித்துறை ரெய்டு பற்றிய தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கின்றன. அதிமுகவின் “டெண்டர் ராஜ்யம்” எப்படி ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் வெட்கம் - நாணமின்றி உலா வருகிறது என்பதை எல்லோர்க்கும் உரைத்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது.\nமுதலமைச்சரின் “பினாமி”யாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதலமைச்சரின் சம்பந்தியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.\nஇவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதலமைச்சர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார். வருமான வரித்துறை சோதனை மேலும் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூட, மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல், முதலமைச்சர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது “ஊழல் ராஜ்யம்” பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதலமைச்சரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.\nஒரு முதலமைச்சரே உறவினர்களை வைத்து டெண்டர் எடுப்பது “பொது வாழ்வில்” தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது. அதுவும் தனது துறையிலேயே ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க வைத்து “கமிஷன்” பார்ப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான கருப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது.\nதனது சம்பந்தி பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்ததன் மூலம் “அரசியல் சட்டப்படி செயல்படுவேனே தவிர யாருக்கும் சாதகமாகச் செயல்பட மாட்டேன்” என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார். ஊழலுக்கு விளக்கம் அளிக்கவும் முன்வராமல், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் முன் வராமல் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “மவுனியாக” இருப்பது தமிழ்நாட்டிற்கு இழிவையும் பெருத்த தலைகுனிவையும் தந்திருக்கிறது.\nஆகவே, மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரமான விசாரணைக்கு நியாயமான வழி விட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.\nநாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதலமைச்சரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த டெண்டர்களில் கைமாறிய \"கமிஷன்\" குறித்து விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ��்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-10-19T15:19:50Z", "digest": "sha1:FCXBR7JLJ7TQI3PZS5U5CRR6RH4QBTT5", "length": 9473, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபகவான் கிருஷ்ணர் பிறப்பிட சர்ச்சை.. கோயிலில் உள்ள மசூதியை அகற்ற கோரி வழக்கு.. விசாரிக்க ஒப்புதல்\nகையில் சிக்கிய \"பின்லேடன்\".. மகா சாது.. எதிர்பாராத மக்கள்.. \"கிருஷ்ணா கிருஷ்ணா\".. நெகிழ்ச்சி சம்பவம்\nகவுரவர்களின் கூடவே இருந்து குழி பறித்த சகுனி - கண்ணன் சொன்ன காரணம்\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஅழகு ராதைகளுடன் அமர்க்கள கிருஷ்ணாக்கள்.. சென்னை பள்ளியில் கோலாகல கிருஷ்ணஜெயந்தி\nகேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை.. 2 மாவட்டங்களில் வெள்ளம்.. பீதியில் மக்கள்\nஎஸ்.எம்.கிருஷ்ணா மருமகன், 'காபி டே' நிறுவன உரிமையாளர் சித்தார்த்தா நிறுவனத்தில் ஐடி ரெய்டு\nசென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது... ஆந்திர அரசு கைவிரிப்பு\nஈவ் டீசிங்கிற்கு பெயர் பெற்றவர் கிருஷ்ணர்.. பிரசாந்த் பூஷன் கருத்தால் சர்ச்சை\nஎஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப்போகிறார்.. எடியூரப்பா பேட்டியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு\nமைசூர் ராஜா நகையை அடமானம் வைத்தாரா.. கே.ஆர்.எஸ். அணை கட்டினாரா.. எஸ்.எம்.கிருஷ்ணா சொல்வதை பாருங்கள்\nபாஞ்சாலிக்கு சேலை வழங்காமல் ஆன்லைனில் 'ஷாப்பிங் செய்த' கிருஷ்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇணைகிறது கிருஷ்ணா-கோதாவரி... ஆந்திராவின் 60 ஆண்டு கனவுத் திட்டம் நனவாகிறது\nதிருமணமாகி ஒரே ஆண்டில் மனைவியிடம் விவாகரத்து கோரி நடிகர் கிருஷ்ணா வழக்கு\n23 தமிழக மீனவர்கள் இன்று விடுதலையாகலாம்: எஸ்.எம். கிருஷ்ணா நம்பிக்கை\nஎஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக அரசியலில் இறக்கி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் \"உஷார்' வியூகம்\nஇலங்கை தீர்மானம்: எஸ்.எம்.கிருஷ்ணா மீது கருணாநிதி கடும் தாக்கு\nகிருஷ்ணாவை சந்திக்கும் இலங்கை அமைச்சர்- பதிலுக்கு ஹில்லாரியை களமிறக்கிய அமெரிக்கா\nஇலங்கை விவகாரம்: பிரதமர், எஸ்.எம்.கிருஷ்ணா ஆளுக்கொரு பேச்சு- மீண்டும் நாடகம்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்த பிறகு மத்திய அரசு ஆய்வு செய்யும்: சொல்கிறார் கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/01/27/article-359/", "date_download": "2020-10-19T15:42:00Z", "digest": "sha1:RKWHHDMHXBOGQFNJCKAVVPO4I5WSMBLG", "length": 37795, "nlines": 157, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nஅம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி\nகவிஞர் யாழன் ஆதி ‘தீராநதி’ இதழில் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன்.\nஅடர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதிய கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு, வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர்.\n1928 ல் இந்தியாவின் சட்டவரைவியலுக்காக ஆங்கில அரசு அமைத்த சைமன் குழு காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட பிறகு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தரப்பினையும் அழைத்துப்பேச இலண்டனில் வட்டமேசை மாநாட்டை 1930ம் ஆண்டு நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி 19 வரை நடத்தியது இங்கிலாந்து அரசு. அந்த மாநாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அம்மாநாட்டில் ஆங்கில அரசால் அழைக்கப்பட்ட இந்து மகாசபையின் தலைவர் டாக்டர் மூஞ்சே, இந்து மிதவாதக் கட்சித்தலைவர்களான ரைட் ஆனரபில் சீனிவாச சாஸ்த்திரி, சர். தேஜ் பகதூர் சாப்ரூ, எம் .ஆர். ஜெயகர் தாழ்த்தப்பட்டோர்களின் பிரதிநிதிகளாக அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் மற்றும் இசுலாமியர்கள் ,சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பி.எச்டி பட்டம் பெற்றவர் அம்பேத்கர் மட்டுமே. அவர் மூன்று கண்டங்களில் படித்தவர். அவருடைய படிப்பும் அறிவும் அவருக்கு மட்டுமே அவர் பயன்படுத்தியிருப்பாரே என்றால் அவர்தான் இந்தியாவின் முதல் செல்வந்தராகக் கூட அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும்.\nஆனால் யார் ஒருவர் தன்னுடைய திறமையையும் கல்வியையும் நேரத்தையும் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பயன் படுத்துகின்றார்களோ அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்னும் கருத்து அவருக்குள் இருந்ததால் அவர் தன்னுடைய அறிவை தன் மக்களுக்காக பயன் படுத்தினார். அவர் ஒருவரின் போராட்டமும் அறிவுச் சார்ந்த செயல்பாடுகளும்தான் இன்று கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களை ஓரளவு தலைநிமிர செய்திருக்கின்றது. இந்தியாவின் அறிவுலகத்திற்கு அம்பேத்கர் ஓர் அடையாளமாக இருந்தார்.\nவழக்கத்தைப் போலவே இந்தியாவில் அம்பேத்கரும் மிகத்தாமதமாகவே புரிந்துக்கொள்ளப்பட்டு வருகின்றார். காலத்தின் நீண்ட வற்புறுத்தலாலும் தேவையினாலும் அம்பேத்கரின் பணியும் அவரின் எழுத்தும் இன்றைய அறிவாளர்களால் அரசியல் இயக்கங்களால் தேடப்படுக்கின்றன. இந்தச் சூழலின் பின்புலத்தில்தான் அம்பேத்கர் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்பது இந்தியாவில் நிலவும் சாதிகளை ஒழிக்கும் வரலாறு. விசாவுக்காக காத்திருத்தல் என்று அம்பேத்கரால் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் குழந்தைப்பருவத்தில் அடைந்த சாதிய ஒடுக்குமுறைதான் அவர் படித்து முடித்த பிறகும் தொடர்ந்தது. தன் பணியினை தன் வாழ்விலிருந்தே தருவித்துக் கொண்டவர் அவர்.\nகாந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்தியல் ரீதியான வேறுபாடு என்பது அனைவரும் அறிந்ததே. காந்தியின் தேசமாகயிருக்கும் இங்கிருந்து அம்பேத்கர் என்னும் ஆளுமையின் வரலாற்றை சரியாக பதிவாக்குவார்களா என்னும் அய்யம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இயக்குனர் ஜாபர் பட்டேல் அந்த அய்யத்தினை த்ன்னுடைய சிறந்த இயக்கத்தால் போக்கினார் என்பதுதான் உண்மை. ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் முன்னாள் ஆசிரியர் அரு சாது, அம்பேத்கரியல் ஆய்வாளர் ஒய்.டி . பாட்கே ஆகியோர் திரைக்கதை உருவாக்கத்தில் பங்காற்றியதுகூட இந்தப்படத்தின் கூடுதல் பலமாகக் கருதப்பட்டது.\nஅம்பேத்கரின் நூற்றாண்டு நினைவாக (1891 – 1956) தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் இத்திரைப்படத்தைத் தயாரித்தது. இப்படத்திற்காக 1991 ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு 7.75 கோடிகளை வழங்கியது. ஆங்கிலத்தில் நேரிடையாக எடுக்கப்பட்ட இப்படம் 1999ல் ஆங்கிலத்திலும் 2000ல் இந்தியிலும்வெளியிடப்பட்டது, பிற இந்திய மொழிகளிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 1999 ல் வெளிவந்த போது அப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. அவ்வாண்டின் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்ந்த்டுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் வந்த சிறந்த திரைப்படம் என்னும் விருதினைப் பெற்றது. படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய நிதின் சந்திரக்காந்த் தேசாய் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.\nஇத்தகையப் படம் தமிழில் வருவதற்குப் பட்டபாடே ஒரு படமாக இருக்கும்போல. 2000த்தில் இந்தியில் வந்த அம்பேத்கர் திரைப்படம் 2010 டிசம்பரில்தான் தமிழில் வருகின்றது. பத்தாண்டுகளுக்குப் பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருக்கின்றது. பகுத்தறிவு மேலோங்கிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் அம்பேத்கரைப் பற்றிய புரிதல் அவருடைய நூற்றாண்டுக்குப் பிறகுதான் அதிகரிக்கின்றது. அதற்குமுன்பு வரை தலித் இயக்கங்களின் அரசியலாக மட்டுமே அம்பேத்கர் இருந்தார். ஆதிதிராவிட நலத்துறை என்றால் அதற்கு ஒரு ஆதிதிராவிடரையே அமைச்சராகப் போடும் போக்கினை இன்றைக்கும் திராவிட அரசியலில் நாம் காணலாம். அம்பேத்கர் மீதான பார்வையும் அப்படித்தான் இருந்தது. அவர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்ற நிலையைத் தாண்டாமல் இருந்தது. பெரியார் அம்பேத்கரை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துக் கூட அவருக்குப் பின்வந்த திராவிட இயக்கதவர்கள் அதை மறைத்ததால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் புறக்கணிப்புக��கு அம்பேத்கர் ஆளானார். அதனால் தான் அம்பேத்கர் சிலை இருக்கும் இடம் சேரி என்னும் அடையாளம் கிடைத்திருக்கின்றது. இந்த அரசியல் நிலை கூட அம்பேத்கர் திரைப்படம் தாமதமாக வந்ததற்கான காரணாமாக நாம் கருதலாம்.\nஎழுத்தாளர் வே. மதிமாறன் மற்றும் அவருடைய தோழர்கள் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வரவில்லையே என யோசித்து 2010 மார்ச்சில் தொடங்கிய வேலைகள் இப்படம் வருவதற்கு ஆதார சுருதியாக இருந்திருக்கின்றன. சென்னையிலுள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக அப்படம் யாரிடத்தில் இருந்தது என்பதை அறிய முடிந்தது.\nமம்முட்டி நடித்ததால் அதற்கு ஒரு சந்தை மதிப்பு இருக்கும் என்று நம்பிய விஸ்வாஸ் சுந்தர் என்னும் விநியோகிஸ்தர் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார். ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகள் அவரிடம் அந்த உரிமை இருக்கும் அதற்குள் அவர் படத்தினை எத்தனை முறையேனும் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் படத்தை வாங்கிவந்த சுந்தர் அதனை வெளியே சொல்லாமலேயே கமுக்கமாக வைதிருந்திருக்கின்றார். ஒரு படத்தை மொழிமாற்றம் செய்ய அதிக பட்சமாக 5 லட்சங்கள் தேவைபடலாம். இது கூட இல்லாமலா ஒரு விநியோகஸ்தர் இருந்திருப்பார். இல்லையென்றால் நிலைமையை யாருக்கேனும் சொல்லியாவது இருந்திருக்கலாம்.\nஇத்தகைய செய்திகள் எல்லாம் மதிமாறன் உள்ளிட்டவர்களால் வெளியிடப்பட, பல தலித் இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கின. டாக்டர் சேதுராமனின் கட்சிக் கூட படத்தை வெளியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியபோது படத்தின் மொழி மாற்றத்திற்காய் பத்து லட்சம் தருவதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 2007 ம் ஆண்டு மே 7ம் நாள் அறிவித்தார். அதற்குப் பிறகும் படம் வெளியாக வில்லை. காரணம் இன்னும் அதிகாமான பணத்தை அபகரிக்க வேண்டும் என்னும் சுந்தரின் எண்ணம். படத்தை பல்வேறு தலித் தலைவர்களிடமும் விலைபேசியிருக்கின்றார். விலை படியாததால் அது அப்படியே கிடப்பில் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2010 செப்டம்பரில் விஸ்வாஸ் சுந்தருக்கான மூன்றாண்டு ஒப்பந்த உரிமம் முடிகின்றது.\nஅத��்பிறகு சமூகநீதியில் அக்கறைக் கொண்ட வழக்கறிஞர் சு. சத்தியசந்திரன் அவர்கள் பிரிவு 226ன் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். அதன்படி அம்பேத்கர் திரைப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் ஆங்கிலத்தில் எடுத்தது. அதை இந்தியிலும் மராத்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக உழைத்த ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அந்த மக்கள் பார்க்கவேண்டியது அவர்கள் உரிமை.எனவே அப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்திற்கும் நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு வருகையில் தமிழில் வெளியிடும் உரிமையை வழங்கிவிட்டதாக திரைப்பட வளர்ச்சி நிறுவனம் கூறியது. நிதிச் சிக்கல் தீர 10 லட்சம் தமிழக அரசு வழங்கியது. எதிர்தரப்பில் இருந்து வரிவிலக்குக் கேட்டு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மராவ். கே.கே. சசிதரன் ஆகியோர் வரிவிலக்கு அளிப்பது குறித்து உடனே முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு கட்டளையிட்டனர். இறுதியில் கூடிய விரைவில் படத்தைத் திரையிட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு உத்திரவிட்டது.\nபடம் வெளியாவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. ஓர் இலக்கிய அமைப்பு இத்தகைய சமூக பங்களிப்பை செய்திருக்கின்றது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இயக்குனர் – எடிட்டர் லெனின் அவர்களின் பங்களிப்பும் அப்படியானதுதான். தலித் இயக்கங்கள் செய்ய வேண்டிய ஒப்பற்ற பெரும்பணியை தன் கைக்காசைப் போட்டு அவர் செய்திருக்கின்றார்.\nஇப்படி எத்தனையோ பேரின் போராட்டங்களுக்குப் பிறகு படம் திரைக்கு டிசம்பர் 3ம் நாள் வந்தது. ஆனால் திரைப்படக் குப்பைகளை எல்லாம் விளம்பரத்தினால் வெற்றி பெறவைக்கின்றவர்கள் ஆகச்சிறப்பாக எடுக்கப்பட்ட படத்தை எந்த மக்கள் பார்க்கவேண்டுமோ அம்மக்களின் பார்க்க முடியாத நேரங்களில்தான் திரையரங்குகளில் திரையிட்டனர். பெரும்பாலான திரையரங்குகளில் காலைக்காட்சியாகத்தான் படம் போடப்பட்டது. வேலைக்குச் செல்வோரால் படத்தைக் காண முடியவ��ல்லை. எங்கள் ஊரிலும் (ஆம்பூர்) இதே நிலைதான். படத்தை எடுத்துவிடுவதாக திரையரங்க உரிமையாளர் சொல்ல நாங்கள் டிக்கெட் விற்றுத்தருவதாகச் சொல்லி தோழர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவந்து வீடுவீடாக விற்று தியேட்டருக்கு அனுப்பினார்கள். இரண்டு நாட்கள் அதிகமாக படம் ஓடியது.\nஅம்பேத்கர் படத்தின் தமிழ்பதிப்பு அருமையாக வந்திருந்தது. பத்து வருடத்திற்கு முன்பான படம் என்னும் எண்ணத்தைப் போக்கி படம் புதிதாக இருந்தது. பெரியார் படம் என்பது அவரின் அரசியல் போராட்டங்களை முன்வைக்காமல் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. ஆனால் அம்பேத்கர் படம் அவரின் அரசியலை, போராட்டத்தினை முன் வைத்தது. காந்திக்கு எதிரான கருத்துக்களை மிகத்தைரியமாக அவர் வாந்த காலத்திலேயே பேசியவர் அம்பேத்கர். அதை அப்படியே படத்தில் வைத்தது ஜாபர் பட்டேலின் மன உறுதி. எரவாட சிறை உண்ணாவிரதம் தலித்துகளின் வாழ்வுரிமையை அழிக்கக் கூடியது ஆகையால் காந்தியில் உண்ணாவிரதம் தேவையற்றது என்னும் உணர்வினைப் பார்வையாளனுக்கு காட்சியின் மூலமாக கடத்தியிருக்கின்றது இப்படம். காந்திக்கு எதிரான வசனங்கள் கூர்மையானவையாக இருந்தன.\nகாந்திஜி அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையிலெடுக்காதீர்கள் , காந்தி எரிக்க வேண்டியது அவருக்குள் நிறைய இருக்கின்றது போன்ற வசனங்கள் இந்திய அரசியலின் இரண்டு துருவங்களாக அம்பேத்கரும் காந்தியும் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.\nதங்கள் வாழ்வின் வெளிச்சத்திற்கு வேரானவர்கள் யார் என்பது தெரியாமலே எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல் வளர்ந்துகொண்டிருக்கும் தலைமுறைக்கு அம்பேத்கர் திரைப்படம் ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. ஆனால் அவர்களைப் போய் அப்படம் சரியாகச் சேரவில்லை என்பதுதான் உண்மை.\nதமிழக அரசு அம்பேத்கர் படத்திற்கு முழு வரி விலக்கு அளித்து அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அப்படத்தினைப் பார்ப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.இல்லை என்றால் லெனின் சொல்வதைப் போல சமூக ஆர்வலர்கள் இப்படத்து ஊர் ஊராகச் சென்று மக்களுக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும்.\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா\n60 லட்சத்தை எடுத்து வ��்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி\nடாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்\n‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nகாதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா\nமுத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை\n4 thoughts on “அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி”\nசிறப்பான பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.\nPingback: ‘தங்க மீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/login?redirect=%2Fu14271", "date_download": "2020-10-19T16:12:27Z", "digest": "sha1:ZYHDS2WT7BWFMEJE5YE5ALTYAXIKOIOB", "length": 9058, "nlines": 126, "source_domain": "www.eegarai.net", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» சும்மா இருப்பது சுலபமா \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ns7.tv/ta/section/vehicles", "date_download": "2020-10-19T15:04:57Z", "digest": "sha1:LJIFM6UCQPE4QI7UNZ33K6SYRP32TF3J", "length": 26925, "nlines": 330, "source_domain": "www.ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nவிழா காலம் நெருங்கியது: செப்டம்பரில் கார் விற்பனை 28.92% உயர்வு\nஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்\nசைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்\nமஹிந்திராவின் புதிய Thar ஜீப்பின் விலை விவரம் வெளியானது\n”சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்”\nஇந்தியாவிலிருந்து பிரியா விடை பெறுகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்\n39 ஆண்டுகால சேவையை இன்றுடன் நிறைவு செய்த INS Viraat போர்க்கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது\nஓணம் கொண்டாட்டம்: ஒரே நாளில் 1,000 பைக்குகளை விற்ற Royal Enfield\nபுதிய வாடகை ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்தியது UBER\nமுதல் நாளில் Kia Sonet காருக்கு இத்தனை புக்கிங்குகளா\nJawa 300-க்கு போட்டியாக புதிய Meteor மோட்டார்சைக்கிளை களமிறக்கும் ராயல் என்ஃபீல்ட்\nஇந்தியாவின் Tesla: ‘30 நிமிடங்களில் 80% சார்ஜ், 500கிமீ மைலேஜ்’ புதுயுக எலக்ட்ரிக் கார்\nஇந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா Harley Davidson நிறுவனம்\nரூ.20,000 விலையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nOff Road பிரியர்களை குஷிப்படுத்த Mahindraவின் புதிய 2020 Thar ஜீப் அறிமுகமானது\nஇன்னும் சில நாட்களில் அறிமுகமாக இருக்கும் 2020 Honda Jazz பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\nஉலகின் காஸ்ட்லி காரை வாங்கிய கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nYamaha R1' 1000சிசி பைக்கில் 300 கி.மீ வேகத்தில் பறந்த இளைஞரின் வைரல் வீடியோ\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில�� கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இர���்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனாவை கண்டறிய பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5005 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,53,806 ஆக உயர்வு.\nசென்னை அணி மீண்டும் தோல்வி.. ரசிகர்கள் விரக்தி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\nகள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி வி���ுப்பம்..வழக்கு முடித்து வைப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா உறுதி\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.\nபஞ்சாப்பிற்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழப்பு; இதுவரை மொத்தமாக 10,052 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 68 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,088 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,40,943-ஐ கடந்துள்ளது\nதமிழகத்தில் இன்று 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்\nதூத்துக்குடி குலசை தசரா திருவிழா அக்.17ம் தேதி தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nசிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாள் சாதாரண விடுப்பு: தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்தது\nட்விட்டரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்வீட்\nமணிப்பூர் மற்றும் நாகலாந்தின் முன்னாள் ஆளுநர் அஸ்வனி குமார் தற்கொலை: சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனரான ராஜேஷ்வர் ராவ், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம்.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nநடிகை ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்\n11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுக் குழுவை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅதிமுகவில் முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிப்பு\nபுள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்\nபிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை: ஐசிஎம்ஆர்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் இன்று 71 பேர் கொரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா உறுதி\n2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபுதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப் மாநிலத்தை ��ிகவும் பாதிக்கும்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nமூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை\nதிரையரங்குகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா\n2020ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் விருது 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு\n2020 ஆண்டிற்கான நோபல் விருது அறிவிப்பு\nமும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் இன்று 5,558 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\nதமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா உறுதியானது\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஐதராபாத் அணிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,49,373 ஆக உயர்வு\nஅக்டோபர் 16 முதல் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.\nயுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/weight-loss-tips-in-tamil/", "date_download": "2020-10-19T15:45:56Z", "digest": "sha1:B3GUHMDZBDSLFSXDP35KPDEDCLH3EETH", "length": 12032, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "உடல் எடை குறைய பீன்ஸ் சாப்பிடுங்க..!", "raw_content": "\nஉடல் எடை குறைய பீன்ஸ் சாப்பிடுங்க..\nஒவ்வொருவருக்குமே அவங்க உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில் பல்வேறு முயர்ச்சிகளையும் செய்வாங்க, இருந்தாலும் உடல் எடை குறையாது.\nஒருவருக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கலோரிகள் குறைவாக இருக்கும், அதே சமயம் கலோரிகளை கரைக்க உதவும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் பீன்ஸை உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள், பீன்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக பீன்ஸை அதிகளவு உட்கொள்வதினால் உடல் எடையை குறைக்கலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபீன்ஸில் உள்ள சத்துக்களால், உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதோடு, நோய்களின் தாக்கமும் குறையும். அதிலும் பீன்ஸை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்களை முழுவதுமாகப் பெறலாம்.\nபடிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..\nசரி, இப்போது பீன்ஸில் உள்ள சத்துக்களையும், அதனை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம் வாங்க \nஉடல் எடை குறைய உணவில் அதிகளவு பீன்ஸை சேர்த்து கொள்ளுங்கள். ஏன் என்றால், பீன்ஸில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.\nஇதன் மூலம் கழிவுகள் முறையாக வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய (Weight loss tips in tamil) ஆரம்பிக்கும்.\nபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. உடல் எடை குறைய (Weight loss tips in tamil) புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆகவே தினமும் அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nஎனவே உடல் எடையை குறைக்க (Weight loss tips in tamil) நினைப்பவர்கள் தினமும் பீன்ஸினை அதிகளவு உட்கொள்ளவும்.\nபீன்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதினால், இதை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.\nபீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.\nபீன்ஸில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பீன்ஸை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் உங்களின் உடல் எடையை மிக விரைவில் குறைத்துவிட முடியும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..\nகற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்..\nவாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்..\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு\nகை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம்..\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..\nசோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது 2 லட்சம் மானியம்..\nநீங்கள் பிறந்த மாதம் எது\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020..\nகற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/shop-keeper-provides-provisions-through-pvc-pipe-to-keep-social-distance", "date_download": "2020-10-19T15:41:47Z", "digest": "sha1:3OBKYA7MQRPVKGVKLWNSYE7SHKJFEQRU", "length": 10498, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "`இதுதான் சோசியல் டிஸ்டன்ஸ்...!' - கொரோனா விழிப்புணர்வுப் புகைப்படம்! #Viral | Shop keeper provides provisions through PVC pipe to keep social distance", "raw_content": "\n' - கொரோனா விழிப்புணர்வுப் புகைப்படம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த சோஷியல் டிஸ்டன்ஸ் தேவை\nகொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி கூறியது போல, மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.\nகொரோனா வைரஸ் கேரளாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 560 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் நேற்று இரவு 12 மணி முதல் ஊடரங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கொரோனா நோய் வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nபஸ், ரயில், விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்திய துறைமுகங்களுக்குள் நுழைய சரக்குக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், ஏராளமான சரக்குக் கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் தவிர, மற்றவை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 21 நாள்கள் முடக்கம் காரணமாக இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் ஆகும்.\nஎனினும், கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி கூறியதுபோல, மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி அமர்ந்துகொண்டும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசிக் கொண்டும் இருக்கின்றனர். கொரோனா பாதித்தவரின் அருகில் இருப்பதன் மூலமாகதான் அது வேகமாகப் பரவுகிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவில்லை. தற்போது, இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. கொரோனாவின் மூன்றாவது கட்ட பரவல்தான் சமூகப்பரவல். இதைத் தடுக்கத்தான் மத்திய மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தருணத்தில், சோஷியல் டிஸ்டன்ஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கேரள ரேஷன் கடை ஒன்றில் வாடிக்கையாளருக்கு அரிசி வழங்கப்பட்ட விதம் சமூக வலைதளத்தில் பரவலாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது ஒரு மீட்டர் நீளமான பிளாஸ்டிக் குழாய் ஒன்றின் வழியாக அரிசியை ரேஷன் கடை ஊழியர் வாடிக்கையாளரின் பையில் போடுகிறார்.\n`சீக்கியர்களின் குருத்வாராவில் தீவிரவாதத் தாக்குதல்’ - 11 பேர் பலி; பொறுப்பேற்றது ஐ.எஸ்\nஇந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இந்தப் புகைப்படத்தை ரீட்விட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்குமளவில் நடந்துகொள்ளுங்கள். கேரளா தனக்கே உரித்தான வகையில் சோஷியல் டிஸ்டன்ஸைக் கடைப்பிடிக்கிறது'' என்று பாராட்டியுள்ளார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2008/08/", "date_download": "2020-10-19T16:16:13Z", "digest": "sha1:SEBUW7GNEVRRLYJ63J22KYS3NJEMSPI6", "length": 95274, "nlines": 546, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: August 2008", "raw_content": "\nஉலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது\n1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.\nகுழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.\nமுதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக���குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.\n‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.\nசிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.\nசத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.\nசிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்\nஒரு சாமானிய விவசாய�� கோடிசுவரரான வெற்றிக் கதை\nஉங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள் நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி\nதனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி அவரது கதையை அவரே சொல்கிறார்...\n“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.\nஅப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.\nமர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.\nஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு ���ரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.\nதிருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.\nஇதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அ���ர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.\nஇப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.\nஎங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.\nநான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.\nஎங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.\nவிதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.\nமரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.\nநான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.\nஉலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.\nசெஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”\nவிடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”\n(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)\nநன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.\nபாதல் சர்க்கார் பயிற்சிப் பட்டறை\n01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமண்டலக் கலைக் கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.\nஎழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு\nஉலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.\nசங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில் பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார��� ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.\nஅந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.\nஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், \"ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.\nஅறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கின.\nநேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.\nஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிர���ிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.\n1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.\nசமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போய��ருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.\n(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\n“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல�� கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், ம���ையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/9345/view", "date_download": "2020-10-19T15:44:13Z", "digest": "sha1:ZBGKDDWHRJOSCRGFAYGUYXN7VMYU6BZV", "length": 12339, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது- 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு தொற்று", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது- 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 95,542 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவி��் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 60,74,703 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,039 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,01,6521 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 74893 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,62,640 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.58 சதவீதமாகவும் உள்ளது\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால..\nகொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை..\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியம..\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழ..\nஉலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலி..\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்..\nகொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை எரிக்க விடாமல்..\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை க..\nதமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு..\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் ப..\nஉலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்த..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nயாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்..\nஅச்சுறுத்தும் கொரோனா -இங்கிலாந்தில் அமுலாகும் மூன்..\nகலைத்துறையில் அரசியல் தலையீடு தேவையற்றது - விஜய்சே..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-19T16:43:48Z", "digest": "sha1:NT3CKINU5AXEKKVS7X4744N3AYWRGGRH", "length": 3611, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓனியாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓனியாரா / ˌhoʊnɪɑːrə / சொலமன் தீவுகளின் தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1978 ஜீலையில் ஒனியாரா சுதந்திர சொலமன் தீவுகளின் தலைநகரமாகிறது. [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-government-gazette-notification-over-jayalalitha-s-poes-garden-house-392732.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-19T16:22:42Z", "digest": "sha1:QHWDUGYECA3GBBNASTWGTHWPBR57XI6C", "length": 20240, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா வேதா இல்லத்தில்.. 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி! அரசிதழில் வெளியான அரசுடமை உத்தரவு | Tamil Nadu government gazette notification over Jayalalitha's Poes Garden house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநவ. 1ம் தேதி முதல் வீட்டுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்\n5 டாப் இயக்குநர்கள்.. 5 கதைகள்.. அமேசான் பிரைம் 'புத்தம் புது காலை' எப்படி இருக்கிறது\n\"அன்பு\" மறைந்திருக்கலாம்.. உன் அன்பு.. எப்போதும் உள்ளிருக்கும்.. மகனுடன் மா.சுப்பிரமணியம்\nஉரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்... விலை 1 கிலோ 100 ரூபாய்\nபழிக்குப் பழி.. இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம்.. சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்\n\"அன்பு\" மறைந்திருக்கலாம்.. உன் அன்பு.. எப்போதும் உள்ளிருக்கும்.. மகனுடன் மா.சுப்பிரமணியம்\nஉரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்... விலை 1 கிலோ 100 ரூபாய்\nபழிக்குப் பழி.. இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம்.. சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை ஜில்லுன்னு இருக்கும்.. மழை தொடரும்.. கூல் அறிவிப்பு\nதிரைத்துறைக்கு பிறக்கப்போகுது விடியல்.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு \nSports மூத்த வீரர்கள் அணிக்காக கைக்கோர்ப்பது சிறப்பானது... ஷமி தனித்துவமானவர்.. ராகுல்\nMovies இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம்.. பயங்கர அப்செட்டில் பாலாஜியின் அப்பா.. வைரலாகும் தகவல்\nAutomobiles இந்த கார் கையில இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாது��ாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்\nFinance அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.38 ரூபாயாக சற்றே சரிவில் தொடங்கியுள்ளது.\nLifestyle உடலை உள்ளிருந்து சரிசெய்திட உதவும் 9 ஆயுர்வேத பொருட்கள்\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா வேதா இல்லத்தில்.. 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி அரசிதழில் வெளியான அரசுடமை உத்தரவு\nசென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.\n2017 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றிய அறிவிப்பைமுதல்முறையாக வெளியிட்டார். மேலும் பொது மக்களின் பார்வைக்காக வேதா இல்லம் திறந்து விடப்படும் என்றும் அப்போது தெரிவித்தார்.\nவேலும் மயிலும் முருகனாய் காட்சி தரும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் - வைரல்\nஇதையடுத்து அந்த இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஆனால், வேதா இல்லம் தங்களுக்கு உரிமையானது என்றும், தாங்கள்தான் ரத்த சொந்தம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எனவே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் தாமதமானது.\nஇதையடுத்து, கடந்த மே மாதம் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. வேதா இல்லம் நினைவு அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டு அதற்கு தமிழக முதல்வர் தலைவராக இருப்பார். துணை முதல்வர் உறுப்பினராக செயல்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அதற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஏனெனில் ஜெயலலிதா தரப்பில் 36 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதால் அவரது இல்லத்தை கையகப்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்தது. ஆனால் வேதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு தொகையாக ரூ 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இந்த இல்லத்திற்கு உரியவர்கள், தேவைப்பட்டால் இழப்பீடு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தீபா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது பற்றி இன்று தமிழக அரசின் அரசிதழ் வெளியாகி உள்ளது.\nஅதில் 601 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட 32 ஆயிரத்து 721 பொருட்கள், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 11 டிவிகள், 10 பிரிட்ஜ்கள், 38 ஏசி, 556 பர்னிச்சர் பொருட்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ளன. துணி, துண்டு, போர்வைகள், செருப்புகள் என 10 ஆயிரத்து 438 பொருட்கள் உள்ளன. ஜெயலலிதாவின் இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளது. இந்த தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nடாஸ்மாக்ல வட்டம் போட்டா.. அதுல செருப்பை வச்சிட்டு.. இவங்க நிழல்ல கும்பலா கூடி நின்னுகிறாங்க.. கமல்\nஅன்பான நண்பர்களே... பகைவர்களே... மரணத்தை உணர்ந்து சுய இரங்கல் குறிப்பு எழுதிய சென்னை தொழிலதிபர்..\nநாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.. தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழை\nதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. உங்கள் மாவட்டத்தில் எத்தனை\nஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்\nபாஜக உட்பட கட்சிகள் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை- பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கவலை\nசூறாவளி வீசப்போகிறது.. 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் முக்கிய அலார்ட்\nஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரிப்பேன்... குற்றவாளிகள் முகத்திரையை விலக்குவேன் -ஸ்டாலின் உறுதி\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு.. மேலும் 26 பேர் கைது.. 40 பேருக்கு வலை\nஇவ்வளவு பிடிவாதமாக இருக்காரே தமிழருவியார்.. இவருக்காகவாது ரஜினி அரசியலுக்கு வருவாரா\nஅதிகாரிகளே வெட்கப்படுங்கள், தியாகி பென்ஷன்- 99 வயது முதியவரை 23 வருசம் அலையவிட்டதால் கொதித்த நீதிபதி\nசமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாஜகவில் சேர்ந்துவிட்டு பெரியாரிஸ்ட் என சொல்லாதீங்க-கொளத்தூர் மணி\nசென்னைக்கு நற்செய்தி.. மாறப்போகிறது ஈசிஆர்... தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-10-19T15:42:23Z", "digest": "sha1:C45AFR6N5MV4SE4NFQ6CHDWSVEZRVV6L", "length": 22794, "nlines": 282, "source_domain": "www.colombotamil.lk", "title": "பேய்மாமா பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி!", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்���ரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » பேய்மாமா பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி\nபேய்மாமா பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி\nஇயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் ‘எனக்கு இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் கொண்ட டிசர்ட்டுகளை பிரபல திரையுலக நட்சத்திரங்கள் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் விஜய் சேதுபதி வெளியிட்ட திரைப்பட பர்ஸ்ட் லூக் போஸ்டர் ஒன்றில் ‘எனக்கு ஹிந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என்ற வாசகம் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள அடுத்த படம் ‘பேய்மாமா’. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த போஸ்டரில் எனக்கு இந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில், ராஜ் ஆர்யன் இசையில் ப்ரீதம் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nTags: director shakthi chidambaramfirst look posterVijay SethupathiYogi Babuஇயக்குனர் ஷக்தி சிதம்ப��ம்பர்ஸ்ட் லுக் போஸ்டர்யோகி பாபுவிஜய் சேதுபதி\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-19T16:05:35Z", "digest": "sha1:3HV5Z6RW6PGMLFA4NJCCES6OPNXKBQVI", "length": 21911, "nlines": 283, "source_domain": "www.colombotamil.lk", "title": "முதியவரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய கொடூரம்.. அரங்கேறிய சோகம்.!", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்��ில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூ���்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » முதியவரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய கொடூரம்.. அரங்கேறிய சோகம்.\nமுதியவரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய கொடூரம்.. அரங்கேறிய சோகம்.\nஇந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லாலீட்புர் ரோடா கிராமத்தில் 65 வயது முதியவர் வசித்து வந்துள்ளார்.\nஇதே பகுதியில் செல்வாக்கு அதிகமாக இருந்த நபரொருவர், முதியவரிடம் கோப்பையில் சிறுநீரை வைத்து வலுக்கட்டாயமாக குடிக்க வற்புறுத்தியுள்ளார்.\nஇந்த விஷயத்திற்கு முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கியுள்ளார்.\nஇதுமட்டுமல்லாமல் கோடரியால் முதியவரின் மகனை தாக்கியுள்ளனர். இந்த விஷயம் குறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், செல்வாக்கு மிகுந்த நபர் பேரமும் பேசியுள்ளார்.\nஇந்த விஷயம் தொடர்பான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, நேரடியாக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை\nஅண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.\nகார் ஏ.சியை போட்டு உறவங்கியவருக்கு அரங்கேறிய சோகம்\nஇளம் பெண்ணை கல்லூரிக்குள் இழுத்து சென்ற மாணவர்கள்.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அட்டூழியம்\nகிணற்றிலிருந்து வந்த முனகல் சத்தம்.\nநடுரோட்டில் மர்ம உறுப்பை காட்டிய இளைஞர்கள்.\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/01063451/1931289/India-has-highest-recovered-cases-in-the-world.vpf", "date_download": "2020-10-19T15:50:14Z", "digest": "sha1:I6C7R32OUCPM3KROFNWFOMWVE5MLEDCA", "length": 17210, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம் || India has highest recovered cases in the world", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 06:34 IST\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சமாக அதிகரித்துள்ளது.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்தை கடந்துள்ளது.\nகுறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 428 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ�� செய்யப்பட்டுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 104 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 18 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 36 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 18 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 54 லட்சத்து 9 ஆயிரத்து 665 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா - 6,08,112\nCoronavirus | கொரோனா வைரஸ்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nபயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nபிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - 9 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு\nசெய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்தது\nமேற்கு வங்காளத்தில் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு - இன்று மேலும் 3,983 பேருக்கு தொற்று\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனி���ா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nஇந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/life/experience/", "date_download": "2020-10-19T16:06:21Z", "digest": "sha1:PH7JCJZQ2VHWHNFYCZLN2F6UO4ZP6GMG", "length": 26711, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "அனுபவம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nகல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. த���ல்லுமுல்லு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\n‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்\nவினவு செய்திப் பிரிவு - February 4, 2020\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nவங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.\nபணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ \nஉங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nபாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.\n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nவினவு செய்திப் பிரிவு - August 15, 2019 1\nநம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.\nபுல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை \nகடைசியில புடுபுடுன்னு புல்லட்டுல ரெண்டு குடம் தண்ணி எடுக்குறதயும் நீங்க கிராமப்புறங்கள்ள பாக்கலாம்\n’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் \nவினவு செய்திப் பிரிவு - July 3, 2019 2\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nவினவு செய்திப் பிரிவு - June 24, 2019 2\nசூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா \nதமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா \nவினவு செய்திப் பிரிவு - June 6, 2019 2\nஒரு ரயில் பயணத்தின் போக்கிலே, குஜராத் மாடல் வளர்ச்சியைப் புட்டு வைக்கிறார் ஒரு குஜராத் பெண். மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் கூறிய குஜராத் மாடல் வளர்ச்சி என்பதுதான் என்ன \n வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது \nஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.\nநாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை \n“நான் விக்கிற கருப்புட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பன்ன முடியும்.”\nவிட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் \n“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….”\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nபுவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...\nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nவினவு செய்திப் பிரிவு - February 12, 2019 0\nமருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை\nகுரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்\n'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'\nமனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - January 30, 2019 3\nஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ��ழைகளுக்கு இடமில்லை \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவர்கள் உரை – வீடியோ\nசெம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி \nஅழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்\nபரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/03/18/", "date_download": "2020-10-19T15:55:53Z", "digest": "sha1:QYD55AMV4TGDBOFJOAM7RNLHVULV666X", "length": 7609, "nlines": 123, "source_domain": "www.thamilan.lk", "title": "March 18, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசிங்கப்பூரிடம் விளக்கம் கேட்டார் மைத்ரி \n“அர்ஜுன் மகேந்திரன் குறித்து சிங்கப்பூர் பிரதமரிடம் சொன்னேன். அவர் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக சொன்னார்.ஆனால்... Read More »\nநெதர்லாந்து துப்பாக்கிச் சூடு -மூன்று பேர் கொல்லப்பட்டனர் 9 பேர் காயம்\nநெதர்லாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் 9 பேர் காயம் Read More »\nநெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு- பலர் காயமென அச்சம்\nநெதர்லாந்து உற்றெட் நகரில் ட்ராம் வண்டி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்திருக்கலாமென அச்சம்.\nஇது ஒரு தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலாக ... Read More »\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12 இல் வெளியாகிறது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் '' பிஎம் நரேந்திரமோடி '' என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் .... Read More »\nமுதல் டெஸ்ட் வெற்றிக் கனியை ருசித்த ஆப்கான் அணி\nஅயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.\nடெஹ்ராடுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் ம Read More »\nஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிதியமைச்சிடமிருந்து நிதி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nபாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் வடக்கு அரபிக்கடல் பகுதியில் விமான தாங்கி போர்க்கப்பல் மற்றும் 60 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை இந்திய கடற்படை குவித்து வருகிறது... Read More »\nமைத்ரிக்கு கூட்டு எதிர்க்கட்சி அவசர கடிதம்\nஜெனீவாவில் ஆதரவளிக்க கூடாது...அப்படி வழங்கினால் பெரும் பின்விளைவுகள்... Read More »\nசுதந்திரக் கட்சி – தாமரை மொட்டு கூட்டணி முறுகல் நிலைமையால் அரசியல் பரபரப்பு \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாமரைமொட்டு எனப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரியவரு Read More »\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு…\nரிசாட்டுக்கு 27 வரை விளக்கமறியல் \nரிசாட் எம் பி கைது \nமத்துகமையில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு…\nரிசாட்டுக்கு 27 வரை விளக்கமறியல் \nரிசாட் எம் பி கைது \nமத்துகமையில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2010_04_04_archive.html", "date_download": "2020-10-19T15:43:43Z", "digest": "sha1:AB32WQ4LGDIWFELPV7BZS3OMDD3XYZN3", "length": 53776, "nlines": 1111, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-04-04", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\niPadஇல் தொழில் நுட்பக் கோளாறு\nபலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்தப் பட்டTablet computer வகையைச் சேர்ந்த iPad முதல் நாளில் மூன்று இலட்சம் விற்பனை செய்து சாதனை படைத்தது. ஆனால் வாங்கியவர்களிச் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். iPad இன் wi-fi சமிக்ஞைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அவர்கள் குறை சொல்லுகின்றனர். wi-fi signalதான் கணனியை வலைத் தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது. இதனால் iPad வாங்கியவர்கள் தாங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த மீண்டும் மீண்டும் கடவுச் சொற்களை கொடுத்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதாகச் சொன்கின்றனர்.\niPadஇன் இந்தப் பிரச்சனை வன்பொருள் (Hardware) சார்ந்ததாக இருப்பதால் இதை இலகுவில் சீர் செய்துவிட முடியாது.\nஏற்கனவே iPad இல் ஒளிப்பதிவுக் கருவிகள்(built-in camera) இல்லை என்றும் Flash வகை காணொளிகள் பார்க்கும் வசதிகள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இபோது பல மடிக் கணனிகள் ஒளிப்பதிவுக் கர���விகள் பொருத்தப் பட்டனவையாகவே இருக்கின்றன. அரட்டை அடிப்போரும் இணையத் தொலைபேசிகளைப் பாவிப்போரும் இந்த ஒளிப்பதிவுக் கருவிகளைப் பாவிக்கின்றனர்.\nஇவை தொடர்பாக iPad தயாரிப்பாளர்களான ஆப்பிள் நிறுவனம் இதுவரை கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை\nஇத்தனைக்கும் மத்தியிலும் iPadஇன் விற்பனை பெருகிக்கொண்டே இருக்கிறது. நாளொன்றுக்கு மூன்று இலட்சம் விற்பனையில் தொடங்கியது நாளொன்றிற்கு ஏழு இலட்சம் வரை செல்லும் என்றும் எதிர்வு கூறப் படுகிறது.\nஇம்மாத இறுதியில் iPad பிரித்தானியாவில் சந்தைப்படுத்தப்படவிருக்கிறது.\niPadஐ அடித்து நொறுக்குவது போல் ஒரு காணொளி யூரியுப்பில் வெளிவிடப்பட்டு அது மில்லியன் கணக்கானோரால் பார்வையிடப் பட்டது. இது ஒரு விளம்பர உத்தியா என்றும் சந்தேகிக்கப் பட்டது.\nசட்டீஸ்கர் - நக்சலைட் தாக்குதலின் தாற்பரியம்.\nஇந்திய வரலாற்றில் நக்சலைட்டுக்கள் ஒரு மிகப் பெரிய தாக்குதலை 06-04-2010இலன்று சட்டீஸ்கரில் நடாத்தியுள்ளனர். நக்சலைட்டைப் பொறுத்தவரை இது ஒரு வெற்றீகரமான தாக்குதலாகும். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனரங்கன், விஜயகுமார், சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.\nசட்டீஸ்கரின் தென் பகுதியில் தன்தேவடா மாவட்டத்தில் வளம் கொழிக்கும் சுரங்கங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 3 நாட்களாக அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கவச வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n06-04-2010இலன்று அதிகாலை 6 மணியளவில் அவர்கள் முக்ரனா என்ற அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கவச வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கண்ணிவெடி மூலம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் தூள், தூளாக நொறுங்கியது.\nமாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமான இடத்தை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மலை உச்சியில் பாறைகளுக்கு பின்புறம் பதுங்கி இருந்து கொண்டு சரமாரியாக சுட்டனர். ஆனால் போலீஸ் காரர்களுக்கு பதுங்கு குழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாவோயிஸ்டுகள் மிக எளிதாக அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்\nமாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய ஆறு மாநிலங்களிலும் மிகப் பலமாக உள்ளனர்.\n1. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் திட்டமிடும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.\n2. தங்களால் பெரிய அளவில் படைகளை நகர்த்த முடியும் என்று புலப்படுத்தியுள்ளனர். முதல்முறையாக ஒரு தாக்குதலில் அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமது போராளிகளைப் பாவித்துள்ளனர்.\n3. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் உளவுத் தகவல் திரட்டும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் படையினரின் வருகையை அவர்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்துள்ளனர்.\n4. இந்திய உள்ளக உளவுத் துறையின் பலவீனம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆயிரக் கணக்கில் ஆயுதங்கள் சகிதம் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் படை நகர்த்தியதை இந்தியக் உளவுத் துறையினரால் அறிய முடியாமல் போனது.\n5. மாவோயிஸ்டு தீவிரவாதிகளிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் படை நகர்த்தும் போது ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் அவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை.\nLabels: அரசியல், கட்டுரை, நக்சலைட்டுக்கள்\nதேர்தலில் கிடைக்குமோடி - சீலம்பாய் தேர்தலில் கிடைக்குமோடி\nதேர்தலில் கிடைக்குமோடி - சீலம்பாய்\nகொடுங்கோல் ஆட்சியில் - உரிமை\nதேர்தலால் கிடைக்குமோடி - சீலம்பாய்\nதேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்\nதேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்\nதேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்\nதேர்தலால் தீர்ப்பாரோடி - சீலம்பாய்\nதேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்\nதேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்\nதேர்தல் ஏதுக்கடி - சீலம்பாய்\nதோளில் ஒரு செல்லக் கடி\nவரும் இன்பம் சொல்லும் தரமோடி\nமூக்கோடு மூக்கு சேர மெல்லுரசல்\nஇறுக இறுக இன்னும் இறுக இறுக அணைப்பு\nஉடலெங்கும் ஒரு விதக் கொதிப்பு\nஉடலெங்கும் ஒரு விதக் கொதிப்பு\nசொல்லத் தகுமோ இந்த நிலை\nகணனி உலகை கலங்கடிக்கும் iPad\n2007ம் ஆண்டு கைத்தொலைபேசி உலகை தனது ஐபோன் மூலம் கலங்ககடித்தது ஆப்பிள் நிறுவனம். இப்போது கைத் தொலைபேசிக்கும் மடிக்கணிக்கு இடைப்பட்ட ஒரு கருவியாக iPad அறிமுகம் செய்கிறது. இதன் அம்சங்கள்:\nஇது ஒரு சிறந்த தொடு-திரை தொழில்நுட்பம்(IPS touchscreen) கொண்டுள்ளதாக வியக்கப்படுகிறது.\nஇதை விமர்சிப்பவர்கள் இது இ-புத்தகத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.\nபல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் எதிர்காலத்த���ல் இ-புத்தகம் மூலம் சந்தைப் படுத்த நல்ல iPad அத்திவாரம் இடும் என்று நம்பப்படுகிறது.\nபுகைப்படங்களை வைப்புச் செய்வதற்கும் பார்வையிடுவதற்கும் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டது.\nவிற்பனையில் இது பாரிய சாதனையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்��ி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\n��ரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/night-vision-camera-for-sale-gampaha-155", "date_download": "2020-10-19T16:21:36Z", "digest": "sha1:55VNHGKGH4WCDDWFCP52KAL4H7QIOBQW", "length": 4954, "nlines": 109, "source_domain": "ikman.lk", "title": "NIGHT VISION CAMERA விற்பனைக்கு | களனி | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅன்று 22 செப்ட் 5:17 முற்பகல், களனி, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nilambur/", "date_download": "2020-10-19T15:23:55Z", "digest": "sha1:T36SNVX7RAC6LMV2EN23WD2EE3RZKOCT", "length": 22947, "nlines": 224, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nilambur Tourism, Travel Guide & Tourist Places in Nilambur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» நீலம்பூர்\nநீலம்பூர் - தேக்குமர தோட்டங்களின் பூமி\nகேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில், வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள், கண்ணைக்கவரும் நீர்நிலைகள், ராஜகம்பீர இருப்பிடங்கள் மற்றும் உயிரோட்டமான காலனிய வரலாற்றுப்பின்னணி போன்ற அம்சங்களுடன் காட்சியளிக்கும் நீலம்பூர் மலபார் கேரளப்பகுதியிலுள்ள ஒரு முக்கிய நகரமாகும்.\nதனித்தன்மையான புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்நகரம் நீலகிரி மலை, எரநாடு, பாலக்காடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுடன் தன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.\nசாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நீலம்பூர் நகரம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பசுமைச்சூழல��� மற்றும் வளம் நிரம்பிய இயற்கைக்காட்சிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.\nநல்ல சாலை வசதிகளைக் கொண்டுள்ள இந்நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களான மலப்புரம் டவுன் (40கி.மீ), கோழிக்கோடு (72கி.மீ), திரிச்சூர்(120கி.மீ), கூடலூர்(50கி.மீ) மற்றும் ஊட்டி(100கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக சென்றடையலாம்.\nதனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலையம்சங்களின் அடையாளம்\nவித்தியாசமான் புவியியல் அமைப்பு காரணமாக நீலம்பூர் பிரதேசம் மாறுபட்ட கலாச்சார அடையாளத்துடன் காட்சியளிக்கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே இப்பகுதியை ஆண்ட ராஜ வம்சத்தினரின் நாகரிகம் மற்றும் பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சியின் அங்கமாக ஆட்சி செய்யப்பட்டபோது ஏற்பட்ட தாக்கம் போன்றவற்றால் இப்பகுதியின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் கேரளாவின் ஏனைய பகுதிகளைவிட மாறுபட்டு காட்சியளிக்கின்றன.\nநீலம்பூர் பாட்டு அல்லது நீலம்பூர் ‘வேட்டக்கொரு மகன் பாட்டு’ என்றழைக்கப்படும் இசைப்பாடல் வடிவம் இந்த நகரத்துக்கு சொந்தமான பாரம்பரிய கலையம்சமாகும். வருடாவருடம் நீலம்பூர் ‘கோவிலகம்’ கோயிலில் இந்த இசைப்பாடல் நிகழ்ச்சியின் அரங்கேற்றம் விமரிசையாக நடத்தப்படுகிறது.\nகேரள பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களிலும் தனது பங்களிப்பை இந்த நீலம்பூர் நகரம் அளித்துள்ளது. கோவிலகம் எனப்படும் ராஜரீக அரண்மனை மாளிகைகள் இந்த நீலம்பூர் நகரத்தில் கம்பீரமாக வீற்றுள்ளன.\nகடந்துபோன ராஜாங்க ஆட்சிக்காலத்தில் மன்னர்கள் வசித்திருந்த மாளிகைகளே இவை. நுட்பமான மர வேலைப்பாடுகள் மற்றும் கலையம்சம் வழியும் சுவரோவியங்களுக்காக இந்த அரண்மனை மாளிகைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்று அறியப்படுகின்றன.\nகண்ணைப்பறிக்கும் மலர்த்தாவரங்கள் மற்றும் செழுமையான தாவர வகைகள்\nஉலகிலேயே மிகப்பழமையான ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் நீலம்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் தேக்கு அருங்காட்சியகமும் இந்த நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nமிக அழகான காட்சிக்கூடத்தை கொண்டிருக்கும் இந்த மியூசியத்தில் தேக்கு மரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களையும் தாவரவியல் ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம்.\nஉலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான தேக்கு மரம் ஒன்றும் நீல���்பூர் தேக்கு பாதுகாப்பு பண்ணையில் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூங்கில் மரங்களையும் அதிகம் கொண்டிருக்கும் இந்த நகரம் மூங்கிலை தன் பெயரிலேயே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலம்ப எனும் சொல்லுக்கு மூங்கில் என்பதே பொருளாகும். நீலம்ப + ஊர் என்பதே நீலம்பூர் என்றானது.\nநீலம்பூர் நகரத்தின் வனப்பகுதியானது மூன்று மாநிலங்களை சேர்ந்த காட்டுயிர் சரணாலயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் பண்டிபூர் சரணாலயம், தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம், கேரளாவின் வயநாட் சரணாலயம் ஆகியவையே அவை. தேக்கு மட்டுமல்லாமல் கடம்ப மரம், வெண்தேக்கு மற்றும் கருங்காலி போன்ற முக்கியமான மரவகைகளும் இங்கு வளர்கின்றன. ‘சோலைநாயக்கர்கள்’ எனப்படும் கேரளப் பழங்குடி இன மக்கள் இங்குள்ள காடுகளில் வசிக்கின்றனர்.\nரசனை மனம் கொண்டவர்களுக்கு கண்டு ரசிக்க ஏராளம்\nவெளிச்சுற்றுலா அம்சங்களுக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லும்படியாக நீலம்பூரில் ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பியுள்ளன. ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் மற்றும் தேக்கு அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடங்களாக உள்ளன.\nசிற்றோடைகள் போன்று வழிந்து விழும் அடயன்பாறா நீர்வீழ்ச்சி மற்றும் வெல்லம்தோடே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் இயற்கை எழில் அம்சங்கள் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.\nநீலம்பூருக்கு அருகிலுள்ள நெடுங்காயம் என்ற இடத்தில் மழைக்காடுகள், யானைக் காப்பிடங்கள் மற்றும் மரவீடுகள் போன்றவை அமைந்துள்ளன. அருவக்கோட் எனும் சிறு கிராமம் மண்பாண்ட தயாரிப்புகளுக்கும் சுடுமண் கைவினைப்பொருட்களுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.\nநீலம்பூர் பயோ ரிசோர்சஸ் பார்க்’ என்று அழைக்கப்படும் ‘உயிரியல் பூங்கா’ இங்குள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இதற்கு அருகிலேயே ‘பட்டர்ஃப்ளை பார்க் எனும் மற்றொரு பூங்காவும் அமைந்துள்ளது.\nசைலண்ட் வேலி என்றழைக்கப்படும் அமைதிப்பூங்காவை ஒட்டியே அமைந்துள்ள ‘ நியூ அமராம்பலம் பாதுகாப்பு வனப்பகுதி’ இங்குள்ள அரிய வகை பறவையினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.\nஇவை தவிர நீலம்பூர் கோவிலகம் கோயிலும் ஏராளமான ப��்தர்களையும் பார்வையாளர்களையும் வருட முழுதும் ஈர்த்து வருகிறது. இந்த கோயிலின் குடிகொண்டுள்ள தெய்வம் வேட்டக்கொருமகன் என்று அழைக்கப்படுகிறது.\nநீலம்பூர் பகுதியில் நிறைய ரிசார்ட் தங்கும் விடுதிகள் மட்டுமல்லாமல் ‘வீட்டுத்தங்கல்’ (விருந்தினர் போன்று உள்ளூர் பாரம்பரிய வீடுகளில் தங்குவது) வசதிகளும் பயணிகளுக்காக கிடைக்கின்றன.\nஇங்குள்ள உணவுவிடுதிகளில் மலபார் பாரம்பரிய உணவுவகைகள் தனித்தன்மையான சுவையோடு பரிமாறப்படுகின்றன. இனிமையான சீதோஷ்ணநிலை மற்றும் நல்ல போக்குவரத்து வசதிகளை பெற்றுள்ள இந்த தேக்கு நகரம் பலவிதமான சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் பயணிகளை கவர்ந்து வருகிறது.\nகன்னிமரா டீக் (கன்னி மரம்) 2\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் படங்கள்\nநீலம்பூர் சுற்றுலாத்தலமானது பெங்களூர், மைசூர், சுல்தான்பேட்டரி, கோழிக்கோடு, திரிச்சூர், பாலக்காட் மற்றும் கோட்டயம் போன்ற நகரங்களுடன் சாலைகள் மற்றும் பேருந்து போக்குவரத்து மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் இங்கு அடிக்கடி அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியிலுள்ள நகரங்களோடும் நல்ல போக்குவரத்து வசதிகளை இது கொண்டுள்ளது. கூடலுர், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியிலிருந்து தமிழ்நாட்டுப்பயணிகள் இந்த நீலம்பூருக்கு சென்றடையலாம். தனியார் பேருந்துகள் அதிக அளவில் நீலம்பூருக்கு இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nநீலம்பூர் ரயில் நிலையமானது பாலக்காட், ஷோரனூர், சென்னை மற்றும் கொச்சி போன்ற நகரங்களுக்கு ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. முக்கிய ரயில் சந்திப்பான ஷோரனூரிலிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கு நிறைய ரயில் இணைப்புகள் உள்ளன. நீலம்பூரிலிருந்து ஷோரனூருக்கு அடிக்கடி ரயில் வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து ஷோரனூர் சந்திப்பை அடைந்து அங்கிருந்து நிலம்பூருக்கு ரயில் மூலம் செல்ல முடியும்.\n45 கி.மீ தூரத்தில் காலிகட் சர்வதேச விமான நிலையம் நீலம்பூர் சுற்றுலாத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் ஒரு சில மத்திய கிழக்காசிய நகரங்களுக்கும் இது விமான சேவைகளை கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து 600 ரூபாய் செலவில் டாக்சிகள் மூலம் பயணிகள் 60 நிமிடங்களில் நீலம்பூர் நகரத்தை வந்தடையலாம்.\n257 km From நீலம்பூர்\n144 km From நீலம்பூர்\n264 km From நீலம்பூர்\n168 km From நீலம்பூர்\n97.5 Km From நீலம்பூர்\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/navaskani-mp-who-raised-voice-against-hindi-imposing-in-lok-sabha-398257.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-19T16:27:55Z", "digest": "sha1:JNPKHVMRP7FN26DLERZO5262YWZVAJNW", "length": 22372, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுராத்திரி 12 மணி.. லோக்சபாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக பொங்கிய நவாஸ்கனி எம்பி.. என்ன பேசினார்? | Navaskani MP who raised voice against Hindi imposing in Lok Sabha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\n'ஹெல்மெட்' போடாத ஆட்டோ டிரைவருக்கு ரூ100 அபராதம் போட்ட அடேங்கப்பா திருச்சி போலீஸ்\nதிருச்சிக்கு மற்றொரு மணிமகுடம்.. சூப்பராக மாறப்போகிறது திருச்சி விமான நிலையம்\nதிருச்சியில் கருணை இல்லம் - முதல்வருக்கு எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை\nசின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 72 லட்சம் பக்தர்கள் காணிக்கை\nகாவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை\nSports திவாதியா அடிக்கவே இந்த ஸ்கோர் பத்தாதே.. களத்தில் டெஸ்ட் மேட்ச் ஆடிய தோனி, ஜடேஜா.. சிஎஸ்கே காலி\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுராத்திரி 12 மணி.. லோக்சபாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக பொங்கிய நவாஸ்கனி எம்பி.. என்ன பேசினார்\nதிருச்சி: இந்தி திணிப்பிற்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க கோரியும் நவாஸ்கனி எம்பி லோக்சபாவில் வலியுறுத்தினார்.\nநேற்றைய நாடாளுமன்ற லோக்சபா நள்ளிரவு வரை நடைபெற்றது.அதில் நள்ளிரவு 12:15 மணியளவில் தமிழகம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற கொறடாவுமான நவாஸ்கனி எம்பி உரையாற்றியபோது, \"ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும், ஓமன் நாட்டில் தூதரகம் சார்பாக நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ் மொழியை சேர்க்கவும் வலியுறுத்தினார்.\nஅவர் ஆற்றிய உரை பின்வருமாறு. இந்த நள்ளிரவு நேரத்திலும் அவையை நடத்தி நள்ளிரவு 12.15 மணிக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nதடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்\n1949 களிலேயே ஆட்சி மொழி குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, இந்திய அரசியல் நிர்ணய சபையில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தாய்த் திருநாட்டில் ஒரு மொழி ஆட்சி மொழியாக அமையும் என்றால் அது எம் தாய்மொழி தமிழே என்று ஓங்கி முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக ஒரு முக்கிய பிரச்சினையை இந்த சபைக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.\nதமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு தளங்களில், மக்கள் எதிர்த்து வருகின்றார்கள். அதிலும் தற்போதைய புதிய கல்விக் கொள்கை மொழித் திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தமிழகக் கல்வியாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே எத்தகைய மொழியையும் திணிக்கக்கூடாது, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.\nஅதிலும் பல நூற்றாண்டுகள் கடந்து இலக்கிய, இலக்கணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்மொழி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.\nயார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களின் விருப்பம் இல்லாது எந்த ஒரு மொழியையும் திணிப்பது கண்டிக்கத்தக்கது.\nநம்முடைய பிரதமரின் உரைகளில் மட்டும் தமிழ் மொழியின் மேன்மையும், பெருமையும் கலந்து இருக்கின்றது ஆனால் செயல்பாடுகளில் அத்தகையது இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.ஏனென்றால் சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியை காட்டிலும் தமிழுக்கு வழங்கப்படும் நிதி குறைவு என்பது அதனை பிரதிபலிக்கின்றது. எனவே மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஓமன் நாட்டில் இந்திய தூதரகத்தின் சார்பாக செயல்படக்கூடிய பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுவதுபோல தமிழ்வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை செய்பவர்களாக, தொழில் நிமித்தமாக அங்கேயே வசித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போதும், தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியே படிப்பதற்கு,அங்கேயும் தமிழ்வழிக் கல்வியை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\". இவ்வாறு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்\nதிருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..\nதிருச்சியில் இரு சக்கர வாகனங்களாக பார்த்து பார்த்து திருடியவர் கைது.. 77 வாகனங்கள் பறிமுதல்\nதிருச்சியில் திருநங்கை காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்\n10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்\nமுதலில் ஸ்டெல்லா,2வது வாணி, 3வது மீனா.. 4வதாக சுமதி.. கல்யாண மன்னன் கார்த்திக்.. கம்பி எண்ணுகிறார்\nதிருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு\nதிருச்சியில் பழிவாங்கும் முன் கொலை செய்ய 'ஸ்கெட்ச்'.. ஆயுதங்களுடன் காத்திருந்த கூலிப்படையினா் கைது\nகொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..\nஅசத்தும் திருச்சி போலீஸ்.. புகார் அளித்தால்.. விசாரிக்கும் நடைமுறையில் புதிய மாற்றம்\nமக்களுக்கு அடிமையான ஆட்சிதான் நடத்துகிறோம்.. வேறு யாருக்கும் அடிமை இல்லை: மாஜி எம்.பி. ப.குமார்\nதந்தை இறந்ததால் டிசி கேட்ட மாணவன்.. ரூ 8 லட்சம் செலுத்திவிட்டு வாங்கிகோ என கறார் காட்டும் கல்லூரி\nதமிழகத்திற்கு வரபிரசாதம்.. நடமாடும் நியாய விலைக்கடைகளின் சிறப்பு அம்சங்கள்.. என்னென்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnavaskani hindi lok sabha நவாஸ்கனி இந்தி திணிப்பு லோக்சபா parliament\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/carrot-has-various-medicinal-qualities-116090800021_1.html", "date_download": "2020-10-19T15:14:23Z", "digest": "sha1:QKWIT2BJ3EGCL3UE7U2LSKD7QQBBHGQO", "length": 13344, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள���டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்\nகேரட்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். இது பூச்சிகளால் வரும் நோய்களைத் தடுக்கிறது.\n1. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்குத் தேவையான சத்து கிடைக்கும்.\n2. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்களுக்குப் பலம் கொடுக்கக் கூடியது. விழித்திரைக்குப் பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.\n3. கோடக்காலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதாக் கதிர்கள் தோலைப் பாதிக்கிறது. தோல் கருப்பாவதைத் தடுக்கிறது. தோலில் சிராப்புக் காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கித் தடவினால் சிவப்புத் தன்மை போகும். வேர்க்குரு மறையும்.\n4. தோலில் ஏற்படும் பிரச்சனைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க்கிறது. வீக்கம், வலியை கரைக்கக் கூடியது. கேரட்டைப் பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.\n5. ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய்ப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்துக் காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.\n6. கோடக்காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும், நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டைப் பயன்படுத்தி அல்சருக்கான மருந்துத் தயாரிக்கலாம்.\n7. கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிர்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும்.\nஎலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய்ப்புண்கள் குணமாகும்.\nபப்பாளி பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்...\nகொத்தமல்லிக் தழையின் மருத்துவக் குணங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t163527-topic", "date_download": "2020-10-19T16:20:03Z", "digest": "sha1:NAX3HPM5IB4HRPRAHHYJTH324VFEEB4K", "length": 17077, "nlines": 163, "source_domain": "www.eegarai.net", "title": "ஓணம் ஸ்பெஷல் -கூட்டுக்கறி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்��தில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nநேந்திரன் வாழைக்காய் ஒன்றை, தோல் சீவி\nதோல் சீவி நறுக்கிய சேனைக் கிழங்கு துண்டு –\nகறுப்பு கொண்டை கடலை – 50 கிராம்,\nமஞ்சள் துாள் – கால் தேக்கரண்டி, மிளகாய் துாள்,\nமிளகு துாள், கடுகு – தலா அரை தேக்கரண்டி,\nநெய் – 3 தேக்கரண்டி, தேங்காய் துருவல் – ஒரு கப்,\nசீரகம் – 2 தேக்கரண்டி, சிறிதளவு கறிவேப்பிலை.\nகொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற\nவைக்கவும். மறுநாள் கழுவி, அதனுடன் சிறிது உப்பு\nதேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக\nதேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக\nஅடி கனமான பாத்திரத்தில், வாழைக்காய்,\nசேனை கிழங்கு துண்டுகளுடன் மஞ்சள் துாள்,\nதேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.\nஅதனுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மிளகு துாள்,\nஉப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு, அரைத்த விழுது, வேக வைத்த கொண்டை\nகடலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை\nதாளித்து, கூட்டு கறியுடன் கலந்து பரிமாறவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9323/view", "date_download": "2020-10-19T16:06:03Z", "digest": "sha1:JMURNOTQT7K65ZEI3NOJCONN3YQ4ZYAR", "length": 17789, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்���ு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகின்றது.\nதிங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நாங்கள் மனுத் தாக்கல் செய்வோம். அதேவேளை, இந்த புதிய சட்ட திருத்தம் குறித்து உயர் நீதிமன்றத்தின் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா இல்லையா என்ற தீர்மானத்தை இன்னும் நான்கு வாரங்களுக்கிடையில் மக்களுக்கு அறியக் கூடியதாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டியில் சனிக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nரவூப் ஹக்கீம் அங்கு ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,\nநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எடுக்கின்ற நிலைப்பாடு குறித்தும் எங்களுக்குள் தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற இருக்கின்றன.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்துகின்ற அடிப்படையில் அதிகூடிய அதிகாரங்களோடு இருக்க வேண்டும் என்பது புதிய சட்ட திருத்தங்களின் அடிப்படையில் தெளிவாகத் தெரிகின்றது.\nஎனவே, பாராளுமன்ற செயற்பாடுகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஆட்சியின் கீழ் பாராளுமன்றம் பலவீனமடைவது ஜனநாயகத்திற்கு பாதகமானதா இல்லையா என்பது குறித்தும் மக்கள் மத்தியில் மிகத் தெளிவாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த சமநிலை பேணப்படாது விடுகின்ற சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்திற்கு தீங்கு விளையும் என்பதும் அனைவருக்கும் துலாம்பரமாக விளங்குகின்ற விடயமாகும்.\nஇந்தப் பின்னணியில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அந்தப் பிரேரணைக்குரிய வாக்கெடுப்பு இடம்பெறும் போது கட்சி எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கலாமென்ற குறிப்பிட்ட கருத்தாடல்கள் கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nமுன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தங்களது கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஏன் இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என்று ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வந்திருந்தாலும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவ்வதிகாரங்கள் அமையுமாயின், ஜனநாயகம் பாதிக்கப்படக் கூடும். அந்த சமநிலை பேணப்படாத விடத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்கின்ற அச்சப்பாடு இருக்கின்றது.\nஎனவே இது குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற போது அதற்கான காரணங்களை விரிவாக நானே முன்வந்து வாதிடுவதற்கு தயாராகி வருகின்றேன்.\n என்று ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதுவரையில் அவ்வாறான எவ்விதமான முனைப்புக்களும் உத்தியோகபூர்வ ரீதியாக எங்களுக்கு மத்தியில் நடைபெறவில்லை.\nஇந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், வாக்களிக்கின்ற விவகாரம் குறித்து கட்சி எவ்வகையான தீர்மானமொன்றுக்கும் வரவில்லை என்றார்.\nபெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில்..\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் ப..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில்..\nரிஷாட் பதியுதீனுக்கு உதவிய பெண் வைத..\nபெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் ம..\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் பெற்றுத் தரவேண்ட..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்..\nபிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை..\nரிஷாட் பதியுதீனுக்கு உதவிய பெண் வைத்தியர��� உள்ளிட்ட..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nபெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் ம..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nபிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - 9 லட்சத்தை நெருங்..\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் பெற்றுத் தரவேண்ட..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagadoor.com/?page_id=159", "date_download": "2020-10-19T15:01:32Z", "digest": "sha1:Y3AFPJZYVQYXPP7BMFQWCNETTYMHHNMJ", "length": 10397, "nlines": 62, "source_domain": "thagadoor.com", "title": "ஆசிரியர்களைப் பற்றி | தகடூர் பக்கங்கள்", "raw_content": "\nச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணி ஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத் தக்க சிறப்புப்பணி, அகழாய்வு தான்.\nஇவர் காஞ்சிபுரம், கரூர், கங்கைகொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும்மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ் வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல்கையேடு, மராட்டியர் அகழ் வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர்நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோராகையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.\nதொல்லியல்மணியில் ‘புதையுண்ட தமிழகம்’ என்ற வெற்றிகரமான தொடரை எழுதியவர்.\nLr. C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் ”காவிரி ஒப்பந்தம்” புதைந்த உண்மைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தினமணி.காமில் சொத்துகளைப் பற்றிய தொடர். அரசியல் பயில்வோம் தொடர் எழுதிவருகிறார்.\nத.பார்த்திபன் தகடூர் பார்த்திபன் என்று அழைக்கப்படுவர். தருமபுரியை பிறப்பும், வாழிடமாகவும் கொண்டிருப்பவர். இளங்கலை அறிவியல��� கல்வியுடன், குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சங்க இலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்தவர். தொல்லியலும் வரலாறும் இவர் விருப்பமுடன் தனி முறையில் கற்றவை. ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’, ‘கிருஷ்ணகிரி மாவட்டம் – சங்ககாலம்’, ‘தொன்மைத் தடயங்கள் – தொகுதி – 1’, ‘கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி – 1, ஊத்தங்கரை வட்டம்’ ஆகிய புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ளன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81570/10th-Private-examinations-conducted-today-with-HC-directions", "date_download": "2020-10-19T16:30:53Z", "digest": "sha1:PFFMQVLAOB2GTO2WKTMCM3GVICYI7KUQ", "length": 9404, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலக்கு அளிக்க மறுத்த நீதிமன்றம்... இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் | 10th Private examinations conducted today with HC directions | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிலக்கு அளிக்க மறுத்த நீதிமன்றம்... இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்\n10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி இன்று தொடங்க உள்ளது. முன்னதாக இத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21 முதல் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தனித் தேர்வர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.\nஅந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மனுதாரர் தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனிமனித விலகலை பின்பற்றுவதும், முகக்கவசம் அணிவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களால் ���ாத்தியமில்லை. அதனால் தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்துக்கு \"ஆரஞ்சு அலர்ட்\"\nதெலுங்கில் முத்திரை பதிக்கச் சென்ற தன்யா ரவிச்சந்திரன்\nRelated Tags : 10th, Private, Examiners, HC, Tamil Nadu, Today, 10 ஆம் வகுப்பு, தனித்தேர்வுகள், தொடக்கம், விலக்களிக்க, மறுத்த , நீதிமன்றம்,\n“எல்லாம் முடிந்துவிட்டது”- நடிகர் விஜய் சேதுபதி\nமுதலமைச்சர் தாயார் திருவுருவப் படத்திற்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி\nகனமழையால் முழுவதும் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு: தெலங்கானா முதல்வர்\n“சைக்கிள் இல்லனா பேருந்து...”கிராமங்களுக்கு தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்\nதமிழகத்தில் அரசியல் பண்பாடு தழைக்கிறதா: என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி\n“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா\nகணவருடன் வாய்த்தகராறு.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்துக்கு \"ஆரஞ்சு அலர்ட்\"\nதெலுங்கில் முத்திரை பதிக்கச் சென்ற தன்யா ரவிச்சந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2014_06_01_archive.html", "date_download": "2020-10-19T15:01:55Z", "digest": "sha1:N46JJZU456UIROW5S4BC4WXT4DNNCUW3", "length": 80087, "nlines": 1034, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-06-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇரசியாவையும் சீனாவையும் பற்றிய விநோதமான தகவல்கள்\nசீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு. சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது. இரசியாவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரம் அமெரிக்காவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரத்திலும் பார்க்க இருமடங்கானது. அமெரிக்கர்களிலும் பார்க்க இரசியர்கள் இருமடங்கு மது அருந்துகிறார்கள். உலகின் மிக மோசமான அணுக்கதிர் வீச்சு இரசியாவின் கரச்சே ஏரியில் இருக்கின்றது. இரசியர்கள் அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிக தேநீர் அருந்துகிறார்கள்.\nஉலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொன்ட இரசியாவின் மேற்பரப்பு புளூட்டோ கிரகத்தின் நிலப்பரப்பை ஒத்தது.\nசீனர்கள் உணவருந்தும் சுள்ளிகள் (chopsticks) எட்டுக் கோடி சோடிகள் ஆண்டு தோறும் செய்யப்படுகின்றன. உலக நன்னீர் வளத்தின் ஐந்தில் ஒரு பங்கு இரசியாவின் பாய்க்கால் ஏரியில் இருக்கின்றது.\nஇரசியா அலெஸ்கா பிராந்தியத்தை 1867-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு 7.2 மில்லியன் டொலர்களுக்கு விற்றது. சீனா ஹொங்ஹொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்குக் கொடுத்து பின்னர் மீளப்பெற்றது.\nஇரசியாவின் எரிவாயு, நீர் போன்றவை விநியோகிக்கும் குழாய்களின் நீளம் (260,000 கிமீ) பூமியின் சுற்றளவிலும் பார்க்க ஆறு மடங்கு நீளமானது. பூமியின் சுற்றளவிலும் பார்க்க சீனாவின் தொடரூந்துப் பாதைகள் இருமடங்கிலும் மேலானது. பூமியின் சுற்றளவு 40,075கிமீ, சீனத் தொடரூந்துப் பாதை 93,000கிமீ.\nஉலகின் அதிகமாகப் பதப்படுத்தப் பட்ட யூரேனிய இருப்பில் அரைவாசி இரசியாவினுடையது. இரசியாவின் இருக்கு 694 தொன்கள். அமெரிக்காவின் இருப்பு 604 தொன்கள்.\nசீன மக்கள் தொகை 133 கோடிக்கு மேல். இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது. 2010- ஆண்டு 14.2கோடியாக இருந்த இரசிய மக்கள் தொகை 2050இல் 12.6 ஆக வீழ்ச்சியடையும் என எதிர்பாக்கப்படுகின்றது.\nஉலக நிலக்கரி உற்பத்தியில் 46 விழுக்காடு சீனாவினுடையது. உலக நிலக்கரிக் கொள்வனவில் சீனாவின் பங்கு 49 விழுக்காடு.\nஇருபதாம் நூற்றான்டு முழுக்க அமெரிக்கா உற்பத்தி செய்த சீமெந்திலும் பார்க்க அதிக அளவு சீமேந்தை சீனா இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்கின்றது.\nசீனாவின் ஆண்டு ஒற்றிற்கு பத்து இலட்சம் பேர் புகைப்பிடித்தலால் இறக்கின்றனர்.\nசீனாவின் இயற்கை எரிவாயு இருப்பு 109.3 ட்ரில்லியன் சதுர அடிகள். இரசியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 1,163ட்ரில்லியன்கள். இரசியாவிடம் 87 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் உண்டு. இரசியாவின் 75 ஆண்டுகள் கொள்வனவை அது நிறைவேற்றக் கூடியது.\nமொஸ்கோ நகரத் தொடரூந்தில் நாளொன்றிற்குப் பயணிக்கும் மக்கள் தொகை இலண்டனினதும் நியூயோர்க்கினதும் இணைந்த மொத்தத் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும்.\nசீனர்கள் ஆண்டுக்கு 42.5 பில்லியன் பைகள் திடீர் நூடில்ஸ் உண்கிறார்கள்.\nசீனர்கள் ஆண்டு ஒன்றிற்கு உண்ணும் பன்றி இறைச்சியை அடுக்கினால் அது 5,200 ஈஃபில் கோபுரம் அளவு உயரத்திற்குப் போகும். உலகப் பன்றிகளில் அரைப்பங்கு சீனாவில் இருக்கின்றன. சீனாவில் பன்றி இறைச்சி விலை அதிகரிக்காமல் பாதுகாக்க அரசு பன்றி இறைச்சிக் கையிருப்பை வைத்துள்ளது.\nதிருமணமாகாமல் இறக்கும் ஆண்களின் உடலத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு சீனாவில் உண்டு. இறந்து போன பெண்களின் உடலிற்கும் ஆணின் உடலிற்கும் திருமணம் செய்யப்படும். இதற்காக பெண்களின் இறந்த உடலைத் திருடி விற்பனை செய்வதும் உண்டு.\nஅப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை முழுக்க முழுக்கப் போலியாக உருவாக்கி முழுக்க்க முழுக்கப் போலியான அப்பிள் உற்பத்திப் பொருட்களை சீனாவில் விற்பார்கள்.\nசீனாவில் உல்லாச பயணிகளுக்கு என ஒரு சட்டம் உண்டு.\nசீனாவின் இருபது முன்னணிச் செல்வந்தர்களின் சொத்து ஹங்கேரி நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இணையானது. இரசியர்களின் முன்னணி செல்வந்தர்களின் மொத்தச் சொத்து பாக்கிஸ்த்தானின் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.\nசவுதி அரேபியாவின் மக்கள் தொகையிலும் பார்க்க அதிக அளவு அதாவது மூன்று கோடி மக்கள் சீனாவில் குகைகளில் வாழ்கின்றார்கள்.\nசீனாவின் டரங் மாவாட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு எட்டு பில்லியன் சோடி காலுறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nசீனச் செல்வந்தர்கள் தம்மைப் போல் உருவம் கொண்டவர்களை தமக்காக சிறைத் தண்டனை அனுபவிக்கச் செய்வார்கள்.\nசீன உலக மக்கள் தொகையின் காற்பங்கினருக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கின்றது.\nசீன மக்களின் மொத்தக் கொள்வனவு 2010‍ம் ஆன்டு 2.03 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது இது 2010இல் மூன்று மடங்காக அதிகரித்து 6.18 ட்ரில்லியன்க்களாகும்.\nசீனா முழுவதும் ஒரே நேரப் பிராந்தியமாகும். இரசியாவில் ஒன்பது நேரப்பிராந்தியங்கள் இருக்கின்றன.\nLabels: அமெரிக்கா, இரசியா, சீனா\nஉலகெங்கும் உள்ள மக்களின் படங்களைத் திருடும் அமெரிக்க உளவுத் துறை\nஐக்கிய அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் உலகெங்கும் உள்ள மக்களின் கோடானு கோடிக்கணக்கான படங்களைத் திருடுவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றால் அனுப்பப்படும் படங்களையும் சமூகவலயத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களையும், காணொளி கூட்டங்கள், காணொளி மாநாடுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் படங்களையும் உலகெங்கும் உள்ள அமெரிக்க உளவாளிகள் திருடுவதாக நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது..\nஉருவப் படங்களை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) கடந்த சில ஆண்டுகளாக பெரு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதைப் பயன் படுத்தி அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் தனக்குத் தேவையானவர்களின் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதற்காகக நாளொன்றிற்கு பல இலட்சக் கணக்கான படங்கள் திருடப்படுகின்றன.படங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் பெரும் செலவு செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்பம் low-resolution images எனப்படும் குறைந்த தரப் படங்களை இனம் காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன் வேறு பட்ட கோணங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களிலும் தற்போது இனம் காணுதலில் சிரமம் உள்ளது. 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லாடனின் படத்தை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) இல் பரீட்சித்த போது அது தாடிவைத்த பில் லாடன் போல் தோற்ற முள்ளவர்களைக் காட்டியதாம். இதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் பெரு வளார்ச்சி கண்டுள்ளது\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் கூகிள், மைக்குறோஸோப்ற், அப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல இணையவெளித் திருட்டுக்களையும் ஊட���ருவல்களையும் மேற்கொள்வதாக அதன் முகவராகப் பணியாற்றிய எட்வேர்ட் J ஸ்நோடன் 2011-ம் ஆண்டு அம்பலப்படுத்தி இருந்தார்.\nஅமெரிக்காவின் சட்டப்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் அமெரிக்க அரசின் வண்டிச் செலுத்துனர் அனுமதிப் பத்திரம், கடவுட்சீட்டு போன்றவற்றிற்காக மற்ற அமெரிக்க அரச நிறுவனங்கள் வைத்திருக்கும் ஒளிப்படங்களை தனது தேவைக்காகப் பெறமுடியாது\nஅமெரிக்க உள்துறை பெரிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் செய்மதிகளூடாக எடுக்கப்படும் படங்களை வைத்து அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை பிடிக்கலாம். இலங்கையின் இறுதிப் போரின் போது இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் போர் முனையில் இருந்து படப்பதிவுகளாகவும் காணொளிப்பதிவுகளாகவும் கொழும்பிற்கு அனுப்பட்டபோது அதை அமெரிக்க உளவுத்துறையும் பெற்றிருக்க வாய்ப்புண்டு. சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட தொலைபேசி உத்தரவுகள் கூட அமெரிக்காவிடம் இருக்கிறது. நியூ யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரயன் குட்மன் அமெரிக்க உளவுத் துறை இவற்றைப் பகிரங்கப்படுத்தி போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுதுத் தேர்தல், புது அதிபர் கலங்குது உக்ரேன்\n1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பின்னர் அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன் தனி நாடாகியது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது. இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு நாடாக உருவெடுத்தது. தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை. அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம் அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம் அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk) தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்ற�� அழிப்பதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட நிபந்தனை பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.\nஉக்ரேன் தன்னிடம் இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை \"விற்றுத் தின்ன\" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது. உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது.\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின. பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.\nமேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க இரசியாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவ���யத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என இரசியா உக்ரேனை நிர்ப்பந்தித்தது.\nதோடம்¬பழப் புரட்சி - Orange Revolution\nஇரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இழுபறியில் உக்ரேன் அகப்பட்டுக் கொண்டதன் விளைவாக உக்ரேனில் ஒரு உள்நாட்டு மோதல் உருவானது. இரசியா ஆதரவு அரசியல்வாதிகளும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் போட்டி போட்டனர். அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வெளியில் இருந்து தூபமிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் தொடர்ச்¬சி¬யாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்¬பழப் புரட்சி என அழைக்¬கப்¬பட்¬டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் மக்¬க¬ளாட்சி முறைப்¬படி தேர்தல் நடந்¬தது. அதில் விக்டர் யுவோ¬னோவிச் வென்¬ற¬தாக அறி¬விக்¬கப்¬பட்¬டது. தேர்¬தலில் முறைகேடு நடந்¬த¬தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்¬டின. எதிர்க் கட்சிகள் மக்¬களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்¬பாட்டம் செய்¬தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்¬லு¬ப¬டி¬யற்¬றது என்¬றது. மறு தேர்¬தலில் யூலியா ரைமொ¬ஷென்கோ வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா சார்பானவராக இருந்தார். 2005ஆம் ஆண்டு செப்¬டெம்பர் மாதம் அவ¬ரது ஆட்¬சியை குடி¬ய¬ரசுத் தலை¬வ¬ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்¬ரேனில் பல அர¬சியல் இழு¬ப¬றிகள், கூட்¬ட¬ணிகள் அரங்¬கே¬றின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யூலியா ரைமொ¬ஷென்கோ சிறையில் அடைக்¬கப்¬பட்டார். இரசியாவிற்கு பலவகையில் உக்ரேன் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளிற்கு சார்பான நாடாக மாறினால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் அரைப்பங்கு உக்ரேனூடாகச் செல்லும் குழாய்களூடாக நடை பெறுகின்றன. அப்போது உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவில் இருக்கும் இரசியக் கடற்படைத் தளம் மத்திய தரைக் கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியா ஆதிக்கம் செலுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைத் தளமாகும். கிறிமியாவை ஒட்டிய கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதும் இரசியாவை கிறிமியாவைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது.\nஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்¬தையைத் திறந்து விடுவது, உக்ரேனியர்கள் விசா நடை¬முறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடு¬க¬ளுக்கு செல்ல அனுமதிப்பது, வரிகள் குறைந்த ஏற்றுமதி இப்படிப் பல சலு¬கை¬களை வழங்க முன்¬வந்¬தது. இதனால் விக்டர் யுவோனோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட் ஒப்புக்கொண்டார். இந்த உடன் படிக்கை உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிற்கு அதன் எரிவாயுப் பாவானையில் அரைப்பங்கை விநியோகிக்கும் இரசியா விக்டர் யுவோனோவிச்சை கட்சி மாற்ற தனது எரிவாயுவைப் பாவித்தது. உக்ரேனிற்கு முப்பது விழுக்காடு விலைக்கழிவில் தான் எரிவாயு விநியோக்கிப்பதாக இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் யுவோனோவிச்சிடம் தெரிவித்தார். அவர் வழங்க முன்வந்த மொத்த பொருளாதார உதவி இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.\nஇரசியா பக்கம் சாய்ந்த உக்ரேனை மீட்க வேண்டும் என முன்னணியில் இருந்து செயற்பட்ட நாடு போலந்து ஆகும். போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரசியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தின. உக்ரேனியப் பாராளமன்றம் இரசியாவிற்கு எதிராகத் திரும்பியது.\nஇரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளை புட்டீன் கொண்டாடுகையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை தற்காலிக அதிபராக்கியது. விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். ��டைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன.\nதனக்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது. அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.\nஉக்ரேனில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அங்கு பெரும் குழப்பத்தை இரசியா ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்து இருபது ஆண்டுகளாக சொக்லட் உற்பத்தி செய்துவரும் பெரும் செல்வந்தரான பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko) உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் எனற கொள்கை உடையவர். அதே நேரம் இரசியாவுடன் நல்ல உறவு வேண்டும் எனவும் நினைப்பவர். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் அங்கு உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றித் தமதாக்கினர். அவர்களில் பலர் உக்ரேனிய அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொக்லட் கிங் எனப்படும் பெட்றே பொரோஷெங்கோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுதல், கிறிமியாவை மீளிணைத்தல் என்ற முன்றையும் தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளார். அதாவது இரசியாவிடமிருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்குவே��் என்கின்றார்.\nஉக்ரேனின் புதிய அரசியும் அதன் அதிபரையும் இரசியா அங்கீகரிக்கவில்லை. விக்டர் யுனோவோவிச் தான் சட்டபூர்வமான உக்ரேனிய அதிபர் என்ற நிலைப்பாட்டில் இரசியா இப்போதும் இருக்கின்றது. அத்துடன் தனக்குச் சார்பான நாடுகள் உக்ரேனின் புதிய அரசை அங்கீகரிக்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வருகின்றது.\nஇரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் மூன்று திட்டங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதலாவது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்தல். இரண்டாவது மாற்றுத் திட்டமாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தனி நாடாக்குதல். இவை நடந்தால் எஞ்சிய உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோப் படைக் கூட்டமைப்புடனும் இலகுவாக இணைந்து விடும். அத்துடன் சிறிய உக்ரேன் தனது எரிவாயுத் தேவையை இரசியாவிடமிருந்து பெறாமல் வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உக்ரேன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்தால் அதனால் இரசியர்கள் உந்தப்பட்டு இரசியாவிலும் பொருளாதாரச் சீர் திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தலாம். இதனால் புட்டீன் இப்போது தனது மூன்றாம் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உக்ரேனில் தொடர்ச்சியாக அங்கு வாழும் இரசியர்களை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உக்ரேனைப் பொருளாதார ரீதியில் தலை எடுக்காமல் செய்வது. இதனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தேவையற்ற சுமையாக மாற்ற புட்டீன் முனைகின்றதாகத் தெரிகின்றது. புட்டீனின் திட்டத்திற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பல வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தப் பாராளமன்ற உறுப்பினர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை விரும்பாதவர்கள். புதிய நாடுகளிற்காக செய்யப்படும் பணவிரயத்தை எதிர்ப்பவர்கள். உக்ரேனில் கிளர்ச்சி தொடர்ந்தால் அது உலகச் சந்தையில் எரிவாயுவிலையைச் சரியாமல் இருக்க உதவும். இதனால் இரசியா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான காப்பீடாக சீனாவிற்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்த்த்தை இரசியா செய்துள்ளது. இந்தியாவிற்கும் இரசியா எரிவாயு விற்பனை செய்யலாம்.\nசெஸ்னியாவில் இரசியாவிற்கு எதி��ாகப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகள் உக்ரேன் சென்று இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரேனில் 83 இலட்சம் இரசியர்கள் வாழுகின்றனர். பல கிழக்குப் பிராந்திய மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர். இரசியாவால் தனது படையினரை உக்ரேன் நாட்டு வாசிகள் போலச் செயற்பட இரகசியமாக உக்ரேனிற்குள் அனுப்ப முடியும். கிளர்ச்சிக்கரர்களின் கைகளில் புதிய தரப் படைக்கலன்களைக் கொடுக்க முடியும். கிறிமியாவில் அப்படிச் செய்தே ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தன்னுடன் இரசியா இணைத்தது. புதிய தேர்தலும் புதிய அதிபரும் இரசியாவை கடுமையாக அதிருப்திப் படுத்தி இருப்பதால் இரசியா உக்ரேனைக் கலங்கடிக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர ம���ட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36739-2019-03-05-06-43-24", "date_download": "2020-10-19T16:01:33Z", "digest": "sha1:LS7SRMY7RVTMTAB64ADVYZJXMUNDYO7Y", "length": 15975, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "நீட் : ஒரு தீண்டாமைத் தேர்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\nஜாதி இந்து ஏவல் துறை\nதமிழக கல்வி முறையை சிதைக்கும் 'நீட்' தேர்வு திணிப்பு\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nஒழித்தாலன்றி வேறு வழி இல்லை\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nகனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள் - 8\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2019\nநீட் : ஒரு தீண்டாமைத் தேர்வு\nவர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “���ீட் தேர்வு “ ஒரு தீண்டாமைத் தேர்வு .\nதரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்க மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு கலைத்து விட்டது .\nஆண்டுக்கு இலட்சங்களில் புழங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத் துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா என்று கேட்ட வஞ்சகர்களுக்கு இதோ சில தகவல்கள்:\nஏழை மக்களை மட்டும் நீட் தேர்வு பாதிக்க வில்லை நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளையும் பாதித்துள்ளது. இரண்டு ஆண்டு நீட் தேர்வுக்கு தயாரானவர்களும், CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅரசு மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 1277.\nதனியார் மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 557\nஇரண்டு ஆண்டு காத்திருந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதியா\n இந்தியா முழுக்க நீட் தேர்வால் அனிதாக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\n2014 முதல் 2017 வரை நீட் வருவதற்கு முன்னர் CBSE மாணவர்களின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை :\nஅரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் = 14\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் :\nஆக நீட் கோச்சிங் என்னும் ஸ்பெஷல் கோச்சிங் இல்லாமலும் CBSE பாடதிட்டத்தில் படித்து தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் கிடைத்த மொத்த இடம் 39.\n2017-2018இல் மட்டும் CBSE பாடத்திட்டத்தில் படித்து கூடுதலாக நீட் கோச்சிங் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை : (நீட் தேர்வுக்குப் பிறகு)\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் = 611\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் = 283\nதனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை : (நீட் தேர்வுக்கு முன்)\nஅரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை : : (நீட் தேர்வுக்கு முன்)\nநீட் கோச்சிங் வாய்ப்பு எல்லா மாணவர் களுக்கும் கிடைக்குமா\nஆக வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி, வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு” ஒரு தீண்டாமைத் தேர்வு, மோசடி தே���்வு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-19T16:31:07Z", "digest": "sha1:T2QFSSBNVIKGVGMBVZDGPGELODP54NDG", "length": 3363, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிமு 2ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிமு 3வது ஆயிரமாண்டு பின்:\nபாபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) கி.மு. 1700 இல் எழுதப்பட்டது. இது உலக படைப்பு மற்றும் ஊழிவெள்ளம் பற்றிய வரலாற்றை கொண்டது.\nநடு ஆசியாவில் கிமு 1500-இல் யாஸ் பண்பாடு நிலவியது.\nமோசே, இஸ்ரவேலரின் தலைவராவார். இவர் கிமு 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே வாழ்ந்ததாக விவிலியம் கூறும் தகவல்களிலிருந்து கணிப்பிடப்படுகிறது. இவர் இஸ்ரேல் மக்களை, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி வழிநடத்தினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_19", "date_download": "2020-10-19T16:03:08Z", "digest": "sha1:OFFXA4CUFDATP3FRXS75WY2MCTEZTFDF", "length": 14184, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலை 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.\n64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.[1]\n484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.\n998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தி���ரைத் தோற்கடித்தது.\n1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.\n1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.\n1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.\n1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.\n1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.\n1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.\n1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.\n1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.\n1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.\n1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.\n1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.\n1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.\n1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.\n1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]\n1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.\n1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.\n1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.\n1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.\n1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.\n1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.\n1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.\n810 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870)\n1827 – மங்கள் பாண்டே, இந்திய சிப்பாய் (இ. 1857)\n1846 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1919)\n1893 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. 1930)\n1894 – கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (இ. 1965)\n1898 – எர்பர்ட் மார்குசே, செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1979)\n1909 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (இ. 2004)\n1921 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2011)\n1938 – ஜயந்த் நாரளீக்கர், இந்திய வானியலாளர், வானியற்பியலாளர்\n1948 – ஓக்ரம் இபோபி சிங், மணிப்பூர் அரசியல்வாதி\n1948 – அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\n1949 – கலேமா மொட்லாந்தே, தென்னாப்பிரிக்காவின் 3வது அரசுத்தலைவர்\n1955 – ரோஜர் பின்னி, இந்தியத் துடுப்பாளர்\n1961 – காம்ப்பெல் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1973 – ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி\n1976 – பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஆங்கிலேய நடிகர்\n1979 – மாளவிகா, இந்தியத் திரைப்பட நடிகை\n1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாளர்\n1814 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய மாலுமி (பி. 1774)\n1947 – ஆங் சான், பர்மிய அரசியல்வாதி (பி. 1915)\n1947 – சுவாமி விபுலாநந்தர், ஈழத்து தமிழிசை ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், துறவி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1892)\n1987 – ஆதவன், தமிழக எழுத்தாளர் (பி. 1942)\n2010 – டேவிட் வாரன், ஆஸ்திரேலிய அறிவியலாளர் (பி. 1925)\n2012 – உமாயூன் அகமது, வங்காளதேச இயக்குநர் (பி. 1948)\n2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் க��றிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/2nd-husband-harassment-for-daughter-pvafmo", "date_download": "2020-10-19T17:03:54Z", "digest": "sha1:TAMJUTQCUP34M5ODDRAZWIFE7HOXTC2U", "length": 10482, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டாவது கணவன்... மனைவி வேலைக்கு போன நேரத்தில் அந்த வேலை பார்த்த கேவலம்!", "raw_content": "\nமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டாவது கணவன்... மனைவி வேலைக்கு போன நேரத்தில் அந்த வேலை பார்த்த கேவலம்\nவளசரவாக்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2 கணவரை போலீசார் கைது செய்தனர்.\nவளசரவாக்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2 கணவரை போலீசார் கைது செய்தனர்.\nவளசரவாக்கம் ஆறுமுகம் நாவலர் தெருவில் வசித்தவர் நிர்மலா. இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நிர்மலாவின் கணவர் திருமணமான ஒரு வருடத்திலேயே பிரிந்து சென்று விட்டார். இதனால் நிர்மலா தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மகளை வளர்த்து வந்தார்.\nஇந்நிலையில் நிர்மலாவுக்கும், பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாலசுப்பிரமணியன் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இதனால் நிர்மலாவும், பாலசுப்பிரமணியனும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வளசரவாக்கத்தில் குடித்தனம் நடத்தினர்.\nஇந்த நிலையில் சில நாட்களாக நிர்மலா வேலைக்கு சென்ற பிறகு அவரது மகளிடம் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து கண்ட இடத்தில் தொட்டும், கட்டிபிடித்தும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதுகுறித்து தாயிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதனால் நிர்மலா, பாலசுப்பிரமணியன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நிர்மலா அங்கிருந்து வெளியேறி மகளுடன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் குடியேறினார்.\nஇதுகுறித்து நிர்மலா குழந்தைகள் நல அமைப்பினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார�� பாலசுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஜோதிகா செய்த உதவியால் புத்தம் புதிது போல் மாறிய மருத்துவமனை..\nவரலட்சுமிக்காக விஜய் மனைவியுடன் கை கோர்த்த ஜோதிகா..\nரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லை.. லோக்கல் ரியாக்ஷனில் இறங்கி கொடுத்த போஸ்\nகவர்ச்சியில் யாஷிகாவை மிஞ்சிய ஐஸ்வர்யா தத்தா... பளபளக்கும் தொடை முழுவதை கட்டி அட்ராசிட்டி..\nகேப்ரில்லா விஷயத்தில் கை தட்டலை அள்ளிய சுரேஷ்..\nவெற்றிமாறன் படத்திற்காக வேற லெவல் கெட்டப்புக்கு மாறிய சூர்யா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/modi-and-eps-have-a-love-for-me-ramadas-spaech-pvbazx", "date_download": "2020-10-19T15:17:00Z", "digest": "sha1:SUD5MWBDNTNB3FBO624UCPCNSLWNYXW7", "length": 14310, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியும், ஈபிஎஸ்சுக்கும் என் மீது அலாதி பிரியம் உண்டு … - ராமதாஸ் பரபரப்பு பேச்சு", "raw_content": "\nமோடியும், ஈபிஎஸ்சுக்கும் என் மீது அலாதி பிரியம் உண்டு … - ராமதாஸ் பரபரப்பு பேச்சு\nநரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதல்வருக்கும் அலாதி பிரியம் உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nநரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதல்வருக்கும் அலாதி பிரியம் உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nசென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் அரங்கில் பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாள் முத்துவிழா கொண்டாடப்பட்டது. இதில் கவிதையை கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசித்தார். ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி கேக் வெட்டி முத்து விழாவை கொண்டாடினார்.\nவிழாவில் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக முன்னாள் தலைவர் தீரன், இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற அருள்மொழி, ஏ.கே.மூர்த்தி, கோமதி அம்மாள், சக்தி கமலாம்பாள், வேங்கைப் புலியன், நல்லி ராமநாதன், டெல்டா நாராயணசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர், மாநில துணை தலைவர் வ.பால (எ) பாலயோகி, நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், வக்கீல் பா.யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநமது வரலாறு மறைக்கப்படுகிறது. நாகப்பன் படையாச்சியின் வரலாற்றை மறைத்தவர்கள், இப்போது நமது வரலாற்றையும் மறைக்கிறார்கள். கொச்சைப் படுத்துகிறார்கள். அந்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தீரன் எழுத வேண்டும். தீரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறார்.\nஅவரிடம் நான் கூறினேன். காலம் நம்மை பிரித்து விட்டது என்று சில சூழ்ச்சியாளர்களும் இதன் பின்னணியில் இருந்தனர். இங்கு பேசும்போது கூட அவர் உங்கள் கட்சி என்று கூறித் தான் பேசினார். இனி அவர் நமது கட்சி. நம்முடன் தான் அவர் இருப்பார்.\nபிறந்த நாளை விழாவாகக் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. என்னுடைய 80வது பிறந்தநாள் முத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்ன, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல தலைவர்களை அழைத்து நடத்தலாம் என்று அன்புமணியும், ஜி.கே.���ணியும் என்னிடம் கூறினார்கள்.\nஇப்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதல்வருக்கும் அலாதி பிரியம் உண்டு. இன்று காலையில் எனக்கு வாழ்த்துச் செய்தி, மலர்க்கொத்து கொடுத்து அனுப்பி எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.\nஅவ்வாறு இருக்கும் நிலையில், எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக வந்திருப்பார்கள். ஆனால், நான்தான் என்னோடு போராடிய, சிறை சென்ற பாட்டாளிகளோடு இணைந்து விழா கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஅதைத் தொடர்ந்துதான் இந்த விழா இப்படி நடக்கிறது. எதிர்காலம் பாமகவுக்குத்தான். நிச்சயம் அன்புமணி மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்காக பாமகவினர் அனைவரும் உழைக்க வேண்டும். முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் இந்த ஊமை ஜனங்களுக்காகவும், மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்.\nமேலும் தனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார்.\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nதுபாய் நீச்சல் குளத்தில் குளியல்... பிரியா பவானி சங்கர் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்...\n“வேல்முருகன் சிம்ப்ளி வேஸ்ட் ”... அறந்தாங்கி நிஷாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த பூகம்பம்...\nபிக்பாஸில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகா... இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கண்ணீர் பதிவு...\nவெறும் 200 ரூபாய்க்காக இப்படியா... கொடைக்கானலில் அடுத்த பிரச்சனையை கிளப்பிய பிரபல நடிகை...\n“இதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா தழைக்க முடியும்”... நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அதிரடி கோரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்���ு அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/centric-l3-vs-alcatel-1b-2020/", "date_download": "2020-10-19T15:45:08Z", "digest": "sha1:IQRGR6KA6EF3OBV2SCNPKXXCWDF2423J", "length": 10443, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "சென்ட்ரிக் L3 Vs ஆல்கடெல் 1B (2020) - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n720 x 1280 பிக்சல்கள்\n720 x 1440 பிக்சல்கள், 18:9 விகிதம் (~293 ppi அடர்த்தி)\nக்வாட் கோர் 1.3 GHz\nக்வாட்-கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n13 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n5 MP செல்ஃபி கேமரா\nஜியோ டேக்கிங் எச்டிஆர், பனாரோமா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3050 mAh பேட்டரி\nNor கழற்றக்கூடியது லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/centric-l4-vs-gionee-max/", "date_download": "2020-10-19T15:34:09Z", "digest": "sha1:A4U6WVQGMITMR37EWFZY7LDRAMGBIKEV", "length": 10621, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "சென்ட்ரிக் L4 Vs ஜியோனி மேக்ஸ் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nகருப்பு, சிவப்பு, ராயல் நீலம்\n720 x 1440 பிக்சல்கள்\n720 x 1560 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.5 GHz\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\n13 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP + பொக்கே Lens டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n8 MP செல்ஃபி கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, பொக்கே mode, மெதுவாக மோசன், ஃபேஸ் அழகு\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_818.html", "date_download": "2020-10-19T15:11:37Z", "digest": "sha1:3TLZXAPNO5LUBQ7EAGW4X7F4NYNCRTGI", "length": 7729, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனை வீ ட்டுத் தொகுதியில் சம்பவம் - News View", "raw_content": "\nHome உள்நாடு இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனை வீ ட்டுத் தொகுதியில் சம்பவம்\nஇனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனை வீ ட்டுத் தொகுதியில் சம்பவம்\nகல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமி வீட்டுத் திட்டமான கிரின் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை (16) அதிகாலை இனந்தெரியாதோரினால் வீட்டுத் தொகுதியின் முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் உட்பட சிறுவர்களின் 5 துவிச்சக்கர வண்டிகள் தீ வைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nமேலும், இந்நாசகார செயலினால் பாதிப்புக்குள்ளான இடம் புகைபடிந்து கருமையாக உள்ளதுடன், மின்சார சபைக்கு சொந்தமான மின்மானிகள் தீயில் சேதமடைந்த போதிலும் பாதிப்புக்கள் ஏற்பட வில்லை.\nஇக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்து முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த கிரீன் பீல்ட் வ��ட்டுத் திட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் சிலர் திடீரென அதிகாலையில் உட்புகுந்து இத்தீயினை வைத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது - ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை - பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் : உலமா சபை தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிய...\nமணப் பெண்ணுக்கு கொரோனா - மாப்பிள்ளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி புரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/521-anbendra-mazlaiyile-tamil-songs-lyrics", "date_download": "2020-10-19T15:30:01Z", "digest": "sha1:RJCKAELBX3F7WUFWK3GI67SOYVDAGRNG", "length": 6062, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Anbendra Mazlaiyile songs lyrics from Minsara Kanavu tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவிண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றும��\nகண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nஅதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே\nபோர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே\nபுகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே\nகல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்\nநூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்\nஇரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே\nமுட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nஅதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nஅதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPoo Pookum (பூப்பூக்கும் ஓசை)\nVennilave Vennilave (வெண்ணிலவே வெண்ணிலவே)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9058/view", "date_download": "2020-10-19T15:29:54Z", "digest": "sha1:5WU5KCZYNP4AOZYLSKMXHHLY37IUUSSB", "length": 11529, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை", "raw_content": "\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரின் வாழ்வாதாரம் நாசம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nபரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை\nபரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை\nஎதிர்வரும் உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.\nஇதன்படி உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளன.\nஅதேபோன்று தரம் 5 மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇம்முறை உயர்தர பரீட்சைக்கு 362,824 பரீட்சார்த்திகள் 2648 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை தோற்றவுள்ளனர்.\nஅதேபோன்று தரம் 5 புலமைப்பரீட்சையில் 331,694 மாணவர்கள் 2936 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 11 ஆம் திகதி தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் ப..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nகந்தானையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்..\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் பெற்றுத் தரவேண்ட..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சே..\nஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...\nகந்தானையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நப..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nமனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் செய்ய நல்லநாள் ப..\nஸ்ரீலங்கா அரசிடம் மோடி உத்தரவாதம் பெற்றுத் தரவேண்ட..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சே..\nஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வள��்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75063.html", "date_download": "2020-10-19T16:12:20Z", "digest": "sha1:YDBEXHFGLW5B7HCLGJBK3RP47F6Q5QNK", "length": 7174, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "குடும்பத்துடன் ‘ஹோலி’ கொண்டாடிய ரஜினி..!! : Athirady Cinema News", "raw_content": "\nகுடும்பத்துடன் ‘ஹோலி’ கொண்டாடிய ரஜினி..\nநாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகையில் நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய குடும்பத்தினரோடு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார்.\nவசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. இந்தப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் அதிகமாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை குஜராத் மாநிலத்தில் மட்டும் 5 நாட்கள் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி கொண்டாடி மகிழ்கின்றனர்.\nமக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்தப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. மேலும் பனிக்காலத்திற்கு விடை கொடுத்து வெயில் காலத்தை வரவேற்கும் விதமாகவும் இந்தக் கொண்டாட்டம் அமைகிறது. இது போன்றே வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக தமிழ் நாட்டில் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால் அது தற்போது கொண்டாடப்படுவது இல்லை. ‘காமன் கூத்து’ என்ற பெயரில் கூத்துக்கலை நிகழ்வு மட்டுமே நடைபெற்று வருகிறது.\nஹோலிப் பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடிவருகையில் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். நேற்று நள்ளிரவு ரஜினியின் காலா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனைக் குறிப்பிடும் விதமாகவும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஹோலி கொண்டாடத்திற்கான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், “ஒரே ஒரு காலா சூப்பர் ஸ்டார் என் அன்பிற���கினிய அப்பாவுடன் ஹோலி கொண்டாடினேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2008/", "date_download": "2020-10-19T16:32:30Z", "digest": "sha1:UIMNGXVRBKRQMK7UFPSDLEB5WRXUPFSP", "length": 211845, "nlines": 669, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: 2008", "raw_content": "\nசென்னை இலக்கியச் சந்திப்புகளில், அதன் பிறகு இன்று வரை அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று பெருமைகொள்ளும் விதமான ஒரு அபூர்வமான நிகழ்வு இது. சி.எல்.எஸ். அமைப்பு சென்னையில் நடத்திய இந்திய எழுத்தாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருக்கிறது. முதல் வரிசையில்; வெள்ளை வேஷ்டி சட்டையில் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்: க.நா. சுப்பிரமணியம்; நான்காவதாக நிற்பவர்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்; அடுத்து நடுவில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் ஆர்.கே. நாராயண், கருப்பு கோட்டுடன் நிற்பவர்: ஆங்கில எழுத்தாளர் ராஜாராவ்; இரண்டாவது வரிசையில்: இடதுபக்கம் இருந்து இரண்டாவதாக நிற்பவர்: சிவபாதசுந்தரம்; மூன்றாவது வரிசையில்: இரண்டாவது நிற்பவர்: சி.சு. செல்லப்பா. மற்றவர்கள் தெரியவில்லை. யாராவது, தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்\n\"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது.\"\nபாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். \"அவனொரு ஒநாய்; டிராகுலா\", \"அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு\", \"அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு\" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.\n(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)\nஉலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது\n1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.\nகுழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.\nமுதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.\n‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.\nசிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக���கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.\nசத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.\nசிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்\nஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை\nஉங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள் நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி\nதனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பா���மாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி அவரது கதையை அவரே சொல்கிறார்...\n“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.\nஅப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவை��ள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.\nமர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.\nஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.\nதிருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவ��ன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.\nஇதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.\nஇப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.\nஎங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.\nநான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.\nஎங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.\nவிதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.\nமரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்��து.\nநான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.\nஉலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.\nசெஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”\nவிடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”\n(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)\nநன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.\nபாதல் சர்க்கார் பயிற்சிப் பட்டறை\n01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமண்டலக் கலைக் கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்���ட்ட புகைப்படம் இது. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.\nஎழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு\nஉலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.\nசங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில��� பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.\nஅந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.\nஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், \"ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.\nஅறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புத���ய பரிமாணத்தை வழங்கின.\nநேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.\nஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.\n1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.\nசமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக��� கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.\n(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)\nபூனைக்கு யார் மணி கட்டுவது\nகாவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்\nகண்டதோர் வையை பொருநைநதி என\nமேலிடும் ஆறு பல ஓடி திரு\nகர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.\nதாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.\nகாவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.\n''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.\nகாவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.\n1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச��� சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.\nஇடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.\nமத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர���ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்\nஇதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை\nமுல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்:\nகர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.\n1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.\n1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.\nமுல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.\nஇத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.\n2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. ��வைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.\nமுல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.\nதமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.\nகிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:\nகர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.\nசென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள ���ூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.\nஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.\nபாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.\nஇப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.\nஇதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.\nஇன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்த���ு என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்\nஇதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.\nஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.\nஎதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.\nபூனைக்கு யார் மணி கட்டுவது\n(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)\nமுழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார் ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.\nமாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....\n\"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே\n“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும் தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.\n\"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம் தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம் அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.\n\"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”\n\"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க\n\"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும் ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும் ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.\n\"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா\n\"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்த��� மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா\n\"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.\n\"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும் படைப்புகளின் அர்த்தம் என்ன சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.\n\"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும் நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய��� கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.\n\"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும் பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.\n\"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும் சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும் ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.\n\"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.\n\"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”\n\"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே\n\"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”\n\"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா\n\"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.\n\"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.\n\"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற ���ந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.\n\"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும் குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும் குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார் குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார் அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”\n\"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா\n\"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.\n\"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.\n\"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட��டு இல்லாமல் வேற என்ன ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார் கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார் எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க\n\"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக���கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும் எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும் எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும் சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.\n\"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும் அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும் எந்தக் கலையை நிறுவிற முடியும் எந்தக் கலையை நிறுவிற முடியும் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”\n\"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன\n எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.\n\"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.\n\"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”\n\"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்\n\"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”\n(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\n“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியா��� எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தம��ழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2016/09/blog-post_24.html", "date_download": "2020-10-19T15:58:35Z", "digest": "sha1:DAG62CMSPIOIYUQAM7BTEVO35RVYA3V5", "length": 54777, "nlines": 506, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: முகங்கள்", "raw_content": "\nநான் ஆய்வாளர் ஆனது எப்படி\nநான் பிறந்தது குடியாத்தம். ஆனால், ஒரு வயதில் ஆரம்பித்து அப்புறம் என் முழு வாழ்க்கையும் சென்னைதான். அப்பா, அம்மா இருவரும் நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா எம்.பி.பி.எஸ். டாக்டர். இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகளுக்கு நடுவே மூன்றாவது பையனாக நான் பிறந்தேன். சின்ன வயதில் என்னைச் சுற்றி எல்லாருமே ஆங்கிலத்தில்த���ன் பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்கவேண்டும்; அதுதான் நாகரிகமென்று நினைத்து, செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். டாக்டராகனும், இன்ஜினியராகனும் என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட சூழல். என் அண்ணன், தங்கைகள், நண்பர்கள் அனைவருமே அந்தக் கனவுகளோடுதான் வளர்ந்தார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்து, எனக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. எழுத்தாளன் ஆகவேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். சென்ட்ரல் போர்ட் ஸ்கூலில் இருந்து விலகி, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தேன்.\nஆனால், எழுத்தையே ஜீவனாம்சமாக வைத்துக்கொண்டால் என்ன ஆவோம்ங்கிறதுக்கு உதாரணமாக புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு எனக்கு முன்னாடி இருந்தது. புதுமைப்பித்தன் வாழ்க்கை ஒரு சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. எனவே, முழு நேர எழுத்தாளனாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போனால் எழுதுகிறதுக்கு வசதியாக இருக்குமென்று திட்டமிட்டேன். அப்பா, அம்மா இருவருமே இதை விரும்பவில்லை. ஆனால் குழந்தைகளின் உணவு, ஆடை தொடங்கி எல்லாமே தங்கள் தீர்மானம்படிதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிற பெற்றோர்கள் தலைமுறை அப்போது உருவாகி இருக்கவில்லை. என்னை, என் போக்கில் விட்டுவிட்டார்கள்.\nகோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் அரை நாள்தான் பள்ளிக்கூடம். அதிலும், பாதி நாள் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். எனவே, எனக்குப் புத்தகங்கள் வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. விளையாட்டில் நான் மிகவும் மோசம். கிரிக்கெட் என்றால் இரண்டாவது பந்திலேயே அவுட்; கில்லியில் பத்துகூட தேறாது. பம்பரம், சொல்லவே வேண்டாம். எந்த விளையாட்டானாலும் எல்லாருமே என்னை தோற்கடித்துவிடுவார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இந்த தோல்வியில் இருந்த மீளப் புத்தகங்கள் மிக ஆறுதலாக இருந்தது. ஆனால், வீட்டில் புத்தகம் வாங்குவதற்கு காசு தரமாட்டார்கள். அதனால், சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லி, அந்த பணத்தில் புத்தகம் வாங்குவேன்.\nஅப்போது, பள்ளி மாணவர்க ளுக்கான ஒரு வினாடி - வினா போட்டி மூலமாக, ‘இலக்கிய வட்டம்’ ��ன்கிற அமைப்போடு அறிமுகம் கிடைத்தது. ‘முகம்’ மாமணி அதை நடத்திக் கொண்டி ருந்தார். மாதம்தோறும் ஏதேனும் ஒரு அறிஞரை, எழுத்தாளரை, பிரமுகரை அழைத்து வந்து பேசவைப்பார். நான் தொடர்ந்து அந்தக் கூட்டங்களுக்குப் போனேன். அப்படித்தான் புதுமைப்பித்தன், கல்கி, மு.வ. புத்தகங்கள் அறிமுகமானது. மார்க்சிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தவர்கள், இவர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழ், ஆங்கிலப் புலமையாளர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லாருமே நாற்பதுக்கு மேல் அல்லது ஐம்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தவர்கள். நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அரை நிஜார் பையன். ஆனால், பொடியன் என்கிற உதாசீனம் இல்லாமல், அவர்களுக்கு சமமானவனாகத்தான் என்னை நடத்தினார்கள். ‘‘வாங்க’’ என்று பன்மையில் மரியாதையாக கூப்பிடுவார்கள். “தமிழ், ஆராய்ச்சி, இலக்கியம் எல்லாம் வேலைக்கு ஆகாது. படித்து முன்னேற்கிற வழியைப் பார்” என்று அக்கறையாக, அவர்கள்ப் பட்ட கஷ்டங்களை சொல்வார்கள்.\nபத்தாம் வகுப்பு படிக்கும் போது, வ.உ.சி. பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது ஒரு ஈடுபாடு வந்தது. வ.உ.சி. செய்த தியாகங்களுக்கும், வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கும் இடையே இருந்த இடைவெளி என்னைக் கவர்ந்தது. அவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று தேடினபோதுதான், வ.உ.சி. பற்றிச் சிறந்த புத்தகங்களே இல்லை என்பது தெரிந்தது. அதை நாமே செய்யலாமே என்று அவர் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தூத்துக்குடி சென்று, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனைச் சந்தித்தேன். சென்னையில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் போனேன். ஆனால், “பள்ளிக்கூட பசங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அதனால், ஒரு வருடம் காத்திருந்து, கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வேலையாக ஆவணக் காப்பகம் போனேன். ஆறு மாசம் ஆய்வு செய்து, 1984இல் வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது, எனக்கு 17 வயசு. தொடர்ந்து என் ஆங்கிலக் கவிதைகள் புத்தகமாக வெளிவந்தது. இதே காலகட்டத்தில் சங்க இலக்கியம், ஆண்டாள், ஈழத்து எழுத்தாளர் சேரன் என்று எனக்குப் பிடித்த தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.\nவ.உ.சி. பற்றின என் ஆய்வு, மேலும் மேலும் தமிழ் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த நூல்களைப் படிப்பதற்கான பாதைக்கு என���னை இட்டுச் சென்றது. ஆவணக் காப்பகத்தில் பழைய வரலாற்று ஆவணங்களை எல்லாம் பார்க்க பார்க்க, எந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமற்று வரலாறுகள் இங்கே எழுதப்படுகின்றன எனத் தெரிந்துகொண்டேன். ஆவணங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, சுவாரஸ்யம் வரலாற்றுத் துறைக்கு போகவேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது. ஆனால், பல்கலைக்கழக விதிமுறைப்படி பி.காம். படித்தவர்கள் எம்.ஏ. வரலாறு சேர முடியாது. எனவே, அஞ்சல் வழியில் எம்.ஏ. வரலாறு படித்தேன். “வரலாறு படிக்கிறதே உருப்படாத காரியம். அதையும் அஞ்சல் வழியிலா” என்று சுற்றி இருந்தவர்கள் வருத்தமாக பார்த்தார்கள். அப்போது, சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் எனக்கு வேலைக் கிடைத்தது. அங்கு, உலகம் முழுக்க இருந்து நிறைய ஆய்வாளர்கள் வருவார்கள். அதில் பலர், “தமிழ்நாட்டில் வரலாற்றுக் கல்வி மிகவும் பின்தங்கி இருக்கிறது; சிறப்பான மேற்படிப்பும் ஆய்வுப் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்றால் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள். ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர் போன்ற சமூகத்தில் அந்தஸ்தோடு இருந்த மிகச் சிறந்த ஆசிரியர்கள் அப்போது ஜே.என்.யூ.வில் இருந்தார்கள்.\nதமிழ்நாடு நவீனமாக மாறிய, 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் பாதி வரைக்குமான காலகட்டம்தான் என் ஆராய்ச்சியின் மையம். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்டார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொன்னேன். ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்றார். ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சொன்னேன். திரும்ப தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த நேரத்தை என் வ.உ.சி., பாரதி பற்றின ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினேன். ‘பாரதியின் கருத்துப் படங்கள்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ இரண்டு புத்தகங்களையும் கொண்டு வந்தேன். ஆய்வுலகில் எனக்கு ஒரு கவனிப்பை ஏற்படுத்திய புத்தகங்கள் இவை. பிறகு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ‘காலச்சுவடு’ பத்திரிகை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள், நான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாவற்றையும், பக்க அளவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிரசுரித்தார்கள். இது ஆய்வு வட்டத்தைத் தாண்டி, வ��சகர்கள் மத்தியில் எனக்கு ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ முதலான ஆய்வுக் கட்டுரைகள் வந்தபோது, வெகுஜன பத்திரிகைகளும் என்னைக் கவனித்தன.\nதமிழ்நாட்டு வரலாறு பெருமளவில் இலக்கியப் பதிவுகளை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் படிக்காதவர்கள், தமிழக வரலாற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியாது. மேலும், வரலாறு அடிப்படையில் கணக்கு கிடையாது; அது எழுதப்பட வேண்டும். சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தால்தான் எழுத்தாற்றல் வளரும். இது என் பலம். என் ஆய்வுக் கட்டுரைகளை சுவையாகவும் தெளிவாகவும் எழுத, என் இலக்கிய வாசிப்பு உதவுகிறது.\nநான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்நாடு, திராவிட இயக்கத்தைப் பற்றிய சித்திரம் வெளிநாடுகளில் மிகவும் மோசமானதாகத்தான் இருந்தது. திரைப்பட கலாசாரம், பிராமண துவேசத்தை மட்டும்தான் திராவிட இயக்கம் வளர்த்தது என்கிற கருத்தை, ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அதற்கு மாற்றான கருத்தை அங்கே முன்வைக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று ஆங்கிலக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அக்கட்டுரைகள் வெளிநாட்டு ஆய்வாளர்கள் கவனம் என் மீது திரும்ப காரணமானது. சிகாகோ, கேம்பிரிட்ஜ், லண்டன், பாரிஸ், கொலம்பியா என்று உலகளவில் பல முக்கியமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறேன்.\nநம் பழம் புராதனச் சின்னங்கள் எதையுமே நாம் பாதுகாக்கவில்லை. இதில் பழங்கால நூல்களும் அடங்கும். வ.உ.சி. சம்பந்தமான நூல்களைப் பார்க்க தூத்துக்குடிக்குப் போனதுபோது, அங்கே எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. டில்லி நேரு மெமோரியல் லைப்ரரியில் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றேன். டில்லியில், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகை கல்கத்தாவில் இருக்கிறதென்று அறிந்து அங்கே போனேன். டில்லி, கல்கத்தாவிலும் இல்லாத முக்கியமான சில பழைய நூல்கள், வெளிநாட்டு நூலகங்களில் இருக்கின்றன. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்க, வெளிநாடு செல்லும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்த புத்தகங்களைத் தேடுவதற்காக நான் செலவிடுகிறேன். அப்படித்தான் பாரதியாரின் ‘விஜய��� கட்டுரைகள்’ லண்டனில் எனக்குக் கிடைத்தது.\nதிருநெல்வேலி, சென்னை என்று இரண்டு பல்கலைக்கழகங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். முழுக்க தகவல் பிழை, மொழிப் பிழை, வரலாறு என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதல் - இவற்றின் ஒட்டுமொத்த கூட்டணிதான் நமது பல்கலைக்கழகங்களின் வரலாற்றுப் புத்தகங்கள். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதுக்கான காரணத்தை, கடந்த காலத்தைக் கொண்டு விளக்குவதுதான் வரலாறு. ஆனால், இங்கே மன்னர்களின் பெயர்கள், காலம் சம்பந்தப்பட்டதுதான் வரலாறு என்ற்ய் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான நிலை வேற எங்கேயும் இல்லை. இந்த மாதிரியான ஒரு சூழலில் தொடர்ந்து வேலை பார்ப்பதில் ஏற்படும் இயல்பான சலிப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, பாடம் நடத்தும் வேலையை விட்டுவிட்டு, ஆராய்ச்சி நிறுவனமான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தேன்.\nஇன்றைக்கு எல்லோருமே சாப்ட்வேரை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மருத்துவமே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், இது தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது. சுத்தமான அறிவியலென்று சொல்லப்படுகிற வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதே மாதிரி வரலாறு, சமூக அறிவியல் பாடங்களுக்கும் மீண்டும் கவனிப்பு அதிகமாகும். இனி உலகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தொழில்நுட்பத்தால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் இல்லை. தொழில்நுட்பத்தால் உருவான பிரச்சினைகள்தான். உலகம் எந்தப் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, என்ன நடக்கிறது, அதைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற பார்வையை சமூகவியல், வரலாறு படிப்புகள்தான் கற்றுக் கொடுக்கும். இன்னொரு பக்கம், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்காக, எப்போதும் முதல் இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறந்தவர்களாக, உங்களை நீங்கள் ஆக்கிக்கொண்டால் அந்த இடம் உங்களுக்குத்தான்.\nஎன் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆராய்ச்சிகளைப் பாராட்டி, ‘குட்டி உ.வே.சா’ன்னே பத்திரிகைகள் எழுதினார்கள். இது என் தகுதிக்கு மீறி கிடைத்த பெரிய அங்கீகாரம்\n‘முகம்’ மாமணி, தா. கோவேந்தன், ஆ. சிவசுப்பிரமணியன். இவர்கள் மூவரும்தான் தமிழ் வாழ்க்கையை எனக்கு காண்பித்தவர்கள்.\nஅப்படியொன்றைக் கண்டுபிடிக்க முடியலைங்கிறதுதான் பிரச்சினை. ரிலாக்ஸுக்காக சினிமா பார்க்கப் போய், அதைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவேன்.\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nபோஒம் அளவுமோர் நோய் - திருக்குறள்\nஎன் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கே காசு குறைவாக இருந்ததால் சிகரெட் பக்கமே நான் போகவில்லை.\nமாணவர்கள், குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். சாப்பிடுவது, உடுத்துவது தொடங்கி படிப்பு வரைக்கும் எல்லாத்தையும் நீங்களே தீர்மானித்து அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.\n(2007இல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான ‘முதல் தலைமுறை’ தொடருக்காக ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பேட்டி கண்டு எழுதியது.)\nLabels: அச்சு, அனுபவம், நூலகம், நேர்காணல், புத்தகம், முகங்கள், வரலாறு\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\n“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் ���ாத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nanjil-sampath-amit-shah/", "date_download": "2020-10-19T15:52:00Z", "digest": "sha1:RRKEZ5HY4VDJPDY2CEBXJNTHXA2ATQVU", "length": 11246, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "“அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல”: நாஞ்சில் சம்பத் காட்டம்! – heronewsonline.com", "raw_content": "\n“அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல”: நாஞ்சில் சம்பத் காட்டம்\n“பாஜக தலைவர் அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல” என்று அ.தி.மு.க அம்மா அணி பேச்சாளரும், டிடிவி. தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்தார்.\nஅமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னதாக அதிமுக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதாலேயே இரு அணிகள் இணைப்பில் தீவிரம் காட்டப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “அமித் ஷா அவதாரப் புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் இல்லை” என்றார்.\nஅ.தி.மு.க.வின் பழனிச்சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் நேற்றே (வெள்ளிக்கிழமை) இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், டிடிவி தினகரன் இல்லத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன், சுப்ரமணியன் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் சென்றனர். டிடிவி தினகரனுடன் அவர்கள் அனைவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nடிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எல்லா அறைகூவல்களையும் சந்திக்க டிடிவி தயாராக உள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு 23ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறும். மேலூர் பொதுக்கூட்டத்தைவிட இதை பிரமாண்டமாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம்.\nஓபிஎஸ் அணியுடன் இணைய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி தான் கூற வேண்டும். அணிகள் இணைப்பில் அவசரம் காட்டப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அள்ளி சுருட்ட வேண்டும் என்ற அவசரத்தில் இணைப்பை முன்னெடுத்துள்ளனர். ஒருவேளை இரு அணிகளும் இணைந்தால் எங்களுக்கான பாதை விரிவடைந்துவிடும்; நாங்கள் நேராக சென்றுவிடுவோம்.\nஅணிகள் இணைப்பு என்ற கேலிக்கூத்து நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்பில்லை. எந்த நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் ஏற்க தயாராக இல்லை” என்றார்.\nஅமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னதாக அதிமுக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதாலேயே இரு அணிகள் இணைப்பில் தீவிரம் காட்டப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், “அமித் ஷா அவதாரப் புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல” என்றார் காட்டமாக.\n← “யோக்கியர்” என்ற கிழிந்த முகமூடிக்குள் இருக்கிறது மோடியின் ஊழல் முகம்\nகீழ்த்தரமாக வன்மம் பேசும் தனது ரசிகர்களால் மன உளைச்சல்: அஜித் அறிக்கை\nபிரபுதேவா, பங்காரு அடிகளார் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது\nசிபிஎம் தனித்து போட்டி – வேட்பாளர் லோகநாதன்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு\n“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\n“யோக்கியர்” என்ற கிழிந்த முகமூடிக்குள் இருக்கிறது மோடியின் ஊழல் முகம்\nபொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2012/09/", "date_download": "2020-10-19T15:16:15Z", "digest": "sha1:H7N4JNBRZLUOVQLGUUFGBGY7NULOFYZV", "length": 17101, "nlines": 242, "source_domain": "chollukireen.com", "title": "செப்ரெம்பர் | 2012 | சொல்லுகிறேன்", "raw_content": "\nசேர்த்து இறக்குவது பிரமாத காரியமில்லை. பாருங்கள்\nContinue Reading செப்ரெம்பர் 27, 2012 at 6:26 முப 9 பின்னூட்டங்கள்\nபாருங்கள். சுலபமானது . பூரணம் வைத்த பூரிதான்.\nContinue Reading செப்ரெம்பர் 21, 2012 at 1:18 பிப 13 பின்னூட்டங்கள்\nதிடீரென் று நினைத்துக் கொண்டு அறைத்தமாவில் நம் மனதிற்கேற்ப சிலதைக் கலந்து சுடச் சுட ஒரு தின்பண்டம்.\nContinue Reading செப்ரெம்பர் 13, 2012 at 11:06 முப 21 பின்னூட்டங்கள்\nஅபிமானமுள்ள ஆதரவாளர்களுக்கு அன்பும், ஆசியும்\nகலந்து, பெறியோர்களுக்கு வணக்கமும் கலந்துதெறிவித்து\nஇந்த சுருக்கமான என் ஸந்தோஷ வார்த்தைகளை\nஸெப்டம்பர் 2 ஆம் தேதி சொல்லுகிறேனைப் பற்றி\nஅறிமுகப்படுத்தி , பாராட்டியும், உள்ளதை உள்ளபடிச்\nசொல்லி என்னை மிகவும் ஸந்தோஷத்தை அனுபவிக்கும்\nபதிவாகப் பதிவிட்டு எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்\nநம்முடைய வேர்ட்ப்ரஸ். டாட் காமின் பிரபல வலைப்\nபதிவர். அவரைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது.\nஅவரிடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்தியது\nதிருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள். குறுகிய கால\nமாகத்தான் எங்கள் இருவருக்கும் எங்களின் வலைப்பூவின்\nவாயிலாக பின்னூட்டங்களின் மூலம் நட்பு ஏற்பட்டது.\nஎன் நல்ல அதிருஷ்டம் அவர் மூலமாக திரு .ஸிம்மன்\nஅவர்கள் என்னைப் பற்றி எழுதும்படியான வாய்ப்பைப்\nபெற்றதற்கு நான் இப் பதிவு மூலம் அவர்களிருவருக்கும்\nஎன்னுடைய நன்றியையும், அன்பையும் தெறிவித்துக்\nவிசேஷமாக பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்\nதிரு.ஸிம்ஹன் அவர்களே. எதுவும் நான் மிகைப்படுத்தவில்லை. என்னுடைய நன்றியை அன்புடன்\nதிருமதி ரஞ்ஜனி உங்களுக்கும் இதையே சொல்லுகிறேன்.\nதிருமதி ரஞ்ஜனி நாராயணனும் நம்முடைய\nவேர்ட்ப்ரஸ்டாட்காமின் பிரபலமான வலைப் பதிவர்.\nஸந்தோஷம்தான். எனக்குத் தெறியும். உங்கள் யாவருடனும்\nஇந்த வரைவு மூலம் என் ஸந்தோஷத்தைப் பகிர்ந்து\nகொள்கிறேன். எல்லோருக்கும் அன்புடனும், ஆசிகளுடனும்\n80 வயது பாட்டியின் வலைப்பதிவு.\nசெப்ரெம்பர் 10, 2012 at 1:28 பிப 19 பின்னூட்டங்கள்\n« ஆக அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/vanitha-vijayakumar-got-married-with-peter-paul/", "date_download": "2020-10-19T15:54:57Z", "digest": "sha1:U5UPTSUKOMHO6V2TZGFB4NQ5XDYU5FWF", "length": 8637, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "வனிதா திருமணம் - லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம் - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / ENTERTAINMENT / வனிதா திருமணம் – லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்\nவனிதா திருமணம் – லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்\nநடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை என்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.\nவனிதா திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்தது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇதில் வனிதாவிற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் பீட்டர் பால் குடும்பத்தினர்கலந்துகொண்டு வாழ்த்தினார்.\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nTag: entertainment, peter paul, vanitha, vanitha liplock, vanitha marriage, Vanitha Vijayakumar, பீட்டர் பால், லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம், வனிதா, வனிதா திருமணம், வனிதா லிப்லாக், வனிதா விஜயக்குமார்\n← பிரபல டிக் – டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை\nவனிதா திருமணம் மீண்டும் சிக்கலில்; பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் →\nபல வருடம் கழித்து TRP-யில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய சேனல்\nD40 தனுஷ் படத்தின் மோஷன் போஸ்டர் – ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 4 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES: பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ கணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் –\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்��ும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/kohli-may-have-done-several-records-in-third-test-against-australia-pkaacj", "date_download": "2020-10-19T15:45:18Z", "digest": "sha1:UHC7LLDFEVGPDPLFY4FAZRX5VJU5NGG7", "length": 14130, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே போட்டியில் கோலிக்காக காத்திருக்கும் ஏராளமான சாதனைகள்!!", "raw_content": "\nஒரே போட்டியில் கோலிக்காக காத்திருக்கும் ஏராளமான சாதனைகள்\nசமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து வருகிறார்.\nசமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து வருகிறார்.\nதென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்த ஆண்டு சரியாக அமையாவிட்டாலும் விராட் கோலிக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி, இங்கிலாந்திலும் அதிக ரன்களை குவித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோலிக்காக நிறைய சாதனைகள் காத்திருக்கின்றன. கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்க்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமூன்றாவது போட்டியில் கோலிக்காக காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்:\n1. ஓராண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். 2002ம் ஆண்டு வெளிநாடுகளில் 1137 ரன்களை குவித்துள்ளார் ராகுல் டிராவிட். இந்த ஆண்டில் கோலி இதுவரை வெளிநாடுகளில் 1065 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 82 ரன்கள் குவித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கலாம்.\n2. கோ��ி இந்த போட்டியில் 156 ரன்கள் குவித்தால் வெளிநாட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைக்கலாம். 2008ல் 1212 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தான் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 156 ரன்கள் அடித்தால் ஸ்மித்தின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார்.\n3. மெல்போர்ன் டெஸ்டில் ஒரு சதம் அடித்தால் 26 சதங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸின் டெஸ்ட் சத சாதனையை சமன் செய்வார். ஒருவேளை இரண்டு சதமடித்துவிட்டால், 27 சதங்களுடன் ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை சமன் செய்வார்.\n4. மெல்போர்ன் டெஸ்டில் கோலி சதமடித்தால், ஓராண்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்வார். 1998ம் ஆண்டு சச்சின் 12 சதங்களை விளாசினார். தற்போது கோலி இந்த ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் சதங்கள், 6 ஒருநாள் சதங்களுடன் 11 சதங்களை விளாசியுள்ளார். எனவே இன்னும் ஒரு சதமடித்தால் சச்சினை சமன் செய்துவிடுவார்.\n5. ஒரு சதத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் கவாஸ்கருடன் அந்த இடத்தை கோலி பகிர்வார். இந்த பட்டியலில் 11 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.\n6. அதேபோல ஒரு சதமடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதமடித்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைப்பார்.\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\n\"டி காக்\" , \" ஹார்டிக்\", வீரர்களின் பெயர்களை வைத்து படு மோசமான இரட்டைஅர்த்த கமெண்ட் அடித்த கிரேம் ஸ்வான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ��ாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/591760-democratic-presidential-nominee-joe-biden-has-vowed-to-include-muslim-americans.html", "date_download": "2020-10-19T15:19:36Z", "digest": "sha1:O53GO347JF4SU3R2O5P3KGE3UTQSXZCP", "length": 15844, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிபரானால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன்: ஜோ பிடன் | Democratic presidential nominee Joe Biden has vowed to include Muslim Americans - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nஅதிபரானால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன்: ஜோ பிடன்\nநான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஜோ பிடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் அந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறும்போது, “அதிபராக உங்கள் பங்களிப்புக்கு மதிப்ப��ிப்பேன். மேலும், சமூகத்தில் நிலவும் விஷத்தை நீக்குவேன். எனது நிர்வாகம் அமெரிக்காவைப் போலவே இருக்கும். அமெரிக்க முஸ்லிம்கள் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுவார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன்” என்று தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபாக்கெட்டில் அடைக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளால் அதிகரிக்கும் நோய்கள்: ஹர்ஷ வர்த்தன் கவலை\nஎப்ஏஓ 75-வது ஆண்டு; ரூ.75 நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை வேலை அளிப்போர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்; தவறினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை\nநவராத்திரிக் கோலங்கள்; ராகங்கள்; மலர்கள்\nமுஸ்லிம்கள்முஸ்லிம்கள் மீதான தடைஅமெரிக்க தேர்தல்ஜோ பிடன்ட்ரம்ப்One minute newsDemocratic presidential nominee\nபாக்கெட்டில் அடைக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளால் அதிகரிக்கும் நோய்கள்: ஹர்ஷ...\nஎப்ஏஓ 75-வது ஆண்டு; ரூ.75 நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை வேலை அளிப்போர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்;...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nபோர்ச்சுக்கல்லில் கரோனா தொற்று 1 லட்சத்தைக் கடந்தது\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்தது\n'800' படம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; எல்லாம் முடிந்துவிட்டது: விஜய் ���ேதுபதி\nஇயற்கை வளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வந்த என்னை மிரட்டி பணியவைக்க முயல்கிறார் வேடசந்தூர் அதிமுக...\nபோர்ச்சுக்கல்லில் கரோனா தொற்று 1 லட்சத்தைக் கடந்தது\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்தது\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,59,169 ஆக அதிகரிப்பு\nஇம்ரான்கான் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் போராட்டம்\nஇந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப்பயிற்சி\nபண்டிகைக் காலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை: குஜராத் துணை முதல்வருடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை\nஆன்லைனில் பாடம் கற்க வசதியின்றித் தவித்த மாணவி: லேப்டாப் கொடுத்து உதவிய அமைச்சர்...\nஆந்திராவில் வெள்ள பாதிப்பு: ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார்\nவிவசாய விரோத, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசுதான் ஊழல் அதிமுக...\nகஜினி முகமதுவைவிட அதிகமான போராட்டங்களைச் சந்தித்தேன்: 'நுங்கம்பாக்கம்' இயக்குநர் ரமேஷ் செல்வன் பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:57:16Z", "digest": "sha1:LTIBWQL35LK7ARBASJEPJ26Q2MQBZ2RT", "length": 10681, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "கண்டுபிடிப்புக்கள் | Athavan News", "raw_content": "\nவேல்ஸில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிப்பு\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nமுதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று\nகம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்���ையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nமனித இனத்திற்கு நன்மையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் – ஜனாதிபதி\nவிஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும்... More\nதொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி காட்டவில்லை – GMOA எச்சரிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nதமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன\n“அரசு ரிஷாட் பதியுதீனைப் பாதுகாக்கிறது”\nரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nதென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரிக்கும் சீனா: தாய்வானுக்கு அச்சுறுத்தலா\nபௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி – இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து\nவவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் உயிரிழப்பு\nஅம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/03/blog-post_05.html", "date_download": "2020-10-19T15:58:43Z", "digest": "sha1:AA6NCHE3QVCG23DOJYLNRIB6T2K7HVYD", "length": 23782, "nlines": 163, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! ~ .", "raw_content": "\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவயது முதலே.. நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் பற்றிய கதை போதிப்பதும் இந்த டீம் ஒர்க் என்னும் கூட்டுப் முயற்சியைப் பற்றித்தான்....\nகூட்டு உழைப்பு என்பதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இதோ.....\nதலைப்பை நினைத்தாலே ஒரு தெம்பு வருகிறது. எந்த ஒரு வேலையிலும் பலதரப்பட்ட நுணுக்கங்கள், சிரமங்கள் இருக்கலாம். ஒருவர் போல மற்றொருவர் சிந்திப்பதில்லை. பலதரப்பட்ட மக்களுக்கு, பலவித சிந்தனை இருப்பது இயற்கை அல்லவா எனவே எந்த ஒரு வேலையானாலும், பலரின் ஆலோசனைகளை அறிந்து, அவற்றுள் சிறந்தவற்றை செயல் படுத்தினால் அச்செயலில் வெற்றி பெறுவது எளிதாகுமல்லவா\nபலர் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுவதே டீம் வொர்க் (team work) என்பது. அதனை நம் இனிய தமிழில் 'கூட்டு முயற்சி' எனச் சொல்லலாமென நான் நினைக்கிறேன். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது நம்மில் பலருக்கு தெரிந்த பழமொழி. பின்வரும் படம், அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படம் சிரிக்க மற்றும் சிந்திக்கவும் வைக்கிறதல்லவா மூவர் சேர்ந்து செய்தால், நன்மை மூவருக்கும் கிடைக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது. இவ்வாறு நடைமுறையில் ஒரு பள்ளத்தை தாண்டலாமா எனக் கேட்காமல், அந்த படம் உணர்த்தும் பொருளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாமே \nகீழ்வரும் படத்தில் பறவைகளைப் பாருங்கள். கூட்டு முயற்சியால் விளையும் பயன், சிறகடித்து பறக்கும் (வலமிருந்து இடப்புறமாக), இந்த பறவைகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது. இதனை தெரிந்து கொள்வதற்கு இப்பறவைகள் பள்ளிக்கூடம் ஏதும் செல்லவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாகும். 'பட்டறிவு' (படித்து வாங்கும் பட்டம் தரும் அறிவு அல்ல) என்பது வாழ்க்கையில் 'பட்டு' தெரிந்து கொள்ளும் அறிவு ஆகும். இதனை ஆங்கிலத்தில் 'Experience' என்று கூறுவர். அந்த 'பட்டறிவு' தான் இந்த பறவைகளுக்கு, கூட்டு முயற்சியின் பலனை உணரச் செய்ததோ \nஇதனுள் ஒரு இயற்கை நுணுக்கம் இருக்கிறது. பறவைகள் இவ்வாறு 'V' போன்ற வடிவத்தில் பறப்பதினால், அப்பறவைகள் எதிர் கொள்ளும் காற்றின் எதிர்ப்பு குறையும். 'Aero-dynamics' என்ற இயற்பியல் பிரிவு இதை பற்றி விரிவாக விளக்கமளிக்கிறது. 'Aero-dynamics' தந்த மாபெரும் பரிசு, 'ஆகாய விமானம்' ஆகும். இப்படி பறக்கும் பறவைகளுள், முன்னால் பறக்கும் பறவை காற்றின் எதிப்பை அதிகமாக சந்திக்க வேண்டும் (அதாவது 'V' வடிவின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பறவை). பின்னால் வரும் பறவைகள் சற்று குறைந்த எதிப்பை எதிகொள்ளும். இப்படியாக கடைசியின் வரும் பறவைகள் (கோடியில் இருக்கும் இரண்டு பறவைகள்) மிக மிகக் குறைந்த எதிப்பை எதிர்கொள்ளும்.\nகதை இத்துடன் முடிந்த பாடில்லை. முதலில் பறக்கும் பறவை என்ன பாவம் செய்தது என நீங்கள் சிந்திக்கவில்லையா அந்த பறவை ஏன் அதிக எதிர்ப்பை சந்திக்க வேண்டும் அந்த பறவை ஏன் அதிக எதிர்ப்பை சந்திக்க வேண்டும் அத்தகைய கேள்விக்கு விடை தான், 'பட்டறிவு' மற்றும் 'கூட்டுமுயற்சி'(அல்லது கூட்டுறவு). சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும். இவ்வாறு சுலபம் மற்றும் கடின விஷயங்களை தங்களுக்குள் கூட்டாக பகிர்ந்து கொண்டு வாழ இப்பறவைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் அத்தகைய கேள்விக்கு விடை தான், 'பட்டறிவு' மற்றும் 'கூட்டுமுயற்சி'(அல்லது கூட்டுறவு). சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும். இவ்வாறு சுலபம் மற்றும் கடின விஷயங்களை தங்களுக்குள் கூட்டாக பகிர்ந்து கொண்டு வாழ இப்பறவைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் இது வியக்கத்தக்க விஷயம் அல்லவா இது வியக்கத்தக்க விஷயம் அல்லவா இந்த செய்தியை எனது அண்ணன் சொல்லியே நான் தெரிந்து கொண்டேன். பின்னர் இதனை பற்றி 'Internet'ன் வாயிலாக படித்திருக்கிறேன். என் அண்ணனுக்கும், 'Internet'க்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.\nநன்றிக்குப் பெயர் போன 'நாய��கள்' கூட கூட்டாக சேர்ந்து செய்யும் வேலையை கீழ்வரும் படம் சொல்கிறதே இப்படம் சொல்லும் கருத்தினை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.. ஏனென்றால், இப்படம் எனக்கு இயற்கையாகத் தெரியவில்லை. ஒரு 'Refrigirator' மற்றும் மூன்று 'நாய்களைக்' கொண்டு ஒட்டு வித்தை செய்து உருவாக்கியது போலத் தெரிகிறது.\nகூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர் ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன் அந்த குழியை மூடிவிட்டு அடுத்த குழியை நோக்கி சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம் சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன். நால்வர் சேர்ந்து மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், 'செடி-நடும்' கடமைகளைச் செய்து கொண்டு செல்வதாகச் சொன்னான். அவன் சொல்வது உங்களுக்கு புரிகிறதா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் அவனிடம் கேட்டேன் \"செடி இல்லாமல் இது எப்படி சாத்தியம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் அவனிடம் கேட்டேன் \"செடி இல்லாமல் இது எப்படி சாத்தியம்\" என்றேன். அதற்கு அவன் சொல்லிய பதில், \"ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார், பிறகு இரண்டாமவர் செடிகளை நடுவார், மூன்றாமவர், தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த குழியை மூடுவது என் கடமை ஆகும். எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை, ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா\" என்றேன். அதற்கு அவன் சொல்லிய பதில், \"ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார், பிறகு இரண்டாமவர் செடிகளை நடுவார், மூன்றாமவர், தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த குழியை மூடுவது என் கடமை ஆகும். எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை, ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா\" என்றானே பா���்க்கலாம், நான் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தேன். இது 'கூட்டு முயற்சிக்கு' ஒரு தவறான உதாரணம் அல்லவா\n'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.\nகூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்வோம், பயன் பெறுவோம் \n(நினைவிற்கு.... கூட்டுறவு வங்கி, கூட்டுறவு பால் சங்கம், கூட்டுறவு பட்டு சொசைட்டி)\nஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி\nஒற்றுமை பற்றி கதையுடன் விளக்கிய விதம் அருமை...\nகட்டமைப்புடன் கூடிய கூட்டு முயற்சிக்கு என்றும் வெற்றி தான்.\nநகைசுவை சில நேரம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கும் \nMANO நாஞ்சில் மனோ said...\n//'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.//\nநல்ல கருத்தை நகைச்சுவை கலந்து சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்\nமாதவன் சார் உங்க பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ....\n அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க” அப்படின்னு பாடினான் பட்டுக்கோட்டை.. ஆனால் ஆறறிவு மனிதர்கள்\nகூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.//\nமாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்ப...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\n +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......III\n\"கலைஞர் டிவிக்கும்.. சன் டிவிக்கும் வழங்கப்படும் அ...\nபதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......II\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிரு���்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\n தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...\nபுறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் ...\nகழுகு - ஒரு அறிமுகம்\nஎத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங...\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கன...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/12/blog-post_972.html", "date_download": "2020-10-19T16:21:52Z", "digest": "sha1:R4WX7QLEE6PCJIF3OQ7GA2FETKHLSLLT", "length": 10189, "nlines": 180, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே: அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும!", "raw_content": "\nபொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே: அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும\nஇலங்கை::பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே என குறிப்­பிடும் ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி, பொது எதி­ர­ணி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அமை­வா­கவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு பெறப்­பட்­டுள்­ள­து.\nகுறிப்­பிட்ட அந்த உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான இரக­சி­யங்­களை பொது எதி­ர­ணி­யினர் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­தது.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைமை கா���ி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஇதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,\nபொது எதி­ர­ணி­யினால் மிக சூழ்ச்­சி­க­ர­மான முறையில் கொண்டு நடத்­தப்­படும் நாடகத் தொடரின் இறு­தி­யாக அங்­கத்­துவம் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமது கோரிக்­கை­க­ளுக்கு தலை சாய்க்கும் தரப்­பி­ன­ருக்கே ஆத­ரவு வழங்­கு­வ­தாக கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக கூறி வந்­ததை நாம் அறிந்­தி­ருந்தோம். அதன் அடிப்­ப­டையில் எமது கட்சி அவர்­களின் ஈழ கன­வு­க­ளுக்கோ உடன்­ப­டிக்­கை­க­ளுக்கோ தலை சாய்க்க தவ­றி­ய­மை­யி­னா­லேயே இன்று பொது எதி­ர­ணி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.\nஇவர்­களின் இம் முடி­வா­னது நாம் எதிர்­பார்த்த ஒன்றே.\nஎனவே பொது எதி­ர­ணி­யி­னரால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெற மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு தௌிவு­ப­டுத்த வேண்டும்.\nகுறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச கருத்து தெரி­விக்­கையில்;\nசுகா­தார துறையில் சில செயற்­பா­டு­களை மேற்­கொள்ள இருப்­ப­தாக தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ள பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் அவர் சுகா­தார அமைச்­ச­ராக பதவி வகித்த காலங்­களில் செய்யத் தவ­றினார் என்­ப­தனை மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்த வேண்டும். வெறு­மனே தேர்­தலை இலக்­காகக் கொண்டு அதை செய்வோம் இதை செய்வோம் என குறிப்­பி­டு­வது அர்த்­த­மற்ற செயல்.\nசிங்­கள பௌத்த மக்­களின் வாக்­குகள்\nஇன்று பொது எதி­ர­ணி­களின் செயற்­பா­டு­க­ளா­னது மும்­மு­ர­மான வாக்­கு­களை பெறு­வதே ஆகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­களை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை தன் வசப்படுத்தியுள்ளது. மறுபுறம் முஸ்லிம் வாக்குகளை பெற முஸ்லிம் கட்சிகளை வசப்படுத்தியுள்ளது. சிங்கள வாக்குகளை பெறவே சம்பிக்க ரணவக்கவை தன்வசப்படுத்தியுள்ளார்கள். எனவே மக்கள் இவர்களின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிவிட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=378&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:17:40Z", "digest": "sha1:Z6LYVFY7ACAMNIUTMP7VZJQBJ22NY56Z", "length": 11010, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nகுறைந்தபட்ச தகுதியாக ஒரு பட்டப்படிப்பை முடித்துள்ள நீங்கள் தற்போதைய வேலைச் சூழலை கட்டாயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவெறும் பட்டப்படிப்புகள் முடிப்பவருக்கு தற்போதைய சூழலில் வேலைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிறப்புத் திறன்களை பெறுபவரே வெற்றி பெற முடிகிறது.\nசி.ஏ.., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., சிறப்பு கம்ப்யூட்டர் தகுதிகள், ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் போன்ற பல தகுதிகளில் ஒன்றை அல்லது கூடுதலான தகுதிகளைப் பெறுபவர்கள் எளிதில் நல்ல வேலைக்குச் செல்லலாம்.\nவெறும் பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கான ஒரே வழி போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்வது தான். பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கும் இதே தான் நிலை. இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிய துறையின் படிப்பை எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்\nஎனது பெயர் அக்ஷய் குமார். எனக்கு நிறக் குருடு குறைபாடு உள்ளது. பொது பாதுகாப்பு சேவை மூலமாக, ராணுவத்தில் சேர என்னால் முடியுமா\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் ���ரவும்.\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2705074", "date_download": "2020-10-19T16:42:15Z", "digest": "sha1:PSDH237CZCSO64PHXW45FUEEPIWN62ZP", "length": 3812, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடலூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடலூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:29, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n10:34, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்)\n16:29, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:கடலூர் மாவட்ட வட்டங்கள்.gif|thumb|right|240px|கடலூர் மாவட்ட வட்டங்கள்]]\nகடலூர் மாவட்டமாவட்டம் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], பத்து10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 955 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது. [https://cuddalore.nic.in/revenue-administration/ Revenue Administration]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-19T16:23:09Z", "digest": "sha1:RHXJZ35CFXVESORIJOLUR2NSTIQ2R4B3", "length": 25266, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசலி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇசலி ஊராட்சி (Esali Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொக��� 1808 ஆகும். இவர்களில் பெண்கள் 928 பேரும் ஆண்கள் 880 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 59\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நரிக்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச���சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · ��. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Harishpranovhk", "date_download": "2020-10-19T16:56:15Z", "digest": "sha1:Y34I7H5H4TFO34Z2QTIYTWZSYYIGXLEI", "length": 26945, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Harishpranovhk இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Harishpranovhk உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n20:32, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +160‎ ரம்யா ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n20:30, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +92‎ ரம்யா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்��ளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n20:18, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +44‎ அர்ஜுன் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:06, 9 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +109‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ →‎கூட்டங்கள்/கிளைகள்/குலங்கள் தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:01, 9 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +67‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கூட்டம்/கிளை/குலம் தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:59, 9 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +171‎ கார்காத்தார் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:56, 9 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +84‎ கார்காத்தார் ‎ →‎96 கூட்டம்/கிளை/குலம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n18:44, 23 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ பாண்டிய வெள்ளாளர் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n17:15, 23 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +103‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கூட்டம்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n17:11, 23 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +300‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கூட்டம்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:40, 15 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +46‎ எஸ். ஏ. சந்திரசேகர் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:05, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +34‎ வ. உ. சிதம்பரம்பிள்ளை ‎ →‎பிறப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:04, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +248‎ நன்குடி வேளாளர் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:53, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +17‎ கார்காத்தார் ‎ →‎96 கூட்டங்கள்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:48, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு -9‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ →‎கூட்டங்கள்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:52, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு -12‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கூட்டம்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:01, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +1,711‎ பயனர் பேச்சு:Harishpranovhk ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:42, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +750‎ பயனர் பேச்சு:Harishpranovhk ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:34, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +373‎ பயனர் பேச்சு:AntanO ‎ →‎May 2020: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:29, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +1,100‎ பயனர் பேச்சு:Harishpranovhk ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:26, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +610‎ பயனர் பேச்சு:Harishpranovhk ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:59, 2 மே 2020 வேறுபாடு வரலாறு +3,800‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎தோற்றம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:33, 1 மே 2020 வேறுபாடு வரலாறு +3,798‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎தோற்றம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:34, 30 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +3,798‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎தோற்றம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:39, 30 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +4‎ சோழிய வெள்ளாளர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:25, 30 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +784‎ சோழிய வெள்��ாளர் ‎ →‎முக்கிய சோழிய வெள்ளாளர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:48, 23 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +8‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:25, 21 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +8‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:01, 21 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +68‎ ஓரி ‎ →‎காரியோடு பொருது மாண்டமை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:58, 21 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +161‎ ஓரி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:45, 21 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +8‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:43, 21 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +54‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கோத்திரம்/கிளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:25, 29 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +49‎ அமர்க்களம் (திரைப்படம்) ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:21, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +28‎ மருதம் (திணை) ‎ →‎மருதநிலத்தின் மக்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:19, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3‎ மருதம் (திணை) ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:03, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +29‎ மருதம் (திணை) ‎ →‎மருதநிலத்தின் மக்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:58, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +4‎ மருதம் (திணை) ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:09, 19 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -1‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கோத்திரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:09, 19 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +19‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கோத்திரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:36, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +255‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:33, 11 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -1‎ சோழிய வெள்ளாளர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:40, 6 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -1‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎கோத்திரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:23, 5 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +49‎ சில்க் ஸ்மிதா ‎ →‎திரைத்துறை வாழ்க்கை தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:22, 5 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +49‎ சில்க் ஸ்மிதா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:19, 5 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -4‎ சில்க் ஸ்மிதா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:02, 1 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +476‎ பயனர் பேச்சு:Gowtham Sampath ‎ →‎பக்கத்தை திருத்தம் செய்தது ஏன்: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:58, 1 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +500‎ பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன் ‎ →‎கட்டுரை யை புதிபிக்க: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:07, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -136‎ சோழிய வெள்ளாளர் ‎ →‎முக்கிய சோழிய வெள்ளாளர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:58, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +81‎ அகமுடையார் ‎ →‎அகமுடையார் குல பிரிவுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்ய���்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:55, 28 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -81‎ அகமுடையார் ‎ →‎அகமுடையார் குல பிரிவுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nHarishpranovhk: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/joy-alukkas-opened-new-branch-in-chennai-pqgzrq", "date_download": "2020-10-19T16:53:12Z", "digest": "sha1:JA7DIBTLHHCDJA2C4UH2MNB343ND2NT5", "length": 12432, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜோய் ஆலுக்காஸ் அதிரடி..! அட்டகாசமான சலுகையால் தி நகரில் குவியும் மக்கள்..!", "raw_content": "\n அட்டகாசமான சலுகையால் தி நகரில் குவியும் மக்கள்..\nதமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து, தங்களது நிறுவனத்தை விரிவுப்படுத்தி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்.\nதமிழகத்தில்சென்னை, மதுரை, கோயம்புத்தூர்உள்ளிட்டமூன்று இடங்களில்புதிய 3 ஷோரூம்கள்திறந்துதங்களதுநிறுவனத்தை விரிவுப்படுத்திவருகிறது. ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம்\nஅதன்படிஇன்று, சென்னைதிநகரில்ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின்புதியகிளையைவிளம்பரதூதரும்நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்துபுதியபுதியமாடல்நகைகளை அறிமுகம் செய்தார். உடன்நடிகர்பிரஷாந்த்மற்றும் அவருடைய தந்தையும், நடிகருமானதியாகராஜனும் கலந்துக்கொண்டார்.\n\"தமிழ்நாடுஎங்களுக்குமிகவும்முக்கியத்துவம்வாய்ந்தது. வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவிற்குஎனதுநன்றி. எங்களின்வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவே, மேலும்பலஷோரூம்களைநாங்கள்விரிவுபடுத்திடகாரணமாகஉள்ளது\" எனதெரிவித்தார்.\n\"திறப்புவிழாவிற்குஅழைத்துஇருப்பதுஎனக்குஅளிக்கப்பட்டமரியாதை. அதையும்தாண்டிஇந்தஆண்டின்அக்ஷயதிருதியைகலெக்ஷன்களையும்அறிமுகப்படுத்துவதில்நான்பெருமிதம்அடைகிறேன். மேலும்ஆயிரக்கணக்கானஆபரண பிரியர்களையும்ரசிகர்களையும்சந்திப்பதில்மகிழ்ச்சிஎன்றுதெரிவித்தார்.\nஇந்தபுதியகிளையின்சிறப்பம்சம்என்���வென்றால், திறப்புவிழாவை முன்னிட்டு, ஒவ்வொருபர்சேஸ்சுக்கும்வீட்டுஉபயோகபொருட்களைவாடிக்கையாளர்களுக்குபரிசாகவழங்கிவருகிறதுஜோய்ஆலுக்காஸ். அதுமட்டுமல்லாமல், இந்தகடையில்வாங்கும்நகைகளுக்கு 1 வருடஇன்சூரன்ஸ், ஆயுட்காலபராமரிப்புஎனபலசலுகைகளைவாரிவழங்குகிறது ஜோய்ஆலுக்காஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n2020 ஆம்ஆண்டுக்குள்ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்திற்குமட்டும் 200 ஷோரூம்கள்இருக்கும்என்றும், அதற்கானஅனைத்துவிரிவாக்கபணிகளையும்திட்டமிட்டுவருவதாகவும், ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்தில் தற்போது 8 ஆயிரம்பணியாளர்கள்பணியாற்றிவருகின்றனர்என்றும்நிறுவனர்ஜோய்ஆலுக்காஸ்தெரிவித்துஉள்ளார்.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/lovers-sucide-in-thittakudi-pr5zmb", "date_download": "2020-10-19T17:23:00Z", "digest": "sha1:2H36KVTZKA3ZJ6DEILULAHFWQZVEP2JP", "length": 12447, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலுக்கு கடும் எதிர்ப்பு ! துப்பட்டாவால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை !!", "raw_content": "\n துப்பட்டாவால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை \nதிட்டக்குடி அருகே காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் துப்பாட்டாவால் சேர்த்துக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை கொண்டனர்\nகடலூர் மாவட்டடம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிவரஞ்சன் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.\nகீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.\nஇந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த வர்களின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துடன் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.\nஇதை மீறி சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி வி���்டார்.\nஇதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.\nஉடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்ட இதுதான் கதி.. மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர்..\nகள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. லட்சக்கணக்கில் பணம் கொடுத்த பல் டாக்டர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..\nசரிவர கவனிக்காத கணவன்.. கள்ளக்காதலனை தேடிய மனைவி... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nஅடிக்கடி உல்லாசம்.. கள்ளக்காதலன் வீட்டில் தஞ்சம்.. நைசாக கூட்டிசென்று மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்த கணவர்.\nஅடிக்கடி உல்லாசம்.. கள்ளக்காதலன் மீது இருந்த வெறியால் தாலி கட்டிய கணவனை கொடூரமாக எரிந்து கொன்ற 46 வயது மனைவி.\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் பகீர் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்��ளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chandra-babu-naidu-shows-more-interest-to-select-pm-candidate-prca30", "date_download": "2020-10-19T16:38:24Z", "digest": "sha1:PW6BA5GT22F3YHHZTIEGFSXLSIG3LGKJ", "length": 11277, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்போதே தொடங்கிவிட்டது குழப்பம் ..! பிரதமர் யாருன்னு இன்னும் தெரியல.. சந்திரபாபு நாயுடு புது பிளான்..!", "raw_content": "\nஇப்போதே தொடங்கிவிட்டது குழப்பம் .. பிரதமர் யாருன்னு இன்னும் தெரியல.. சந்திரபாபு நாயுடு புது பிளான்..\nபாஜக விற்கு எதிராக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களுக்குள் கூடி பேசி பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nபாஜக விற்கு எதிராக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களுக்குள் கூடி பேசி பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஒரு மாற்று அணியை கொண்டுவரவேண்டுமென சந்திரபாபு நாயுடு முழு முயற்சி எடுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே ஒரு மாற்று அணி உருவாகி வருகிறது என்பதை பாஜகவிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என இப்போதே மும்முரமாக செயல்பட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு.\nஇதற்கிடைப்பட்ட நேரத்தில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், \"எங்கள் கூட்டணி கட்சியில் உள்ள அனைவரும் மோடியை விட சி���ந்தவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் எங்கள் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து கூடிப்பேசி பிரதமரை முடிவு செய்வோம் எனக் குறிப்பிட்டார்.\nமேலும் மம்தா பானர்ஜி பிரதமராக முன்னிறுத்த படுவாரா என்ற கேள்விக்கு இது குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேவேளையில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டு பேசினார்.\nஇதற்கு முன்னதாக மெகா கூட்டணி அமைத்த போது, இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வந்தாலே கூட்டணி காட்சிகள் முறிந்துவிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றவாறு தற்போது, எதிர்க்கட்சியை பொறுத்தவரை பிரதமர் யார் என்ற தேர்வுக்கு சந்திரபாபு நாயுடு மும்முரம் காட்டி வருகிறார்.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு ��திகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/15-days-time-to-evacuate-houses-for-build-a-over-bridge", "date_download": "2020-10-19T16:52:10Z", "digest": "sha1:ZO2HIJ2BIV44ISQZEH36IG7WECJH43IA", "length": 11774, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடியிருப்புகளை இடித்து தள்ளிவிட்டு மேம்பாலம் கட்ட போறாங்களாம்... வீடுகளை காலிசெய்ய 15 நாட்கள் கெடு...", "raw_content": "\nகுடியிருப்புகளை இடித்து தள்ளிவிட்டு மேம்பாலம் கட்ட போறாங்களாம்... வீடுகளை காலிசெய்ய 15 நாட்கள் கெடு...\nஉக்கடம் பகுதியில் 209 குடியிருப்புகளை இடித்து தள்ளிவிட்டு மேம்பாலம் கட்டப்பட இருப்பதால் வீடுகளை காலி செய்ய கெடு கொடுத்துள்ளது கோவை நகராட்சி.\nகோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ஆத்துப்பாலம் முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக உக்கடம் பேருந்து நிலையம் முன்பு ரௌண்டானா அமைக்கப்பட உள்ளது.\nஇதற்காக பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள பழைய மீன் சந்தை, பழக்கடை சந்தை போன்றவற்றை காலி செய்துவிட்டனர் அதிகாரிகள். பழக்கடைகளுக்கு கழிவுநீர் பண்ணை அருகே புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.\nமேலும், பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளையும் காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அங்கு குடியிருக்கும் 209 குடும்பத்தினருக்கும் மலுமிச்சம்பட்டியில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் யாரும் அங்கு செல்ல விரும்பவில்லை.\nஇந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்��ிரன் உத்தரவின்பேரில் ஊழியர்கள் பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளில் சுற்றறிக்கை ஒட்டினார்கள்.\nஅதில், \"ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரை புதிதாக மேம்பாலம் கட்டப்படவுள்ளதால் பேரூர் பைபாஸ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.\nஎனவே, அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காலி செய்யாதபட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான உத்தரவை கோயம்புத்தூர் மாநகராட்சி தனி அதிகாரி பிறப்பித்துள்ளார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/acer-android-mobiles-under-10000/", "date_download": "2020-10-19T15:25:18Z", "digest": "sha1:Y23LYWQWSDFHUCRK4TVBXSVAXGSZLF7L", "length": 16092, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள ஏசர் ஆண்ட்ராய்டு மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 19-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் வி���ையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.7,190 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 7,190 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் ஆண்ட்ராய்டு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nசோனி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 1GB ரேம் மொபைல்கள்\nலைட எடை ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nசாம்சங் என்எப்சி எனேபிள் மொபைல்கள்\nஜென் டூயல் சிம் மொபைல்கள்\nடூயல் கேமரா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஹைவீ முழு எச்டி மொபைல்கள்\n4ஜி மற்றும் 4GB ரேம் மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் என்எப்சி எனேபிள் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ப்ளை மொபைல்கள்\nமோட்டரோலா 6GB ரேம் மொபைல்கள்\nஹூவாய் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி நானோ சிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/mint-prawn-masala-116080500066_1.html", "date_download": "2020-10-19T15:28:59Z", "digest": "sha1:HFAFMVPAFPFBE3QAR2MULGKP6JJ2QOCJ", "length": 11216, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "புதினா இறால் மசாலா | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇறால் - 200 கிராம்\nபுதினா - 1 சிறிய கட்டு\nகொத்தமல்லி - 1/2 கட்டு\nஇஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு - 5 பற்கள்\nபச்சை மிளகாய் - 1-2\nசீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்\nமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்\nதேங்காய் பால் - 100 மி.லி\nஎலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதண்ணீர் - 1 1/2 கப்\nஇறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.\nஇப்போது சுவையான புதினா இறால் மசாலா தயார் இதன் சுவை அருமை இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nசுவை மிகுந்த மீன் கட்லெட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/diksha-app-qr-code-scan.html", "date_download": "2020-10-19T15:21:50Z", "digest": "sha1:ZZUIZL2P323IWRONAUJQMLBFKKBKIPHG", "length": 13997, "nlines": 122, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.\nஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்���ு DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.\nதற்போதைய Covid - 19 தொற்று பரவல் சூழ்நிலை காரண்மாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காணொலி பாடப்பொருள்கள் ( Video Content ) உருவாக்கப்பட்டு , அதனை விலையில்லா மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காணொலி படப்பதிவுகள் உருவாக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒலி வடிவிலான பாடப் பொருட்கள் ( Audio Content ) உருவாக்கப்பட்டு வானொலி வாயிலாக ஒலிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் , வீட்டிலிருந்தே அவரவர் பாடத்திலுள்ள QR Code- ஐ ( Scan ) செய்து அதிலுள்ள காணொலியை கண்டும் , கேட்டும் , பாடக் கருத்துக்களை உள்வாங்கி புரிந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்வருமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n1. மாவட்டத்திலுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விவரத்தினை தெரிவித்து QR Code Scan செய்து பாடக் கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும்.\n2. மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் தங்களது கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும் .\nஇவ்வாறாக மாணவர்கள் அதிக அளவில் பாடப்புத்தகங்களில் உள்ள QR Code னை Scan செய்து பயன்படுத்தும் நிலையில் DIKSHA இணையதளத்தில் நமது பயன்பாடு அதிகரிக்க இயலும். எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் இதற்கான முனைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு , இணைப்பில் கண்டுள்ள விவரங்களை சுற்றறிக்கை மூலமாக தெரிவித்திடவும் இது குறித்த விவரத்தினை 30.09.2020 - க்குள் மின்னஞ்சல் வாயிலாக இந்நிறுவன tnscert2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/category/corvid-19-virus/", "date_download": "2020-10-19T16:28:16Z", "digest": "sha1:JUUPQLHZ5BADXPU36JL4V4G2TCXDJN5I", "length": 15517, "nlines": 158, "source_domain": "www.tamiltwin.com", "title": "corvid 19 virus | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nயாழில் 232 பேருக்கு கொரோனா பரிசோதனை: வெளியான மகிழ்ச்சி முடிவு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை(19) 232 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கும் கொரோனாத்...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்\nயாழ்.ஏழாலையில் 53 இளைஞர்கள் உயிர்க்கொடை (Video)\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண நிலைமை காரணமாக யாழ்.குடாநாட்டில் நிலவும் இரத்த தட்டுப்பாடு நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏழாலை...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nசமூகத்திலிருந்து தோன்றும் கொரோனா கொத்தணிகளால் அதிக ஆபத்து\nசமூகத்திலிருந்து தோன்றும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர்...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 302 பேர் கைது\nகம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது....\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nகொழும்பிலுள்ள 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொழும்பு- ஆம்பர் வீதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்\nயாழில் கொரோனா பரிசோதனை: புங்குதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனர் உள்ளிட்ட நால்வருக்கு தொற்று உறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) 160 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வருக்கு கொரோனாத்...\nCorona Virus TestDr. T. SathiyamoorthyJaffna Teaching Hospital Directorயாழில் கொரோனா பரிசோதனை: புங்குதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனர் உள்ளிட்ட நால்வருக்கு தொற்று உறுதி\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nதலைமை பிக்கு உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு கொரோனா தொற்று\nமத்துகமவில் உள்ள ஓவ்டிகல விகாரையின் தலைமை பிக்கு உள்ளிட்ட 5 பிக்குகள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி, மத்துகம சுகாதார...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nவிரைவில் புங்குடுதீவு முடக்கம் முடிவுக்கு\nபொதுமக்கள் யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாகப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்...\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்\nகம்பஹாவில் 24 மணித்தியாலத்தில் 53 பேர் கைது\nகம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரிவுகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 53 பேர் கடந்த- 24...\ncorvid 19 virus Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்\nஇரத்த தட்டுப்பாடு: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட இரத்ததான முகாம்\n“விதையனைத்தும் விருட்சமே” இளைஞரணி 9 ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள விசேட இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) காலை- 08.30...\njaffna newsSpecial Blood Donation In Jaffna Teaching Hospitalயாழில் இரத்த தட்டுப்பாடு: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நாளை விசேட இரத்ததான முகாம்\nசீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்\nஇந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்\nசீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்\nஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/7181", "date_download": "2020-10-19T15:44:30Z", "digest": "sha1:4FMCICSVFZBOLCIFRRKLPQVWKMA35MYE", "length": 26968, "nlines": 141, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.\nஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.\nநாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயி���்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது.\nஅன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..\nஎன் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.\n நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும் உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nஎமக்கு மட்டும் ஆயுதங்களைத் தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.\nநாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.\nஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும் நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்பொழுது மலரும்\nஅண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.\nஆனால் நமது மண்ணில் அப்படியா\nஎத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்\nஅப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்\nஇந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார்\nஇன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் \nதளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\n“ஒரு கால் போனால் என்ன இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி வரையும் போராடுவான்…”\nபோர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.\nஉதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.\nகாலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.\nஇப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.\nஇயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.\nதளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.\nஅவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.\n“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nகிட்டண்ணா, குட்டிசிறி ஐயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர்.\nதிலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்த��ன்.\nஇரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை\nஇன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.\nஇரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.\nஅவரின் இரத்த அழுத்தம் 85/60\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத நான்காம் நாள் -18-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\nவிடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்\nவிடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் வெளியிட்ட சிங்களவர்கள்; போஸ்டர் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.\nராஜபக்சேவை இந்தியா வருவதை கண்டித்து தீக்குளித்த விஜய் மரணம்\nராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் (26) தீக்குளித்தார். 17.09.2012 அன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார். அப்போது திடீர் என்று உடலில் தீ […]\nஒரு ஊடகவியலாளனை நாட்டுப்பற்றாளனை இழந்த 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nதமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல அனைத்து ஊடக நண்பர்களின் மனதிலும் நிலைத்து நின்று இன்றும் பேசப்படுகின்ற ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளரருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டின் நினைவுநாள். யாழில் பிறந்து பொலநறுவை மன்னம்பிட்டியில் எட்டுவயது வரை வளர்ந்து பின்பு யாழ். மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி பின்பு யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரக்கல்வியை முடித்து யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கல்வியைத் தொடர்ந்த வேளையிலிருந்தே தனது பட்டப்படிப்பில் அரசியலை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தார். அப்போதே கவிதை சிறுகதைகள் கட்டுரைகள் […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஏழாம் நாள்-21-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asakmanju.blogspot.com/2011/", "date_download": "2020-10-19T16:07:08Z", "digest": "sha1:HF4GEKJ542M34W7564VDABT53H427KKQ", "length": 233628, "nlines": 362, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: 2011", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nஉயிர் வாழ்வதன் உள் விசை எது\nபூமியில் பிறக்கிறோம். எப்படியெப்படியோ வாழ் கிறோம். இறுதியில் செத்துப்போகிறோம். விலங்கு கள் பறவைகள் பூச்சிகள் தாவரங்கள் என்று எல்லா உயிர்களுக்கும் இதுதான் நிலைமை. இப்படிப் பிறந்து வாழ்ந்து மடிவதன் அர்த்தம்தான் என்ன\nஎவ்வளவு பெரிய தத்துவக் கேள்வி இந்தக் கேள்விக்கு ஒரு திரைப்படத்தால் பதில் சொல்ல முடியுமா இந்தக் கேள்விக்கு ஒரு திரைப்படத்தால் பதில் சொல்ல முடியுமா முடியும் என்று என்று மெய்ப்பிக்கிறது ட்ரீ ஆஃப் லைஃப் (வாழ்க்கை மரம்):\nஇருட்டில் எங்கோ நெருப்புச் சுடர் போன்ற தொரு புதிரான ஒளி படபடவென்று மின்னுகிறது.\n1960ம் ஆண்டுகளின் நடுக்கட்டம். ஓ பிரை யன் மனைவிக்கு ஒரு தந்தி வருகிறது. அதைப் படித்து அவள் நொறுங்கிப்போகிறாள். 19 வயது மூத்த மகன் ஜேக் இறந்துவிட்டான் என்று அந்தத் தந்தி கூறுகிறது. குடும்பம் துயரத்தில் மூழ்குகிறது. நிகழ்காலம்: பிரையன் தம்பதியின் இரண்டா வது மகன் ஜேக் ஒரு கட்டடக் கலை வரைவாள ராகத் தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டடத்தின் முன்பாக மரம் நடப்படுவதைப் பார்க் கிற அவனுக்கு, 1950களில் ஒரு சிறுவனாக இருந்த போது தானும் தன் அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது...\nபேரண்டம் உருவாகிறது. அணுக்களின் ஈர்ப் பில் நட்சத்திரங்களும் கோள்களும் உருவாகின் றன. பூமி உருவாகிறது. அதில் எரிமலைகள் வெடிக் கின்றன. நுண்ணுயிர்கள் பரிணமிக்கின்றன. எலாஸ்மோச ரஸ் என்ற கடல் வாழ் விலங்கு ஒன்று இடுப் பில் காயத்து ���ன் கடலுக் குள் செல்கி றது. காட்டுக் குள் ஒரு இளம் பராசாரோலோ பஸ் (டைனசோர் வகையைச் சேர்ந்த விலங்கு) தன்னை வேட்டையாட முயலும் மற்ற விலங்கு களிடமிருந்து தப்பித்து ஒடுவதில் களைப் படைந்து ஒரு நதிக்கரையோரமாக விழுகிறது. ஓர்னித்தோமிமஸ் என்ற மற்றொரு விலங்கு இந்த இளம் விலங்கை பரிசீலிக்கிறது. அதை விழுங்க லாம் என்று கழுத்தில் வாய்வைக்கிறபோது, அது இன்னும் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டுவிடுகிறது...\nடெக்ஸாஸ் மாநிலத்தின் வாக்கோ நகரில் இளம் பிரையன் தம்பதி வாழ்கிறார்கள். பதின்பரு வத்தை அடையும் மூத்தவன் ஜேக், எந்தப்பாதை யைத் தேர்ந்தெடுப்பதென்று குழம்புகிறான். கனிவும் கட்டுப்பாடும் கொண்டவளும், உலகத்தை அதிச யித்து ரசிக்கத்தக்க ஒன்றாகக் குழந்தைகளுக்குக் காட்டுகிறவளுமான தனது தாயை அவன் கரு ணைப்பாதையின் அடையாளமாகப் பார்க்கிறான். அதிகாரமும் எளிதில் கோபப்படுகிற குணமும் கொண்ட தந்தையை கடுமைப் பாதையின் அடை யாளமாகப் பார்க்கிறான். மகன்களை பிரையன் நேசித்தாலும், உலகம் சுயநலமும் சுரண்டலுமாய் நிறைந்திருக்கிறது என்று கருதுகிற அவன், மகன் களை அதற்கேற்பத் தயார்ப்படுத்த முயல்கிறான். குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் வளர்ந்தவர்களிடம் எதிர்பார்க்கிற முதிர்ந்த செயல் களை வற்புறுத்துகிறான். சாப்பாட்டு மேசையில் தன்னிடம் கூட அவர்கள் ஒரு விசுவாசமான ஊழி யர்கள் போலப் பணிவுடன் நடந்துகொள்ள வேண் டும் என கட்டாயப்படுத்துகிறான். சரியாக நடந்து கொள்ளாவிட்டால் அறையில் போட்டு அடைக் கிறான். தாய் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிகிறது. (அமெரிக் காவிலும் தாய்மார்கள் நிலை இதுதானா) அவன் இல்லாத நேரத்தில் ஆறுதலாக அணைத்துக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனோடு மோதவும் துணிகிறாள்...\nஒரு இசைக்கலைஞராக வாழ விரும்பி, பொறி யியலாளராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பதிவு செய்து செல்வம் சேர்க்கும் கனவில் இருக் கிறவன் பிரையன். ஒரு கோடை காலத்தில் அவன் தனது கண்டுபிடிப்புகளை வர்த்தகரீதியாகக் கொண்டுசெல்வதற்காக உலகப் பயணம் மேற் கொள்கிறான். அந்த நாட்களில் மகன்கள் விடு தலை பெற்றதுபோல், தாயின் தடையற்ற அன்பை அனுபவிக்கிறார்கள். மூத்தவன் ஜேக், த��ருவில் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து சுற்றும்போது கண் ணாடி சன்னல்கள் மீது கல்லெறிகிறான். விலங்கு களைத் துன்புறுத்துகிறான். பக்கத்து விட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடை யைத் திருடி வருகிறான். பின்னர், தன் செயல் களுக்காக வெட்கப்படும் அவன், திருடி வந்த உள் ளாடையை ஆற்றில் வீசுகிறான்.\nபிரையன் தனது கண்டுபிடிப்புகளை விற்க முடியாதவனாகத் திரும்பி வருகிறான். அவன் பணியாற்றுகிற நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்படுகிறது. நிர்வாகம், அவனைத் தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ள வேண்டுமானால், இடமாறுதலுக்கு அவன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சிந்திக்கிற அவன், தான் நல்லவ னாக வாழ முடிந்திருக்கிறதா என்று யோசிக்கி றான். சிறுவன் ஜேக்கிடம், முன்பு கடுமையாக நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறான்...\nஎதிர்காலம். லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து, செந்நிறமாக மாறி எரியும் பூமி, பின்னர் குளிர்ச்சியடைந்து உயிரற்ற கோளாகிறது. சூரியனும் இப்போது வீரியமற்ற ஒரு சிறிய வெள்ளைப் பந்தாக மாறியிருக்கிறது...\nநிகழ்காலம். பெரியவனாகிவிட்ட இரண்டாவது மகன் ஜேக் அலுவலகத்தில் வேலை முடிந்து புறப் படுகிறான். நவீன மின்தூக்கியின் கண்ணாடி வழியே வெளியே தெரியும் கட்டடக் காட்டைப் பார்த் துக்கொண்டே கீழிறங்கும் அவனுக்கு பாறைகள் நிறைந்த வட்டாரத்தில் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. முன்னால் ஒரு பெண் நடந்துசெல்கிறாள். ஒரு பாறையின் மேல் ஒரு மரக் கதவு தெரிய, அதன் வழியாக வெளியேறுகிறான். அங்கே ஒரு மணல் மேட்டில் தனது நினைவில் இருக்கிற அனைவரும் இருப்பதைப் பார்க்கிறான். இவன் வருவதைப் பார்த்து தந்தை பிரையன் மகிழ் கிறான். இவன் இறந்துபோன மூத்தவனை நினை வூட்ட, தாய் மனம் நெகிழ்ந்து அணைத்துக்கொள் கிறாள். அந்த மணல்மேட்டில் இப்படிப் பல பேர்...\nஜேக்கின் மனக்காட்சி மறைகிறது. புன்முறு வலோடு அவன் அலுவலகக் கட்டடத்திலிருந்து வெளியேறுகிறான்.\nஇருட்டில் அந்தப் புதிரான சுடரொளி இன்னும் படபடத்துக்கொண்டிருக்கிறது.\nபேரண்டம், பால்வெளி மண்டலம், பூமி, உயிர் கள் என அனைத்துக்கும் ஈர்ப்பு மையம் அன்புதான் என்று - எந்த இடத்திலும் வசனமாகச் சொல் லாமலே - உணர்த்துகிறது படம். அமெரிக்கத் திரைப��பட இயக்குநரும் திரைக் கதை எழுத்தாளரும் தயாரிப்பாளருமான டெரேன்ஸ் மாலிக் இயக்கிய படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயர்ந்த பால்மே டீ ஓர் விருது உள் பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது. பிராட் பிட், சீன் பென், ஜெசிகா சேஸ்டைன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நடி கர்கள் நுட்பமான உணர்வுகளை நுட்பமாக வெளிப் படுத்தி நடித்துள்ளனர்.\nதிரைப்படக் கலையை ஒரு தத்துவ அலசலுக்கு உள்ளாக்க முடியும் என்று காட்டுகிற இந்த மாறுபட்ட படத்தை, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென் னையில் நடத்திய உலகத் திரைப்பட முகாமில் காணும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பல காட்சிகளைப் போலவே கவித்துவமான அனுபவம் அது.\nதடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை\nகாங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.\nஇணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை படங்களில் உருமாற்றம் (மார்ஃபிங்) செய்து வெளியிட்டிருக்கிறார்களாம். சிலர் மதப் பகைமையைத் தூண்டுகிற கருத்துகளைப் பதிவு செய்கிறார்களாம். \"இத்தகைய செயல்களால் சட்டம் ஒழுங்கு சிதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும். அத்தகைய தீங்கான பதிவுகளைத் தடுப்பதற்கு வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் அரசாங்கமே தலையிட வேண்டியிருக்கும்,\" என்பதாக ஒரு மிரட்டல் கலந்த தொனியில் வற்புறுத்தியிருக்கிறார்.\nஇணையம் வழி சமூக வலைத்தளங்கள் பின்னப்படுவது இன்றைய ஒரு முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், யாஹூ பிளஸ், ஆர்க்குட், லிங்கெடின், மை ஸ்பேஸ்,, பெர்ஃப்ஸ்பாட், பிக் அடா, ஃபிராப்பர் என்று பல சமூக வலைத்தளங்கள் இயங்குகின்றன. கணினி வழியாக இணைய உலகத்தைக் கையாளத்தெரிந்த எவரும் இந்த சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்கள் கருத்துகளைப் பதிவேற்ற முடியும்; மற்றவர்களின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துச் சொல்லவும் முடியும். குறிப்பிட்ட அலைக்கற்றை சேவையை வழங்கும் நிறுவனத்திற்குத் தருகிற மாதாந்திரக் கட்டணத்தோடு சரி. சற்றே மின்சாரச் செலவும் ஆகும். இணையத்தில் இயங்குகிறபோது பக்கத்தில் நொறுக்குத் தீனி, தேநீர் என்று வைத்துக்கொண்டால் அதற்கான செலவுதான். வேறு பெரிய முதலீடுகள் தேவையில்லை. இவையன்றி அவரவரின் சொந்தப் பத்திரிகை போல வலைப்பூ எனப்படும் 'பிளாக்' தளங்களை யார் வேண்டுமானாலும் முற்றிலும் இலவசமாகத் தொடங்கலாம்.\nபெரிய பத்திரிகைகளில் நட்சத்திரம் அல்லாத புதியவர்களின் எழுத்துகள் எளிதில் இடம் பிடிக்க முடிவதில்லை. பதிப்பகங்களின் வாசல்களுக்குள் சந்தை மதிப்பு இல்லாதவர்கள் நுழைந்துவிட முடிவதில்லை. இவர்களுக்கும் சேர்த்து இந்த வலைத்தளங்கள் ஒரு அறிமுக வெளியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவர்களது கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ உடனடியாக உலகம் முழுவதும் செல்கிறது. பலரிடமிருந்தும் பாராட்டோ விமர்சனமோ வருகிறது. அடுத்து, இந்த வலைத் தளங்களில் பெண்கள் நடமாடவும் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.\nஎழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சிந்தனையாளர்களாக, பத்திரிகையாளராக, தலைவர்களாக என தங்களது இடத்தை உறுதிப்படுத்தியிருப்பவர்களும் இந்த வலைத்தளங்களைக் கையாள்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே உத்தரவாதம், இவர்களது எண்ணங்கள் வெட்டப்படாமல், மாற்றப்படாமல் முழுமையாக எடுத்துச்செல்லப்படும் என்பதே.\nகபில் சிபலார் கூறுவது போல் நிறுவனங்கள் முன்கூட்டியே வடிகட்டத் தொடங்கினால் என்ன ஆகும் குறைந்தது 60 விழுக்காடு பயன்பாட்டாளர்களை அந்த நிறுவனங்கள் இழக்க நேரிடும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கிற விளம்பர வருவாய் வற்றிச் சுருங்கிவிடும். ஆகவே அந்த நிறுவனங்கள் இதற்கு முன்வரப் போவதில்லை. மேலும், தற்போதைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அவ்வாறு முன்கூட்டியே வெட்டிச் சுருக்கிப் போடுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி ஒரு ஏற்பாடு புகுத்தப்பட்டால் அதை உடைத்துக்கொண்டு இன்னொரு தொழில்நுட்பம் வந்துவிடும்.\nவர்த்தக ரீதியான சில மென்பொருள் நிறுவனங்களின் சந்தை ஆக்கிரமிப்பை எதிர்த்துதான் சுதந்திர மென்பொருள் இயக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அந்த இயக்கத்தின் முக்கியப் பணியே இத்தகைய கட்டுகளை அறுப்பதுதான்.\nதலைவர்களின் படங்களை உருமாற்றம் செய்வது, அரசியல் நையாண்டிக்காக என்றால் அதிலே கபில் சிபல்கள் கோபப்பட ஏதுமில்லை. நையாண்டிச் சித்திரங்களாகிய கார்ட்டூன்கள் அரசியல் விமர்சனத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளன. அதைத் தடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரம்தான்.\nஆனால், வக்கிர எண்ணத்தில் ஊறிப்போன சிலர், ஆபாசமான முறையில் பட மாற்றம் செய்வதுண்டு. ஒரு பெண் பகுத்தறிவுக் கருத்துகளைத் துணிவுடன் பதிவு செய்தபோது, இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த சிலர், வேறொரு நிர்வாண உடல் படத்தோடு அந்தப் பெண்ணின் முகத்தை ஒட்டுவேலை செய்து, முற்போக்கு பேசுகிற இந்தப் பெண் இப்படித்தான் நடந்துகொள்கிறாள்... இவளை நம்பாதீர்கள், என்று பதிவு செய்தனர். பலரும் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தபோது, அந்தப் பெண் சற்றும் மனம் தளராமல் அது ஒட்டுவேலைதான் என்பதை எல்லோரும் அறியும்படி செய்தார். அந்த வக்கிரர்கள் அப்புறம் காணாமல் போனார்கள்.\nவிவாத நெறிகளை மீறி சிலர் மற்றவர்களது மத உணர்வுகளை இழிவுபடுத்துவது போன்ற சொற்களைப் பதிவிடுகிறார்கள்தான். எனினும், வலைத்தளங்களில் செயல்படுகிற பலரும் அத்தகைய நெறிப்பிறழ்வுகளை வெளிப்படையாகக் கண்டிக்கிறார்கள். அதன் மூலம், சிறுமதியுடன் பகைவளர்க்க முயல்வோர் தனிமைப்படுகிறார்கள்.\nகுறிப்பிட்ட ஒருவரது பதிவுகள் மனித மாண்புகளுக்குக் கறை ஏற்படுத்துவதாகப் பலரும் கருதினால், அவரைப் பற்றி புகார் செய்வதற்கான இணைப்பு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அத்தகைய புகார்கள் வருமானால் அவரது தளக்கணக்கை முறித்துக்கொள்வதற்கான ஏற்பாடு முதலியவை இருக்கவே செய்கின்றன. விக்கிபீடியா என்ற சுதந்திரத் தகவல் ஏட்டில், பெரியார் பற்றிய கட்டுரையில் ஒருவர் வேண்டுமென்றே பெரியார் என்று வருகிற இடங்களில் எல்லாம் ராமசாமி நாயக்கர் என்று திருத்தம் செய்து வந்தார். அவரைப் பற்றிய பு��ார்கள் பதிவானதைத் தொடர்ந்து அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nமேலும், கபில் சிபல் கூறுவது போல் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடரவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வழி இருக்கவே இருக்கிறது.\nஇதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். காங்கிரஸ் தலைமைக்கு, வலைத்தளங்களில் நடைபெறும் நெறிமீறல்கள் பற்றிய கவலை திடீரென ஏன் வரவேண்டும் சோனியா, மன்மோகன் படங்களில் ஒட்டுவேலை நடந்தது மட்டுமே காரணமா\nஇல்லை. விக்கிலீக்ஸ் தளம், ஆட்சியாளர்கள் அமெரிக்க அரசோடு செய்துகொண்ட கொள்கைச் சமரசங்களையும் பேரங்களையும் அம்பலப்படுத்தியபோதே, அரசாங்க உயர்மட்டத்தில் எப்படியெல்லாம் வர்த்தகச் சூதாட்டத் தரகர்கள் புகுந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை உலகறியச் செய்தபோதே இவர்களுக்கு ஆத்திரம் பொங்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிய கருத்துகள் சில நாடுகளில் அண்மையில் ஆட்சிமாற்றங்களுக்கே இட்டுச் சென்ற மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஒரு முக்கியக் தத் தொடங்கிவிட்டது. உலகச் சுரண்டலின் நிதி மூலதன ஊற்றாகிய அமெரிக்காரணமாக அமைந்தன என்ற தகவல் வெளிவந்தபோதே இவர்களுக்கு உறுத்க வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டியதில் அதற்கென்றே உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் மையமான பங்காற்றியிருக்கின்றன என்ற தகவல் உறுதிப்பட்டபோது இவர்களுக்கு முழு விழிப்பு ஏற்பட்டுவிட்டது.\nஇந்திய சில்லரை வர்த்தகக் களத்தை அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றுவதற்குக் உடன்பட்ட கேவலம், உழைப்பாளிகளின் ஓய்வூதியப் பணத்தைக் கூட பங்குச்சந்தைச் சூதாடிகளின் 'உள்ளே வெளியே' ஆட்டத்துக்குத் தாரை வார்க்கும் துரோகம் உள்ளிட்ட அக்கிரமங்களை எதிர்த்து இங்கேயும் அத்தகைய மக்கள் போராட்டங்கள் வெடித்துவிட்டால் என்னாவது ஆகவே, வருமுன் தடுக்கிற புத்திசாலி அரசாக இப்படிப்பட்ட மறைமுகத் தணிக்கையைப் புகுத்தப் பார்க்கிறது மன்மோகன் சிங் அரசு.\nப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.\nஅவசர நிலை ஆட்சி, அவதூறு மசோதா ஆட்சி என்று கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை முறியடித்துக் காட்டிய நம் மக்கள் இதையும் வீழ்த்துவார்கள். இரண்டு விசயங்களை ஆட்சியாளர்களால் தடுக்க முடியாது. ஒன்று: தகவல் தொழில்நுட்பப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.\n-‘தீக்கதிர்’ 9-12-2011 இதழில் வந்துள்ள கட்டுரை\nகொலவெறி டீ கொள்ளைகொண்டது எப்புடீ\nஒய் திஸ் கொலவெறி டீ பாட்டை இன்னுமா கேட்கலை என்று கொலவெறியோடு பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள், ஆகவே அதை கணினியில் இறக்கிக் கேட்டுவிட்டேன், தொடக்கத்திலேயே என் கருத்தைத் தெரிவித்துவிடுகிறேன்: பாட்டு எனக்குப் பிடித்திருக்கிறது.\nமுதலில் ஒலி குறைவாக வைத்துக் கேட்டபோது கொஞ்சமாகத்தான் பிடித்தது, அப்புறம் உரத்த ஒலியில் கேட்டேன், ரொம்பவும் பிடித்துவிட்டது, பாடியவர், இயக்குநர், உடன் நடிப்பவர் எல்லோரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் (இசையமைப்பாளரும் அப்படித்தானோ) என்பது மட்டுமே கொஞ்சம் இடிக்கிறது. கோடிக்கணக்கில் முதலீடு, ஊடக விளம்பரங்கள் (தி ஹிண்டு நாளேட்டிலேயே முதல் பக்கச் செய்தி), உயர் தொழில் நுட்ப வாய்ப்புகள் எல்லாமே எளிதாக வாய்க்கப்பெற்றவர்களின் தயாரிப்பு. எளிய நிலையிலிருந்து முயல்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் எப்போது கிடைக்கும்\nமற்றபடி. பாட்டைக் கேட்ட பின். நாள் முழுக்க, இப்போதும் கூட, அந்த வரிகளும் இசையும் காதில் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. வேலை முனைப்பிலிருந்து சற்றே விடுபடுகிற நேரங்களில் வாய் தானாகவே பப்பாப்பாப்பேங் பப்பாங்பாப்பேங் பப்பாப்பா பாபேங் என்று வாசித்துக்கொண்டிருக்கிறது, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் புதியவர், குறும்படஙகளுக்கு இசையமைத்தவருக்கு இந்த ‘3’ முதல் பெரிய திரைப்படம்.\nபாடலைப் போலவே, அத்துடன் இணைந்தே பரப்பப்பட்டுவிட்ட பாடல் உருவான பின்னணி பற்றிய செய்தியும் சுவையாக இருக்கிறது. பாட்டின் கருத்து இசையமைப்பாளருக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அடிப்படை இசையை அமைத்தது, அதைக் கேட்டு தனுஷ் அந்த இடத்திலேயே பத்தே நிமிடங்களில் ஒரு பாட்டை எழுதியது, உடனே பாடல் பதிவு தொடங்கி, திருத்தங்களுக்குத் தேவையின்றி எல்லாம் 45 நிமிடங்களுக்குள் சட்டுப்புட்டென்று முடிந்துபோனது... என குறுகுறுப்போடு பேசிக்கொள்ள ஏற்ற தகவல்கள் இன்றைய இணைய யுகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவிட்டன. அந்தப் பரவலும் சேர்ந்தே பாட்டின் மீது ஒரு கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nதனுஷ் பாடுகிற அந்தக் காணொளி ���ணைப்பைப் பார்த்தால் அந்தக் குழுவினர் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், வருத்திக்கொள்ளாமல், தங்களை இறுக்கமாக்கிக்கொள்ளாமல், வெகு இயல்பாக, வெகு கலகலப்பாக ஈபட்டிருப்பது தெரிகிறது, அந்த இயல்பும் எளிமையும் பாடல் வரிகளில், இசைக் கோர்ப்பில் நன்றாகப் பதிந்துள்ளன. சிக்கலான சொற்கள், புலமை தேவைப்படுகிற உவமைகள், மிரள வைக்கும் இசை நுணுக்கங்கள் எதுவும் இல்லை. குறைந்தபட்ச இசை ஆர்வம் இருப்பவர்கள், சினிமா பாடல் கேட்கிற - பாடுகிற அளவோடு தங்கள் இசை ஞானம் நின்றுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் (இவர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை) ஆகியோரை சட்டென இந்தப் பாடல் கவ்விக்கொண்டதில் வியப்பில்லை, இணையத் தொடர்புகளிலும் பொது இடஙகளிலும் பாட்டு பற்றி கருத்துக் கூறியிருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இந்த எளிமைத்தன்மையை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு முக்கியமான காரணம் அந்த மொழி. இன்றும் கூட, ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் பேசுவது போல் பேச முயல்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பேசுவதுதான் சரி என்று வாதிடுவார்கள். தமிழர்களோ இதர இந்திய மொழியினரோ தங்களது உச்சரிப்பு மரபுக்கேற்ப ஆங்கிலத்தைப் பேசுகிறபோது அதை மட்டமாகக் கூறி கேலி செய்வார்கள். இங்கிலீஷ்காரர்களின் நாவில் தமிழ் அரைபடுவது பற்றி இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அது அவர்களது உச்சரிப்புப் பழக்கத்திலிருந்து வருவது, அவர்கள் தமிழர்கள் போலத் தமிழைப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. கொலவெறி டீ பாட்டு, ‘மூனு’, ‘நைட்டு’ என்று எளிய தமிழர்களின் உச்சரிப்பில் ஒலிக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் உச்சரிப்பு முறை கேலிக்கு உட்படுத்தப்படாமல் பாடலில் அங்கீகரிக்கப்படுகிறது.\nஏ.ஆர். ரஹ்மான் திரைப்படத்துரையில் கால் வைத்தபோது இசையமைத்த ‘சின்னச்சின்ன ஆசை’ பாட்டு இதே போல் எளிய இசை காரணமாகவே நாடு, மொழி எல்லைகளைத் தாண்டி எல்லோர் மனங்களிலும் குடியேறியது.\n‘கொலவெறி டீ’ பாட்டு, ‘3’ படம் குழுவினர் தங்களது கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பர்கள் என்பது தெரிய வருகிறது. இளம் நண்பர்களுக்கே உரிய நெருக்கமும் கலகல குணமும் கடினப்படுத்திவிடாமல் பாடலை உருவாக்க உதவியிருக்கின்றன.\nநாடு முழுக்கத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இளையராஜா, தா���் அறிமுகமான கட்டத்தில் இதே போன்ற நண்பர்கள் குழாமோடு கலகலப்பாகவே செயல்பட்டார். பின்னர் ஏனோ தன்னைத் தானே இறுக்கமாக்கிக்கொண்டார். ஆன்மிகம் அது இது என்று ஒரு சனாதன வலைக்குள் சிக்கிக்கொண்டார்.\nகாலத்தால் மறைந்துவிடாத திரையிசையை வழங்கிய எம்.எஸ். விஸ்வநாதன் அன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடனும் கண்ணதாசனுடனும் வாலியுடனும் இப்படிப்பட்ட கலகலப்பான உறவை வளர்த்துக்கொண்டவர்தான். அவரது முக்கியமான ஒரு குணம், இப்போதும் புதியவர்களை உச்சிமோர்ந்து ரசித்துப் பாராட்டுவது.\nகாதலித்த பெண் தள்ளுபடி செய்துவிட காதலன் ஆதங்கமும் ஆத்திரமுமாகப் பாடுவது போன்ற கொலவெறி பாட்டில் முற்போக்கான கருத்து ஒன்றும் இல்லைதான். அதை ஒரு குற்றச்சாட்டாகக் கூறுகிற எண்ணத்திற்கு மாறாக, முற்போக்கான சிந்தனை கொண்ட பாடல்கள் இதே போல் எப்போது கோடிக்கணக்கான மக்களை எளிதிலும் விரும்பத்தக்க வகையிலும் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு மிஞ்சுகிறது.\nபெட்ரோல் விலைக்கு காரணம் சனிப்பார்வை\nபிரதமரை விசிலடிக்க வைக்கும் விளக்கம்\nபெட்ரோல், டீசல் விலைகளை கன்னாபின்னா என்று உயர்த்துகிற மன்மோகன் சிங் அரசுக்கு, “உலகச் சந்தையில் எண்ணை விலை உயருகிறபோது இந்தியாவிலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கூட்டாளிக் கட்சிகளும் கூட தாங்கள் மக்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், எல்லோரையும் ஏற்க வைக்கிற வழி என்ன என்பது தெரியாமல் பிரதமரும் மற்றவர்களும் விழி பிதுங்குகிறார்கள். யாராலும் மறுக்க முடியாத விளக்கம் ஒன்றைச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இவர்களுக்கு இருக்கக் கூடும்.\nஅந்த ஏக்கத்தைப் போக்குவதற்கு ஒருவர் புறப்பட்டிருக்கிறார். சற்றே வளைந்த நேர்கோடு போல மட்டுமே புன்னகை செய்து வந்திருக்கிற மன்மோகன் சிங் “ஹய்யா” என்று விசிலடிக்காத குறையாகக் குதூகலிக்கும் ஆலோசனை அவரிடமிருந்து வந்திருக்கிறது. அந்த ஆலோசனையை அரசு கடைப்பிடிக்குமானால் பொது மக்களிலும் கூட ஆகப் பெரும்பாலானோர், “ஓ இதுதான் காரணமா, அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்,” என்று அடங்கிப் போவார்கள்\nஎரிபொருள் விலை உயர்வ���க்கு காரணம் சனி பகவான் பார்வைதான் அன்னாருடைய நாட்டாமை காரணமாகத்தான் பெட்ரோலியா பொருள்களின் விலை எகிறுகிறது அன்னாருடைய நாட்டாமை காரணமாகத்தான் பெட்ரோலியா பொருள்களின் விலை எகிறுகிறது கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கிற எக்கச்சக்கமான சுங்கவரி, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை, பல்வேறு மட்டங்களில் விதிக்கப்படும் வரிகள், மாநில அரசுகளின் விற்பனை வரி, எண்ணை விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுவது ஆகிய எதுவுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கிற எக்கச்சக்கமான சுங்கவரி, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை, பல்வேறு மட்டங்களில் விதிக்கப்படும் வரிகள், மாநில அரசுகளின் விற்பனை வரி, எண்ணை விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுவது ஆகிய எதுவுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல எல்லாம் கிரக சாரம் இந்த விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிற அவர் ஒரு சோதிட வல்லுநர்\n‘ஜோதிட ரத்னா’ என்ற (யாரோ கொடுத்த, அல்லது தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட) பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ள “முனைவர்” க.ப.வித்யாதரன் என்பார் இந்த வானிலை ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுகிறார்.\n” - இப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியிருக்கிற பதில் வருமாறு:\n“எரிபொருள் விலை டிசம்பர் 21க்குப் பிறகு இன்னும் விண்ணைத் தொடும் அளவிற்கெல்லாம் வரும். பெட்ரோலைப் பற்றி பேசப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. 100 ரூபாயைக் கூட எட்ட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சனி கனிம, கரிம பொருட்களுக்கு உரிய கிரகம். அவர் இதற்குமேல் பற்றாக்குறையைத்தான் எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவார்.”\nகேள்வியை கேட்டது ‘தமிழ்.வெப்துனியா.காம்’ என்ற ஒரு இணைய ஏடு. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக மக்களுக்குக் கிடைத்திருக்கிற இணையம் என்ற நவீன வசதியை எவ்வளவு எளிதாக, கூச்சமே இல்லாமல் இப்படியொரு அறிவியல் மறுப்புச் சிந்தனைக்குப் பயன்படுத்துகிறார்கள்\nஇதே இணைய ஏடு அரசின் இப்படிப்பட்ட முடிவுகளை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்டதுண்டு. சனிப் பார்வையால்தான் விலை உயர்கிறது என்றால் அதை எதிர்த்துக் கட்டுரை வெளியிடலாமோ\nபெட்ரோல் விலையோடு மட்டும் இந்த ஜோதிட ரத்னாவின் கணிப்பு முடிந்துவிடவில்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தும், அத்வானிஜி ரதயாத்திரை நடத்தியும் ஒழித்துக்கட்ட விரும்புகிற ஊழல் விவகாரம் குறித்தும் இவரது கிரகக் கணக்கு விளக்கம் தருகிறது.\n“இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்” -இது தமிழ்.வெப்துனியா கேட்டுள்ள கேள்வி.\nஜோதிட ரத்னா வித்யாதரன் கூறியுள்ள பதில் இது: “தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார்...”\nஇடசாரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக, அரசு அலுவலகங்களிலிருந்து அவ்வளவு லேசில் பெயராது என்றிருந்த தகவல்களைப் பெற முடியும் என்பதற்கான தகவல் உரிமைச் சட்டம் வந்தது. அதுவும் மன்மோகன் சிங் அரசின் முதல் சுற்று ஆட்சி இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்ததால், அவர்கள் மக்கள் நலனையும் உரிமையையும் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தோடு, தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தாக வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியதால்தான் இது நடந்தது. ஆனால் இந்த முனைவர் சொல்கிறார் தெரியுமா\n“இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும். தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நாள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது. அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள். நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.”\nபல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுவதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது, என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு துலாம், சனி, கன்னி என்று ஓட்டுவதில் நியாயமான விஷயம் எதுவும் இல்லை. கிரகங்களின் சஞ்சாரத்தால்தான் எழுச்சிகள் ஏற்படுகின்றன, தவறு செய்பவர்களுக்குத் தண்டனைகள் கிடைக்கின்றன என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வது என்றால், மக்களின் குமுறல் எதுவும் இல்லாத இடத்தில் கடகமும் புதனும் புகுந்து விவகாரம் செய்து பார்க்கட்டுமே\nஅரசியல், சமூக நிகழ்வுகளையும், அன்றாடச் செய்திகளையும் கவனிக்கக் கூடிய எவரும் ஊகித்துத் சொல்லக் கூடிய கணிப்புகளைத்தான் இந்த ஜோதிட ரத்னாக்கள் கூறுகிறார்கள். கூடவே ஆங்காங்கே சனியின் பார்வை, கன்னியின் கண்வீச்சு, துலாம் நிலை, புதனின் இடம் என்று ஒட்ட வைத்துக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அனுபவத்தின் அடிப்படையில் ஊகிக்கக் கூடியவர்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாதபட்சத்தில் இப்படி ராசிபலன் கணிக்கிற லாபகரமான சுய தொழிலில் ஈடுபடலாம் என்ன, யாரையாவது பிடித்து ஜோதிடஸ்ரீ, ஜோதிடப்புலி, ஜோதிடரத்ன, ஜோதிடமரகத, ஜோதிடப்பவள என்றெல்லாம் பட்டங்களை ஒ��்டவைத்துக் கொள்ளவேண்டியிருக்கும் என்ன, யாரையாவது பிடித்து ஜோதிடஸ்ரீ, ஜோதிடப்புலி, ஜோதிடரத்ன, ஜோதிடமரகத, ஜோதிடப்பவள என்றெல்லாம் பட்டங்களை ஒட்டவைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்\nசோதிடம் என்றால் சோதனையின்போது திடம் சொல்வது என்று முன்பொருமுறை கவிஞர் கண்ணதாசன் கூறினார். ஆனால் இது சும்மா திடம் சொல்கிற பிரச்சனை மட்டுமல்ல. நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கிற இடத்தைப் பொறுத்துதான் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் முதல், சொந்த வீட்டு விவகாரங்கள் வரை எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன என்று சோதிடம் சொல்வதன் அடி ஆழத்தில், நடந்துகொண்டிருக்கிற எதையும் மாற்றமுடியாது என்ற தலைவிதித் தத்துவம் மக்களின் தலையில் அழுத்தமாகக் குடியேற்றப்படுகிறது. மாறுதல் ஒன்றைத் தவிர எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்ற உண்மைத் தத்துவம் மறைக்கப்படுகிறது.\nஅடிப்படையில், மக்களின் இன்றைய நிலைமைகள் எதுவும் மாறக்கூடாது, எவரும் தட்டிக்கேட்கிறவர்களாகப் பரிணமிக்கக்கூடாது என்ற சுரண்டல் கூட்டத்தின் விருப்பத்தையும், ஆதிக்க சக்திகளின் ஆசையையும் நிறைவேற்றுகிற ஏவலாக சோதிடம் பயன்படுத்தப்படுகிறது.\n“சோதிடந்தனை இகழ்” என்றான் முண்டாசுக் கவிஞன். சோதிடத்தை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்திக் கொடுக்கிற கைங்கர்யமும் இகழத்தக்கதுதான்.\n(‘தீக்கதிர்’ 27-11-2011 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகிற கட்டுரை)\nயம்மா என்று அலறிய மன்னன்\nவாழ்க்கை எத்தனை சுவை மயம்\nநாடகத்தில் நடிக்கிற ஆசை எனக்குச் சிறு வயதிலேயே தொற்றிக்கொண்டது. கோம்பையில் 3ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எனக்கு வில்லன் வேடம் திரைப்படங்களில் வருவது போல் ஆப்பிள் பழத்தைக் கத்தியால் குத்தி எடுத்து கடித்துக்கொண்டே வசனம் பேசச் சொன்னால்கள். நாடகத்திற்காகப் தலைமுடியை வெட்டாமல் வளர்த்துக்கொள்ள பெற்றோரிடம் பேசி அனுமதி பெற்றார்கள். ஒத்திகைகளில் நான் நன்றாகச் செய்வதாகப் பாராட்டினார்கள். ஆனால் விழா நாள் ஏனோ தள்ளிப்போனது. மின் ஊழியரான தந்தைக்கு இடமாற்றல் ஆணை வந்தது.\nதிருமங்கலத்தில் பி.கே.என். உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது மகாபாரதக் கதை சார்ந்த ஒரு நாடகம். அதிலே கர்ணனின் மனைவிக்கு நான் தோழி. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு ஊரே திரளும். ஆகவே, பள்ளியின் கழிப்பறைகளை அன்றைக்குப் பாலின அடிப்படையில் பிரித்திருந்தார்கள். நாடகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஒப்பனைகள் முடிந்து, சேலை கட்டிவிட்டிருந்தார்கள். அரங்கத் திரை தூக்கப்படுவதற்கு சில மணித்துளிகள் இருந்தபோது எனக்கு பயங்கரமாக ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வர, அரங்கின் பின்பகுதியில் இருந்த கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு வேகமாகச் சென்றேன். அங்கே நின்றிருந்த ஆண்கள் என்னை ஏன் வெறித்துப் பார்த்தார்கள் என்று வெகுநேரத்திற்கு எனக்கு விளங்கவில்லை.\nஅதே ஊரில் நாங்கள் குடியிருந்த வீடு உட்பட நான்கைந்து வீடுகள் சூழ, நடுவில் ஒரு பரந்த இடம் அமைந்திருந்தது. எல்லா வீடுகளின் பசங்களும், கந்தன் கலைக்குழு தொடங்கினோம். அதன் முதல் நாடகத்திற்கான ஒத்திகைகள் முடிந்து மேடையேற்றத் தயாரானோம். எதிர்வீட்டுத் திண்ணைதான் மேடை. (அந்த வீட்டில்தான் என் கண்மா என்ற என். கண்ணம்மாவோடு எனக்கு நட்புறவு மலர்ந்தது. அந்தக் கண்மாவைத்தான் இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.)\nஅது ஒரு சரித்திர நாடகம். அதில் எனக்கு ஒரு துரோகத் தளபதி கதாபாத்திரம். தெரு முழுக்க நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரும் நாடகத்திற்காக நன்கொடை கொடுத்திருந்தார்கள்.\nகதைப்படி, நான் எந்த மன்னனுடைய தளபதியோ அவனுக்கும் எதிரி மன்னனுக்கும் போர்க்களத்தில் நேரடிச் சண்டை நடக்கும். நான் அடிபட்டவன் போல் கீழே கிடப்பேன். எதிரியுடன் செய்த சூழ்ச்சிப்படி நான் மெதுவாக எழுந்து எனது மன்னனின் முதுகில் கத்தியால் குத்த வேண்டும். அவன், \"தாயே தாயகமே உனக்காக நான் மடியில் விழுந்தேன், துரோகத்தால் மடிந்தேன் என வரலாறு சொல்லட்டும்... உன்னை என் மக்கள் காப்பார்கள்...\" என்பது போல ஒரு வீர உரையாற்றிக்கொண்டே சாய வேண்டும்.\nநாடகத்தில் எதிரி மன்னனனாக நடிக்க வேண்டிய அண்ணனுக்கு உடல் நலம் குன்றியதால், இன்னொரு அண்ணனைத் தயார் செய்தோம். பாடங்களை ஒரே வாசிப்பில் மனனம் செய்யக்கூடிய திறமை படைத்தவன் அவன்.\nதளபதிக்கான உடைகளை அணிந்த பின் பார்த்தால் என் கத்தியைக் காணோம் ஒரு அட்டையைக் கத்தி போல வெட்டி, அதன் மேல் வெள்ளிச் சரிகைத்தாளை ஒட்டி வைத்திருந்தோம். இரண்டு மன்னர்களுக்குமான வாள்களை, இரண்டு நீண்ட பிரம்புகளைச் சுற்றி வண்ணம் பூசித் த���ாரித்திருந்தோம். அந்த வாள்கள் வைத்த இடத்தில் இருக்க, என் கத்தியை மட்டும் காணவில்லை (பிற்காலத்திய விசாரணையில், அடுத்த தெருவில் எங்களுக்குப் போட்டியாக கண்ணன் நாடக மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், எங்கள் நாடகத்தைச் சீர்குலைப்பதற்காக அந்தக் கத்தியை கடத்தியிருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்த வயதிலேயே பொறாமை ஒரு அட்டையைக் கத்தி போல வெட்டி, அதன் மேல் வெள்ளிச் சரிகைத்தாளை ஒட்டி வைத்திருந்தோம். இரண்டு மன்னர்களுக்குமான வாள்களை, இரண்டு நீண்ட பிரம்புகளைச் சுற்றி வண்ணம் பூசித் தயாரித்திருந்தோம். அந்த வாள்கள் வைத்த இடத்தில் இருக்க, என் கத்தியை மட்டும் காணவில்லை (பிற்காலத்திய விசாரணையில், அடுத்த தெருவில் எங்களுக்குப் போட்டியாக கண்ணன் நாடக மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், எங்கள் நாடகத்தைச் சீர்குலைப்பதற்காக அந்தக் கத்தியை கடத்தியிருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்த வயதிலேயே பொறாமை அந்த வயதிலேயே கந்தன்-கண்ணன் என சைவ-வைணவ அரசியல் அந்த வயதிலேயே கந்தன்-கண்ணன் என சைவ-வைணவ அரசியல்\nஇயக்குநர் அண்ணன், \"அவசரத்துக்கு ஏதாவது செய்டா,\" என்று ஆணையிட்டான். ஒரு சோளத்தட்டைக் குச்சியை அரையடி நீளத்திற்கு ஒடித்து எடுத்து, சரிகைத் தாள் சுற்றி இடுப்புத் துண்டில் செருகிக்கொண்டு மேடைக்குச் சென்றேன்.\nகடைசிக் காட்சி வந்தது. நானும் வேறு இரண்டு பேரும் கீழே கிடக்க, இரண்டு மன்னர்களும் தங்கள் வாள்களால் சண்டை போட்டார்கள். எதிரி மன்னனாக நடித்த அண்ணன் கடைசி நேர ஒத்திகையில் மட்டும்தான் கலந்துகொண்டான் என்பதால், மேடையில் அவன் தனக்குத் தோன்றியபடியெல்லாம் செய்துகொண்டிருந்தான். அந்தப் போர்க்களக் காட்சியில் அவன், நிறைய சினிமாக்களைப் பார்த்த தாக்கத்தில் தன் வாயாலேயே \"டைய்ங்... டொய்ங்... டிங்... டங்\" என்று வாள்களின் உரசல் சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தான்\nதரையில் கிடந்த நான், \"அண்ணே, வாள் மாதிரி நீங்க வாயால சத்தம்போட வேணாம்... அதுதான் அந்த வாள்கள உரசுரப்ப தானாவே சத்தம் வரும்ல. என்றேன்.\n\"சும்மா கிடடா... நான் மன்னன். நீ தளபதி. எனக்கு நீ எப்படி கட்டளை போடலாம்,\" என்று கேட்ட அந்த எதிரி, தொடர்ந்து டைய்ங் டொய்ங் டிங் டங் ஒலிகளை எழுப்பிக��கொண்டிருந்தான்\nஎன்னுடைய மன்னனுக்குத் தாங்கவில்லை. \"டேய், சீக்கிரம் எந்திருச்சி என் முதுகுல குத்திக் கொல்ரா... இல்லாட்டி இவன் நாடகத்தக் கொன்னுறுவான்,\" என்றான்.\nதுரோகத் தளபதி வேடம் என்பதற்காக நடிப்பில் நான் அவர்களுக்குச் சோடை போக முடியுமா நானும் முகத்திலும் உடலிலும் ஏகப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டியவாறு மெதுவாக எழுந்தேன். இடுப்பிலிருந்த கத்தியை உருவினேன். எனது மன்னனின் முதுகில் ஓங்கிக் குத்தினேன்.\n\"ஆ.. யம்மா,\" என்று அலறிக்கொண்டே ஒரு கையால் தன் முதுகைப் பிடித்துக்கொண்டான் அவன்.\n\"டேய், என்னடா வசனத்தை மாத்திச் சொல்ற... தாயே தமிழ் மண்ணேன்னு சொல்லிட்டே கீழே விழுடா...\" என்றான் இயக்குநர்.\n\"போடா... இவன் நெசமாவே குத்திட்டாண்டா... வலிக்குதுடா,\" என்றான் இவன். அவன் முதுகிலிருந்து ரத்தத் துளி எட்டிப்பார்த்தது. இயக்குநர் அசரீரி போல அந்தக் கடைசி உரையாடலைத் தானே சொல்லிவிட்டு திரையை இறக்க ஆணையிட்டான்.\nவாய்விட்டுச் சிரித்த அத்தனை வீட்டுக்காரர்களும் எங்களைத் தட்டிக்கொடுத்துவிட்டுத்தான் போனார்கள். பக்கத்து வீட்டு அத்தை தேங்காய் எண்ணெய் கொண்டுவந்து அந்த அண்ணனின் முதுகில் தட்டைக்குச்சிக் கத்தி குத்திய இடத்தில் தடவிவிட்டார்.\nமதுரையில் செம்மலர் கலைக்குழுவின் வீதி நாடகங்கள், பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவின் மேடை நாடகங்கள் என்று என் நாடக ஈடுபாடு தொடர்ந்தது. சென்னைக்கு வந்த பின் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் நாடக தாகம் அடங்கவில்லை. நாடகங்களைப் பார்ப்பது, அவற்றைப்பற்றி எழுதுவது என்று அந்த தாகத்தைத் தணித்துக்கொள்கிறேன். எத்தனையோ நாடகங்கள் பார்த்துவிட்டாலும் திருமங்கலம் அனுபவத்தை மறக்க முடியவில்லை.\nஅசாக்: சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி\nஅசாக்: சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி\nசம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி\nஒரு சொல்லின் தொடக்கத்தில் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் அந்தச் சொல்லுக்கு நேர் எதிரான பொருள் கிடைக்கும். சுத்தம் என்பதற்கு முன் அ சேர்த்தால் அது அசுத்தம் என்றாகிவிடும். நியாயம் என்ற சொல் அ சேர்ந்து அநியாயம் என மாறிவிடும்.\nதிமுக என்பதற்கு முன்னால் அ சேர்த்துக்கொண்டதாலோ என்னவோ திமுக ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களை அழிக்கிறது அதிமுக அரசு. புதிய தலைமைச் செயலகம் மூடல், சமச்ச��ர் கல்விக்கு முட்டுக்கட்டை, செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புத்தகங்கள் கடத்தல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புலம் பெயரச் செய்யும் முடிவு, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்...\nகட்சிப் பெயரில் அண்ணாவை இணைத்துக்கொண்டு அண்ணா அணிவித்த கொள்கை ஆடைகளைக் கழற்றிப் போடுகிறது அதிமுக தலைமை. அண்ணாவின் பல அரசியல் நிலைபாடுகளோடு முரண்பட்டவர்களும் கூட, திமுக ஒரு இயக்கமாகப் புறப்பட்டபோது அவர் தொடங்கிய ஒரு ஆக்கப்பூர்வமான செயலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். திமுக சார்பில் ஊர் ஊருக்கு வாசகசாலை அமைத்த செயல்தான் அது. கட்சிவேறுபாடின்றி எல்லோரும் அந்த மன்றங்களுக்குள் நுழைந்து படிக்க முடிந்தது. அரசியல் விவாதங்களில் ஈடுபட முடிந்தது. புத்தகங்களைப் படிக்கச் சொல்லி தமது உரைகளில் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதை அண்ணா ஒரு கடமையாகவே செய்துவந்தார். கல்வியறிவுக்கும் மக்களுக்கும் இடையே வர்ணச்சுவர் எழுப்பப்பட்ட சமுதாயத்தில், எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்களுக்குப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாசிக்கக் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு மலர்ச்சி. (பிற்காலத்தில் அந்த மன்றங்கள் வெறும் தலைமை வழிபாட்டுக் கூடங்களாக மாறிப்போனது ஒரு வீழ்ச்சி.)\nஅந்த அண்ணாவின் பெயர் தாங்கி, அவரது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை இடித்து மாற்ற அவரது பெயரிலேயே இருக்கும் கட்சியின் ஆட்சி முடிவு செய்திருப்பது வேடிக்கையான வக்கிரம்தான். தமிழ் மக்கள் அனைவரும் புத்தகக் கடல் நீந்தி அறிவுக் கரை சேர வேண்டும் என்ற அவரது கனவை மூழ்கடிக்கத் துடிக்கிறவர்களுக்குத்தான் இந்த முடிவு மகிழ்ச்சியளிக்கும்.\nஅரசின் இந்த முடிவு பற்றிச் சிந்திக்கிறபோது, உலகின் பல பகுதிகளில் நூலகங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகள் சில நினைவுக்கு வருகின்றன.\nமுதலில் சில அண்மைக்காலப் பதிவுகளைப் பார்க்கலாம். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியபோது அவர்கள், தொன்மைக் கால மக்களின் நாகரிகத்தோடு இணைந்த ஆப்கன் மண்ணில், பல நாட்டு ஆய்வாளர்களின் நேசிப்புக்கும் வாசிப்புக்கும் உரியதாக இருந்த நூலகங்களை 1998ல் தரைமட்டமாக்கினர்.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருப்பது, இலங்கை���ின் புகழ்பெற்ற நூலகத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட தீ. 1933ல் கட்டப்படத் தொடங்கி, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 1981ல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களோடு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் பொது நூலகத்தை ராணுவத்தினரும் காவல்துறையினரும் சிங்கள இனவெறிக் கும்பலுமாகச் சேர்ந்து சூறையாடி, நெருப்புக்கு இரையாக்கினர்.\n1990ல் குவைத் நாட்டிற்குள் ஊடுருவிய இராக் ராணுவம் அங்கிருந்த நூலகங்களை சேதப்படுத்தியது. இப்படியொரு காரணத்திற்காகவே காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அரசு, இல்லாத அணுகுண்டுகளை அழிப்பதென்ற பெயரில் இராக்கிற்குள் புகுந்து படுகொலைகளை நடத்தியதோடு, உலகப் புகழ்பெற்ற பாக்தாத் நூலகத்தின் மீது 2003ல் குண்டுவீசி அழித்தது. அங்கிருந்த புத்தகங்கள் அமெரிக்க அரசுக்கு அறிவுக்குண்டுகளாகத் தெரிந்தன போலும்.\nநூலகங்களை அழிக்கிற வன்மம் நூலகங்கள் பரிணமித்த காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். கி.பி. 48ம் ஆண்டில் ஜூலியஸ் சீசரால் தெரியாத்தனமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் எகிப்து நாட்டு அலெக்ஸாண்டிரியா நூலகம், தொன்மைக்கால சிரியாவில் பேரரசன் ஜோவியன் ஆணைப்படி கி.பி. 364ல் எரிக்கப்பட்ட ஆன்டியோக் நூலகம், அக்கால பெர்சியாவில் (இன்றைய ஈரான்) கி.பி. 651ல் அரபு ஆக்கிரமிப்பாளர்களால் புத்தகங்கள் யூப்ரோடஸ் நதியில் வீசப்பட்டு அழிக்கப்பட்ட செசிபோன் நூலகம், 1154ல் துருக்கிய ஆக்கிரமிப்பாளர்களால் எரிக்கப்பட்ட பெர்சியாவின் நிஷாபுர் நூலகம், 1258ல் பாக்தாத் நகரில் ஊடுருவிய மங்கோலியப் படையினரால் ஆற்றில் புத்தகங்கள் வீசப்பட்ட ஞான இல்லம் நூலகம், 1499ல் ஸ்பெயின் சர்வாதிகாரியின் ராணுவத்தால் அழிக்கப்பட்ட கிரெனடா நாட்டு மதரஸா நூலகம், 1558ல் அன்றைய இங்கிலாந்து அரண்மனை அதிகாரிகளால் அழிக்கப்பட்ட கிளாஸ்னி கல்லூரி நூலகம், 1646ல் வேல்ஸ் பகுதியில் இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்றப் படையினரால் அழிக்கப்பட்ட வொர்சஸ்டர் நூலகம், 1887ல் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்ட பர்மா ராயல் நூலகம், 1914ல் பெல்ஜியம் நாட்டில் புகுந்த ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படையினரால் சாம்பலாக்கப்பட்ட லியூவென் கத்தோலிக்க நூலகம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் சீனாவின் பல ஊர்களிலும் ஜப்பான் படைகளால் அழிக்கப்பட்ட நூலகங்கள், 1941ல் யுகோஸ்லாவியா நாட்டில் குண்டு மழை பொழிந்த ஹிட்லரின் நாஜிப்படையினரால் தரைமட்டமாக்கப்பட்ட செர்பியா தேசிய நூலகம், 1844ல் போலந்து நாட்டில் நாஜிப்படையினரால் எரியூட்டப்பட்ட ஜலூஸ்கி நூலகம், 1992ல் போஸ்னியா நாட்டில் செர்பிய ராணுவத்தால் அழிக்கப்பட்ட போஸ்னியா பல்கலைக்கழக நூலகம்... என்று அழிக்கப்பட்ட நூலகங்கள் ஒரு பெரிய புத்தகமாக எழுதக்கூடிய அளவுக்கு விரிகின்றன.\nஇந்தியாவிலும், உலக அறிஞர்களை ஈர்த்துவந்த நாளந்தா பல்கலைக்கழக நூலகம் அழிக்கப்பட்ட கதை உண்டு. அந்தப் பல்கலைக்கழகம் புத்தரின் சமத்துவச் சிந்தனைகளோடு தழைத்திருந்தபோது, அதன் அடையாளங்களை அன்றைய மனுவாதிகள் தங்களுக்கே உரிய திரைமறைவுக் கைங்கர்யங்களால் பெருமளவுக்கு அழித்துவைத்திருக்க, அதை முற்றிலுமாக ஒழிப்பதை 1191ல் படையெடுத்த பாக்தியார் கில்ஜி படையினர் முடித்துவைத்தனர்.\nதமிழ் மண்ணிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூடத்தனங்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக எழுதப்பட்ட ஏடுகளை அழித்தொழித்துவிட்டு, ஆற்று வெள்ளத்தில் போட்டதாகவும் எதிர்த்துவந்த ஏடுகளை மட்டும் எடுத்துக்கொண்டதாகவும், பொற்றாமரைக் குளத்து சங்கப் பலகையின் மீது வைத்து, நீரில் மூழ்காத ஏடுகள் மட்டுமே தரமானவை என ஏற்றுக்கொண்டதாகவும் கதை புனையப்பட்டது நமக்குத் தெரிந்ததுதானே...\nஅந்த நூலகங்களும் நூல்களும் இவ்வாறு தாக்கப்பட்டதன் நோக்கம் ஒன்றுதான்: ஆதிக்கவாதிகளாகக் கிளம்பிய சக்திகள் மக்களிடையே மாற்றுச் சிந்தனையையும் போராடும் குணத்தையும் வளர்க்கக்கூடிய புத்தகப் பயிர்களை விட்டுவைக்க விரும்பவில்லை.\nதமிழகத்தில் இன்று நடப்பதை இந்த நிகழ்வுகளோடு ஒப்பிட முடியுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இப்போது - செம்மொழித் தமிழாய்வு நூலகம் எரிக்கப்படவில்லை, தகர்க்கப்படவில்லை. ஆனால் நெருப்பின்றி, குண்டுகளின்றி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், அரிய புத்தகங்கள் எல்லாம் எடைக்குப் போடப்படும் பழைய தாள்கள் போன்று கட்டிக் கடத்தப்பட்டுவிட்டனவே\nஅண்ணா நூலகத்திற்குத் தீ வைக்கப்படவில்லை, புல்டோசர்கள் அனுப்பப்படவில்லை. ஆனால் நூலகத்தை இடம் மாற்றப்போவதாக ஒரு நாடகம் அறிவிக்கப்படுகிறதே புதிய இடத்தில் ஒரு அறிவுசார் பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் அங்கே இந்த நூலகம் இருப்பதே பொருத்தம் என்றும் கதைக்கப்படுகிறது. மக்களின் கோபத்தை மடைமாற்ற, கோட்டூர்புரம் கட்டடம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதுதான் உண்மை நோக்கமெனில், ஏற்கெனவே சவலைப் பிள்ளையாக இருக்கிற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையை வலுப்படுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டியதுதானே புதிய இடத்தில் ஒரு அறிவுசார் பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் அங்கே இந்த நூலகம் இருப்பதே பொருத்தம் என்றும் கதைக்கப்படுகிறது. மக்களின் கோபத்தை மடைமாற்ற, கோட்டூர்புரம் கட்டடம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதுதான் உண்மை நோக்கமெனில், ஏற்கெனவே சவலைப் பிள்ளையாக இருக்கிற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையை வலுப்படுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டியதுதானே சிறப்பு மருத்துவமனையை இயற்கைச் சூழல் அமைந்த வேறொரு இடத்தில் ஏற்படுத்த வேண்டியதுதானே\nநூலகம் தற்போதுள்ள இடத்தைச் சுற்றி அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, கணித ஆய்வு நிறுவனம், எம்.எஸ். சுவாமிநாதன் வேளான் ஆராய்ச்சி மையம், மத்திய தொழிற்பயிற்சிக் கல்லூரி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல கலைக்கல்லூரிகள், புற்று நோய் ஆய்வு மையம், தோல் ஆராய்ச்சி மையம், பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மையம் என ஒரு பெரும் கல்வி நகரமாகவே இருக்கிறது. அதெல்லாம் அறிவுசார் அமைப்புகளாக அம்மையார் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா\nஉண்மையில் இது ஒரு அரசியல் பகையுணர்ச்சி. அறிவுத்தளத்தில் இயங்கிடும் பலரும் குறிப்பிடுவது போல இது ஒரு பண்பாட்டுத் தாக்குதலின் தொடர்ச்சி. அனைவருக்கும் ஞானம் என்ற லட்சியப் பயணத்தைப் பாதியில் முறிக்கும் சூழ்ச்சி. சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி.\nஅந்த நீட்சியை முறிக்கும் ஆற்றல் மக்களிடம்தான் இருக்கிறது. மக்கள் இயக்கங்களின் போராட்டங்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பாதுகாப்பதோடு நில்லாமல், தமிழகத்தின் அனைத்து நூலகங்களையும் வலுப்படுத்தட்டும். கிராமங்களில் பூட்டியே கிடக்கும் நூலகக் கதவுகளின் பூட்டுகளை உடைக்கட்டும்.\nஊடகச் சுதந்திரமா ஊடகத்திலிருந்து சுதந்திரமா\n(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ. குமரேசன்)\nநாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் இண்டியன் ஒப்பீனியன், ஹரிஜன், நவஜீவன் என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது சத்தியாக்கிரகம் என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.\nஇவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.\n ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்ற�� தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.\nஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா\nஇந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் அசெம்பிளி லைன் எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி முறை என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், அசெம்பிளி லைன் எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உண��்வுமற்ற கருவிகளாக மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.\nதொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும், என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன. தொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம்.\nஇந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே.\nநிதி மூலதன காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு ஃபோர்டியம் என்பதாக இருந்தது இன்றைக்கு முர்டோக்சியம் என மாறியிருப்பது மட்டும்தான். இது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்க��� பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.\nஇந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.\nஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா\nஅந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா\nஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.\nஅரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி நாம் வழங்கிய - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.\nஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் ��ில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா\nஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம். ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.\nராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார் அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்க���் அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள். அடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.\nஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனா��் தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம் என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள். இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால் தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம் என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள். இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்\nதொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை.\nஎப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் க���றித்தும் எழுதப்படும். ஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.\nஅதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் 21 ஆம் நுற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள் 21 ஆம் நுற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள் கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது காலப்பெட்டகத்தை பார��க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா\nஇப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா\nஇது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம். இத்தாலியில் நடந்தது என்ன அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.\nஇவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.\nஇந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.\nதிமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும். ஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன. வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது.\nபெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான். யாருக்கு முக்கியத்துவம்\nஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர் சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா\nவிளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் ��ன்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.\nஅரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அரசியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம் திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.\nஉண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.\nஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன் காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோடு வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும். அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும்.\nதொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம் என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற தவறிப்போன செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். நாம் தவற விட்டுவிட்டோம் என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான். ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nதனியார் வருகையால் மாற்றம் உண்டா\nஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.\nபொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்து��் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங் என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன் (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\nகார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும், (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.\nஉழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது, என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற ���ரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.\nஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.\nமுதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வ��்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் மார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.\nஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.\nஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், டிஜிட்டல் புரட்சி நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில��� பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.\nஇந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.\nஉலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.\n(மாநாட்டில் இந்த உரையினைத் தமிழில் சுருக்கமாகச் சொல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முழு உரை செம்மலர் அக்டோபர் 2011 இதழில் வெளியாகியுள்ளது,)\nஊடகங்களை உலுக்கும் ஒரு அதிர்வு\nநாட்டில் சில அமைப்புகள் இருப்பது அவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏதாவது சலசலப்பை ஏற்படுத்துகிறபோதுதான் மக்களுக்குத் தெரியவரும். தேர்தல் ஆணையம் என இருப்பதும், அதற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருபப்பதும் முன்பு டி.என். சேஷன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் தெரியவந்தது. அண்மையில் எஸ்.ஒய். குரேஷி குழுவினர��ல் தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும் என்பது மேலும் தெளிவாகப் புலப்பட்டது. அதே போலத்தான் இதுவரையில் பத்திரிகை வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த பத்திரிகை மன்றம் (பிரஸ் கவுன்சில்) குறித்து இன்று பலருக்கும் தெரியவந்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்கள் குறித்து - குறிப்பாக மின்னணு ஊடகங்கள் குறித்து - தெரிவித்த கருத்துகள்தாம். அது கூட கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும்; ஆனால் மின்னணு ஊடக நிறுவனங்கள் சார்பாக ஊடக ஆசிரியர்கள் அமைப்பு (எடிட்டர்ஸ் கில்டு) அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதன் மூலம் கட்ஜூ கூறியதைக் கவனிக்காதவர்களும் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தப்பார் நேர்காணலில் அவர் அப்படி என்னதானப்பா சொல்லிவிட்டார் என்று கவனிக்க வைத்திருக்கிறது.\nஅவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்\n\"... மக்கள் நலனுக்காக ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செயல்படவில்லை. சில நேரங்களில் மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன்... நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த இந்தியா இன்று நவீன தொழில் சார் சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வலி மிகுந்த காலகட்டம் இது. முன்பு ஐரோப்பா இத்தகைய மாற்றத்தைச் சந்தித்தபோது மக்களுக்கு அந்த வலியைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஊடகங்கள் செயல்பட்டன. இங்கே தலைகீழாக நடைபெறுகிறது...\n\"... பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகின்றன. நம் மக்களில் 80 விழுக்காட்டினர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அந்தப் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து தீர்வு காணத் தூண்டாமல் திசைதிருப்புகின்றன. திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப்போட்டிகள், கிரிக்கெட் போன்ற விசயங்களைப் பெரிதாக்கி அவை மட்டுமே நாட்டுக்கே முக்கியமானவை என்பதுபோன்ற மன மயக்கத்தை ஏற்படுத்துகின்றன...\n\"அநேக நேரங்களில் ஊடகங்கள் மக்களைப் பிளவுபடுத்துகின்றன... ஒரு ஊரில் குண்டுவெடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்திற்குள், குண���டுவைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதீன் கூறுகிறது; அல்லது ஜய்ஸ் இ முகமத் கூறுகிறது, அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் கூறுகிறது என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை தொலைக்காட்சிகள் கூறுகின்றன. அதற்குள் எப்படித் தெரிந்தது என்றால் குறுந்தகவல் வந்தது, மின்னஞ்சல் வந்தது என்கிறார்கள். இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப இயலும். விஷமிகள் அனுப்பியிருக்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அதைப் பெரிதாகக் காட்டி, முஸ்லிம்கள் எல்லோருமே குண்டுவைக்கிற தீவிரவாதிகள்தான் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்தமாக அசுரர்கள் என்பது போலச் சித்தரிக்கின்றன...\n\"... அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்கு மாறாக சோதிடம், மூட நம்பிக்கை என அறிவியலுக்குப் புறம்பானவற்றைப் பரப்புகின்றன ஊடகங்கள். ஏற்கெனவே நம் நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் சாதி, மதம், மூடநம்பிக்கைகளில் சிக்கி மனதளவில் பின்தங்கியிருக்கிறார்கள். அந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவித்து முற்போக்கான எண்ணங்கள் வளர துண்ட வேண்டாமா ஆனால் ஊடகங்கள் மக்களை மேலும் மடமையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றன...\"\n-இப்படியாக ஊடகங்களின் சமூகப் பொறுப்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் கட்ஜூ. இதுவரையில் ஊடகங்களை விமர்சிக்கிற கலை இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோர்தான் இத்தகைய கருத்துகளைக் கூறிவந்தார்கள். முதல் முறையாக, பத்திரிகைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கென்றே உள்ள ஒரு அமைப்பின் தலைவரே சொல்லியிருக்கிறார் என்பதால் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nநடுநிலையாக இருக்க வேண்டிய ஒரு அமைப்பின் தலைவர் இப்படி வெளிப்படையாக ஊடகங்களை விமர்சிக்கலாமா என்று மேற்படி ஊடக ஆசிரியர்கள் அமைப்பு கேட்கிறது. ஊடகச் சுதந்திர ஆதரவாளர்களும் கேட்கிறார்கள். ஆனால், சுதந்திரம் என்றால் பொறுப்பற்றிருப்பது என்ற பொருளல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நிதிபதிகள் பொது நிகழ்ச்சிகளில் ஊழல், அரசின் பொறுப்பின்மை, சாதிப்பாகுபாடு, ஆணாதிக்க வக்கிரம் போன்றவற்றைச் சாடிப்பேசியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் நடுநிலை தவறிவிட்டார்கள் என்று விமர்சிக்க முடியுமா தேர்தல் ஆணையத் தலைவர் பல கட்சிகளின் முறைகேடுகள் குறித்துக் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நடுநிலை தவறிவிட்டதாகக் கட்சிகள் அவரைத் தாக்க முடியுமா\nஊடக நிறுவனங்களுக்கு மட்டும் கோபம் வருவது ஏன் பத்திரிகைகள் மன்றத் தலைவர் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார், என்கிற அளவுக்கு ஆசிரியர்கள் அமைப்பு கூறியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் இந்திய ஊடகங்களின் சிறப்பான உரிமை, அதைப் பறிப்பதற்கு இவர் யார் என்பது போல தாக்கியிருக்கிறது. அவரது விமர்சனங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை.\nதேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாகச் செய்திகள் வெளியிட்ட விலைகொடுக்கப்பட்ட செய்திகள் (பெய்டு நியூஸ்) கலாச்சாரம் பற்றியும் கட்ஜூ கருத்துக்கூறியிருக்கிறார். இதைப் பற்றியும் ஆசிரியர்கள் அமைப்பு மறுப்பேதும் சொல்லவில்லை.\nஅவர் தனக்கு ஊடகங்கள் மீது மரியாதை இல்லை என்று கூட கரண் தப்பாரிடம் கூறியிருக்கிறார். பத்திரிகைகளுக்கான அமைப்புக்கே தலைவராக வந்தபின் இப்படிப்பட்ட சொற்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்தான். ஆனால் அதனால் மட்டும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடவில்லை. ஆழமாகப் போய்ப்பார்த்தால்தான் இவர்களுடைய கோபம் அவரது மேற்படி கருத்துகளின் மேல் அல்ல என்பது தெரியும். வேறு என்ன கோபம் மின்னணு ஊடகங்களுக்கும் ஒரு கண்காணிப்பு ஏற்பாடு தேவை என்று அவர் கூறியிருக்கிறார். தற்போதை பத்திரிகை மன்றத்தையே ஊடக மன்றமாக (மீடியா கவுன்சில்) மாற்றிவிடலாம் என்றும், அது குறித்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கட்ஜூ கூறியிருக்கிறார். இதுதான் இவர்களுக்கு இடிக்கிறது - கொஞ்சம் கடுமையாகவே.\nதவறு செய்யும் ஊடகங்களுக்கான அரசு விளம்பரங்களைத் தடை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மன்றத்திற்குத் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் ஊடக முதலாளிகளைக் கடுப்படித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.\nபத்திரிகைகளைக் கண்காணிக்க ஒரு மன்றம் இருக்கலாம் என்றால் தொலைக்காட்சி, இணையத்தள ஏடுகள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ஏன் ஒரு அமைப்பு இருக்கக் கூடாது எல்லாவற்றுக்குமாக ஒரே ஊடக மன்றம் ஏன் ஏற்படுத்தப்படக் கூடாது\nபத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் என்ற பதங்கள் அடி���்கடி அடிபடுவதுண்டு. ஆனால் இந்த இரண்டும் என்ன என்பது இதுவரையில் வரையறுக்கப்படவே இல்லை. இவற்றை வரைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்த உலக அளவிலான மாநாடுகள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் கலைந்துவிட்டன. அதற்குக் காரணம், மேற்கத்திய ஊடக முதலாளிகள் - குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் - சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடுவது, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டுமேயல்லாமல், பத்திரிகைகளின் பொறுப்புணர்வு குறித்து விவாதிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டதுதான்.\nஅதே வழியில்தான் இந்தியாவின் இன்றைய பெரு மூலதன ஊடக நிறுவனங்கள் செல்ல விரும்புகின்றன. எந்தச் செய்தியையும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவோம், அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது என்று வாதிடுகின்றன. தட்டிக்கேட்க ஒரு அமைப்பு இருக்குமானால், மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்து மூளைச்சலவை செய்வது போல் சிலரைத் திடீர் மகான்களாக்குவது, மக்களுக்காகவே இயங்குவோர் மீது அவநம்பிக்கைகளைப் பரப்புவது போன்ற தற்போதைய சேவைகளைத் தொடர முடியாமல் போகும் அல்லவா\nமார்க்கண்டேய கட்ஜூ கூறுவது போன்ற அதிகாரங்கள் அந்த அமைப்புக்குத் தரப்பட வேண்டுமா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால், பன்முகப் பண்பாடுகள் கொண்ட இந்தியாவில் இப்படியொரு கண்காணிப்பு அமைப்பு தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஊடகங்களுக்கு பயம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த பயம் மக்களை நினைத்தும் சமுதாயத்தை நினைத்துமே வர வேண்டும்.\nஅத்தகைய ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விவாதத்துக்கு ஏற்படுத்தும் அதிர்வலைகளை மார்க்கண்டேய கட்ஜூ ஏற்படுத்தியிருக்கிறார் என்பது உண்மை.\nநரகாசுரன் கதை - அன்றும் இன்றும்\n‘‘நீ காட்டுக்கு உள்ளேயே இருப்பவன். நாங்கள் நாடு பல கண்டவர்கள். உனக்கு உலகத் தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நாங்களோ உலக அறிவையெல்லாம் திரட்டி வைத்திருப்ப வர்கள். திரட்டிய அறிவுக்கேற்ப நாடு விரிவாக்க இந்தக் காடு வேண்டும். உன் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க நீ உதவினால் எம் பேரர சில் உனக்கும் ஒரு இடம் தருவோம். உதவ மறுத்தால் உன்னோடு போரிட்டு காட்டைக் கைப்பற்றுவோம்.”\n“உங்களுக்கு உலக அறிவு இருக்கலாம். எனக்கு இந்தக் க��டு பற்றியும், இதில் வாழும் என் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உலக அறிவை நாங்களும் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த வர்களே நீங்கள்தானே... நாங்கள் அதையெல் லாம் பயில்வது பாவம் என்றீர். மீறிப் பயின் றால் எம் நாவை அறுக்கச் சொன்னீர். உங்கள் பாடத்தை நாங்கள் கேட்டுவிட்டாலோ செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னீர்...”\n“அதை விடு. இப்போது காட்டை எம் மிடம் ஒப்படைப்பது பற்றி என்ன சொல் கிறாய்\n“அது நடக்காது. எம் மக்கள் காடன்றி வேறெதையும் அறியமாட்டார். அவர்களைக் காடற்றவர்களாக விரட்டுவதற்கு ஒருபோதும் நான் உதவ மாட்டேன். உதவ மாட்டேன் என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போராடவும் செய்வேன்...”\n“என் போன்றோரை அழிப்பதற்கு முன் நீங்கள் இந்தப் பெயரைத்தான் சூட்டுவீர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”\nமூண்டது போர். காடு பிடிக்க வந்தவர்களின் சார்பாக வந்தவன் தன்னுடைய ஆளுமை எக்காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு உதவியவன். போரின் இறுதிக்கட்டத்தில்...\n“உன் போன்ற வீரர்கள் எம்மோடு இருப் பதே பொருத்தம். இப்போதும் கூட நீ விட்டுக் கொடுத்தால் என் சக்ராயுதம் உன் மேல் பாயாது.”\n“எம் மக்களைக் காட்டிக்கொடுத்து உயிர்ப் பிச்சையும் உயர் பதவியும் தேவையில்லை...”\n“ஒரு காடு வாழ் மனிதனாக என்னிடம் இருப்பதெல்லாம் எளிய ஆயுதங்கள். நாடு நாடாய்ச் சுற்றி வந்த நீர் சக்ராயுதம் போன்ற நவீன ஆயுதங்களால் எம்மை எளிதில் வீழ்த்தி விடுவீர் என்பது எனக்குத் தெரியும். அதிலே நீங்கள் பெருமைப்பட ஏதுமில்லை. ஆனால் ஒன்று, உங்களால் என்னை அழித்துவிட முடியாது...”\n“என்னைக் கொன்று காட்டைக் கைப்பற்றி யதை உங்கள் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், என் மக்களும் நான் அவர்களுக்காகப் போராடி வீழ்ந்ததைக் கொண்டாடுவார்கள். அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்... என் சாவில் யாரும் துயரம் கொள்ளக்கூடாது என்று. எதற்காக நான் சாவைத் தழுவினேன் என்பதை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக் கிறேன். என்றாவது ஒரு நாள் எம் மக்கள் வெல் வார்கள். உங்களிடமிருந்து கானகத்தை மீட் பார்கள்.”\nஈவிரக்கமற்ற கொடூரமான அசுரன் என்று புராணத்தில் சித்தரிக்கப்பட்ட நரகன் சக்ரா யுதத்தால் கழுத்தறுபட்��ு மாண்டான்.\nஅரண்மனையில் ஆக்கிரமிக்க வந்தவர் களின் அரசன், சக்ராயுதம் சுழற்றி உதவியவன், வழிகாட்டும் குருமார்கள், அமைச்சர்கள் எல் லோருமாய்க் கூடியிருக்கிறார்கள். “நரகாசுரன் சொன்னது போலவே அவனுடைய மக்கள் அவனுடைய சாவைக் கொண்டாடுகிறார்கள், அவன் மாண்டது ஏன் என்று சொல்லிச் சொல் லிக் கொண்டாடுகிறார்கள். என்ன செய்வது\n“அவன் கொல்லப்பட வேண்டிய பாவி, தேவர்களை வதைத்த கருணையற்ற அரக்கன் என்பதாகப் பரப்புங்கள். சாபத்தால் அரக்க னாய்ப் பிறந்தான் என்று கதை கூறுங்கள். சாப விமோசனம் கண்ணனின் சக்ராயுதத்தால் கிடைத்தது என்று முடியுங்கள். மரணத் தறு வாயில் அவன் வைத்த கோரிக்கையை இறை வன் ஏற்றுக்கொண்டதால், அதன்படி மக்கள் நரகாசுரனின் இறப்பை, தீப ஒளி நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்று புதிய புராணம் எழுதுங்கள். நெருப்பின் பயனை மனிதர்கள் கண்டுபிடித்ததன் நினைவாகத் தொடர்கிற தீப விழாவையும் நரகன் கொலையையும் இணை யுங்கள்...”\n“மக்கள் அதை நம்ப வேண்டுமே\n புராணக் கதை யாக மாற்றி நம் ஊடகங்கள் வாயிலாக திரும் பத் திரும்பச் சொல்லுங்கள். ”\n“கதாகாலட்சேபங்கள், நாடகங்கள், நாட் டியங்கள், ஆலயச் சுவர் ஓவியங்கள், சிற்பங் கள்... இவற்றின் மூலமாகப் பரப்புங்கள். நடந் ததை நேரில் பார்க்காத சனங்கள் நாம் சொல் வதை விரைவிலேயே நம்பிவிடுவார்கள். நவீன ஊடக வசதி எதுவும் இல்லாத வீழ்த்தப்பட்ட வர்கள் இப்படியெல்லாம் பரப்ப முடியாது. அப்படியே அவர்கள் நடந்தது என்னவெனக் கூறினாலும், அது தோற்றவர்களின் புலம்ப லாகவும், வரலாறு தெரியாதவர்களின் பிதற்ற லாகவுவும் நம் வாரிசுகளால் திரிக்கப்பட்டு விடும்... வீழ்ந்தவர்களின் வாரிசுகளும் உண்மை தெரியாமலே நம் விழாவைக் கொண்டாடு வார்கள்...”\nபண்டிகை, கலாச்சார விழா என்று என்ன பெயரிட்டாலும் இப்படிப்பட்ட பின்னணி களும் இருக்கின்றன. எனினும், மனிதர்கள் கூறு போடப்பட்டதைக் கொண்டாடுகிற இதே விழாக்கள் இன்று மனிதர்களை இணைக்கிற வேலையையும் செய்கின்றன. கூறப்படும் கதைகளில் நம்பிக்கை உள்ளவர் கள் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கை இல் லாதவர்கள் பண்பாடு கருதி இந்தக் கொண் டாட்டங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் கள். தீபாவளி பிடிக்காவிட்டாலும் தீபாவளி இனிப்புகளையும் பலகாரங்களையும் ஏன் மறுக்க வேண்டும்\nவிழாக்கள் ஒரு வகையில் ஒவ்���ொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப்பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவுகின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தக சுழற் சிக்கு வழி வகுத்து, பொருளாதாரத் தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன.\nபகுத்தறிவாளர்கள் என்றால் இதிலேயெல் லாம் பட்டுக்கொள்ளாமல் பரிசுத்தம் பேணு கிறவர்கள் அல்ல. மக்களோடு சேர்ந்து நின்று, சக மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாகி, உண்மை வரலாற்றையும் அழுத்தமாகக் கூறுகிற நுட்பம் கைவரப் பெற்றவர்களே முற்போக்காளர்கள்.\nநண்பர் ஒருவர் விமர்சித்தார்: “இந்து மதத்தின் கதைகளைத்தான் உங்களைப் போன்ற வர்கள் தாக்குகிறீர்கள். மற்ற மதங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை... அச்சமும் அவர்களது வாக்கு வங்கியும்தானே காரணம்\nவாக்கு வங்கிதான் நோக்கம் என்றால் பெரும் பான்மை மதத்தினரோடு சமரசம் செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனமான உத்தி யாக இருக்கும் அதற்கு இடதுசாரிகளும் இதர முற்போக்காளர்களும் தயாராக இல்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வ தில்லை.\nபிறந்து வளர்ந்த குடும்பச் சூழல் காரண மாக எந்த நம்பிக்கைகள் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள் முற் போக்காளர்கள். இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவமும் பெரும்பான்மை மதங்களாக உள்ள நாடுகளின் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் “நீங்கள் ஏன் இந்து மத நம்பிக்கைகளைச் சாடுவதில்லை,” என்று கேட்பதில் பொருளில்லை. அப்படித்தான் இங்கேயும்.\nஅதே வேளையில், சிறுபான்மை மத அமைப்புகளில் நடக்கிற மனித உரிமை மீறல் கள், சாதியப் பாகுபாடுகள், பெண்ணடி மைத்தனங்கள் போன்றவற்றை எதிர்த்து இங்குள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் குரல்கொடுக்கவே செய்கிறார்கள். அதற்காக அந்த சிறுபான்மை மதவாதிகளின் தாக்குதல் களுக்கும் உள்ளாகிறார்கள்.\nகாடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங் களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படு கிறது. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களின் கனிம வளங்களைச் சூறையாடுவ தற்கும், நிலங்களை வளைப்பதற்கும் உள் நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனமன்றி மண்ணில் வேறெதுவும் அறியாமல் வளர்ந்துவிட்ட, வனங்களின் பிள்ளைகளான பழங்குடியினருக்கு ஆசை காட்டப்படுகிறது. அதில் ஏமாறாதவர்களுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. அதற்கும் பணியாவிட்டால் அடக்குமுறை ஏவப்படுகிறது. வன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர் களது நிலங்களைச் சிக்கலில்லாமல் கார்ப் பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வ தற்கான சட்டத் திருத்தங்கள் மனசாட்சியின்றி நிறைவேற்றப்படுகின்றன. தேவைப்பட்டால் வனங்களுக்குள் காவல்படைகள் குண்டாந் தடிகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பப் படுகின்றன. அந்த மக்களுக்காக வாதாடுவோர் மீது தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அசுர முத்திரை குத்தப்படுகிறது. நவீன சக்ராயுதங்களால் “என்கவுன்டர்” நடத்தப்படுகிறது.\nசெய்தியோடு செய்தி என்று விட்டுவிட் டால் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இன் றைய கார்ப்பரேட் ஊடகங்களால் புதிய புரா ணங்களாக்கப்பட்டுவிடும். ஆயினும், அன் றைய நரகனுக்கு இல்லாமல் போன சில வாய்ப்பு கள் இன்றைய நரகன்களுங்ககு இருக்கின்றன: மக்களின் விழிப்புணர்வு, இடதுசாரி-முற் போக்கு இயக்கங்கள், அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள்... ஆகியவையே அந்த வாய்ப்புகள்.\nஉயிர் வாழ்வதன் உள் விசை எது\nதடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை\nகொலவெறி டீ கொள்ளைகொண்டது எப்புடீ\nபெட்ரோல் விலைக்கு காரணம் சனிப்பார்வை\nயம்மா என்று அலறிய மன்னன்\nஅசாக்: சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி\nசம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி\nஊடகச் சுதந்திரமா ஊடகத்திலிருந்து சுதந்திரமா\nஊடகங்களை உலுக்கும் ஒரு அதிர்வு\nநரகாசுரன் கதை - அன்றும் இன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77382.html", "date_download": "2020-10-19T16:12:03Z", "digest": "sha1:DBRVNEMRS7ZJSKQTBXVOL26KRR7KCYSV", "length": 8117, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சாயிஷாவின் ஆசை..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிரைவில் சாயிஷா தமிழில் சுத்தமாகப் பேசினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்று சமீபத்தில் கஜினிகாந்த் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் சினிமாவில் சிம்ரன���க்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார் என்பதில் ஒரு வெற்றிடமாகவே இருந்து வருகிறது. நடிப்பு, நடனம், தோற்றம், உடுத்தும் பொருத்தமான ஆடைகள், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் சரி, புடவை உள்ளிட்ட குடும்பப் பாங்கான ஆடையாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். சிம்ரனுக்குப் பிறகு பல நாயகிகள் அறிமுகமானாலும் யாரும் தொடர்ந்து ஹிட் படங்களிலோ அல்லது விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களை மெருகேற்றிக் கொள்ளவில்லை.\nஅந்த இடத்தை நடிகை சாயிஷா பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானாலும், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம்தான் தமிழ் நாடெங்கும் தெரிந்த ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாயிஷா. கடந்த வெள்ளியன்று அவர் நடிப்பில் ஜுங்கா படமும் வெளிவந்துள்ளது. வரும் வாரம் ஆர்யாவுடன் நடித்துள்ள கஜினிகாந்த் திரைப்படமும் வெளிவர இருக்கிறது. குறுகிய இடைவெளிக்குள் அடுத்தடுத்து சாயிஷாவின் மூன்று படங்களும் மக்களைச் சென்றடைகிறது.\nஉடலை ரப்பராக வளைத்து அவர் நடனமாடுவதற்குப் பல நட்சத்திரங்களும் ரசிகர்கள். நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினால் அடுத்த சில வருடங்களுக்கு சிம்ரனைப் போல் தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவு கன்னியாகவும் சாயிஷா இருப்பார் என்கிறார்கள்.\nமேலும், சமீபத்தில் நடந்த கஜினிகாந்த் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சாயிஷா பற்றி பலரும் கூறும்போது, தமிழில் இன்னும் பேச முயற்சிக்காத சாயிஷா இப்போது தமிழில் பேசினால் புரிந்துகொள்ள முடியும் என்கிறார். அதோடு இயக்குநர்களிடம் வசனத்தைத் தமிழிலேயே சொல்லிக் கொடுக்க சொல்கிறாராம். விரைவில் சாயிஷா தமிழில் சுத்தமாகப் பேசினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள். சீக்கிரம் தமிழ் பேசுங்க சாயிஷா\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்��ும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77717.html", "date_download": "2020-10-19T15:38:43Z", "digest": "sha1:VHDXGCDSOTTOU6YAO4OSWWP3FBMFLWP5", "length": 5068, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்..\nபாபி சிம்ஹா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் வில்லனாக நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.\nபாபி சிம்ஹா தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nநடிகை மதுபாலா, சதிஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patchaibalan.blogspot.com/2011/04/", "date_download": "2020-10-19T15:40:21Z", "digest": "sha1:LMXT6A5MLIL7XDO3U63IP72E43LZSTXF", "length": 18554, "nlines": 188, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: April 2011", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nஸ்ரீமுருகன் நிலையம் - கல்விப் பணியில் 28 ஆண்டுகள்\nஇந்நாட்டு இந்தியரின் இல்ல��்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர். பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதம் பதிக்க உதவியும் உத்வேகமும் ஊட்டிவரும் கல்வி நிலையம். இது திருமுருகனின் திருப்பெயரால் தகைசார்ந்த டத்தோ டாக்டர் தம்பிராஜாவாலும் அவர்தம் மாணவர் படையாலும் தொடங்கப்பட்ட அமைப்பு. பலரின் கடுமையான உழைப்பால் திட்டமிட்ட பணியால் இன்று நாடு முழுதும் கிளைகள் பரப்பி, 28 ஆண்டுகளாகச் சிறந்த சமூக அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.\nஸ்ரீமுருகன் நிலையம் என் வாழ்வின் உயர்வுக்கு வழியமைத்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியினை முடித்து (ரவூப்) பகாங் மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எப்படியாவது படித்துப் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எண்ணம் தீயாக என்னுள் கொளுந்துவிட்டு எரிந்த வேளை. எங்கே போய்ப் படிப்பது என்று தவித்தபோது ஸ்ரீமுருகன் நிலையம்தான் கைகொடுத்தது. ரவூப் நகரிலிருந்து நானும் காராக் நகரிலிருந்து நண்பன் ஆவுடையாரும் ஒவ்வொரு வார இறுதியில் செந்தூல் தம்புசாமித் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்ட ஸ்ரீமுருகன் நிலைய ஆறாம் படிவ வகுப்புகளில் சேர்ந்து படித்தோம்.\nஅங்குக் கிடைத்த முறையான வழிகாட்டலும் தன்முனைப்பு உரைகளும் எனக்குள் உத்வேக விதைகளைத் தூவின. போய்ச் சேர்ந்த மறுவாரமே சரித்திரப் பாடத்தில் தேர்வு. மோசமான புள்ளிகள் கிடைத்தன. தேர்ச்சி பெறாதவர்கள் வகுப்புக்கு முன்னால் அழைக்கப்பட்டோம். அவமானமாக இருந்தது. ஆனால், அந்த அவமானம்தான் பிறகு தேர்வுகளில் எனக்கு வெகுமானத்தைப் பெற்றுத் தந்தது. பாங்கி தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத்தில் இளங்கலையும் முதுகலையும் பெற்று இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன்.\nகாஜாங் ஸ்ரீமுருகன் நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். ஏழு லட்சம் வெள்ளிக்கும் மேலான மதிப்புடைய சொந்த 3 மாடிக் கட்டடத்தில் காஜாங் ஸ்ரீமுருகன் நிலையம் கல்விப் பணியாற்றி வருகிறது. தன்னலமற்ற சேவையாளர்கள் இணைந்துள்ள அமைப்பில் நானும் ஓர் அங்கமாக இருப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். என் கனவுகளை நனவாக்கிய ஸ்ரீமுருகன் நிலையத்தின் திருப்பெயரை மனம் மறவாமல் உச்சரிக்கிறது.\nஅண்மையில் (ஏப்ரல் 17) பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதியில் ஸ்ரீமுருகன் நிலையத்தின் தேசிய நிலையிலான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். 28ஆம் ஆண்டாக நடந்த கருத்தரங்கு. நாடு முழுவதுமிருந்தும் நானூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். வழக்கம்போல் சூடான உரைகளும் சுடச்சுடத் தகவல்களும் கிடைத்தன.\nஸ்ரீமுருகன் நிலையத்தின் தோற்றுநர் டத்தோ டாக்டர் தம்பிராஜா, இணை இயக்குநர் திரு. சுரேந்திரன் ஆகிய இருவரின் உரைக்குப் பிறகு, நாட்டின் 13ஆவது தேர்தல் குறித்த சிந்தனைகளைத் துணை அமைச்சர் டத்தோ தேவமணி முன் வைத்தார். 12ஆவது தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் - அதன் விளைவுகள், பிரதமரின் திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார். அதே தலைப்பில், அரசியல் ஆய்வாளர் திரு. அன்புமணி பாலனும் பேசினார். மழைக்குப் பிந்திய காளான்களாக முளைக்கும் அதிகமான அரசு சார்பற்ற அமைப்புகளினால் நம் போராட்டங்கள் நீர்த்துப்போகும் நிலைமையை விளக்கினார்.\nஸ்ரீமுருகன் நிலையத்தின் இணை இயக்குநர் திரு. பிரகாஸ்ராவ் அரசின் உபகாரச் சம்பளம் குறித்த விளக்கத்தை அளித்தார். கருத்தரங்கில் அனைவரையும் கவர்ந்த இன்னொரு முக்கிய அங்கம் மலாய்மொழி வல்லுநர் டாக்டர் கதிரேசனின் ‘இண்டர்லோக்’ நாவல் குறித்த கண்ணோட்டம். அவரின் எட்டு பக்க ஆய்வுக் கட்டுரையில் ஆறு பக்கங்களில் அப்துல்லா ஹ¤சேனின் படைப்புத்திறனைப் பாராட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.\nஆனால், கடைசி இரண்டு பக்கங்களில் இரண்டு காரணங்களை முன்வைத்து பள்ளிகளில் இந்நாவல் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். இந்நாட்டுக்கு வந்த இந்தியர்கள் தாழ்ந்த குடிகள் என இழிவுபடுத்துவதாலும் இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்ற சிந்தனையை இன்றைய தலைமுறைக்கு அழுத்தமாகக் கூறுவதாலும் பயன் ஒன்றும் விளையாது. இதனால் இன ஒற்றுமைக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nஇந்தக் கருத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தால் ம.இ.கா அனுப்பிய குழுவினர் தம் வாதத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், கதைப்போக்கில் காணும் குறைகளை முன்வைத்து நம் போராட்டத்தில் தோற்றிருக்கிறோம் என டாக்டர் கதிரேசன் கூறினார். நிறைவு அங்கத்தில் துணை அமைச்சர் டத்தோ பழநிவேல் உரையாற்றினார்.\nமாலை மணி 4.30க்கு கருத்தரங்கு நிறைவுபெற்றது. தங்கும் விடுதியை விட்டு வெளியேறும் போது இந்தக் குறள்தான் என் நெஞ்சில் இனித்தது:\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nஒவ்வொரு முறையும் தங்கத் தட்டில்\nஎங்கள் விசுவாசத்தை இட்டு நிரப்பி\nஉங்கள் காலடி நோக்கி வருகிறோம்\nதட்டில் எதை இட்டு நிரப்புவது\nகாலை உண்ட உணவு கரைந்துபோக\nவாசல்களைத் தொட்டு வீட்டுக் கதவுவரை\nவீட்டின் பாதுகாப்பு உண்டென்ற நினைப்பில்\nஸ்ரீமுருகன் நிலையம் - கல்விப் பணியில் 28 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/amma-kanakku-pressmeet/", "date_download": "2020-10-19T15:58:51Z", "digest": "sha1:KEILBL4UTP2RVFK7FWZLBOTDWMLAW6V4", "length": 11089, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "“அமலா பால் அடுத்த வருடம் விருது வாங்குவார்”: தனுஷ் கணிப்பு! – heronewsonline.com", "raw_content": "\n“அமலா பால் அடுத்த வருடம் விருது வாங்குவார்”: தனுஷ் கணிப்பு\nஅஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.\n‘அம்மா கணக்கு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதுவரை தான் தயாரித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாத தனுஷ், முதன் முறையாக ‘அம்மா கணக்கு’ சந்திப்பில் கலந்து கொண்டார்.\nஅச்சந்திப்பில் தனுஷ் பேசும்போது, “நான் ‘அம்மா கணக்கு’ சந்திப்புக்கு வருவேன் என்று வந்தேன். இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் அந்த நடிகரின் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் கலந்து கொள்ளவில்லை. வேறு எந்த காரணமும் கிடையாது.\n‘அம்மா கணக்கு’ படத்தை என்னுடைய படமாகக் கருதுகிறேன். அதனால் தான் நான் வருகிறேன் என்று வந்தேன். ஆனந்த் எல்.ராயை வேறு ஒரு விஷயமாக சந்திக்கும் போது, ‘நில் பேட்டே சனாட்டா’ ட்ரெய்லர் மட்டும் காட்டினார். அதைப் பார்த்தவுடனே தமிழ் ரீமேக் உரிமையை என்னிடம் கொடுங்கள், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் முழு படமும் பார்த்தேன்.\nஇந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இப்படத்தில் இருக்கிறது. படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆளாக்க அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பதை சொல்லியிருக்கிறோம். குழந்தைகளும் பெற்றோர்கள் நமக்கு ஏன் இதெல்லாம் செய்கிறார்கள் என்கிற வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம்.\nஇந்த மாதிரி ஒரு முக்கியமான படத்தை கொடுத்ததற்கு அஸ்வினி ஐயருக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் இந்த படத்தை தயாரித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.\nஅமலா பாலின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும். அவருடைய சிறந்த நடிப்பை நீங்கள் இப்படத்தில் காணலாம். இதைத் தாண்டி அவர் பண்ணுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரைக்கும் அவர் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. அடுத்த வருடம் அனைத்து விருதுகளையும் அவர் வாங்குவார். இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இளையராஜா சாரின் இசை” என்று தெரிவித்தார்.\n← விஜய் சேதுபதியை பாராட்டும் சீமான் சாதி துவேஷம் செய்யும் தொண்டர்கள்\nகுறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க 10 யோசனைகள்\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nவிஜய் சேதுபதியை பாராட்டும் சீமான் சாதி துவேஷம் செய்யும் தொண்டர்கள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி, வருகிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-10-19T16:16:30Z", "digest": "sha1:EXF33IW5YJCHNKRWETMFS6KUAW3LWJA7", "length": 13350, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழர்கள் ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா-சரவணபவன் கேள்வி - சமகளம்", "raw_content": "\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்\n13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம்\nரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது\nபுறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேருக்கு கொரோனா தொற்று\nமருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக இன்று முதல் செயற்படவுள்ளது\nகட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nநிலாவை சொந்தமாக்கும் முயற்சி – 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nபாராளுமன்றமே சுகாதார ஒழுங்குவிதிகள் சட்டத்தை மீறுவது எந்த வகையில் நியாமானது\nசாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய திருமண மண்டபத்திற்கு சீல்\nதமிழர்கள் ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா-சரவணபவன் கேள்வி\nஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள். இதனூடாக நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.எனவே இவ்விடயத்தில் நாங்கள் இசைந்து போகக் கூடாது. முன்னர் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மீண்டும் தொடங்கி வைக்கின்றது.தமிழர்கள், தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nகைதடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “தேசிய கீதத்தை நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லியதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம். வியாக்கியானமும் தேவையில்லை.\nஒருவேளை அவர்கள், சிறுபான்மையினத்தினர் தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென எதிர்பார்க்கிறார்களோ என்று தெரியவில்லை. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nவடக்கு கிழக்கில் சிங்களத்தில் தான் படிக்க வேண்டும் என்றால் அதனை அதிபர்கள் ஊக்குவிக்கக் கூடாது. வடக்கு கிழக்கிக் அத்தனை அதிபர்களும் அரச திணைக்களங்களும் அடிமைகள் ஆகக் கூடாது. எங்களுடைய முழு உரிமையைப் பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சினையாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postஇன்றைய கேலிச்சித்திரம் Next Postகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்\n13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம்\nரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/vigfx-review", "date_download": "2020-10-19T15:25:36Z", "digest": "sha1:27FH2XMOCEV4J3SZJ4HBMCZBQAJFMWLU", "length": 33754, "nlines": 124, "source_domain": "chyps.org", "title": "VigFX ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nVigFX உடனான VigFX - சோதனை சாத்தியமான ஒரு சாத்தியக்கூறு அதிகரிப்புதானா\nஒரு நம்பகமான பொறுத்தவரை Erektion உள்ளது VigFX மிகவும் வாய்ப்பு விருப்பப்படி தீர்வு. இது எண்ணற்ற மகிழ்ச்சியான வாங்குவோர் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது: ஆற்றல் அதிகரிப்பு மிகவும் எளிதானது. VigFX மிகவும் எளிதானது & கூடுதல் பாதுகாப்பாக உள்ளது. VigFX ஆற்றல் அதிகரிப்பதை எவ்வாறு VigFX என்பதையும், பின்வரும் வழிகாட்டியில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nமற்ற பாலினத்தை முழுவதுமாக திருப்தி செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா\n இறுதியானது இறுதியில் முதிர்ச்சியுடன் காலப்போக்கில் செல்கிறது. எனவே, சரியான உற்சாகத்தை பெறாத ஒரு மனிதன், படுக்கையில் போதுமான சகிப்புத்தன்மை இல்லை, ஒரு உண்மையான மனிதன் அல்ல.\nஇது கடுமையானதாக இருக்கலாம், ஆனால் இறுதியில், உறுதியுடன் கூடிய சிரமங்களை தவிர்க்க முடியாமல் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், அத்துடன் உறவு அல்லது திருமணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.\nஇது மோசமாக இருக்கலாம்: நீங்கள் ஒரு மனைவியைப் பெற முடியாது, ஏனென்றால் உங்களுடைய சுய சந்தேகங்கள் காரணமாக ஒரு உரையாடலில் ஈடுபட உங்களை நம்பவில்லை. நீங்கள் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஉங்கள் இரகசியமாக இருந்தாலும், மற்றவர்களிடமும், குறிப்பாக எதிர் பாலினத்தாலும் பகிர்ந்து கொள்ளப்படுபவை பற்றி உங்கள் கவலைகள். அவர்கள் வெறுமனே ஆண் அல்லது கவர்ச்சியாக இல்லை.\nVigFX இந்த முடிவுக்கு கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே VigFX -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\nசெக்ஸ் போது ஒரு செயல்திறன், இன்னும் உச்சரிக்கப்படுகிறது சகிப்பு தன்மை மற்றும் ஒரு மகிழ்ச்சியான பெண், உற்சாகமான பயனர்கள் தெரிவிக்கின்றன.\nமுடிவுகள் மூலம் நீங்கள் வாசித்த உடனேயே, ஒரு தர்க்கரீதியான முடிவு மட்டுமே இருக்க முடியும்: VigFX உடன் குணமாக இருந்தால், VigFX இல்லாமல் VigFX.\nநீங்கள் இங்கு நிறைய இழக்க முடியாது. நீங்கள் தைரியமாக இல்லை என்றால், நீங்கள் எதையும் வெல்ல முடியாது, நிச்சயமாக இந்த வழக்கில் பொருந்தும்.\nநீங்கள் VigFX பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nதயாரிப்பாளர் VigFX, வலிமை மற்றும் Erektion திறன் மேம்படுத்த நோக்கத்துடன். உங்கள் அபிலாஷைகளை பொறுத்து, தயாரிப்பு ஒரு நீண்ட நேரம் அல்லது ஒரு குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படலாம்.\nநண்பர்கள் VigFX மக்கள் VigFX உடன் சிறந்த வெற்றிகளைப் VigFX. மிகவும் பயனுள்ள முக்கிய புள்ளிகள் சுருக்கமாக:\nநாம் நிச்சயமாக VigFX முடியும்: VigFX முற்றிலும் இயற்கை பொருட்கள் அடிப்படையில் ஒரு தயாரிப்பு நிரூபிக்கிறது, இது ஒரு கவனிப்பு எடுக்க முடியும்.\nVigFX நிறுவனத்திற்கு பின்னால் உள்ள நிறுவனம் புகழ்பெற்றது மற்றும் நீண்ட காலமாக சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - எனவே நிறுவனம் ஒரு பரந்த அளவிலான அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது.\nநிறுவனம் VigFX ஆற்றல் அதிகரிப்பு சிக்கலை தீர்க்க மட்டுமே ஆராயப்படுகிறது ஒரு கலவை. Burneo ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nநீங்கள் கவனம் செலுத்துவதில் 100% கவனம் செலுத்துகிறது - தெளிவான யூஎஸ்பி, மேலும் தற்போதைய தயாரிப்புகள் மேலும் சிக்கல் நிறைந்த பகுதிகள், சாத்தியமான பல நேர்மறையான அறிக்கைகளை பெற முடியும் என்ற நோக்கத்துடன் இருக்கும்.\nஇது, உணவு வகை யான வகை, செயலில் உள்ள பொருட்களின் அளவைவிட மிகக் குறைவாக உள்ளது. ஆகையால், இந்த வகையான பல்வேறு பொருட்கள் நேர்மறையான விளைவை அரிதாகவே பெற்றுக் கொள்வதில் ஆச்சரியமில்லை.\nVigFX தயாரிப்பாளர் ஒரு VigFX வழியாக தயாரிப்பு தன்னை VigFX. இது சிறந்த கொள்முதல் விலை.\nVigFX மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nVigFX மிகவும் கவர்ச்சிகரமானதாக செய்யும் விஷயங்கள்:\nதீர்வு மற்றும் பல வாங்குவோர் கருத்துக்களை ஒரு விரிவான ஆய்வு பிறகு, நாம் தெளிவான முடிவுக்கு வந்தது: எண்ணற்ற பிளஸ் புள்ளிகள் கொள்முதல் முடிவு மிகவும் எளிதாக செய்ய.\nஉங்களுக்கு மருத்துவ��் அல்லது ரசாயன சங்கம் தேவையில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய மற்றும் ஒரு நல்ல சிகிச்சை 100% கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் உத்தரவாதம்\nஉங்கள் துயரத்தை கேலி செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை \"நான் எனது ஆற்றலுடன் அதிருப்தி அடைகிறேன்\" & உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nபல சந்தர்ப்பங்களில், சக்தியை அதிகரிக்க பயன்படும் பொருட்கள் ஒரு மருத்துவரின் VigFX மட்டுமே வாங்க முடியும் - VigFX இணையத்தில் வாங்குவதற்கு எளிதானது மற்றும் மலிவானது\nநீங்கள் ஆற்றல் அதிகரிப்பு பற்றி பேச விரும்புகிறாயா இல்லை நீங்கள் செய்ய வேண்டியது இல்லை, நீங்கள் மட்டும் தனியாக வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nதயாரிப்புகளின் தாக்கம் அந்தந்த பொருட்களின் களியாட்ட தொடர்புகளால் எதிர்பார்க்கப்படுகிறது.\nVigFX திறமையுடன் அதிகரிக்கும் வலிமைக்கு மிகவும் பயனுள்ள கூடுதல் ஒன்றாகும், இது உடலில் இயற்கையான செயல்பாடுகளை மட்டுமே செயல்படுவதன் நன்மை.\nமனித உயிரினம் உண்மையிலேயே வலிமை மற்றும் Erektion மேம்படுத்துவதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் அந்த அம்சங்களைப் பெறுவதைப் பற்றியது தான்.\nஎனவே பின்வரும்வை பின்வருமாறு குறிப்பிடத்தக்க விளைவுகளாகும்:\nநடவடிக்கைகளின் இயங்குமுறைகள் குறிப்பாக குறிப்பாக நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுவதன் மூலம் இயக்கத்தில் அமைக்கப்படுகின்றன, இது ஆண்குழியில் செயல்படுகிறது\nபின்வருமாறு விளைவு சுருக்கிச் சொல்லலாம்: வேகமான செய்ய Erektion ஆணுறுப்பில் கடினமான நிறைய ஆகிறது விளையாட்டில் நீடித்துழைக்கிறது\nமற்றவற்றுடன், ஆண்குறிக்குள் பெரிய ரத்த ஓட்டம் மிகவும் கடினமான வீக்கத்திற்கு வழிவகுக்கிறது\nஅது தயாரிப்பு முதல் பார்வையை பார்க்க முடியும் - ஆனால் அது இருக்க வேண்டும் இல்லை. மருந்துகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உரியவையாக இருப்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிகவும் மென்மையாகவும், தீவிரமாகவும் இருக்கும்.\nஎந்த இலக்கு குழு VigFX வாங்க வேண்டும்\nஅது விரைவில் தெளிவுபடுத்தப்படலாம். VigFX அனைத்து மக்களுக்கும் பொருந்தாது என்று பகுப்பாய்வு காட்டுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆற்றல் அதிகரிப்புடன் கோபத்தை உடைய எந்த���ொரு நபரும் VigFX கையகப்படுத்தல் மூலம் வேகமாக மாற்றங்களைச் செய்ய முடியும் என்பது VigFX.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகளை உடனடியாக நிறுத்த முடியும் என்று நினைத்தால், உங்கள் மனப்போக்கை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nஆற்றல் அதிகரிப்பு என்பது நீண்ட வளர்ச்சி செயல்முறை ஆகும். இந்த ஆசை நிறைவேற்ற, செயல்முறை பல வாரங்கள் பொறுமை எடுக்கிறது.\nIbid VigFX உண்மையில் வழி சுருக்கவும் முடியும். நிச்சயமாக, நீங்கள் எல்லாம் போதிலும் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது.\nநீங்கள் இப்போது ஆற்றல் அதிகரிக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பு VigFX முடியும், முழுமையாக VigFX விண்ணப்பிக்க, பின்னர் நீங்கள் எதிர்வரும் எதிர்காலத்தில் வெற்றி எதிர்பார்த்து.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nVigFX உடன் VigFX பக்க விளைவுகளும் VigFX\nதயாரிப்பு பதப்படுத்தப்பட்ட பொருட்களால் ஆதரிக்கப்படும் தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது.\nபோட்டியின் பொருட்கள் போலன்றி, தயாரிப்பு பின்வரும் மனித உயிரினத்துடன் ஒத்துழைக்கிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nஅது நல்லது என்று கூறி ஒரு நிமிடம் ஆகலாம் என்ற கேள்வி எழுகிறது.\n உடலில் மாற்றம் ஏற்படுவதாக அறியப்படுகிறது, ஆரம்பத்தில் அது கீழ்நோக்கி போயிருக்கலாம், ஆனால் இது ஒரு அசாதாரணமான உணர்வாக இருக்கலாம் - அது சாதாரணமானது மற்றும் சில காலத்திற்குப் பிறகு தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nஅதேபோல், VigFX பயனர்களின் மதிப்பீடுகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் VigFX.\nVigFX இல் எந்த வகையான பொருட்கள் மிகவும் சிறப்பாக உள்ளன\nVigFX இன் செயல்பாட்டு மூலப்பொருள் VigFX நன்கு சிந்திக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயல்பாட்டு பொருட்கள் அடிப்படையிலானது:\nஇது உண்மையில், அர்த்தமற்றது, எரிச்சலூட்டும் வகையில், இடைப்பட்ட பிறகும், இதுபோன்ற ஒரு பிரிவானது, இந்த சிறப்பான மூலப்பொருளின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது, எனினும், மிகவும் குறைவான தொகுப்பு.\nதற்செயலாக, தயாரிப்பு ஆர்வமாக அந்த அளவை பற்றி கவலைப்பட தேவையில்லை - மிகவும் மாறாக: இந்த பொருட்கள் தற்போதைய முடிவுகளின் ஒளி மிகவும் தொகுக்கப்படுகின்றன.\nஇதைப் பயன்படுத்தும்போது யாரோ ��ருவர் ஏதாவது சிறப்புறவில்லையா\nஒரு நேரத்தில் 24 மணிநேரத்திற்கு நீ VigFX கொண்டு VigFX முடியும், யாரும் இதை VigFX மாட்டார்கள். இறுதியில், கருவியைப் பயன்படுத்துவதற்கும், நேர்மறையான அனுபவத்தை பெறுவதற்கும் கம்பெனியின் வழிமுறைகளை விரைவாக ஆய்வு செய்ய போதுமானது. இது Winstrol விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎந்த காலக்கட்டத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்\nவழக்கமான இடைவெளியில், தயாரிப்பு ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்குள் ஏற்கெனவே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கனவே உற்பத்தியாளர்களின்படி சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஇந்த சோதனைகளில், நுகர்வோர் தயாரிப்புக்கு நேரடி விளைபயனை அடிக்கடி வழங்கியிருக்கிறது, ஆரம்பத்தில் இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கிறது. வழக்கமான பயன்பாட்டுடன், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதன் விளைவாக பயன்பாட்டின் முடிந்த பின்னரும் முடிவுகள் தொடர்ச்சியாக உள்ளன.\nஎனினும், நுகர்வோர் VigFX ஒரு சில வாரங்களுக்கு ஒரு சில நேரங்களில் கூட சில நேரங்களில் அதை எடுத்து, அது VigFX தெரிகிறது.\nஇந்த காரணத்திற்காக, ஒரு மிக பெரிய முடிவுகளை கொடுக்கும் சான்றுகள், அதிகமான தாக்கத்தை கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, முதல் தெளிவான முடிவுகளுக்கு இது சிறிது நேரம் ஆகும்.\nVigFX விளைவு பற்றிய VigFX\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் VigFX உடன் திருப்தியடைந்துள்ளனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எதிர்பார்த்தபடி, சாதனைகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் கீழேயுள்ள வரி இது ஒரு சிறந்த நேர்மறையான புகழைக் கொண்டுள்ளது.\nVigFX ஒரு வாய்ப்பை VigFX - தயாரிப்பாளரின் மிகச்சிறந்த செயல்களில் இருந்து நீங்கள் பயனடைந்தால் - ஒரு ஸ்மார்ட் முடிவு.\nஎன் ஆராய்ச்சியின் போது நான் கண்ட சில உண்மைகள் இங்கே:\nVigFX உடன் செய்யப்பட்ட அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nநாம் காப்ஸ்யூல்கள், பசைகள் மற்றும் பல ஆண்டுகளாக பலவிதமான தயாரிப்புகளின் வடிவத்தில் சந்தையை தொடர்ந்து சந்தித்து வருகிறோம், ஏற்கனவே அதிக அறிவுரையைப் பெற்றுள்ளன, மேலும் அவற்றையும் பரிசோதித்திரு��்கிறோம். தயாரிப்பு வழக்கில் போன்ற தெளிவாக திருப்திகரமான, எனினும், சோதனைகள் அரிதாகத்தான் இருக்கும்.\nமொத்தத்தில், நிறுவனத்தின் விவரிக்கப்படும் விளைவு பயனர்களின் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது:\nஒன்று நிச்சயம் - VigFX ஒரு தனி சோதனை அர்த்தமுள்ளதாக\nஇதன் விளைவாக, நீங்கள் இனி காத்திருக்கக்கூடாது, இது உங்களை தயாரிப்பு மருந்தகம் அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளும் அபாயத்தில் வைக்கிறது. இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் எப்போதாவது நடக்கிறது.\nநீங்கள் அத்தகைய ஒரு தயாரிப்பு சட்டப்பூர்வமாகவும் விலைமதிப்பற்ற முறையில் ஆர்டர் செய்யலாம் என்ற உண்மையும் விரைவில் பயன்படுத்தப்பட வேண்டும். அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தின் மூலம் அதை நீங்கள் இன்னும் வாங்கலாம். அங்கு நீங்கள் ஒரு பயனற்ற நகல் தயாரிப்பு பெறுவது ஆபத்து இல்லை.\nநீண்ட காலத்திற்கு அந்த சிகிச்சையைச் செய்ய நீங்கள் சரியான மனநிலையை வைத்திருக்கிறீர்களா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், அதை நீங்கள் அனுமதிக்கலாம். எனினும், நீங்கள் VigFX தங்கள் நோக்கம் VigFX மற்றும் அடைய உற்சாகம் என்று வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.\nஅனைத்து வகையான பயனர்களும் ஆரம்பத்தில் நீங்கள் கண்டிப்பாக செய்யமுடியாத விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்:\nஉதாரணமாக, விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்களை முற்றிலும் குறைபாடற்ற ஆன்லைன் கடைகள் வாங்குவதற்கு ஒரு தவறு இருக்கலாம். இது Vimax போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nஇந்த விற்பனையாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றதாகவும், பெரும்பாலும் உடலை அழிக்கவும் தோன்றுகின்றனர். மேலும், பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வாக்குறுதிகள் தவறாக, ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் அகற்றி.\nஉங்கள் தயாரிப்பு முறையானது, குறைந்தபட்சம், திறமையானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், நீங்கள் அதை அசல் விற்பனையாளரின் இணையதளத்தில் கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.\nஇந்த வாய்ப்பைக் கொண்டு, கட்டுரையின் மிகச் சிறந்த சலுகைகள், சிறந்த வாடிக்கையாளர் ஆலோசனை மற்றும் உகந்த அனுப்பப்பட்ட நிலைமைகள் ஆகியவற்றைக் காணலாம்.\nபல ஆன்லைன் கடைகள் இடையே தேர்வு பற்றி ஒரு ஆலோசனை:\nஉங்களை பொறுத்தவரை இப்போது பொறுப்பற்ற ஆராய்ச்சி முறைகளை காப்பாற்றுங்கள், இது எப்போது வேண்டுமானாலும் ஒரு கருத்துத் திருட்டுடன் முடிவடையும் .. இங்கே எங்கள் இணைப்புகளில் ஒன்றை சொடுக்கவும். சலுகைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். இதன் விளைவாக, நிலைமைகள், கொள்முதல் விலை மற்றும் விநியோகம் தொடர்ந்து சிறந்தவை.\nஎனவே இது ACE\tவிட சிறப்பாக இருக்கலாம்.\nநீங்கள் VigFX -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nVigFX க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:40:41Z", "digest": "sha1:TNY5O4B3SHWOJR4ZMKXSROSBVSHHMTRZ", "length": 14166, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு | ilakkiyainfo", "raw_content": "\nபிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு\nதென் பிரான்ஸில் லொறி­யொன் றில் மறைந்­தி­ருந்த நிலையில் பய­ணம்­செய்த பாகிஸ்­தானைச் சேர்ந்த 31 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.\nஇத­னை­ய­டுத்­து­ அந்த லொறியின் சார­தி­யான பாகிஸ்­தா­னிய பிரஜை கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.\nஇத்­தா­லிய எல்­லைக்கு அண்­மை­யிலுள்ள வீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட வழ­மை­யான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யொன்றின் போது குறிப்­ பிட்ட லொறியில் உயி­ரா­பத்­தான நிலையில் அந்தக் குடி­யேற்­ற­வா­சி கள் மறைந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.\nகடந்த மாதம் பிரித்­தா­னி­யாவில் குளிர்­சா­தன லொறி­யொன்­றி­லி­ருந்து 39 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் குளிரில் விறைத்து சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் மீட்பு குறிப்­பி­டத்­தக்­கது. உயி­ரா­பத்து மிக்க பயணம் என் பதை நன்கு உணர்ந்தும் சுபீட்­ச­மான எதிர்­கால வாழ்வை நா���ி ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அபா­ய­மிக்க பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவ­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.\nஅந்தக் குடியேற்றவாசிகளில் இரு இளவயதினர் குடிவரவு செயற் கிரமங்களுக்கு அமைய இத்தாலிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட் டுள்ளனர்.\nகொரோனா உயிரிழப்புகள் உலகளவில் 4 இலட்சத்தை தாண்டியது : முழு விபரம் இதோ..\nபோரிஸ் ஜான்சன்: கொரோனா பாதிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர். 0\nநரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்: ‘என் புறாவை திருப்பித் தாருங்கள்’ 0\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=245&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:24:48Z", "digest": "sha1:4RC4IMNH6X7VG47OA5R3RT5Z5IMKUANB", "length": 12793, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nதொலைதூர கல்வி முறையில் தொலைவு அடிப்படையானது அல்ல. குறிப்பிட்ட கல்லூரி அல்லது நிறுவனத்தால் தரப்படும் படிப்பு எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம். அதே போல அந்த நிறுவனத்தின் சேவை மைய���்களும் கல்வி மையங்களும் உங்கள் பகுதியில் இருக்கிறதா என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அஞ்சல்வழியில் பி.சி.ஏ., படிப்பைத் தரும் நிறுவனங்கள் இதோ\n*இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி\n*மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை\nநாடு முழுவதும் பல நிறுவனங்களால் பி.சி.ஏ., படிப்பு அஞ்சல் வழியில் நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன.\nவெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.\nஇன்ஜினியரிங் முடிக்கவிருக்கிறேன். சாப்ட்ஸ்கில்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். அப்படியென்றால் என்ன\nவங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.../82A4_8.html", "date_download": "2020-10-19T16:04:16Z", "digest": "sha1:M32HBDVCCPZ4QZLXFW2P3LTMBNCHI6MD", "length": 10783, "nlines": 51, "source_domain": "pallivasalmurasu.page", "title": "கூந்தல் எப்படி பராமரிக்கலாம்... - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nகூந்தல் பிரச்சனை இன்று அனைத்து வயதினருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கேற்ப கூந்தல் வைத்தியம் ஒன்றையும் விடாமல் செய்துபார்க்கிறார்கள் அனைத்து வயதினரும். குறிப்பாக டீன் ஏஜ் வயதினரிடம் இளநரை தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.\nகூந்தல் வளர்வதில் பிரச்சனை, கூந்தல் அடர்த்தியில் பிரச்சனை, கூந்தல் உதிர்வதில் பிரச்சனை, கூந்தல் பொலி வில் பிரச்சனை, கூந்தல் அழகில் பிரச்சனை, கூந்தல் வறண்டு போவதில் பிரச்சனை, கூந்தல் அழுக்கடைந்து பொடுகுகள் அதிகமாவது பிரச்சனை, இளநரை இப்படி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று கூந்தல் பரா மரிப்பில் இத்தனையும் கடந்துதான் ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும்.\nவயது பாலினம் பேதமில்லாமல் ஆண் குழந்தைகளும் இளநரை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இந்த இளநரை யைக் கண்டு பயப்படவேண்டியதில்லை. தொடக்கத்திலேயே இதைக் கவனித்து உரிய பராமரிப்பு மேற் கொண்டால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.\nஇள நரைக்கான தீர்வு இதுமட்டும்தான் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் அப்படி அவை வரும் பட்சத்தில் அதைத் தடுக்க பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள்.\nஉடம்பில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் உடலில் எவ்விதமான நோய் களும் அண்டாது என்பது சித்தர்களின் வாக்கு. இம்மூன்றில் ஒன்றான பித்தம் அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க தோன்றும். இதனோடு மரபு வழியிலும், உணவு பழக்கமும், உரிய பராமரிப்பின்மையும் கூட இள நரைக்கு காரணங்கள் என்று சொல்லலாம்.\nகூந்தலை முதலில் சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக தலை சீவாமல் கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருப்பது முக்கியம்.\nவாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்கு குளிப்பதைக் கட்டாயமாக்கி கொ���்டால் கூந்தலில் அழுக்கு படியாது. கூந்தலின் வறட்சியைத் தடுத்துவிடும் என்பதால் தலை முடி வளர்ச்சியும் உதிர்தலும் கட்டுப்படும். வறண்ட கூந் தல் பொலிவிழக்கும்.\nவாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.\nஇராசயனம் கலந்த ஷாம்பு, சோப்பு (சிலர் பயன்படுத் துவார்கள்) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nசீயக்காயை நேரடியாக கடைகளில் வாங்கி சரிபாதியாக வெந்தயம் கலந்து செம்பருத்தி பூ செம் பருத்தி இலை, கறிவேப் பிலை, மருதாணி இலை ஆகி யவற்றைக் காய வைத்து சேர்த்து அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒரே மாதத் தில் இள நரையின் நிறம் மாறத் தொடங்கும்.\nஃப்ரெஷ்ஷான பீட் ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். எண்ணெய் படியாத கூந்தலில் அடிப் பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.\nவாரம் மூன்று முறை செய்து வந்தால் ஒரே மாதத்தில் இளநரை சிவந்து வருவதை பார்க்கலாம். நாளடைவில் இவை கருமையாக மாறத்தொடங்கும். காலையில் அலுவலகத் துக்கு செல்லும் போது கூட பீட்ரூட் சாறை கூந் தலின் மீது பூசி செல்லலாம். இவைஎனவே பிசுக்கை உண் டாக்காது.\nமருதாணி இலை,மஞ்சள் கரிசலாங் கண்ணி தலா ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காய் (சிறு துண்டு களாக), கறி வேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ 2, செம் பருத்தி இலை 10, பசும்பால்கற்றாழை நுங்கு 1 தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன்வெந்தயப்பொடி 1 டீஸ்பூன்சேர்த்து மைய அரைக்கவும்.\nஅதிகரிக்கும் இளநரையை உடனே போக்க மருதாணி கைகொடுக்கும். ஆனால் மிக மிக பக்குவமாக பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால் கூந்தலில் சிவப்பு குடி கொள்ளும்.\nமருதாணியுடன் கறிவேப்பிலை சம மாக எடுத்து அரைத்து இளநரை உள்ள பகுதிகளில் மட்டும் மிக பொறுமையாக (அடுத்தவரை வைத்து) முடியில் பரப்பி சரியாக பத்து நிமிடத்தில் கூந்தலை அலசி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந் தால் நாளடை வில் இளநரையைத் தேடுவீர்கள்.\nஇவைஎனவே ஆரம்பம் முதலே சரியான சிகிச்சை மேற்கொண்டால் இளநரையைத் தடுத்து விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mersal-10-crore-loss", "date_download": "2020-10-19T17:06:59Z", "digest": "sha1:P25LRFKXZUFZYUN5DHF7BJIQWHQUDX32", "length": 14660, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மெர்சலால் ரூ.10 கோடி நஷ்டம்! உதவிக்கு ஏங்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்! கை கழுவிய விஜய்!", "raw_content": "\nமெர்சலால் ரூ.10 கோடி நஷ்டம் உதவிக்கு ஏங்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் உதவிக்கு ஏங்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்\nமெர்சல் திரைப்படத்தால் சுமார் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் சர்கார் படத்தின் விநியோக உரிமையை கொடுத்தால் இழப்பை சரி செய்துவிட முடியும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நடிகர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் சாதகமான பதில் எதுவும் வரவில்லை. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த மெர்சல் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது. ஆனால் திட்டமிடப்படாத செலவு மற்றும் இயக்குனர் அட்லியின் ஊதாரித்தனத்தால் முதலில் போட்ட பட்ஜெட்டை தாண்டி படத்திற்கு செலவு பிடித்தது. மேலும் மெர்சல் வெளியான சமயத்தில் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் அதிக தொகை கொடுத்து தயாரிப்பாளர் விளம்பரம் செய்துள்ளார். இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. விஜயின் ஸ்டார் பவர் மற்றும் படம் குறித்த நல்ல விமர்சனங்களால் தியேட்டர்களில் கூட்டம் குவிந்தது. ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கணக்கு வழக்குகளில் சொதப்பியதாலும், படத்தை வெளிநாடுகளில் சரியான தொகைக்கு விற்காத காரணத்தினாலும், விநியோக ஒப்பந்த முறையில் அலட்சியமாக இருந்த காரணத்தினாலும் சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.\nமெர்சல் தயாரிப்பு பிரச்சனையால் ஏற்பட்ட 10 கோடி ரூபாய் நஷ்டத்தை சரி செய்ய விஜய் தங்களுக்கு மேலும் ஒரு திரைப்படம் நடித்து கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் இருந்து வந்தது. இதற்கு காரணம், அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படு தோல்வி அடைந்தது. ஆனால் விவேகம் படத்தின் தயாரிப்பாளருக்கே தனது விஸ்வாசம் படத்தையும் தயாரிக்கும் பொறுப்பை அஜித் கொடுத்துள்ளார். இதே பாணியில் விஜயும் தங்களுக்கு அடுத்த படத்தை கொடுப்பார் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நினைத்தது. ஆனால் விஜய் சன் பிக்சர்சுக்கு தனது கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை சர்கார் படத்தின் விநியோக உரிமையையாவது விஜய் தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் கேட்டு வருகிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் தனது சூட்டிங்கில் பிசியாக உள்ளார்.\nஆனால் தேனாண்டாள் பிலிம்சோ விஜய் படத்தின் விநியோக உரிமை கிடைத்தால் தான் மெர்சலில் நஷ்டம் அடைந்த தொகையை ஈடுகட்டி தங்களின் பிரமாண்ட சங்கமித்ரா படத்தை தொடங்க முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, மெர்சல் படத்தின் தயாரிப்பு செலவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்சும், இயக்குனர் அட்லியும் மட்டுமே பொறுப்பு. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்வது குறித்து தயாரிப்பாளர் தரப்பு விஜயிடம் பேசவில்லை. இயக்குனர் கேட்கிறார் என்பதற்காக பணத்தை வாரிக் கொடுத்துவிட்டு தற்போது விஜயை நாடினால் என்ன செய்ய முடியும் சர்கார் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தான் முடிவு செய்ய முடியும். இதில் விஜயால் என்ன செய்ய முடியும் சர்கார் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தான் முடிவு செய்ய முடியும். இதில் விஜயால் என்ன செய்ய முடியும் என்று பதில் கேள்வியை விஜய் தரப்பு முன்வைக்கிறது. முன்னதாக மெர்சல் படத்தால் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்சுக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று தயாரிப்பாளர் சிவா வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-candidate-l-k-sudish-is-going-to-temples-for-election-victory-pr0y00", "date_download": "2020-10-19T16:38:04Z", "digest": "sha1:W6RILVE6H546OY7VP5AGQI2EC2RCQEC2", "length": 11615, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்குறிச்சியில் வெற்றி கிடைக்குமா..? கோயில் கோயிலாகச் சுற்றும் விஜயகாந்த் மச்சான்!", "raw_content": "\n கோயில் கோயிலாகச் சுற்றும் விஜயகாந்த் மச்சான்\nஏற்கனவே சுதிஷ், 2009-ல் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் 2014-ல் சேலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை அதிமுக, பாமக என வலுவான கூட்டணியில் களமிறங்கியுள்ளதால், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் சுதிஷ்.\nதேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மைத்துனரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எல்.கே. சுதிஷ் கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சி வேட்பாளராக சுதிஷ் களமிறங்கினார். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சுதிஷ், 2009-ல் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் 2014-ல் சேலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஇந்த முறை அதிமுக, பாமக என வலுவான கூட்டணியில் களமிறங்கியுள்ளதால், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் சுதிஷ். அதற்கேற்ப தேர்தலில் திமுக வேட்பாளர் கெளதம சிகாமணிக்கு ஈடாக கடும் போட்டியைக் கொடுத்திருக்கிறார் சுதிஷ். தேர்தல் செலவிலும் சுதிஷ் தாராளம் காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் முடிவு எப்படி வருமோ என்ற பதற்றத்தில் சுதிஷ் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகடந்த காலத் தேர்தல்களைப் போல அல்லாமல் இந்த முறை வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கோயில் கோயிலாக சுதிஷ் சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தமிழ் நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 25-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சுதிஷ் சென்று வந்துவிட்டதாகவும் தேமுதிகவினர் சொல்கிறார்கள்.\nபிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது... அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்..\nசசிகலா பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது... ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..\nஅதிமுக செயற்குழு கூட்டத்தில் மாஸ்க் போட்டு மல்லுக்கட்டு... தில்லு காட்டும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஆதரவாளர்கள்..\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார். வெல்லப்போவது தென்மாவட்டமா\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nExclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன.பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/omni-bus-fire-in-chennai", "date_download": "2020-10-19T16:24:17Z", "digest": "sha1:SJI4KO6WRQO3TYFHCM2NNDCBHYQ2TQM2", "length": 9748, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - பயணிகள் பதறியடித்து ஓட்டம்!!", "raw_content": "\nதிடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - பயணிகள் பதறியடித்து ஓட்டம்\nபூந்தமல்லி அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ஷ்டவசமாக 42 பயணிகள் உயிர்தப்பினர்.\nபெங்களூரில் இருந்து இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து 42 பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.\nஇந்த பேருந்தை பெங்களூரைச் சேர்ந்த ஓ���்டுனர் ஸ்ரீதரா ஓட்டி வந்தார். இன்று காலை பேருந்து திருமழிசை சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்கத்தில் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியே வந்தது.\nஇதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனே ஸ்ரீதராவிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர் பயணிகளை உடனடியாக பஸ்சை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.\nஇதையடுத்து பயணிகள் அனைவரும் தங்களது உடமைகளை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.\nசிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்ததில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.\nஇதைதொடர்ந்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/one-side-do-not-open-tasmac-shop-other-side-protect-tas", "date_download": "2020-10-19T15:14:16Z", "digest": "sha1:VA2PJJCF2FPXHPVSBPREOS23MSCZL5ZU", "length": 14042, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருபக்கம் சாராயக் கடையை திறக்க கூடாதுனு மனு; மறுபக்கம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு...", "raw_content": "\nஒருபக்கம் சாராயக் கடையை திறக்க கூடாதுனு மனு; மறுபக்கம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு...\nகோயம்புத்தூரில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் சாராயக் கடை திறக்க கூடாது என்று பொதுமக்களும், சாராயக் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் ஆட்சியரிடத்தில் மனு கொடுக்கபப்ட்டது.\nகோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ஹரிகரன் தலைமை வகித்தார்.\nஇதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்சியர் மனு ஒன்று கொடுத்தனர்.\nஅந்த மனுவில், \"கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மேலும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழும்.\nமேலும் சாராயக் கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஎனவே, பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது\" என்று அதில் கூறியிருந்தனர்.\nஇவர்கள் மனு கொடுத்துவிட்டு சென்ற பிறகு அங்கு வந்த டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.\nஅந்த மனுவில், \"வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.\nடாஸ்மாக் சாராயக் கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் சாராயக் கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்துகின்றனர்.\nஎனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும்\" என்று அதில் கூறியிருந்தனர்.\nமனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு ���னுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\n“நன்றி... வணக்கம் என்றால் இதுதான் அர்த்தம்”... முதல்வர் இல்லத்தில் விஜய் சேதுபதி கொடுத்த பளீச் பதில்...\nஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்... பகிரங்கமாக எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் படக்குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-was-happened-to-sp-balasubramaniam-at-last-explained-by-hospital-398943.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-19T16:23:44Z", "digest": "sha1:IKI7XBCBC7VDCBPHWGFGZREUZU2NOTIC", "length": 18605, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக��டர்கள் விளக்கம் | What was happened to SP Balasubramaniam at last, explained by hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nசென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்\nதமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே\nSports திவாதியா அடிக்கவே இந்த ஸ்கோர் பத்தாதே.. களத்தில் டெஸ்ட் மேட்ச் ஆடிய தோனி, ஜடேஜா.. சிஎஸ்கே காலி\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்ப��ிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன\nசென்னை: பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, பரவும் வதந்திகள் குறித்து எஸ்.பி.பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nSPB சிகிச்சைக்கான பில் தொகை குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்த எஸ். பி. பி. சரண்- வீடியோ\nமேலும், எஸ்பிபி உடல்நிலையில் கடைசியில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பது குறித்து, மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.\nகொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஎஸ்பிபி சிகிச்சைக்கான பில் தொகை பற்றி பேசவே வேண்டாம் என்று மருத்துவமனை கூறிவிட்டது.. சரண் விளக்கம்\nபாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததும், அதையடுத்து அவர் மரணமடைந்த தகவலும், ரசிகர்களை உலுக்கின.\nஇதனிடையே, நிலுவை பில் தொகையை கொடுத்தால்தான், பாலசுப்பிரமணியம் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என எம்ஜிஎம் மருத்துவமனை கூறியதாகவும், துணை குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியம் மகன் சரண் உதவி கோரியதாகவும், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.\nஇந்த சர்ச்சைகளுக்கு இன்று சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். மேலும், மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தார்.\nஇந்த பேட்டியின்போது, சிகிச்சையின் கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பது குறித்து, சரணுடன் இணைந்து எம்ஜிஎம் மருத்துவமனை டாக்டர்கள் பேட்டியளித்தனர்.\nஅப்போது அவர்கள் கூறுகையில், எஸ்பிபி மரணத்திற்கு 48 மணி நேரம் முன்பிருந்து அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. எஸ்பிபி மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவருக்கு கடைசி 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கவில்லை. எனவே, அவருக்கு மூச்சு திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nமுரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி\nமுதல்வரின் தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்\nமுதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்\nஇப்போ மட்டும் நன்றி, வணக்கம் வருதா.. \"மக்களின் உணர்வுகளை மதிக்காத விஜய் சேதுபதி\"- திருமாவளவன் பொளேர்\nசுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் ரூ.10,000 கோடி நிதி வழங்குகிறது\nஉணவுப் பொருட்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையும் கொரோனாவைத் தடுப்பது எப்படி\nஒன்று விலகணும்.. இல்லை தொடரணும்.. அது என்ன நன்றி வணக்கம்.. குழப்பும் விஜய் சேதுபதி\nகூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது - ஹைகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை\nசூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை\nநீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா.. மாட்டாரா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsp balasubramaniam chennai hospital spb charan எஸ்பி பாலசுப்பிரமணியம் சென்னை மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaymainnews.com/headlines/14-days-of-solitary-confinement-if-one-goes-beyond-the-2-block/", "date_download": "2020-10-19T15:31:26Z", "digest": "sha1:BVIUHXYPM3WQCIQ3IKISGWXQKJC3N2ST", "length": 9714, "nlines": 116, "source_domain": "todaymainnews.com", "title": "ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமை - Today Main News", "raw_content": "\nஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமை\nகொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி���ளித்தார். 4,207 பேர் பாதிக்கப்பட்டுள்ள சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும் உள்ளது.\nசேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகள், எழும்பூர் தொகுதியின் 2 வார்டும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும். ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும் துறைமுகம் தொகுதியில் 1,456 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேருக்கும் எழும்பூரின் 2 வார்டுகளில் 630 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஆன்லைன் வகுப்பு வித்தியாசமாக ஸ்மார்போனுக்கு ஸ்டான்ட் செய்த ஆசிரியர்\nசென்னையிலிருந்து செல்பவர்களுக்கு இ பாஸ் வழங்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிருத்விராஜ், மனைவி உருக்கமான பதிவு\nலாக்டவுனுக்கு வந்த மாமியார், இரண்டே மாதத்தில் மருமகனுடன் தொடர்பு\nலாக்டவுனால் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் லாப்டாப்பில் ஆபாச வீடியோக்கள்\nமே 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 11 நகரங்களை குறிவைத்துள்ள மத்திய அரசு\nமே 13-ம் தேதி வரை பொது இடங்களில் கூட, பேரணி, மனித சங்கிலி போன்றவற்றுக்கு தடை\nமுழு ஊரடங்கு : நாளை முதல் 4 நாட்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை\nமலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்\nமலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு\nநோய் தொற்று உள்ளவரை தொடுவதால் வாய், மூக்கு வழியாக பரவுகிறது – ராதாகிருஷ்ணன்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் சென்னையில் மருத்துவமனைகள் நிரம்பின.\nநாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – மத்திய ஆரசு\nதினமும் புதிய உச்சம், தடுமாறும் தமிழகம்\nதாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா\nதனியார் மருத்துவமனையில் 25% படுக்கைகள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிப்பு\nதளர்த்தப்பட்ட ஊரடங்கு, நள்ளிரவில் சலூன்களில் குவிந்த மக்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது, சென்னையில் மட்டும் 174 பேர்.\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/bollywood/", "date_download": "2020-10-19T15:27:02Z", "digest": "sha1:FBI4NW3SEECCIRXOCLJ2RKFFMXCQU627", "length": 7397, "nlines": 85, "source_domain": "www.jodilogik.com", "title": "பாலிவுட் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nபுரிந்து கொள்ள நாம் பாலிவூடில் பார்க்க அது அன்பின் அடிப்படையில் தனித்துவமிக்க முயற்சிக்கும் தான், திருமணங்கள், மற்றும் உறவுகள். பாலிவுட் நட்சத்திரங்கள் அவர்களின் காதல் வாழ்க்கையை பற்றி படிக்க.\n 7 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 7, 2016\nஆம், ஒரு இசைக்கலைஞர் டேட்டிங் விதிகள் உள்ளன இப்போது நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யும் போது என்ன நடக்கிறது கற்பனை இப்போது நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யும் போது என்ன நடக்கிறது கற்பனை\n21 நான்கு கலைஞர்கள் இருந்து அற்புதம் பாலிவுட் ரசிகர் கலை\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 7, 2015\nநாம் அணிவகுத்து நிற்கின்றன 21 நான்கு கலைஞர்களின் அற்புதமான பாலிவுட் ரசிகரா கலை. Why Bollywood fan art and what's special about it பாலிவுட் ரசிகர்கள் பைத்தியம் மற்றும் வெறித்தனமான உள்ளன. அவற்றின் கதாநாயகன் அல்லது கதாநாயகி தங்கள் முட்டாள்தனம்பிறகு ...\nரயில் பயணம் காதல் காணவும் எப்படி – பாலிவுட் பாணி\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 17, 2015\nமக்கள் இடங்களில் unlikeliest காதல் கண்டுபிடிக்க. சிலர் தங்கள் அலுவலகத்தில் காதல் கண்டுபிடிக்க, கல்லூரியில் சில கண்டறிய காதல் மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் வேறு சில கண்டறிய காதல். பிற்பகுதியில், நிறைய மக்கள்...\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார���த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/al_15.html", "date_download": "2020-10-19T16:19:14Z", "digest": "sha1:7AHGV6EYWZ5FWMENYBSJCJFFCH4UQB7B", "length": 8330, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "A/L பரீட்சைகளின் பின்னர் தனியார் பஸ் சேவை முடக்கம் - பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை - News View", "raw_content": "\nHome உள்நாடு A/L பரீட்சைகளின் பின்னர் தனியார் பஸ் சேவை முடக்கம் - பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை\nA/L பரீட்சைகளின் பின்னர் தனியார் பஸ் சேவை முடக்கம் - பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை\nக.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பஸ்களும் இயக்கப்படாதென, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.\n“க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பஸ்களும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nகொவிட்-19 வைரஸ் நெருக்கடியால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்க முடியாது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஉரிய அதிகாரிகளிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.\nகொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தனியார் பஸ் தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை.\nதனியார் பஸ் தொழிற்சங்கங்கள் முன்வைத்த திட்டங்களுக்கு அரசாங்கம் முறையான பதில்களையும் அளிக்காமையால் தனியார் பஸ் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.\nகொரோனா தொற்று நோய் பரவுவதற்கு முன்னர் தினமும் 21,000 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. ஆனால், கொரோனாவின் பின்னர் 12,000 வரையான பஸ்களே இயக்கப்படுகின்றன. இந்நிலை மேலும் மோசமடையும் சூழ்நிலையே காணப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது - ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை - பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் : உலமா சபை தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிய...\nமணப் பெண்ணுக்கு கொரோனா - மாப்பிள்ளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி புரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/trichy-police-assaulted-old-man-video-gone-viral", "date_download": "2020-10-19T15:39:22Z", "digest": "sha1:GELQMJJF3PDJLKWWUTZXZ4UGJFJKQB5E", "length": 11860, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி:`அம்மாவை ஒருமையில் பேசியதால் அடித்தேன்!’ - சர்ச்சையில் காவலர் | Trichy police assaulted old man; video gone viral", "raw_content": "\nதிருச்சி:`அம்மாவை ஒருமையில் பேசியதால் அடித்தேன்’ - சர்ச்சையில் காவலர்\nஅவர் `நீங்கெல்லாம் கொலகாரப் பாவிகள் தானே. ரெண்டு பேர கொன்னுட்டீங்க இன்னும் எத்தன பேர கொல்லப் போறீங்கன்னு தெரியல்லையே’ என்றார். `ஏன் சம்பந்தமில்லாமல் பேசுற. ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என அவரிடம் கூறினேன்.\nசாத்தான்குளம் சம்பவம் காவல்துறையின் மீது அழியாத கறையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருச்சியில் சைக்கிளில் சென்ற முத���யவரை போலீஸார் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. இதனையடுத்து, அவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கும் சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா அருகே நேற்று போலீஸாரின் டூவீலரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தின் போது சைக்கிளில் வந்த முதியவரைச் சீருடையில் இருந்த தலைமைக் காவலர் தாக்கிவிட்டுச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து முதியவரைத் தாக்கிய காவலர் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் வரதராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா, ஐயப்பன் கோயில் சாலை ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு போலீஸார் ஆய்வு செய்தனர்.\nவீடியோவில் இருப்பது, உறையூர் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இளங்கோ என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் குடித்துவிட்டுத் தகாத வார்த்தையில் பேசியதாகவும் அதன் காரணமாகவே அடித்ததாகவும் சொல்லியிருக்கிறார். எனினும் சீருடை அணிந்து கொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி இளங்கோவனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் வரதராஜ் உத்தரவிட்டார்.\nசாத்தான் குளம் சம்பவம்: `5 நிமிடம், 80 கி.மீட்டர், 20 லட்சம்'- மிரட்டும் நம்பர்ஸ், மிரளும் போலீஸ்\nஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தலைமைக் காவலர் இளங்கோவிடம் பேசினோம். ``நேற்று மதியம் நான் சாலையில் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரியவர் நான் வருவதைக் கவனிக்காமல் வலது புறமாகத் திரும்பினார். சுதாரித்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டேன். அப்படி இருந்தும் அவர்மீது மோதிவிட்டேன். அப்போது, `ஏன் பெரியவரே ஒழுங்கா போகமாட்டியா’ன்னு கேட்டேன். அதற்கு அவர் `நீங்கெல்லாம் கொலகாரப் பாவிகள்தானே. ரெண்டு பேர கொன்னுட்டீங்க. இன்னும் எத்தன பேர கொல்லப் போறீங்கன்னு தெரியல்லையே’ என்றார். `ஏன் சம்பந்தமில்லாமல் பேசுற. ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என அவரிடம் கூறினேன்.\nஅப்போது அவர் ஆபாசமான வார்த்தைய���ல எனது அம்மாவை ஒருமையில் திட்டினார். அந்த ஆத்திரத்தில்தான் அடித்தேன். அம்மாவைப் பற்றிப் பேசினால் உங்களுக்குக் கோபம் வருமா.. வாராதா நான் அடித்துவிட்டேன் என்ற ஒரு காரியத்திற்காக என்னை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். நான் எவ்வளவு நல்ல காரியம் செய்திருக்கிறேன் என்று தெரியுமா நான் அடித்துவிட்டேன் என்ற ஒரு காரியத்திற்காக என்னை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். நான் எவ்வளவு நல்ல காரியம் செய்திருக்கிறேன் என்று தெரியுமா பொத்தாம் பொதுவாகத் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்யாதீர்கள்” என்று தெரிவித்தார்.\nசாத்தான்குளம்: `நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்' -நம்பிக்கையில் ஜெயராஜ் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/03/78_31.html", "date_download": "2020-10-19T16:00:12Z", "digest": "sha1:NFN5IWYO6I6I6NTXCAEHCLATIEV2CVLZ", "length": 7076, "nlines": 178, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை!", "raw_content": "\nஇலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை\nஇலங்கை::இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களும் அவர்களது 20 படகுகளும் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய 13 படகுகளுடன் 58 மீனவர்கள் காங்கேசந்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கமைய இந்திய அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்ட10 படகுகளும் இலங்கை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளன.\nஅத்துடன் இந்தியவாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனைத் தவிர மேலும் 20 தமிழக மீனவர்களும் அவர்களது ஏழு படகுகளும் இன்று தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.\nஇதனிடையே, இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.இவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை நேற்று மாலை சென்றடைந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 26 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களே தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.\nஇந்த மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32411", "date_download": "2020-10-19T16:12:52Z", "digest": "sha1:5ZEVQUHD56Q433LMLIYYFJIBU4NHC2HH", "length": 16934, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "ரசகுல்லா & ரசமலாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - ஒரு லிட்டர்\nசர்க்கரை - ஒரு கப்\nவினிகர் - ஒரு தேக்கரண்டி\nபால் - அரை லிட்டர்\nசர்க்கரை - அரை கப்\nபாலை காய்ச்சி வினிகர் விட்டு திரிய விடவும்.\nதிரிந்த பாலை மெல்லிய துணியில் வடிக்கட்டி குளிர்ந்த நீரில் அலசி ஆறவிட்டு தண்ணீர் இல்லாமல் பிழியவும்.\nபனீரை நன்கு கட்டி இல்லாமல் தேய்த்து பிசையவும். விரல்களால் மட்டுமே மென்மையாக தேய்க்கவும்.\nபனீரில் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தேய்த்து பிசைந்து விரும்பிய அளவில் உருட்டிக் கொள்ளவும்.\nகடாயில் சர்க்கரை சேர்த்து 2 மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.\nகொதித்து மிதந்து மேலே வரும் பொழுது லேசாக திருப்பி விட்டு மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.\nஉருண்டைகள் இரண்டு மடங்கு பெரிதாகி வெந்ததும் இறக்கவும்.\nஅதே சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊற விட்டு பரிமாறவும்.\nரசமலாய் செய்ய பாலை கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். கலருக்கு குங்கமப்பூ அல்லது கலர் பவுடர் சேர்க்கவும். ரசகுல்லாவை லேசாக பிழிந்து ஒரு முறை தண்ணீரில் தோய்த்து பிழிந்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும்.\nஊறவிட்டு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.\nயம்மி ரசகுல்லா மற்றும் ரசமலாய் தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nகார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி\nசூப்பரா இருக்கு. 2 வாரத்திற்கு முன்னாடி மாமனார் பண்ணி கொடுத்தாங்க. நல்லா இருந்தது பட் பால் திரிக்க லெமன் யூஸ் பண்ணிருப்பாங்க போல லைட்டா லெமன் ஸ்மெல் வந்தது. அடுத்து வினிகர் யூஸ் பண்ணலாம். நல்ல ஐடியா.. தேங்க்ஸ்க்கா..\nரேவா க்கா, ரசகுல்லா & மலாய்\nம்ம் இப்பவோசாப்பிடனும் போல இருக்கு, நான் இரண்டுலேயும் ஒரு ஒரு பீஸ் எடுத்துகிட்டேன்.\n* உங்கள் ‍சுபி *\n ;) நம்ப முடியாத நிரைய விஷயம் நம்மை சுற்றி நடக்குது. எப்ப இந்த ரெசிபி பார்த்தாலும் கல்பு நியாபகம் தான். அது ஒரு கனா காலம்.\nஅபி... எலுமிச்சை சேர்த்தாலும் தண்ணீரில் நல்லா அலசினா வாசம் வராது.\nசெய்தது நானில்லை. மாமனார் செய்து சாப்பிட மட்டும் கொடுத்தார். இதெல்லாம் செய்ய பிடிக்காது சாப்பிட மட்டுமே பிடிக்கும்....\nநன்றி அட்மின் அண்ணா & அறுசுவை டீம்.\nதான்க்யூ அபி. மாமனார் செய்து கொடுத்தாரா.சூப்பர். வனி சொன்ன டிப்ஸ்தான் அலசிட்டா அந்த வாசம் இருக்காது.\nஈசி தான். இப்ப எடுத்து டேஸ்ட் பார்த்துட்டு இன்னொரு நாள் செய்து எங்களுக்கு கொடிக்கணும்.தான்க்யூ\nஎனக்கும் கல்ப்ஸ் நியாபகம்தான். மேடம்தான் மறந்துட்டாங்க. எப்படியோ செய்துட்டேன் நம்புங்கப்பா. தான்க்யூ\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/09/24.html", "date_download": "2020-10-19T15:17:39Z", "digest": "sha1:UVQPTHKPCLV4V4HVNUNQY4TU2OP4EMXH", "length": 3450, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்", "raw_content": "\n24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nமத்திய சங்க அறைகூவல்படி, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.09.2016 அன்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, நமது மாவட்ட சங்கம் சார்பாக, பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட உதவி செயலர் தோழர் விஜயன் தலைமை தாங்கினார்.\nமாநில சங்கம் சார்பாக மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.\nமாவட்ட உதவி தலைவர்கள் தோழர்கள் சின்னசாமி, செல்வராஜ், மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஹரிஹரன், தங்கராஜு, சண்முகம், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், சண்முகம், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்) ராஜலிங்கம் (திருச்செங்கோடு), கோவிந்தராஜூ, (ராசிபுரம்), ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/129018/", "date_download": "2020-10-19T16:03:53Z", "digest": "sha1:RWIPRTDFSEMNGK4QR53YKZBXLBVN52KD", "length": 8838, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "முகக்கவச பாவனையின் பின் இலங்கையில் சுவாசநோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகக்கவச பாவனையின் பின் இலங்கையில் சுவாசநோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nபொதுமக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளதால் இலங்கையில் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இலங்கை சுவாச அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கத்தின் தலைவர் துஷாந்த மெடகெதர தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணிய ஆரம்பித்த பின்னர், இந்த பெறுபேறு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகண்டி ஜோர்ஜ் ஓ டி சில்வா பூங்காவில் இன்று உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, இதனை தெரிவித்தார்.\nதொழிற்சாலைகள், பாடசாலைகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், வாகன போக்குவரத்தை குறைப்பதாலும், சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பல்லுயிரியலைப் பாதுகாப்பதும், விலங்குகள், மரங்கள், மண் மற்றும் காற்றைப் பாதுகாப்பதும் ஆகும்.\nமேலும் 47 பேருக்கு தொற்று\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nநாளை இரவு 8 மணிக்கு தம���ழ் மக்கள் மின்குமிழ்களை அணைக்கட்டாம்: இளைஞர்கள் குழு விடுத்த கோரிக்கை\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை...\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135255/", "date_download": "2020-10-19T15:26:55Z", "digest": "sha1:65PDPJUGWCKOIOTI2SLSJLHRAFLPTDYZ", "length": 8832, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பீடிக்கட்டுக்கள் எரிப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பீடிக்கட்டுக்கள் எரிப்பு\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரைக்கிணங்க மதுவரித் திணைக்களத்தினரால் எரித்தளிக்கப்பட்டது\nகடந்த 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடிக்கட்டுகள் வடமராட்சி கிழக்குமணற் காட்டுப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.\nஇரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் கைது செய்யப்பட்டவர்கள் புகையிலை வரி சட்டத்தின் கீழ்2 லட்சம் ரூபா தண்டம் அற விடப்பட்டு விடுதலை செய்யப்ப��்டனர்.\nகைப்பற்றப்பட்ட 1லட்சத்து 32 ஆயிரம் பீடிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி p.ரகுநாதன் மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி எரித்து அழிக்கப்பட்டன\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமீள் உருவாக்கத்திற்காக பொலித்தீன் கழிவுகளை சேகரிக்கும் முன்னுதாரணமான மாணவர்கள்\nகொக்குவிலில் நீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் திருடர்கள்\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை...\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9046/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-10-19T15:30:16Z", "digest": "sha1:BOWJVQQJJGAAAVXIODL2L7YSGTNCE2IP", "length": 7019, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பெருந்தொகை மாவா போதைப்பொருள் மீட்பு - Tamilwin.LK Sri Lanka பெருந்தொகை மாவா போதைப்பொருள் மீட்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபெருந்தொகை மாவா போதைப்பொருள் மீட்பு\nமலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பெருந்தொகை மாவா போதைப்பொருள் நிலையமொன்று கொட்டகலையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது\nதலவாக்கலை அதிரடிப் படையினரும் ஹற்றன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shop.uandv.com/", "date_download": "2020-10-19T15:39:57Z", "digest": "sha1:W6GIBTTW6I2WAASUPGNN3DZHDRGQ3D73", "length": 5388, "nlines": 144, "source_domain": "shop.uandv.com", "title": "U&V", "raw_content": "\nஜாக்கிசானின் மெய்சிலிர்க்க வைக்கும் வெற்றி வரலாறு.. | Jackie Chan Motivational Life Story in Tamil\nஜாக்கிசானின் மெய்சிலிர்க்க வைக்கும் வெற்றி வரலாறு.. | Jackie Chan Motivational Life Story in Tamil\nகுடும்ப உறவுகளில் விரிசல் உமர் வரலாற்று தொடர் பாகம்-4\nகுடும்ப உறவுகளில் விரிசல் உமர் வரலாற்று தொடர் பாகம்-4\nபத்ருப் போரும் அல்லாஹ்வின் ஏற்பாடும் - கர்பலா-09\nபத்ருப் போரும் அல்லாஹ்வின் ஏற்பாடும் - கர்பலா-09\nபத்ருப் போருக்கான காரணம் - கர்பலா-08\nபத்ருப் போருக்கான காரணம் - கர்பலா-08\nபத்ருப் போருக்கு முன் நடந்த போர்கள் - கர்பலா-07\nபத்ருப் போருக்கு முன் நடந்த போர்கள் - கர்பலா-07\nநபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் - கர்பலா - 06\nநபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் - கர்பலா - 06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil", "date_download": "2020-10-19T16:34:47Z", "digest": "sha1:GUCDU3VOUNCHMYJRCGALHJ33NRNYFP4X", "length": 3763, "nlines": 55, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Lifestyle News in tamil, Hot Trends and Celeb Styles – Swirlster.NDTV.com in Tamil", "raw_content": "\nசீனியர் கேர் சர்வீஸ்.. வயதான காலத்தில் இனிமையான வாழ்க்கை முறை..\nமதுரைக்குப் போனா இந்த 3 விஷயத்தை பார்க்க மறந்துடாதீங்க..\nநீளமான கூந்தலுக்கான எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்\nகடைகளில் விற்கப்படும் முட்டையை பச்சையாகக் குடிப்பது நல்லதா\nநல்ல காம்பெக்டான, குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் 'எலக்ட்ரிக் கெட்டில்'\nசீனியர் கேர் சர்வீஸ்.. வயதான காலத்தில் இனிமையான வாழ்க்கை முறை..\nமதுரைக்குப் போனா இந்த 3 விஷயத்தை பார்க்க மறந்துடாதீங்க..\nசென்னையில் கிராமத்து திருவிழா வில்லேஜ் டிக்கெட் 2.0\n“கடமையை செய்...பேராசை கொள்” - பச்சிளம் குழந்தை பராமரிப்பாளர் உஷா ராணி\nAmazon Freedom Sale: எண்ணற்ற சுடிதார் ரகங்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்\nநீளமான கூந்தலுக்கான எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்\nஉங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகள்\nநல்ல காம்பெக்டான, குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் 'எலக்ட்ரிக் கெட்டில்'\nபச்சைக் காய்கறிகள், பழங்களைக் கொண்ட சாலடுகளை உட்கொள்வது கொரோனா காலத்தில் பாதுகாப்பானதா\nமதுரைக்குப் போனா இந்த 3 விஷயத்தை பார்க்க மறந்துடாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilrecipe.net/2020/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2020-10-19T15:12:05Z", "digest": "sha1:M4KATFQ3TUV3O4FU5CTFADR7NXINY3QX", "length": 5343, "nlines": 55, "source_domain": "tamilrecipe.net", "title": "சுவையான முருங்கை கீரை வடைசெய்வது எப்படி", "raw_content": "\nஅசைவ வகைகள் அறுசுவை அழகு குறிப்புகள் ஆண்களுக்கு இனிப்பு வகைகள் இலங்கை சமையல் உதடு பராமரிப்பு ஊறுகாய் வகைகள் ஐஸ்க்ரீம் வகைகள் கண்கள் பராமரிப்பு காது பராமரிப்பு கார வகைகள் கால்கள் பராமரிப்பு கேக் செய்முறை கை பராமரிப்பு சட்னி வகைகள் சரும பராமரிப்பு சாலட் வகைகள் சிற்றுண்டி வகைகள்\nசுவையான முருங்கை கீரை வடைசெய்வது எப்படி\nபுழுங்கல் அரிசி – கால் கப்\nஉளுந்து – அரை கப்\nஆய்ந்த முருங்கை இலை – 1 கைப்பிடிஎள் – 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 1\nஉப்பு – தேவையான அளவு\n* உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\n* முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்\n* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.\n* சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.\n* இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஅழகு தரும் நலங்கு மாவு\nமசாலா பூரி செய்வது எப்படி\nஉங்கள் கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்டுவது எப்படி தெரியுமா அப்போ இதை செய்யுங்கோ\nமணத்தக்காளி வத்தல் குழம்பு அல்சரை நொடியில் விரட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nமைதா வெனிலா கேக் செய்வது எப்படி\nஉங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள\nஇந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா அப்ப தினமும் செய்யுங்க\nகத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nபெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு\nமணத்தக்காளி வத்தல் குழம்பு அல்சரை நொடியில் விரட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/turboprop-private-jet-charter/?lang=ta", "date_download": "2020-10-19T15:08:03Z", "digest": "sha1:Z6PE3SSZUDOIWVEUHFAA6N5R6E2JRSY6", "length": 18570, "nlines": 88, "source_domain": "www.wysluxury.com", "title": "டர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்க��� அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nஉங்கள் சொந்த விமானம் வரைவு பல ஒரு ஆடம்பர கருதப்படுகிறது. எனினும், அடிக்கடி போதுமான எளிதாக ஆடம்பர செலவு களைந்து விடுகிறது முடியும் என்று ஒரு டர்போப்ராப் ஜெட் சாசனத்தை நன்மைகள் உள்ளன. பெரிய நன்மை வசதிக்காக ஆகும், மற்றும் பல வடிவங்களில் வரும் என்று அதன் வசதிக்காக. பெரிய வசதிக்காக நீங்கள், TSA தவிர்க்க மற்றும் பொதுப் விமான நிலையங்களையும் புதியவர்களுடன் உங்கள் முழங்கைகள் குதித்தல் தவிர்க்க முடியும். டக்ளஸ் ஆடம்ஸ் ஒரு பொது நிலைய உலகின் அசிங்கமாகத் எதுவும் இல்லை என்று ஒரு முறை கூறினார். அவர் ஒரு புள்ளி இருந்தது. ஒரு தனி விமானத்தின் ஒரு மிக சிறிய விமான நிலையங்கள் ஏறி முடியும் என்பதால், நீங்கள் சுங்க வரிகளை தவிர்க்க முடியும், , TSA, பொது பறக்கும் மற்றும் பிற தொந்தரவும்.\nபிற சேவை நாம் வழங்க\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஒரு டர்போப்ராப் ஜெட் à: மற்றொரு நன்மை நீங்கள் உண்மையில் பயணம் செய்யும் போது வேலை செய்யலாம் என்று உள்ளது. காற்று, ஒரு மிக சிறிய விமானம், உங்கள் விருப்பப்படி இருக்கை, நீங்கள் எளிதாக உங்கள் மடிக்கணினி அல்லது தொலைபேசி வேலை செய்யலாம். நீங்கள் இறங்கும் பின்னர் ஒரு காட்சி செய்ய போகிறீர்கள் என்றால், அல்லது சில வணிக பங்காளிகள் சந்திக்க, நீங்கள் பயணத்தின் போது வழங்கல் அல்லது கூட்டத்தில் தயார் செய்யலாம். பெரும்பாலான விமானங்கள் இணைய இணைப்பு, தொலைபேசிகள், அது கிட்டத்தட்ட ஒரு இரண்டாவது அலுவலகம் என்று தொலைநகல்கள் மற்றும் பிற வசதிகள்.\nஉங்கள் சொந்த ஜெட் அமர்த்தி மற்ற முக்கிய நன்மைகள் அந்தரங்கம் பேணப்படுதல் உள்ளன. ஒரு பட்டய விமானத்தில், நீங்கள் யாராவது உங்கள் லேப்டாப் திரை உங்கள் தோள் மீது தேடும் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விமானத்தில் உங்களை பட்டய என்றால், நீங்கள் உங்கள் சொந்த இணை பயணிகள் அழைக்க சுதந்திரம் உள்ளன. விமானம் உங்கள் நிறுவனம் பணியமர்த்தப்பட்டனர் என்றால், உங்கள் சக பயணிகள் உங்கள் சொந்த சக இருக்கும், நீங்கள் பயணம் நிறுவனம் deputed யார் பொறுத்து கொள்ள.\nவேகம் உங்கள் சொந்த விமானம் அமர்த்தி மற்றொரு பெரும் பயன். பட்டய விமானங்கள் ஒரு சிறிய ஓடுபாதை வேண்டும் என்பதால், அவர்கள் பயன்படுத்த முடியும் என்று விமான நிலைய மேலும் பல தேர்வுகள் உள்ளன. இந்த நீங்கள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து உங்கள் பயண நேரம் குறைக்க முடியும் என்று பொருள். பிறகு, நீங்கள் விமான நிலையத்தில் இருக்கும் முறை, நீங்கள் கூட சுங்க வரிசையில் நேரம் காப்பாற்ற. ஒட்டுமொத்த, நாங்கள் டர்போப்ராப் ஜெட் à: இது பயன் தரும் ஒரு ஆடம்பர விட இது மிகவும் என்று கண்டுபிடிக்க.\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nசிறந்த தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nஅனுப்புநர் அல்லது விஸ்கொன்சின் விமான பிளே���் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nஅனுப்புநர் அல்லது என்னை அருகாமை மியாமி விமான வாடகை தனியார் ஜெட் விமானம் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின��� தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ooty/", "date_download": "2020-10-19T15:31:18Z", "digest": "sha1:MPUXNNRVAMPFHLODSSAGKFJTYRZZ4F5S", "length": 2551, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Ooty Archives - Behind Frames", "raw_content": "\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/132493/", "date_download": "2020-10-19T15:54:49Z", "digest": "sha1:KGARDM2RD7UXVYWR7HH7QM6G6XRSLKR6", "length": 7898, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "ஓமானிலிருந்து அழைத்து வரப்பட்ட 288 பேர்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஓமானிலிருந்து அழைத்து வரப்பட்ட 288 பேர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஓமானில�� சிக்கித்தவித்த 288 பேர் விசேட விமானம் மூலம் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nவிமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 47 பேருக்கு தொற்று\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nநாளை இரவு 8 மணிக்கு தமிழ் மக்கள் மின்குமிழ்களை அணைக்கட்டாம்: இளைஞர்கள் குழு விடுத்த கோரிக்கை\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை...\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/leena-manimekalai-accuses-susi-ganesan-of-harassment-pgq635", "date_download": "2020-10-19T16:48:54Z", "digest": "sha1:TGHLEVA54BVIEJONQ37SELB3PQ6JD3II", "length": 13956, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் குற்றங்கள் செய்கிறார் சுசி கணேசன்’ லீனா மணிமேகலை பாய்ச்சல்", "raw_content": "\nஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் குற்றங்கள் செய்கிறார் சுசி கணேசன்’ லீனா மணிமேகலை பாய்ச்சல்\nநேற்று பத்திரிகையாளர் சந்திப்புகளை மாற்றி மாற்றி நடத்தி மீடியாவுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு தீனி போட்டா��்கள் பெரும்பட இயக்குநர் சுசி கணேசனும், குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையும்.\nநேற்று பத்திரிகையாளர் சந்திப்புகளை மாற்றி மாற்றி நடத்தி மீடியாவுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு தீனி போட்டார்கள் பெரும்பட இயக்குநர் சுசி கணேசனும், குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையும்.\nமாலை 4 மணிக்கு லீனா பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின் சுசி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதால் அவரது குற்றச்சாட்டுகளுக்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார் லீனா. 1. மிரட்டல் கட்டம் முடிந்து கணேசன் பல வகைகளில் யோசித்து பொய்களை அவிழ்த்து விடுகிறார். அப்பட்டமான பொய்கள் மூலம் என்னை சாய்த்துவிட முடியாது.சுசி கணேசன் தீபம் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்த வருடம் 2005. அவரை விருந்தினராக அழைத்தது நிர்வாகம் தான்.நானல்ல.\n2. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, VJ ஆக இருந்ததால் பல இலக்கிய புத்தக நிகழ்ச்சிகளை நட்புக்காக தொகுத்து வழங்கியிருக்கிறேன்.சுசி கணேசன் குறிப்பிடும் புத்தகத்தை கலைஞன் பதிப்பகத்திற்காக (இரண்டு வருடங்களுக்கு முன் கூட என் நூலொன்றை பதிப்பித்தது கலைஞன் பதிப்பகம்) நான் தொகுத்து வழங்கியது அதற்கும் முன்பு. அப்போதும் சுசி கணேசன் என்பவர் என் நண்பர் இல்லை.\n3. நானும் ஜெரால்டும் சுசி கணேசனை எங்கள் ஸ்டூடியோவிற்கு ஒரு நாளும் அழைத்ததில்லை.\n4. என் முதல் தொகுப்பு வந்த வருடம் 2003. என் முதல் ஆவணப்படம் வந்த வருடம் 2002. எனக்குப் படங்களுக்கு பாட்டெழுதும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. நான் உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படும் அளவு தகுதியான இயக்குநராக சுசி கணேசன் எப்போதும் இருந்ததில்லை.\n5. எனக்கு போதுமான அளவு புகழ் இருக்கிறது. என் மீது நடந்த அத்துமீறலை சொல்வதால் எனக்கு தான் வாய்ப்புகள் குறையும். தகாத பேச்சுகள் பெருகும். Problemetic பெண்ணாக அடையாளப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் படுவேன். இதில் இழப்பு எனக்குத் தான். இந்த சமூகம் குற்றவாளிகளாக இருந்தாலும் ஆணுக்குத் தான் சலுகைகளை அளிக்கும்.\n6. என் body language குறித்து விமர்சனம் வைக்கிறார் சுசி கணேசன். குற்றவாளிகள் தான் கூனி குறுகி கண்ணீரும் கம்பலையுமாக நிற்க வேண்டும். என் மிடுக்கை எதற்காகவும் விட்டுத் தர முடியாது.\n7. பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தில் அக்கறையிருப்பவர்கள் நம்புவது. பேஷன் அல்ல.\n8. நான் எழுதும் கவிதைகளில் இருக்கும் வார்த்தைகள் சுசி கணேசன் போன்ற ஆதிக்க மனம் இருப்பவர்களுக்கு கொச்சையாகத் தான் தெரியும். இலக்கியம் வாசித்திருந்தால் ஏன் திருட்டுப்பயலே எடுக்கப்போகிறார்\nஆக சுசி கணேசன் சத்தியம் செய்து, கடவுளை சாட்சியாக கூப்பிட்டு பொய்கள் தன்னைக் காப்பாற்றும் என நம்புகிறார். ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் எவ்வளவு குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. கடும் பிரயத்தனம் தான். 2005-ல் இருந்த லீனா மணிமேகலை இல்ல நான். சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது. என் மடியில் கனம் இல்லை. உரம் மட்டுமே\nவலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயற்சி... பிரபல இயக்குநர் மீது நடிகை போலீசில் புகார்...\nஎன் கணவருக்கு 200 பெண்களுடன் உறவா.... கொதித்தெழுந்த பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவிகள்...\nஆடையை அவிழ்க்க சொன்னார்... கண்ட இடத்தில் கைவைக்க பார்த்தார்... இயக்குநர் மீது இளம் நடிகை பகீர் புகார்...\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\n“பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...\nபெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் ம���ன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/mumbai-indians-probable-playing-eleven-for-today-match-against-kxip-in-ipl-2020-qiefnd", "date_download": "2020-10-19T16:49:00Z", "digest": "sha1:C2XJFA4FZZCOTK5XIX7WWLLWBROWDMG3", "length": 9405, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "MI vs KXIP: எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு..! எதிரணிகளே உஷார் | mumbai indians probable playing eleven for today match against kxip in ipl 2020", "raw_content": "\nMI vs KXIP: எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனிலும் அருமையாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.\nபேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்திலுமே அசத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்திருக்காததே மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும் பலம்.\nரோஹித் சர்மா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, பும்ரா, போல்ட் என ஒவ்வொருவரும் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கின்றனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு செல்வது உறுதியாகிவிட்டதால், அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த போட்டியில் ஜேம்ஸ் பாட்டின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, குல்ட்டர்நைல் ஆடவைக்கப்பட்டார். இன்றைய போட்டியிலும் குல்ட்டர்நைலே ஆடுவார்.\nஅதேபோல பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் டிரெண்ட் போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட���டு, மெக்லனெகன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாது இதுவரை பேட்டிங் ஆட பெரிதாக வாய்ப்பு கிடைக்காத க்ருணல் பாண்டியா, அவரது வழக்கமான பேட்டிங் ஆர்டரை விட முன்கூட்டியே இறக்கப்படுவார் என தெரிகிறது. ஏனெனில் அவரும் பேட்டிங் ஃபார்முக்கு வருவது முக்கியம். அவருக்கு கிடைத்த மிகச்சில வாய்ப்புகளில், ஒரு இன்னிங்ஸில் கடைசி 4 பந்தில் 20 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:\nரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், மெக்லனெகன், பும்ரா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவரலட்சுமிக்காக விஜய் மனைவியுடன் கை கோர்த்த ஜோதிகா..\nகேப்ரில்லா விஷயத்தில் கை தட்டலை அள்ளிய சுரேஷ்..\nசட்டையை கழட்டி வச்சிட்டு ஆயுதத்தை கையில் எடுத்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bjp-leader-lal-singh-warns-kashmiri-journalists", "date_download": "2020-10-19T16:07:13Z", "digest": "sha1:5C4W6P4F43QA37WT7BK2JW4WD4IPQEXO", "length": 11306, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரம்பை மீறாதீர்கள்... மீறினால் சுஜாத் ���ுஹாரியின் நிலைதான்! பத்திரிகையாளர்களை மிரட்டும் பாஜக தலைவர்!", "raw_content": "\nவரம்பை மீறாதீர்கள்... மீறினால் சுஜாத் புஹாரியின் நிலைதான் பத்திரிகையாளர்களை மிரட்டும் பாஜக தலைவர்\nவரம்பை மீறி செய்தி வெளியிட்டால் சுஜாத் புஹாரிபோல் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜக தலைவர் லால் சிங் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து வெளிவரும் ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, கடந்த 14 ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதில் புகாரி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nகௌரி லங்கேஷ், சாந்தனு பௌமிக் என தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புகாரி கொல்லப்பட்டது குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முறிந்ததற்குக்கூட, புஹாரி கொலை சம்பவம் முக்கிய காரணியாக இருந்துள்ளது.\nஇந்த நிலையில், காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் பத்திரிகையாளர்கள் இங்கு ஒரு தவறான சூழலை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள், செய்தி வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கு சகோதரத்துவம் பராமரிக்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும். இல்லை என்றால், சுஜாத் புஹாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக் கூடும் என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். லால் சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டு, தனது அமைச்சர் பதவியை இழந்தவர்தான் இந்த லால்சிங்.\nமீறினால் சுஜாத் புஹாரி நிலைதான்\nபாஜக தலைவர் லால் சிங் மிரட்டல்\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/namma-appaji-canteen-open-in-bangalore", "date_download": "2020-10-19T15:46:40Z", "digest": "sha1:EH7RJYCNADRETYEH26GXA6XQI5K5X62G", "length": 10909, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அம்மா உணவகம் போல், பெங்களூரில் ‘நம்ம அப்பாஜி கேண்டீன்’...", "raw_content": "\nஅம்மா உணவகம் போல், பெங்களூரில் ‘நம்ம அ���்பாஜி கேண்டீன்’...\nதமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் போல், கர்நாடக மாநிலம், பெங்களூரில் ‘ நம்ம அப்பாஜி கேண்டீன்’ என்று தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த கேண்டீனை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மேலவை உறுப்பினர் டி.ஏ. சரவணன் இதைத் தொடங்கியுள்ளார். இந்த கேண்டீனின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளபேனரில் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச். தேவே கவுடாவின் புகைப்படத்தோடு வடிவமைத்துள்ளார்.\nபெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ள ஹனுமந்தநகரில் இந்த ‘நம்ம அப்பாஜி கேண்டீன்’ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த கேண்டீனை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர தேவே கவுடா திறந்து வைத்தார். உடன் அவரின் மனைவி சென்னம்மா, மகனும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, நஞ்சவதூத சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல்நாளான நேற்று கேண்டீனில் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.\n‘நம்ம அப்பாஜி கேண்டீனில்’ காலை உணவும், மதிய உணவு மட்டும் வழங்கப்படும். இங்கு டீ, காபி 3 ரூபாய்க்கும், காலை உணவாக காராபாத், கேசரிபாத், இட்லி, வடை, ராகி உப்புமா ஆகிய தலா 5ருபாய்க்கும், மதிய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும். காலை 7.30 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12.30 மணி முதல் 2.30 வரையிலும் உணவு வழங்கப்படும்.\nஇது குறித்து மேலவை உறுப்பினரும், நகைக்கடை நடத்தி வருபவருமான டி.ஏ.ஷரவணா கூறுகையில், “ நம்ம அப்பாஜி கேண்டீன்’ நேற்று திறக்கப்பட்டது. ஒருமாதம் மக்களின் மனநிலையை அறிந்தபின், அதிகமான கடைகள் இது போல் திறக்கப்படும். இது போல் 27 கடைகள் பெங்களூரு நகரில் திறக்க திட்டமிட்டுள்ளேன். அனைத்து தரப்பினருக்கும் உணவு கிடைக்கவே இந்த திட்டம்’’ என்றார்.\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\nடுப்ளெசிஸ், ராயுடு சிறப்பான பேட்டிங்; காட்டடி அடித்து சிஎஸ்கேவை கரைசேர்த்த ஜடேஜா டெல்லி அணிக்கு சவாலான இலக்கு\nஇப்படியொரு கேரக்���ரில் நடிக்க சம்மதிக்க போகிறாரா சாய் பல்லவி... அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...\nகண்ணடித்து கிறங்கடித்த இளம் நடிகையா இப்படி... ப்ரியா வாரியரின் தாராள கவர்ச்சி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/16/yoga-guru-baba-ramdev-offered-400-acres-in-maharashtra-at-half-market-rate-015267.html", "date_download": "2020-10-19T16:12:41Z", "digest": "sha1:6MNIYZWJKMNQOQF4R5UV66J3TTQIX4X4", "length": 24385, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா? | Yoga guru Baba Ramdev offered 400 acres in Maharashtra at half market rate - Tamil Goodreturns", "raw_content": "\n» மார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\n1 hr ago வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\n2 hrs ago சீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\n2 hrs ago மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n2 hrs ago செராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nNews 2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nSports யார் அந்த முடிவை எடுத்தது கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை தற்போது, பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுவிற்கு ஒதுக்கியுள்ளதாம் மஹாராஷ்டிரா அரசு.\nமொத்தம் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடமாம். ஆனால் தற்போது பற்பல சலுகைகளுடன் பதஞ்சலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய மார்கெட் விலையில் பாதி விலைக்கும் மஹாராஷ்டிரா அரசு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது மட்டும் அல்லாமல் இன்னும் பல சலுகைகள் இந்த இடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ்.டியில் சலுகை, பத்திரபதிவில் சலுகை என வாரி வழங்கியிருக்கிறதாம் மஹாராஷ்டிரா அரசு.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிரா மா நிலத்தை சேர்ந்த விலாஸ்ராவ் தேஸ்முக் கனரக தொழிதுறை ���மைச்சராக இருந்த போது இந்த இடம் பெல் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், பெல் நிறுவனம் இங்கு அமையவில்லை, அதோடு எந்தவொரு சிறு கூறு நடுத்தர நிறுவனமும் இங்கு அமையவில்லையாம்.\nஇந்த நிலையில் தான் இந்த இடம் தற்போது பதஞ்சலிக்கு கைமாறியுள்ளது. எனினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் விவசாயிகள் தாங்கள் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களாம்.\nதங்களிடம் இருந்து வெறும் 3.5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இந்த இடம் வாங்கப்பட்டதாகவும், தற்போது இந்த இடம் 45 லட்சம் ரூபாய் வரை செல்வதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறதாம்.\nஅழகு... அட்டகாசம்...அலுப்பு தெரியாத பயணம் - பயணிகளின் மனம் கவர்ந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில்\nஅதுமட்டும் இல்லாமல் இந்த நிலத்தை ஒட்டி தற்போது ஹைவே செல்வதாகவும், பெல் நிறுவனம் வந்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் நினைத்தோம், ஆனால் அப்படி ஏதும் அமையவில்லை, மாறாக தற்போது பதஞ்சலி நிறுவனம் தான் இங்கு வருகிறது. எங்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்களாம்.\nநாங்கள் ஒரு தேசிய திட்டத்திற்காகத் தான் இந்த இடத்தை கொடுத்தோம், ஆனால் தற்போது இங்கு தனியார் திட்டம் தான் கொண்டுவரப்படுகிறது. இதற்கு அரசு எங்களுக்கு, சந்தை மதிப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் நில உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதாம்.\nஇந்த இடத்தில் எந்த மாதிரியான தொழிற்சாலை அமையும் என்று இன்னும் தெளிவாக வெளியிடாத பட்சத்தில், பதஞ்சலியின் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமையவிருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n சோலார் உபகரணங்களில் களம் இறங்கும் பாபா ராம் தேவ்\nபட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..\nஅமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..\nபாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே\nஹிந்துஸ்தான் யுனிலிவரை தூக்கிடுவோம்.. அடுத்த 5 வருடத்தில் நாங்கள் தான் நம்பர் 1..\nபதஞ்சலி நிறுவனத்துக்கு 3,200 கோடி கடன் ஓகே..\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nருச்சி சோயாவின் கட���ை செலுத்தும் பதஞ்சலி.. அடுத்து என்ன நடவடிக்கை\n SBI கிட்ட வாங்குன கடன அடைக்க, SBI கிட்டயே திரும்ப கடன் கேக்குறான்..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\nஜிஎஸ்டி இழப்பீடு.. மாநில அரசுகளுக்காக மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..\nமைண்ட்ட்ரீ ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஜனவரியில் காத்திருக்கும் சர்பிரைஸ்..\nஇந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/09/13044024/1876931/Ivanka-Trump-accepts-TV-show-hosts-covid-vaccine-challenge.vpf", "date_download": "2020-10-19T16:23:25Z", "digest": "sha1:JXX4VLELKOWAMJOJZUYR27DTTNDB567S", "length": 6388, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ivanka Trump accepts TV show hosts covid vaccine challenge", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தடுப்பூசி சவாலை ஏற்றுக்கொண்ட இவாங்கா டிரம்ப்\nபதிவு: செப்டம்பர் 13, 2020 04:40\nடிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட இவாங்கா டிரம்ப், டிவி நிலையத்திற்கே வந்து கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், இவாங்கா டிரம்ப் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இவாங்காவை பேட்டி கண்ட தொகுப்பாளர், இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து, அந்த தொகுப்பாளரின் இவாங்கா டிரம்ப ஏற்றுக் கொண்டார்.\nமேலும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.\nஅப்போது, போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆனதையும் இவாங்கா டிரம்ப் சுட்டிக் காட்டினார்.\nIvanka Trump | Covid Vaccine | இவாங்கா டிரம்ப் | கொரோனா தடுப்பூசி\nபயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTY5OTk2NTc1Ng==.htm", "date_download": "2020-10-19T16:01:53Z", "digest": "sha1:GXFYBLRPF52TDLJTHRKOQBI4NTSIFTRF", "length": 8953, "nlines": 120, "source_domain": "paristamil.com", "title": "Poissy : துப்பாக்கிச்சூட்டில் மகிழுந்து சாரதி பலி!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nPoissy : துப்பாக்கிச்சூட்டில் மகிழுந்து சாரதி பலி\nகட்டுப்பாட்டை மீறி தப்பிச் செல்ல முற்பட்ட மகிழுந்து சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.\nநேற்று நள்ளிரவுக்கும் இன்று காலைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசைச் சேர்ந்த இரவு நேர காவல்துறையினர் (BAC 75N படைப்பிரிவு) வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\n2:10 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமான Renault Clio மகிழுந்து ஒன்று வீதியில் வருவதை கவனித்து, மகிழுந்தை நிறுத்தும் பட��� அதன் சாரதிக்கு பணித்தனர். ஆனால் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல் காவல்துறையினரை இடிக்கும் நோக்கோடு தொடர்ந்து முன்னேறினார். அதைத் தொடர்ந்து A13 நெடுஞ்சாலையில் Yvelines நகர் நோக்கி தப்பி ஓடியுள்ளார்.\nகாவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இந்த துரத்தல் நீடித்தது. பின்னர் சாரதி Poissy (Yvelines) நகரின் rue de Villiers வீதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு நிறுத்தப்பட்டான்.\nமகிழுந்து சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளான். மகிழுந்துக்குள் இருந்த 29 மற்றும் 33 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n🔴 பேராசியர் குறித்த தகவல்களை பெற மாணவர்களுக்கு பணம் வழங்கிய பயங்கரவாதி\nJardin des Tuileries : கிருஸ்துமஸ் சந்தை இரத்து\n'பிரான்சில் இஸ்லாமியவாதம் நிம்மதியாக உறங்காது' - ஜனாதிபதி கடும் சீற்றம்\n🔴 ஒன்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - இன்றைய நிலவரம்\n🔴 தாக்குதலில் சாவடைந்த பேராசியருக்கு நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்வு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3011.html", "date_download": "2020-10-19T15:09:41Z", "digest": "sha1:62GCUIPCIABMMYS3IFA75RKYSQOH5DAP", "length": 4600, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நபிகளாரை நேசிப்பது எப்படி….!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நபிகளாரை நேசிப்பது எப்படி….\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ஷம்சுல்லுஹா : இடம் : தேவகோட்டை, சிவகங்கை ; தேதி : 07.02.2015\nCategory: இது தான் இஸ்லாம், பொதுக் கூட்டங்கள், லுஹா\nகேள்விக்குறியாகும் பிள்ளைகளின் எதிர்காலம் : கவனிப���பார்களா பெற்றோர்கள்\n – விவாதம் – 1\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 21\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33007", "date_download": "2020-10-19T15:54:08Z", "digest": "sha1:5PEH7LD2PSN6VF2HO45ADUY5MW36X6C3", "length": 5698, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nவணக்கம்.என் குழந்தைக்கு 13 மாதம் 2வாரம் ஆகிறது.எடை 7.500 இருக்கிறான்.ஒல்லியாக உள்ளான்.டாக்டர் கணை என்கிறார்.கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nஉடம்பு சூடு என்று நினைக்கிரேன்னாத்\nஎன் மன வேதனையை போக்குங்கள்\n6 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\n9 மாத குழந்தைக்கு உணவு\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_79.html", "date_download": "2020-10-19T15:26:57Z", "digest": "sha1:R7YR2PREFJ53WY5PK7KYQ34H7SCQT74F", "length": 21617, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கோபமான அமிதாப புத்தா - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", அமிதா, புத்தா\", மிஸ், நூயேன், சத்தமாக, நான், ஆரம்பித்தார், அவளை, கூப்பிட, அவளுடைய, பாராயணம், சொல்லிக், ஸ்லோகத்தினை, செய்து, நேரம், நூயேன்\", தொடர்ந்து, ஆரம்பித்தாள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 19, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம��� தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » கோபமான அமிதாப புத்தா\nஜென் கதைகள் - கோபமான அமிதாப புத்தா\nநூயேன் என்ற பெண் அமிதாப புத்தாவின் பக்தை. \"நமோ அமிதா புத்தா\" என்ற ஸ்லோகத்தின��� தினமும் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்து வந்தாள். ஒவ்வொரு வேளைகளிலும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் \"நமோ அமிதா புத்தா\" என்று ஸ்லோகத்தினை தொடர்ந்து கூறி கடந்த 10 வருடங்களாக பாராயணம் செய்து வந்தாள். இருந்த போதிலும் அவள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பாக பழகாமல் அவர்களை ஏளனம் செய்வதும், கத்திப் பேசுவதும், ஏசுவதுமாக இருந்தாள். அவளுடைய குணநலன்கள் மற்றவர்கள் போற்றும் படியாக இல்லை.\nஒரு நாள் நூயேன் நறுமணப் பொருட்களை அமிதாப புத்தாவிற்கு ஏற்றி வைத்து விட்டு பூஜையை ஆரம்பித்தாள். கையில் ஒரு சிறு மணியை வைத்துக் ஆட்டிக் கொண்டு \"நமோ அமிதா புத்தா\" என்ற ஸ்லோகத்தினை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தாள்.\nஅவளுடைய நண்பனாக இருந்த ஸென் ஆசிரியர் ஒருவர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்த வேண்டும் என்று காத்திருந்தார், சரியாக அவளுடைய இடத்திற்கு பூஜை ஆரம்பிக்கும் நேரத்தில் வந்தார். வந்தவர் சாத்தியிருந்த கதவின் பக்கத்திலிருந்து \"மிஸ் நூயேன், மிஸ் நூயேன்\" என்று அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்.\n\"நமோ அமிதா புத்தா\", \"நமோ அமிதா புத்தா\" என்று சொல்ல ஆரம்பித்தவள் தன்னை சத்தமாக கூப்பிடுவதைக் கேட்டும், தன்னுடைய பாராயணப் பயிற்சியில் தீவிரமாக இருந்தாள். அவர் மறுபடியும் அவளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தார். \"நான் என்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த வேண்டும், அதனால் கூப்பிடுவதை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்\" என்று நினைத்துக் கொண்டே \"நமோ அமிதா புத்தா\", \"நமோ அமிதா புத்தா\" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள்.\nஆனால் அவரோ விடுவதாக இல்லை. \"மிஸ் நூயேன், மிஸ் நூயேன்\" என்று மறுபடியும் அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார். \"நான் பாராயணம் செய்யும் நேரம் என்று தெரிந்து இருந்தும் என்னை எதற்காக தொந்திரவு செய்ய வேண்டும்\" என்று மனதில் நினைத்தவள், மீண்டும் ஆசிரியரின் அழைப்பினைப் பொருட்படுத்தாமல், \"நமோ அமிதா புத்தா\", \"நமோ அமிதா புத்தா\" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள். \"மிஸ் நூயேன், மிஸ் நூயேன்\" என்று அவளை மீண்டும் சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்\nஅவ்வளவு தான் பொருத்து பொருத்து பார்த்தவள், அதற்கு மேல் தன்னுடைய கோபத்தினை அடக்க முடியாமல் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து எழுந்தவள��, கதவினைத் திறந்து பாலாரென சாத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி கோபத்துடன் சத்தமாக \"நான் என்னுடைய பாரயாணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எதற்காக என் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கூப்பிடுகிறாய் நான் பூஜையில் இருக்கும் நேரம் என்று தெரிந்தும் ஏன் என்னை வந்து தொந்தரவு செய்கிறாய் நான் பூஜையில் இருக்கும் நேரம் என்று தெரிந்தும் ஏன் என்னை வந்து தொந்தரவு செய்கிறாய்\" என்று சுட்ட எண்ணையில் இட்டக் கடுகாக பொரிய ஆரம்பித்தாள்.\nஆனால் ஆசிரியரோ நமட்டுச் சிரிப்புடன் புன்னகை செய்து, \"நான் உன்னுடையப் பெயரை எறக்குறைய 10 நிமிடமாகத் தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கே நீ இவ்வளவு கோபப் படுகிறாயே, நீ அமிதா புத்தாவின் நாமத்தினை கடந்த பத்து வருடங்களாக தினமும் மூன்று வேளைகள், அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து கூப்பிடுகிறாயே, கொஞ்சம் யோசித்துப் பார், அவர் இந்நேரம் எவ்வளவு கோபமாக இருப்பார்\" என்று அவளை பார்த்துக் கேட்டார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகோபமான அமிதாப புத்தா - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", அமிதா, புத்தா\", மிஸ், நூயேன், சத்தமாக, நான், ஆரம்பித்தார், அவளை, கூப்பிட, அவளுடைய, பாராயணம், சொல்லிக், ஸ்லோகத்தினை, செய்து, நேரம், நூயேன்\", தொடர்ந்து, ஆரம்பித்தாள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/10/16/", "date_download": "2020-10-19T16:08:53Z", "digest": "sha1:J2HVB4VW5UQSADGZH5LEH464NNZJETCY", "length": 10396, "nlines": 111, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 16, 2020 | ilakkiyainfo", "raw_content": "\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரிய��� வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nகீழடி: 80 செ.மீ விட்டம், 380 செ.மீ உயரம்… 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிட��வார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:47:55Z", "digest": "sha1:S3A45CBZ7HQBPCUWHCFU3QOL3T3CZCMR", "length": 9190, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இணுவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇணுவில் (Inuvil), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் ��ிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.\nஅமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.\n1 இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்\n2 இணுவில் தந்த புகழ் பூத்தோர்\n3 இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள்\nஇணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்தொகு\nஇணுவில் தந்த புகழ் பூத்தோர்தொகு\nஇணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர்\nஆர். சிவலிங்கம் (உதயணன்) - சிறுகதை, புதின எழுத்தாளர்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் - எழுத்தாளர்\nபண்டிதர் கா. செ. நடராசா\nவி. உருத்திராபதி - வய்ப்பட்டு, நாதஸ்வரம், புல்லாங்குழல், ஹார்மோனியும்\nவி. கோதண்டபாணி - நாதஸ்வரம்\nவி. தெட்சணாமூர்த்தி - தவில் கலைஞர்\nஉ. இராதாகிருஷ்ணன் - வயலின், வாய்ப்பாட்டு\nகே. ஆர். சுந்தரமூர்த்தி - நாதஸ்வரம்\nகே. ஆர். புண்ணியமூர்த்தி - தவில்\nஇணுவில் சின்னராசா - தவில் கலைஞர்\nஇணுவில் கணேசன் - தவில் கலைஞர்\nஇயல் இசை வாரிதி என். வீரமணி ஐயர் - இசைக், நடனக் கலைஞர்\nக. சண்முகம்பிள்ளை, மிருதங்கக் கலைஞர்\nஈழத்துப்பித்தன் இணுவையூர் மயூரன் - எழுத்தாளர், வானொலி கலைஞர், கவிஞர்\nகானா. பிரபா கானா பிரபா வானொலி அறிவிப்பாளர்\nபுகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு:\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில்\nமஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்\nஇணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது)\nஇணுவில் தெற்கு ஞானலிங்கேஸ்வரர் கோவில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2020, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%83%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-10-19T16:45:29Z", "digest": "sha1:B4HUPGSKWK4M5ATXX2F2HDJVZ63ORBY7", "length": 5737, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "அஃறிணை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஅல்+திணை எனப் பிரிக்க, உயர்திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்\nமக்கள்,தேவர்,நரகர் அல்லாத மற்றவை (மிருகங்கள், தாவரங்கள், பொருள்கள்)\n2 ஒத்த கருத்துள்ள சொற்கள்\nஎருது,மா,வில், கத்தரிக்காய், காகம் இவை அஃறிணையாகும்.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சனவரி 2020, 19:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/15173345/1266169/wrong-relationship-youth-on-attack-near-andipatti.vpf", "date_download": "2020-10-19T16:44:15Z", "digest": "sha1:REL4CPU7SVEERNSBJAF2KHTHGRWIEB2J", "length": 13811, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி-உதை || wrong relationship youth on attack near andipatti", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி-உதை\nபதிவு: அக்டோபர் 15, 2019 17:33 IST\nஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி- உதை விழுந்தது.\nஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி- உதை விழுந்தது.\nஆண்டிப்பட்டி அருகில் உள்ள முருக்கோடையை சேர்ந்த மச்சக்காளை மகன் செல்லப்பாண்டி (வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போதைராஜா மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.\nஇதனை போதை ராஜா பலமுறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் சம்பவத்தன்று போதைராஜா, அவரது தம்பி சேகர் ஆகியோர் செல்லப்பாண்டி வீட்டிற்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇது குறித்து வருசநாடு போலீ��் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போதை ராஜாவை கைது செய்தனர். சேகரை தேடி வருகின்றனர். மேலும் போதை ராஜா தரப்பில் அளித்த புகார் மனுவில் தன்னையும் தனது தம்பியையும் செல்லப்பாண்டி மற்றும் கோசலை, மாரியம்மாள் ஆகியோர் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதிருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி\nஇடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nசிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/business/28480/", "date_download": "2020-10-19T15:39:04Z", "digest": "sha1:HIDEWQPWHMGYJBYBXGENCET6C7GC7BZL", "length": 5049, "nlines": 82, "source_domain": "www.newsplus.lk", "title": "Vacancy for a Business Development Executive – NEWSPLUS Tamil", "raw_content": "\nJust In | ரிஷாட் பதியுதீன் இல்லத்துக்கு விரைந்த CID\n12.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்\nBreaking | அரசாங்கம் அதிரடி.. நள்ளிரவு முதல் அதிரடி விலை குறைப்பு \nஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் \nஉயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\n← Breaking | சாதாரணதரப் பரீட்சை திகதியும், 3ஆம் தவணை விடுமுறையும் அறிவிப்பு \nஇன்னும் சற்று நேரத்தில் நேரலையை எதிர்பாருங்கள் →\nஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் \nசுகாதாரம் என்பது சுகமான வாழ்வின் அடையாளமாகும்.\nமக்கள் வாழ்வில் தொலைத்தொடர்பு சாதனங்களின் வகிபங்கு.\nதகுதியுடைய பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்.. வெளிநாட்டு பட்டம் ஏற்பு..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி – புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை\nதிருமணத் திகதியை அறிவித்த காஜல் அகர்வால்.. யார் ஜோடி தெரியுமா.\nபிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா\nகுபு சிகு குபு சிகு பிக்பாஸ் நாளை…போட்டியாளர்கள் யார் என்று தெரிந்ததா- இதுவரை தெரியாது என்றால் இங்கே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/149702-service-experience-battery-charge", "date_download": "2020-10-19T16:06:13Z", "digest": "sha1:3KKA3RXYLCGHEQBRVP2SMJYFRT7WEMKC", "length": 10404, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2019 - ஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ்? - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4 | service experience - Battery Charge - Motor Vikatan", "raw_content": "\nஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nதனியார் சர்வீஸில் காரை விடலாமா\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஅல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்\nபுது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஎஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா\n - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி\n - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்\nஜீப் தோல் போர்த்திய கார் - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்\nபெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்\nகாருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்\nஜெனிவா மோட்டார் ஷோ 2019\nஅதெல்லாம் சரி... ஆனால் விலை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபுது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா\n - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்\nசென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\n - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nஸ்மார்ட் ஹைபிரிட்... ஸ்மார்ட்டா இருக்கணும் - தொடர் #18: சர்வீஸ் அனுபவம்\nஎல்பிஜி... நீங்க நல்ல காரா... கெட்ட காரா தொடர் #17: சர்வீஸ் அனுபவம்\nஆக்ஸிலரேட்டர் மிதித்தால், கார் வேகம் குறையுமா - தொடர் #16: சர்வீஸ் அனுபவம்\nஎக்ஸ்டெண்டட் வாரன்ட்டி ஏமாற்று வேலை இல்லை - தொடர் #15: சர்வீஸ் அனுபவம்\nமழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா - தொடர் #14: சர்வீஸ் அனுபவம்\n; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்\nவாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு - தொடர் #12 சர்வீஸ் அனுபவம்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nகீ - லெஸ் கார்களில் கேர்லெஸ் கூடாது - தொடர் #10 - சர்வீஸ் அனுபவம்\nஎன்ன சத்தம் இந்த காரில்...\nகாருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை\nபவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா\nசர்வீஸ் அனுபவம் - தொடர் - 6\n4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nகார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/can-hand-sanitizer-used-after-expiry", "date_download": "2020-10-19T16:22:25Z", "digest": "sha1:R6MLUWOGUNQHVHHPPKXHUZFZM53ALVGJ", "length": 13003, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தலாமா...? - ஓர் அலசல் | Can Hand sanitizer used after expiry", "raw_content": "\nகாலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தலாமா...\nஹேண்ட் சானிடைசர்களில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால்(Isopropyl alcohol) உள்ளது. இது நோய்க்கிருமிகளிடமிருந்து நமக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது.\nதற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாட்டின் சுகாதாரத்துறையும் பல்வேறு விதமான தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.\nமாஸ்க்குகள் அணிவதும், ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் அனைத்து நாடுகளும் பொதுவாகப் பரிந்துரைக்கும் இரண்டு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இதைப் பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். சீனா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் மாஸ்க்குகள் மற்றும் ஹேண்ட் சானிடைசர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n``கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் உதவுமா\" - மருத்துவரின் ஆலோசனை\nகுறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொடுதலின் மூலமாகப் பரவ அதிக வாய்ப்புள்ளது என்பதால் `கைகளின் சுகாதாரம்' என்பது முக்கியத்துவம் பெறுகிறது. கைகளைக் கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ள சோப், ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிடைசர்கள் எனப் பல இருந்தாலும் இவற்றில் ஹேண்ட் சானிடைசர்களே நோய்க்கிருமிகளை அழிப்பதில் செயல்திறன்மிக்கவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nநம்மில் பெரும்பாலானோர் தங்களின் கைப்பைகளில் எப்போதும் ஒரு ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை வைத்திருப்போம். ஆனால், அது காலாவதியாகும் தேதி தெரியாமலே அதைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். எனவே, எப்போதும் ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தும்போது அதன் காலாவதி தேதியை செக் செய்ய வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமேலும், காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்துவதால் ஏதாவது பக்கவிளைவு ஏற்படுமா என்றால், கைகளின் சுத்தத்துக்காக எதுவுமே பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்துவது மேல் என்கிறார் டாக்டர் வில்லார்ட்.\nஹேண்ட் சானிடைசர்களில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol) உள்ளது. இது நோய்க்கிருமிகளிடமிருந்து நமக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது. ஹேண்ட் சானிடைசர்களில் குறைந்தபட்சம் 60% ஆல்ஹகால் இருக்க வேண்டியது அவசியம். இவை மட்டுமல்லாமல் வோட்கா மற்றும் அனைத்து வகையான வடிகட்டிய ஆல்கஹால்களும் கிருமிகளைக் கொல்லும் திறனைக் கொண்டிருக்கும்.\n`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு- தொடர் பீதியில் சீன மக்கள்\nஹேண்ட் சானிடைசர் தயாரிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பல நாடுகளில் ஹேண்ட் சானிடைசர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அவசரத்துக்கு ஹேண்ட் சானிடைசர்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது பற்றிய ஒரு வீடியோவை சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (CGTN - China Global Television Network) தனது ட்விட்டர் பகுதியில் பகிர்ந்துள்ளது.\nஹேண்ட் சானிடைசர் தயாரிக்கத் தேவையானவை:\nஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol), ஆலோவேரா (கற்றாழை) ஜெல், எசென்ஷியல் ஆயில் (Essential oil), மிக்சிங் பவுல்\nமிக்சிங் பவுலில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் இரண்டு கப், ஆலோவேரா ஜெல் முக்கால் கப் இவற்றுடன் எசென்ஷியல் ஆயில் 10 சொட்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்து கிடைக்கும் ஜெல்லை ஹேண்ட் சானிடைசராகப் பயன்படுத்தலாம்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/06/blog-post_504.html", "date_download": "2020-10-19T15:03:29Z", "digest": "sha1:HZH7RCZABPFXOSYI4DV52G6LJNB4PPUU", "length": 5018, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தன்சானியா தார் ஸ் சலாம் நகரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!", "raw_content": "\nதன்சானியா தார் ஸ் சலாம் நகரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை::இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மலேஷிய பிரதமர் நாஜீப் ராஸாக்கிடம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்சானியாவிற���கு விஜயம் செய்துள்ள இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.\nஇரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேஷிய பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.\nகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-11-29-17-37-59/", "date_download": "2020-10-19T16:08:16Z", "digest": "sha1:3VYRVPAQWLIJOVOJTQKBKKLQ7MOTSGNJ", "length": 8886, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது |", "raw_content": "\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை\nநாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது\nநாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது என்று விளக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வணிகத்தில்\nஅன்னிய நேரடிமுதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதிப்பதற்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த விதியின் கீழும் அதனை விவாதிக்க காங்கிரஸ்_கூட்டணி தயாராக இல்லை.\nகாங்கிரஸ் கட்சியால் தான் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்க பட்டு வருகிறது. எதற்காக நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்கு கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும். காங்கிரஸ்சால் தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. எந்த வித கூட்டணி தர்மத்தையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு அறிவிப்பு வந்தவுடன் திரிணமூல் காங்கிரஸ்கட்சி மத்திய அரசிலிருந்து விலகிவிட்டது. சமாஜவாதி, தி.மு.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த முடிவுகுறித்து தங்களிடம் காங்கிரஸ் விவாதிக்கவில்லை என கூறியுள்ளன.\nசிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாகை…\nபா.ஜனதா கூட்டணி அரசு 3-2 மெஜாரிட்டியை பெறும்\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு…\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nபஸ்வானின் பாதைகள் பல ஆனால் பயணம் ஒன்றே-\nமறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்வில் பலபாதைகள் இருந்தாலும் அவரின் பயணம் பீகார் மக்களுக்காகவே இருந்துள்ளத்தை அறிந்துகொள்ள முடியும். உலகிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அரசியல் ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மச ...\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யார ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nஅறியாமையாலும், அரசியல் காரணங்களுக்காக ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1254-2018-03-06-09-27-04", "date_download": "2020-10-19T15:40:19Z", "digest": "sha1:AMT75UA6CBSUDSLIIWFU7L7OHKNG2CK2", "length": 13688, "nlines": 122, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nCOVID 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nநேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nசன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிக��ை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.\nஅசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதும���்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nபிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nகுனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.\tமுஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/94083/World-Open-2020-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-19T15:28:08Z", "digest": "sha1:NPGEPXUFEUYUNR3I5YVHNBSOYIIY4UHE", "length": 6618, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "World Open 2020 செஸ் போட்டி: முதலிடம் பிடித்த இனியனுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nWorld Open 2020 செஸ் போட்டி: முதலிடம் பிடித்த இனியனுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து\nபதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2020 09:46\n48வது World Open 2020 சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி. இனியனுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதுணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஅமெரிக்காவின் World Open 2020 பட்டத்திற்கு இணையதளம் மூலம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து தாய்நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஈரோட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பி. இனியன் அவர்களுக்கு எனது நெஞ்சம்நிறைந்த பாராட்டுகள்\nஎன தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n48வது World Open சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள ஈரோட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பி. இனியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.\nஇதுபோன்று பல பட்டங்கள் வென்று இந்திய நாட்டிற்கும் தாய் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nஎன தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2008/07/special-guru-govindsingh-1/", "date_download": "2020-10-19T15:29:55Z", "digest": "sha1:5PW3JJ46QCXRWANIUPMO2MZI5LLEMD3O", "length": 41584, "nlines": 306, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1\nரஷ்யப் புரட்சியையும் பிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவ���ந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு. அதை பாரதியின் வரிகளிலேயே படியுங்கள்…\nஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு\nவிக்ரம நாண்டு வீரருக் கமுதாம்\nஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்\nபாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்\nகுலத்தினை வகுத்த குருமணி யாவான். 5\nபாஞ்சால (பஞ்சாப்) மண்ணில் பரவியுள்ள சீக்கிய குலத்தின் ‘கால்ஸா’வை உருவாக்கிய (பத்தாவது) குருமணியான குரு கோவிந்த சிங், ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாம் ஆண்டில் (விக்ரம ஆண்டு) அனந்தபூரில் சீடர்களோடு வந்து தங்கி இருந்தான்.\nஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,\nவானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்\nவீரர் நாயகன், மேதினி காத்த\nகுருகோ விந்த சிங்கமாங் கோமகன்,\nஅவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும்\nபாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்\nநாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,\nகுரு கோவிந்த சிங் ஞானத்தின் சமுத்திரம், புகழ்வாய்ந்த கவிஞன்; வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் கைவாளால் தடுத்து நிறுத்துகிற சீக்கிய வீரர்களின் தலைவன். (அனந்தபூருக்கு எல்லா சீக்கியர்களும் வந்து கூட வேண்டும் என்று) அவன் விடுத்த கட்டளையைக் கேட்டு, எல்லாத் திசைகளிலிருந்தும் பாஞ்சாலத்து வீரர்கள் நாள்தோறும் அங்கே வந்து குவிகின்றனர்.\nஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்\nவீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்\nகூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், 15\nபுன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும்,\nபைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,\n“நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று\nஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற\nதம் குருவின் விருப்பம் என்ன என்று அறிய ஆயிரமாயிரம் வீரர்கள் அனந்தபூருக்கு வந்து சேர்ந்தனர். வளமான அந்த ஊரில் இருந்த செழிப்பான பூவனங்களும், புன்னகையணிந்த மலர்க் கூட்டமும். பசுமை படர்ந்த வயல்களும் அவர்களைப் பார்த்து ‘நம்மவர் வரவு நல்வரவு ஆகட்டும்’ என்று ஆசி கூறி ஆரவாரம் செய்வது போல இருந்தன.\nபுண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20\nதிருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்\nஎப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்\nமாலோன் திருமுனர் வந்து கண் ணுயர்த்தே 25\nஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்\nகுறிப்பிட புண்ணிய தினத்தில் புகழ்பெற்ற தலைவன் (குரு கோவிந்த சிங்கின்) நல்லுரையைக் கேட்க அங்கே கூடின���். ‘இவர் என்ன சொல்லப் போகிறார் எமக்கு என்ன அருளப் போகிறார் எமக்கு என்ன அருளப் போகிறார் எந்தவொரு நற்பணியை நமக்குக் கடமையாக விதித்து அதன்மூலம் நமது பிறவிகள் ஏழும் நாம் இன்புறும்படிச் செய்யப் போகிறார் எந்தவொரு நற்பணியை நமக்குக் கடமையாக விதித்து அதன்மூலம் நமது பிறவிகள் ஏழும் நாம் இன்புறும்படிச் செய்யப் போகிறார்’ என்று அவர்கள் தமக்குள் நினைத்தனர். தேவர்கள் எல்லோரும் திருமாலின் முன்னே வந்து அவனது ஆணைக்காகக் கண்ணுயர்த்தி ஆவலோடு காத்து நிற்பது போல அவர்கள் தோற்றம் அளித்தனர்.\n….. …… திடுக்கெனப் பீடத்து\nஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்.\nவிழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30\nதிருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப\nதூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது\nகூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள்,\nஅந்தச் சமயத்தில் திடீரென்று முன்னாலிருந்த மேடையின் மீது, இளமையும் வலிமையும் மேலாண்மையும் அமைந்ததோர் உருவம் ஏறி நின்றது அவரது கண்களில் தீக்கனல் வீசியது. தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருந்தது. சொல்லவே அச்சம் தருகின்ற, ஒளிவீசுகின்ற கூரிய வாளொன்று அவரது கையில் இருந்தது.\nஎண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,\nவான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் 35\nசிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு\nமோனமுற் றடங்கி முடிவணங் கினரால்\nஇந்த உருவத்தைக் கண்டதும், வானத்திலிருந்து வந்த மாயாஜாலக்காரன் ஒருவன் முன்னே சிங்கக் கூட்டம் திகைத்துப் போய் நின்றிருந்தாற்போல அமைதியாகத் தலைவணங்கினர்.\nவாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்\nதிருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்\nசேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை 40\nகுமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி\nதனது வாளைக் காட்டி அந்த மாட்சிமைவாய்ந்த தலைவன் தனது மனதிலிருந்ததைக் கூறினான். அவனுடைய தெய்வீகமான சிவந்த உதடுகள் அசைந்ததும், ஒரு சினமிகுந்த எரிமலை பொங்குவது போல சொற்கள் சீறிப் பாய்ந்தன.\n“வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப\nவிரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்\nதருமத் தெய்வந் தான்பல குருதிப்\nபலிவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை 45\nநெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்\nவீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப\nநடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.\nகம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றத��. 50\n“தீராத தாகம் கொண்ட தர்ம தேவதை ரத்த பலி கேட்கிறாள். அதனால் இந்த வாளை உங்கள் மார்பில் சொருக விரும்புகிறேன். நெஞ்சைக் கிழித்து அந்த ரத்தத்தால் தேவியின் தாகத்தைத் தீர்க்க பக்தர்களான உங்களில் யார் முன்வருகின்றீர்கள்” என்று குரு கோவிந்தசிங் கூறியதும், அங்கே ஒரு கணம் யாருக்கும் பேச நா எழவில்லை. இப்படி ஒரு சிறிய கணம் சென்றது…\nஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு\nவீரன்முன் வந்து விளம்புவான் இஃதே;\nவிடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து\nஇரையென மாய்வன், ஏற்றருள் புரிகவே\nஅங்கே கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்குள் ஒரு வீரன் முன்னால் வந்து “குருமணி, இணையற்ற உனது கொற்ற வாளால் (என் மார்பைக்) கிழித்து (அதிலிருந்து சிந்தும் ரத்தத்தால்) தர்மதேவதை தாகம் தீர்க்க, இதோ நான் தயாராக இருக்கிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.\nபுன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்\nகோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,\nமற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்\nகுருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்\nகுரு கோவிந்தசிங்கின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அருகிலிருந்த குருத்வாரத்துக்குள் அவனை அழைத்துச் சென்றார். உள்ளேயிருந்து ஒரு குளத்தில் நீர் பாய்ந்தது போல ரத்தம் ஓடி வருவதை அங்கிருந்தோர் பார்த்தனர்.\n….. சற்குரு பளீரெனக் கோயிலின்\nவெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்\nமுதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்\nமின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.\nமீண்டுமவ் வுதிரவாள் விண்வழி – தூக்கிப்\nபின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன்; 65\nசடாரென்று குருத்வாரத்திலிருந்து வெளியே வந்தார் குரு. முதல் பலி முடிந்ததில் முகம் மலர்ச்சியுற்றவனாக அங்கிருந்தவர் முன்னால் மின்னலைப் போல மீண்டும் வந்தார். கையிலிருந்த ரத்தம் தோய்ந்த கத்தியை வானை நோக்கி உயர்த்திப் பிடித்தபடி குருமணி பின்வருமாறு கூறினார்….\n“மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்\nசித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர்\nநும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக்\nகாளியை தாகங் கழித்திட துணிவோன் 70\n“இந்த வாளை மனிதர் இதயத்தில் செலுத்த நான் விரும்புகிறேன். தேவி இன்னும் ஓர் பலி வேண்டும் என்று கூறுகிறாள். பக்தர்களே தனது ரத்தத்தைக் கொடுத்து இந்தக் காளிக்கு தாகம் தீர்க்க மு��்வருகிறவன் உங்களுக்குள் இன்னுமொருவன் இருக்கிறானா தனது ரத்தத்தைக் கொடுத்து இந்தக் காளிக்கு தாகம் தீர்க்க முன்வருகிறவன் உங்களுக்குள் இன்னுமொருவன் இருக்கிறானா\n… எனலும் இன்னுமோர் துணிவுடை\nவீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.\nஇவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி\nஇரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்;\nகுருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75\nஎன்று அவர் கேட்டதும் மற்றொரு வீரமிக்க ஒருவன் விருப்பத்தோடு முன்வந்தான். அவனையும் குருதேவர் குருத்வாரத்துக்கு உள்ளே அழைத்துச் சென்று தனது இரண்டாவது பலியை முடித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது பாய்ந்து வந்த ரத்த வெள்ளம் அங்கிருப்போருக்கு நடுக்கத்தைத் தருவதாக இருந்தது.\nபலியோ ரைந்து பரமனங் களித்தனன்.\nஅறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட\nமட்டிலே மானிடர் மாண்பெற லாகார்\nஅறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80\nவாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்\nஅவரே மெய்மையோர் முத்தரும் அவரே\nஇவ்வாறு ஐந்து பேரைப் பலி கொடுத்தார் குருமணி. தர்மத்தை அறிவிலே ஏற்றக்கொண்டதால் மட்டுமே மனிதர் உயர்ந்தவராகிவிட மாட்டார். அறம் தழைப்பதற்காகத் துணிவோடு தனது மார்பைக் காண்பித்து அதில் வாளை ஏற்றுக்கொண்டு உயிர் விடுபவர்தான் பெரியோர். உண்மையானவர் அவரே. அவருக்கே முத்தியும் கிடைக்கும்.\nதோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே\nஅத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே\nதண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85\nகொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்.\nஅன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்\nஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்\nஎண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்\nஅங்கு கூடியிருக்கும் நூறாயிரம் தொண்டர்களுக்குள் அத்தகைய உயர்ந்தோர் யார் என்று அறிவதற்காகவே கருணையில் கடலான குரு கோவிந்தசிங் அந்தக் கொடுமைமிக்க சோதனையைச் செய்யக் கருதினான். (லட்சியத்தின் மீது கொண்ட) மிகுந்த அன்பினால் தமது உயிரையும் கொடுக்கத் துணிந்தவர் ஐந்து பேரைக் கண்டான். அதே போன்ற அன்பு உடையவர் அங்கே கணக்கற்றவர் இருக்கின்றார் என்று தீர்மானித்து அவனது மனம் மகிழ்ந்தது.\nவெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90\nசொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்\nஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்\nகோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் ���ொணர்ந்தான்\nவிழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்\n“ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்\nஎனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்.\nதமது குருதியை இழந்து உயிர்விட்டார்கள் என்று அங்கிருந்தோர் நினைத்த ஐந்து பேரையும் குருத்வாரத்துக்குள்ளே இருந்து குரு கோவிந்தசிங் வெளியே அழைத்து வந்தார். அங்கிருந்த எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆச்சரியப்பட்டுப் போயினர். தாம் காண்பதை நம்ப முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தனர். “ஜயஜய குருமணி, ஜயகுரு சிங்கம்” என்று வாழ்த்துப் பாடல்கள் பாடினர். மகிழ்ச்சியில் ஆடினர்.\nஅப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,\nநற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு\nகுறுநகை புரிந்து குறையறு முத்தர் 100\nஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி\nஆசிகள் கூறி அவையினை நோக்கிக்\nகடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்\nஅருளே வந்து அவதரித்தது போன்ற குரு கோவிந்தசிங், ஒளிபொருந்திய சூரிய சிரித்தது போலப் புன்னகை பூத்தபின்னர், அந்த ஐவரையும் நெஞ்சோடு தழுவி ஆசிகள் கூறினான். பின்னர் அவையினரை நோக்கி, கடல் பேரொலி எழுப்பியது போல இவ்வாறு கூறினான்:\n“காளியும் நமது கனகநன் னாட்டுத்\nதேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்\nநடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும்\nபலியிடச் சென்றது. பாவனை மன்ற,\nஎன்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்\nஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்\nநெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே\n“காளிதேவியும், பொன்னான பாரததேவியும் ஒருவளே என்று அறிந்த அன்பர்களே நீங்களெல்லோரும் நடுங்கும்படியாக நான் ஐந்து முறையும் பலியிட்டது வெறும் நடிப்பு மட்டுமே. உங்கள் உயிர்களை நான் என் கையால் எடுப்பேனோ நீங்களெல்லோரும் நடுங்கும்படியாக நான் ஐந்து முறையும் பலியிட்டது வெறும் நடிப்பு மட்டுமே. உங்கள் உயிர்களை நான் என் கையால் எடுப்பேனோ அவர்களை (குருத்வாரத்துக்குள்) மறைந்திருக்கச் செய்து, உங்கள் மனதை நான் சோதித்தேன்.”\nதாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்\nஎன்பது தெளிந்தேன், என்கர வாளால்\nஅறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்,\nசோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்,\nகளித்ததென் நெஞ்சம்; கழிந்தன கவலைகள்” 115\n“நமது தாய்நாட்டின் உண்மையான குழந்தைகள் நீங்கள்தாம் என்பதை நான் அறிந்துகொண்டேன். நான் வெட்டியது ஐந்து ஆ��ுகளை மட்டுமே. நான் சோதித்த போதும் நீங்கள் துணிவோடு இருப்பதைக் கண்டேன். என் மனம் மகிழ்ந்தது. எனது கவலைகள் ஓடிப்போயின.”\nTags: கவிதை விளக்கம், கால்ஸா, குரு கோவிந்தசிங், தியாகம், தேசபக்தி, பாரதி\n5 மறுமொழிகள் மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1\nஅற்புதமான எழுச்சிமிகு இந்த நிகழ்வை அறியத் தந்ததற்கு மனமார்ந்த நன்றி.\nமகாகவிஞனின் அற்புதமான மயக்கும் கவிதையும், தமிழும் கொள்ளை அழகு. அதை நீங்கள் ரத்தின சுருக்கமாக பொருள் பொதிந்து பொருளுரை கொடுத்ததும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். மேலும், பாரதியின் வீரமிகு படைப்புகளை தளத்தில் எதிர்பார்க்கிறேன். இந்த வீரம்தான் இப்போது நமக்கு தேவை.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாரதியின் சத்ரபதி சிவாஜியும் இதே போன்று தான் வீரமுழக்கமிடுகிறார் –\nநெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து\nவஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம்\nதவத்தினில் இதுபோல் தவம் பிறிதில்லை.\nஅதர்மம் அழித்து, தர்மம் காத்த வீரர்களின் சரிதங்கள் தொடரட்டும். அவை என்றும் நமக்கும் உத்வேகம் அளிக்கும்.\nகுரு கோவிந்தசிங் தீர்க்க தரிசி.\nகாஷ்மீரில் 57 பண்டிதர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்று பத்திரிகையில் செய்தி வந்தால். ‘ஐயோ பாவம்.. த்சு த்சு’ என்று உச்சுக்கொட்டிவிட்டு அடுத்த பத்தியை படிக்கச் செல்லும் ஹிந்துக்களால் பயனில்லை. பக்தி எழுச்சியால் ஹிந்துக்கள் சிங்கமாக வேண்டும். கடவுள் நம்மிடம் இருந்து பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை. எழுச்சியையே எதிர்பார்க்கிறார் என்பதை அப்போதே சொல்லியிருக்கிறார் குரு கோவிந்தசிங்.\nஅற்புதமான வரிகள். அருமையான விளக்கம். வளர்க நும் பணி.\nநமக்கும் இருக்கிறாரே ஒரு சிங் பிரதமர் என்ற பெயரில்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிற���ம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமதுரைக் கலம்பகம் — 2\nவன்முறையே வரலாறாய்… – 15\nமனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nஎலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்\n[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_89.html", "date_download": "2020-10-19T15:19:53Z", "digest": "sha1:DQD66IT3JUZ7DC7RTHNONOZL6XIEAAJB", "length": 17699, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உருவ வழிபாடு - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", ஷூவான்சூங், ஆசிரியர், ஹுவாங்னியா", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 19, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » உருவ வழிபாடு\nஜென் கதைகள் - உருவ வ��ிபாடு\nஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா'ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.\nஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், \"உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்\" என்று கேட்டான்.\n\"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை\" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், \"நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்\" என்றார்.\nகொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், \"உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே\" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.\nஅவனுடையக் கன்னத்தில் \"பளார்\" என்று அறைந்தார் ஹுவாங்னியா.\nவாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், \"ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்\" என்று கோபத்துடன் கேட்டான்.\n\"ஏன்\" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, \"உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது\" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉருவ வழிபாடு - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", ஷூவான்சூங், ஆசிரியர், ஹுவாங்னியா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=S&cat=4", "date_download": "2020-10-19T15:37:01Z", "digest": "sha1:HTMZ7YDIK5TDAPBHKGQJ6P6MTL2RB6QR", "length": 8722, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » முதுநிலை பட்டப் படிப்புகள்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nலாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-19T16:26:28Z", "digest": "sha1:HLUG7SJ4ULOZBDEV254UACVD6SN4W27Y", "length": 24927, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனியாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறீன்லாந்தின் கேப் யார்க்கில், பனிமலைகள் பனியாறுகளாகின்றன.\nவடக்கு பாக்கிஸ்தானில் உள்ள பல்டோரோ பனியாறு. 62 கிலோமீட்டர்கள் (39 mi) நீளமுள்ள இது உலகில் உள்ள மிக நீளமான பனியாறுகளில் ஒன்று.\nஅர்ஜென்டினாவில் பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை\nபெரு நாட்டில் உள்ள குயெல்க்கய பனியாற்று பகுதி, உலகில் உள்ள மிகப்பெரிய பனியாறு ஓடும் பகுதிகளில் ஒன்று\nபனியாறு (Glacier) என்பது மிக மிக மெதுவாக ��டும் (நகரும்) பனியினாலான ஆறு ஆகும். இதனைப் பனிப் பையாறு என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய்க் கோளில் பனியாறுகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. பனியாறுகள் நிலப்பரப்பில் மட்டுமே உருவாகும். இது கடலிலும் ஏரிகளிலும் உருவாகும் மெல்லிய பனியிலிருந்து நன்கு வேறுபடும்.\n99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள்தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது[1]. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான பனியாறுகள் குளிர் காலங்களில் நீரை சேமித்து கொண்டு கோடை காலங்களில் உருகி நீரை கொடுக்கும்.\nபனியாறுகள் நீண்டகால காலநிலை மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாவதனால், இந்தப் பனியாறுகளில் ஏற்படும் மாற்றமானது காலநிலை மாற்றங்களையும், கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தையும் மிக இலகுவாக காட்டும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது.\n5 செவ்வாய்க் கோளில் பனியாறுகள்\nஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி பொழிவின் வேகம் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருப்பின் அங்கு பனியாறு உருவாகிறது. இன்னும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவே முக்கியமானதாகும். புவிஈர்ப்பின் காரணமாக ஒரிடத்தில் விழும் பனி அழுத்தம் அடைந்து பனியாறு உருவாகிறது. இந்த அழுத்தம் மற்றும் மேலும் விழும் பனியின் எடையால் பனி தகடுகளுக்கு இடையே உள்ள காற்று வெளியேற்றப்பட்டு பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது. இந்த செய்கை தொடர்ந்து நடைபெறும். மிதவெப்ப நிலங்களில் உருவாகும் பனியாறுகள், விறைத்தலும் உருகுதலுமாக மாற்றங்களுக்கு உள்ளாவதால் குருணை போன்ற நிலையை அடையும். பின்பு இவை அழுத்தத்திற்கு உள்ளாகி பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது.\nஅர்ஜென்டீனாவில் உள்ள பனியாறு குகை\nபுறத்தோற்றம், வெப்ப இயல்பு, ஆகியவற்றை கொண்டு பனியாறுகளை தரம் பிரிக்கலாம்.\nஇவை மலைகளின் உச்சிகளிலும் சரிவுகளிலும் உருவாகும்.\nஒரு பள்ளத்தாக்கை நிரப்பும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படும்.\nஒரு மலைதொடரையோ எரிமலையையோ மூடியிருக்கும் பனியாறு பனிக்கவிகை அல்லது பனிதுறை எனப்படும். இவற்றின் பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும்.\n50,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்டவற்றை பனி படலம் என அழைக்கிரோம். அடியில் உள்ள இட விவரத்தை மறைத்து கொள்ளும் அளவுக்கு இவற்றின் ஆழம் பல கிலோமீட்டருக்கு இருக்கும். தற்காலத்தில் இரண்டு பனி படலங்கள் மட்டுமே உள்ளன. இவை அண்ட்டார்ட்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதியின் மீது உள்ளன. மிக தாராளமான நன்னீர் மூலமாக இவை விலங்குகின்றன. இந்த பனி படலத்தை உருக்கினால் உலக அளவில் கடல் மட்டம் 70 மீட்டர் உயரும்.[2]\nகடற்பகுதிக்குள் நீண்டுருக்கும் படலத்தை பனி புகலிடம் என்போம். இவை மெலிதாகவும் குறைந்த வேகத்துடனும் இருக்கும்.\nகுறுகிய, வேகமாக நகரும் பனி படலத்தை பனி நீரோடை என்போம். அண்ட்டார்ட்டிக்காவில் பல பனி நீரோடைகள் பனி புகலிடத்தில் முடிவடைந்திருக்கின்றன. ஒரு சில பனி நீரோடைகள் கடலில் முடிவடைவதும் உண்டு. இப்படி கடலில் முடிவடையும் பனியாறுகளில் உள்ள பனிகட்டியானது கடலை நெருங்கியதும் உடைந்து பனிப்பாறைகள் உருவாகிறது.\nஇவை மிதா வெப்ப நிலங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் இருக்கும். இவை ஆண்டு முழுவதும் உருகி கொண்டே இருக்கும்.\nபனியாறுகள் பனியாற்று முகப்பில் தோன்றி பனியாற்று கழிமுகத்தில் முடியும். பனியாறுகள் பனி அமைப்பு மற்றும் உருகும் நிலையை பொறுத்து மண்டலங்களாக பகுக்கப்பட்டுள்ளன.\nபனிப்பாறை நிகர இழப்பு உள்ள பகுதி நீக்க மண்டலம் எனப்படுகிறது.\nசமநிலை வரி நீக்க மண்டலம் மற்றும் குவிப்பு மண்டலத்தை பிரிக்கிறது; இங்கே பனி அளவு நீக்கமும், பனி அளவு சேர்க்கை/குவியலும் சமமாக உள்ளது.\nபனி குவிப்பு நீக்கத்தை வ��ட மிகுதியாய் உள்ள மேல் பகுதி, குவிப்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது.\nபொதுவாக ஒரு பனியாற்றில் குவிப்பு மண்டலம் மிகுதியான பரப்பை கொண்டிருக்கும். இது 60 முதல் 70 % பரப்பை கொண்டிருக்கும். பனி குவிப்பு மண்டலம் உருகும் நிலையை பொறுத்து மேலும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.\nவறண்ட பனிப்பகுதி - இங்கு வெயில் காலத்தில் கூட பனி உருக்குவதே இல்லை.\nஊடுருவல் பகுதி - இங்கு குறைந்த அளவில் பனி உருகி கீழுள்ள பனிக்குள் புகுந்து செல்லும்.\nசமநிலை வரிக்கு அருகில் சில பனிகள் உருகி பின்பு உறையும். இது ஒது தொடர்ச்சியான பனிப்பாறையாக உருவெடுக்கும்.\nஈரமான பனி மண்டலம் முந்தைய கோடை முடிந்த காலத்தில் இருந்து சேகரமாகின்றன பனி அனைத்தூம் 0 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்தபட்ட பனியாறு ஆகும்.\nபனிப்பாறைகள் இரண்டு முக்கிய செயல்முறைகள் மூலம் நிலப்பரப்பை அரிக்கிறது: சிராய்ப்பு மற்றும் பறித்தல். பாறைப்படுக்கையின் மீது பனிப்பாறைகள் ஓடும் பொழுது, அது மென்மயாகி பெயர்தெடுக்கப்படுகிறது. இப்படி பெயர்க்கப்பட்ட பாறைகள் பனியாற்றில் உறிஞ்சப்பட்டு அரிப்புக்குள்ளாகிறது. இந்த பனிப்பாறை மேலும் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் போல் பணியாற்றி நிலப்பரப்பை அரிக்கிறது.\nபுவியீர்ப்பு விசை மற்றும் பனிக்கட்டியின் உட்புற சிதைவினால் பனியாறுகள் கீழ் நோக்கி நகர்கின்றன. பனிக்கட்டியானது அதன் அடர்த்தி 50 மீட்டரை தாண்டும் வரை சுலபமாய் முறியத்தக்க திண்மமாய் செயல்படும். இதனால் 50 மீட்டருக்கு கீழே உள்ள பனிக்கட்டி அழுத்தம் காரணமாக நகரும். அடிபாக நழுவு விளைவின் காரணமாகவும் பனியாறுகள் நகரும். பனியாற்றின் அடிபகுதி உராய்வினால் உருகி விட மேல் பகுதி பனிகட்டி எளிதில் சறுக்கி சென்று விடுகிறது.\nபனியாற்றின் நகர்தல் வேகமானது உராய்வினால் நிர்ணயிக்கப்படுகிறது. உராய்வின் காரணமாக பனியாற்றின் அடிப்பகுதி மெதுவாகவும் மேல் பகுதி விரைவாகவும் நகரும். பள்ளத்தாக்கு பனியாற்றில் உராய்வின் காரணமாக பனியாற்றின் ஓரப்பகுதி மெதுவாகவும் நடுப்பகுதி விரைவாகவும் நகரும்.\nசராசரி வேகமானது பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஒரே நாளில் 20 முதல் 30 மீட்டர் வரை நகரும் பனியாறுகளும் உண்டு. அப்பகுதியின் சரிவு, பனிக்கட்டியின் தடிமன், பன��ப்பொழிவின் வேகம், வெப்பநிலை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது\nசெவ்வாய்க் கோளின் வட துருவம்\nசெவ்வாyin துருவ பகுதிகளில் பனிக்கவிகை காணப்படுவது பனியாறுகளுக்கான் சான்றாகும். கணினி மாதிரிகள் இது போன்ற ஏராளமான பனியாறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. 35° மற்றும் 65° வடக்கே அல்லது தெற்கே செவ்வாய்க் கோள் பனியாறுகள் வளிமண்டலத்தினால் பாதிக்கபட்டுள்ளது. புவியை போலவே பல பனியாறுகள் பாறைகளால் மூடப்பட்டுள்ளன.\nகண்டங்களின் அடிப்படையில், உலகின் 7 மிகப்பெரிய பனியாறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2020, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/shane-warne-praised-virat-kohli-is-the-best-player-in-the-planet-pkadez", "date_download": "2020-10-19T15:59:46Z", "digest": "sha1:GTP2JRYOHYSRXIDIOBYMVA57E53DDQNQ", "length": 10006, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பூமியின் மிகச்சிறந்த வீரர் இவருதான்!! இந்திய வீரருக்கு ஷேன் வார்னே புகழாரம்", "raw_content": "\nபூமியின் மிகச்சிறந்த வீரர் இவருதான் இந்திய வீரருக்கு ஷேன் வார்னே புகழாரம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான நாளை(டிசம்பர் 26) மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ள நிலையில், பாக்ஸிங் டே போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.\nஅதனால் இதற்கு முந்தைய பாக்ஸிங் டே போட்டிகளை விட இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிறந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பிலும் கட்டாயத்திலும் களமிறங்குவதால் போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக அமையும்.\nஇதற்கிடையே இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, ஒவ்வொரு வருடமும் சிறப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த பாக்ஸிங் டே போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் தொடர் 1-1 சமநிலையில் உள்ளத��லும் நீண்ட காலத்திற்கு பிறகான சிறந்த டெஸ்ட் தொடர் என்பதாலும் மட்டுமல்ல. இந்த தொடரில் பூமியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆடுவதாலும்தான் என்று வார்னே கோலியை புகழ்ந்துள்ளார்.\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் கு���ித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/29258/chicken-gravy-in-tamil.html", "date_download": "2020-10-19T15:54:14Z", "digest": "sha1:V7KTQMOTVIVABHOBDLENNH2XNU6YDMFY", "length": 18365, "nlines": 184, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் கிரேவி ரெசிபி | Chicken Gravy Recipe in Tamil", "raw_content": "\nசிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.\nChicken Gravy / சிக்கன் கிரேவி\nசிக்கன் கிரேவியை பொதுவாக மக்கள் சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், புல்கா, பூரி, தோசை, இட்லி போன்றவைக்கு சைடிஷ் ஆக இதை சுவைக்கிறார்கள். சிக்கன் கிரேவி நாம் சாதத்தில் ஊற்றி உண்பதற்கும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் பலரையும் கவர்ந்தது சிக்கன் கிரேவி பரோட்டா காம்பினேஷன் தான். பரோட்டாவை பிய்த்து போட்டு அதில் சிக்கன் கிரேவியை ஊற்றி பிரட்டி உண்ணும் சுவையே சுவை தான். அதனாலேயே பெரும்பாலுமான உணவு பிரியர்களின் பிடித்தமான உணவுகளில் இந்த காம்பினேஷன் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nசிக்கன் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது. சிக்கன் கிரேவியில் நாம் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடாமல் லெக்பீஸ் மற்றும் போன்லெஸ் சிக்கனை கொண்டு செய்தால் சிக்கன் கிரேவி இன்னும் அட்டகாசமாக இருக்கும். அவ்வாறு செய்தால் சிக்கன் கிரேவியில் இருக்கும் சிக்கனை நம் குழந்தைகளும் மீண்டும் மீண்டும் கேட்டு சுவைப்பார்கள்.\nஇப்பொழுது கீழே சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும்சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது.\nசிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்\n6 to 7 காய்ந்த மிளகாய்\n8 to 10 முந்திரிப் பருப்பு\n¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n½ மேஜைக்���ரண்டி கரம் மசாலா\n2 மேஜைக்கரண்டி மல்லி தூள்\n1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி\nதேவையான அளவு மிளகாய் தூள்\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் முந்திரி பருப்பை போட்டு முந்திரி பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.\nமுந்திரி பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து அப்படியே ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nபின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.\nபின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, மற்றும் ஏலக்காயை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அதில் லேசாக தண்ணீர் தெளித்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு பின்பு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு சேருமாறு அதை கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும். (எண்ணெய் பிரிந்து வருவதற்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் எடுக்கலாம்.)\nமசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் ��க்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.\n6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.\n15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் கிரேவியை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.\n3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் கிரேவியை சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\nசிக்கன் கிரேவி செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி\nவெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3649", "date_download": "2020-10-19T16:21:54Z", "digest": "sha1:VPMGVOI4IUBMND3SJAFPOY3CM4QVIHEG", "length": 11245, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சட்டநடவடிக்கை\"-: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை", "raw_content": "\n\"சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சட்டநடவடிக்கை\"-: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை\nஏப்ரல் 5ம் திகதி (திங்கட்கிழமை) தமிழ்வின் இணையத்தளத்தில் ‘வழி தெரியாமல் வழி காட்டும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ‘என்ற தலைப்பில் ஜோய் தனபாலன் என்பவருடைய செய்தியை வெளியிடும் பொழுது பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னம் அந்தச் செய்தியில் போடப்பட்டிருந்தது.\nசட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டுச் சட்டங்களுக்குஅமைவாக இயங்கும் அமைப்பு தனது உத்தியோகபூர்வ செய்தியையே தனது சின்னத்துடன் வெளியிட முடியும். ஆனால் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஜோய் தனபாலன் என்கின்ற தனிநபரின் செய்திக்கு பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தியிருப்பது முறைகேடான செயல் என்பதனை எமது அமைப்பின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், இனி வரும் காலங்களிலும் இவ்வாறான செயல்களை யாரும் மேற்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.\nஎனவே குறிப்பிட்ட செயலை தன்னிச்சையாக மேற்கொண்டது மட்டுமன்றி அமைப்பின் சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பிரான்சு இணையத்தளங்களுக்கான சட்டங்களுக்கு அமைவாக சட்டரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளோம் என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கும், மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை\nசென்னை விமான நிலையத்தில் வைகோ கண்ணீர்\nதேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பிய அனுப்பியதை தடுக்க முடியாமல் தவித்த மதிமுக பொதுச் செயலாளர் கண்ணீர் விட்டு அழுதார். மலேசியாவில் வசித்து வரும் 72 வயதான பார்வதி அம்மாள் பக்கவாத நேயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்றிரவு தனது உதவியாளர் விஜயலட்சுமியுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார்.ஆனால் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவருக்கு அனுமதி மறுத்தனர். சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று […]\nமுள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பிற்கு பின்னர் இடம்பெற்ற பெரும் அழிவு\nமட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று மதியம் இடம்பெற்ற பாரிய வெடிபொருள் வெடிப்பில் நான்கு சீனர்கள் உள்ளிட்ட 62ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா காவல்துறை வாளாகத்திற்கு அண்மையில் வெடிபொருட்கள் நிரப்பிய 3 கொள்கலன்கள் வெடித்துள்ளன. ஒரு கொள்கலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏனைய இரண்டும் வெடித்ததாக கூறப்படுகின்றது. இதன்போது காவல்துறை வளாகம் முற்றாக தரைமட்டமாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் பெருமளவானவர்கள் சிறீலங்கா காவல்துறையினர் என்றும் ஏனையவர்கள் பலர் சமுர்த்தி அலுவலக ஊழியர்கள், பொது […]\nகைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்\nகைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது. காரணம், இவையும் போர் குற்றங்களுடன் ��ணைக்கப்படும் ஐயம் அரசுக்கு உள்ளது என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி கிருபாகரன் தெரிவித்துள்ளார். தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் கொழும்பிலிருந்து வெளிவரும் “லங்க நியூஸ் வெப்” என்ற ஆங்கிலப் ஊடகத்திற்கு […]\nபொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம்: முகுந்தன், ஜோன்சன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/256300?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:55:04Z", "digest": "sha1:HF3M4TUP7MDCRDTKNYDZUGHFYJ6AQK24", "length": 7524, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் எப்போது சமர்ப்பிக்கப்படும்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் எப்போது சமர்ப்பிக்கப்படும்\n2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்கம் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.\nஅமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.\nபிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச நேற்று அமைச்சரவையில் இது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patchaibalan.blogspot.com/2019/", "date_download": "2020-10-19T15:46:33Z", "digest": "sha1:FHNCZWC4HXX3RJRDAPPAMMQTLDH55YMG", "length": 69029, "nlines": 247, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: 2019", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nஇன்று, ராட்சசி பட இயக்குநர் கௌதம்ராஜ், வசனம் எழுதிய பாரதிதம்பி ஆகிய இருவரையும் சந்தித்தேன். கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மலேசியா வந்துள்ளனர். மக்கள் ஓசை நாளிதழ் அலுவலகம் சென்று வந்தோம். ராட்சசியின் வெற்றிக் கதையையும் பல சுவைத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். கௌதம்ராஜ்க்கு இது முதல் படம். ராட்சசிக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருவதாக இருவரும் குறிப்பிட்டனர்.\nபத்தாண்டு காலம் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த பாரதி தம்பி சிறந்த கட்டுரையாளர். 'குடி குடியைக் கெடுக்கும்', 'கற்கக் கசடற விற்க அதற்குத் தக', 'தவிக்குதே..தவிக்குதே', 'எதிர்க்குரல்' ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ளார். பிரிக்ஃபீல்ஸ் சென்று வந்தோம். சமூக அக்கறை கொண்ட படைப்பைத் தந்த இருவரோடு கழிந்த இன்றைய நாள்.. இனிய நாள்.\n'பாரதிதாசன் நூற்றாண்டு விழா' வெள்ளைத் துணியில் மின்னிய அந்தப் பொன்னிற எழுத்துகளைத் தன் தூரிகையால் மெருகூட்டும் பணியில் மூழ்கியிருந்தான் அமுதன்.\nவிடிந்தால் விழா. மண்டபம் கடைசி நேர ஏற்பாடுகளில் பரபரப்பாயிருந்தது. ஆருயிர்க் காதலியைத் தரிசிக்கும் ஆவல்போல, அமுதன் அந்த விழாவிற்காக ஆர்வம் சொட்டச் சொட்டக் காத்திருந்தான். அதற்குக் காரணம் இல்லாமலா\nபள்ளி நாள்களிலிருந்தே தமிழின் கட்டுக்குலையாத அழகில் தன்வயமிழந்து அதனை அணுஅணுவாகச் சுவைத்துச் சுகங்கண்டு வந்தவன் அவன். அவனின் தினவுக்குத் தீனி போடுவதுபோல் அமைந்தது அந்த விழா.\nவிழா ஏற்பாடுகளைப் பம்பரமாய்ச் சுழன்றுச் சுழன்று செய்தனர் இளைஞர் குழுவினர். அவன் ஒல்லும் வகையெலாம் அவர்களுக்கு வலியச் சென்று உதவினான்.\nகாலையில் பாவரங்கம், பட்டி மன்றம். மாலையில் ஆய்வரங்கம். இரவில் இலக்கியச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி என மிக நேர்த்தியாய் நிகழ்ச்சிகள் அணி வகுத்து நின்றன.\n\"முந்நூறு நாற்காலிகள் போதாது. எப்படியும் ஐந்நூறாவது வேண்டும். முத்து, கண்ணன், மாறன் நீங்க போய் அந்த ஏற்பாட்டைக் கவனிங்க, போங்க...'' விழாக்குழுத் தலைவர் கவிஞர் பூவண்ணன் இளைஞர்களின் சுறுசுறுப்புக்குச் சுருதியேற்றிக் கொண்டிருந்தார்.\nஅமுதனின் மனமெங்கும் ஆனந்த கங்கையே அலைமோதியது. மூடப்பழக்கங்களில் முடங்கிக் கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்ப, புயலெனப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் என்றாலே அவனுள் புத்துணர்ச்சி பொங்கி நிற்கும்.\nசெக்குமாடாய் உழன்ற சமுதாயத்தில், அக்கினிக் கவிதைகளைத் தீக்குச்சிகளாய்க் கிழித்துப் போட்டவனின் மனத்திண்மையை ஆராயும்போதெலாம் அவன் உணர்ச்சிகளின் குவியலாகிவிடுவான்.\nஅந்த அளவிற்குப் பாவேந்தன் அவனுள் பாதிப்பை விதைத்திருந்தான். தமிழாசிரியரான அவன் இடம் மாற்றலாகி ரவாங் நகருக்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அதற்குள், பாவேந்தருக்கு விழா என்ற இனிப்புச் செய்தி செவிப்பறையில் வந்து விழுந்தபோது அவனுள் பிரவகித்த ஆர்வ அலைகளுக்கு அளவேயில்லை.\n\"உங்கள் கைவண்ணம் அருமையாயிருக்கிறது, அமுதன். எடுப்பான எழுத்துகள். ஆமாம்... நாளை பாவரங்கத்தில் நீங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னீர்கள். முடிவில் மாற்றமில்லையே\" தயாரான பதாகையை மேடையில் மாட்டிக்கொண்டிருந்த அமுதனிடம் வந்து வினவினார் பூவண்ணான்.\n\"ஐயா, மரபில் எனக்குப் பயிற்சி போதாது. அதனால் புதுக்கவிதையொன்று புனைந்துள்ளேன்.''\n கவிதை என்றும் கவிதைதான். மரபென்றும் புதிதென்றும் கவிதையிலும் பிரிவினை பேசுவது பிழை. தயங்காமல் கலந்து கொள்ளுங்கள். இதோ, வாழைமரங்கள் வந்துவிட்டன வாருங்கள்...\" பூவண்ணன் பேசிக்கொண்டே மண்டப வாயிலுக்கு விரைந்தார்.\nவிழா ஏற்பாட்டுப் பணிகள் முடிந்து அன்றிரவு வீடு திரும்பு 'கையில் அவர் உதிர்த்த தெம்பூட்டும் சொற்களையே அவன் மனம் அசை போட்டது. 'கவிதையிலும் பிரிவினை பேசுவது பிழை' என்ற கூற்றின் அர்த்தத்தின் அடர்த்தி எதையோ புலப்படுத்த முயன்றது.\nபாவரங்கம் களை கட்டியது. ஒவ்வொரு கவிஞரும் பாவேந்தரின் சிந்தனைகளைத் தங்கள் மனக்கேமராவால் பல கோணங்களில் படம் பிடித்து, அழகு தமிழில் அவற்றைக் குழைத்துப் பந்தி வைக்க முயல...\nவருகையாளர்கள் மனத்தில் தமிழ் இன்ப நதி, அருவியாக ம���றி ஆரவாரிக்கத் தொடங்கியது.\nஇறுதியாக அமுதனை அழைத்தார் தலைமைக் கவிஞர். அவன் ஆர்வம் ததும்ப ஒலிபெருக்கியின் முன் வந்தான். 'புதுக்கவிதை புலம்பலா' என மரபுக் கவிஞர்கள் முகஞ்சுழிக்க, அனைவரின் கண்களும் நம் அவனை மொய்க்க, 'பாவேந்தரெனும் புரட்சிப் போர்வாள்' எனும் தலைப்பில் அவன் கவிதை புறப்பட்டு வந்தது.\nமூடப் பழக்கங்களிலும் சாதிப் பிரிவினையிலும் மூழ்கி மூச்சுத் திணறிய தமிழினத்தில், பாரதிதாசன் வடித்த கண்ணீரின் கனத்தைச் சுமந்துகொண்டு வாலிப வரிகள் வலம் வந்தன.\nஎன்று இடையே வந்த சில வரிகளைக் கூறி நிறுத்தி, மண்டபத்தை நோக்க அங்கே கவிஞர் பூவண்ணன் பார்வையாலேயே தன் பாராட்டு மடலை வாசித்துக் கொண்டிருந்தார்.\nபாவரங்கில் அமுதனின் கவிதை அழுத்தமான முற்றுப்புள்ளியாக அமைந்தது. கைதட்டிக் களிக்கும் கூட்டம் வழக்கம் போலவே இயங்கியது. அழுத்தமான சில சிந்தனைகளை அவர்களுக்குப் பந்திவைத்த பரவசம் அவனுள் பரவ, பூவண்ணன் எழுந்து வந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.\nவெறும் கற்பனையின் கட்டாயத்தால் விளைந்ததல்ல அவன் கவிதை. அவன் குடும்பத்தில் பதிந்துபோன சில அனுபவச் சுவடுகளே அவற்றுக்கு ஆதார சுருதிகள்.\nபூவண்ணனின் சிந்தனைகளும் தன்னைப்போலவே என்பதை, அன்றிரவு நிகழ்ந்த இலக்கியச் சொற்பொழிவு. அவனுக்கு அடையாளம் காட்டியது. மூவர் நிகழ்த்திய உரைகளில் அவரே தனித்து நின்று கவர்ந்தார்.\n\"சாதிப் பிரிவினைகள் புதை மணலாக இருந்து தமிழினத்தை முன்னேறவிடாமல் அழிவு நோக்கி இழுக்கின்றன. பகையின் ஈட்டியாய்ப் பாயும் சாதியை முறித்தெறிந்தால் நம்மைப் பீடிக்கும் இழிவுகள் அனைத்தும் நீங்கும். நாம் நல்வாழ்வடைவோம். சாதிகள் பேசிடும் சழக்கரின் நாக்கினைத் தேதித்தாள்போல் தினமும் கிழித்தெறிந்தானே பாவேந்தன். அவனை நெஞ்சில் நிறுத்துவோம். நிறுத்திச் செயலில் காட்டுவோம்.''\nபூவண்ணனின் ஆழமான கருத்துகள் அமுதனை நெகிழச் செய்தன. எவ்வளவு அழுத்தந் திருத்தமான பேச்சு இத்தகைய சிந்தனைகளை விதைத்து வந்தால் இளம் தலைமுறையாவது கடைத்தேறும் இல்லையா இத்தகைய சிந்தனைகளை விதைத்து வந்தால் இளம் தலைமுறையாவது கடைத்தேறும் இல்லையா அமுதனின் மதிப்பீடுகளில் பூவண்ணன் உயர்ந்து கொண்டே போனார்.\nவிழாவின் நிகழ்வுகளை மனத்தில் பதியம் போட்டுக்கொண்டே பள்ளிக்குப் போனவனைத் தலைமையா���ிரியர் தங்கசாமி ஒரு மாதிரியாய் ஏற இறங்கப் பார்த்தார்.\n\"வாங்க அமுதன். நேத்து விழாவிலே சாதியைத் தாறுமாறா தாக்கி கவிதை படிச்சங்களாம். அந்தச் சனியன விடக் கூடாது - கழுத்த நெறிச்சு கொல்லணும்னு ஒரே போடா போட்டு விலாசினிங்களாம்\" குரலில் ஏளனம் தொனித்தது.\n\"ஆமாம் சார். புதிதாக ஒன்னும் சொல்லல. பாரதியாரும் பாரதிதாசனும் சொன்ன கருத்துதான். இன்னும் பயன்படுமேன்னு சொல்லி அவர்களுக்கு ஞாபகப்படுத்தினேன்.\"\n\"என்னதான் நீங்களும் நம்ம தெய்வப்புலவர் பூவண்ணனும் கத்தினாலும் ஒன்னும் ஆகப்போவது இல்ல, நேத்து இன்னிக்கு வந்ததில்ல இந்தச் சாதி. அதனால, காத்தோட கைநீட்டி சண்டை போடாம், வேற முன்னேற்ற பாதையில் அவங்கள திசை திருப்புங்க\"\nபக்கத்துத் தோட்டத்தில் - தமிழாசிரியராய்ப் பணிபுரியும் பூவண்ணன்மேல், அவருக்கு வண்டிக்கணக்கில் மண்டிக்கிடந்த அழுக்காறு அவிழத் தொடங்கி யது.\nபள்ளிக்கு வந்த முதல் வாரத்தில், ''உங்களுக்கு இந்தியாவுல எந்த ஊரு\" எனக் கேட்டு அவன் சாதி பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாரே. அப்பொழுதே அவரின் மீதான அவனின் மதிப்பீடுகள் பொல பொலவென உதிரத் தொடங்கின.\nமறுமாதம் - பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக் கூட்டத்தில், \"தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது மிகவும் வருத்தமான செய்தி. பெற்றோர்கள் தயங்காது தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேண்டும்\" என ஏதோ ஞாபகத்தில் அவர் கூறப் போக,\n\"நாங்க அனுப்புவது இருகட்டும் சார். வாய்கிழிய கத்துற, நீங்க எங்க அனுப்புறீங்க சொல்லுங்க நீங்க அனுப்பி இல்ல எங்களுக்குப் புத்தி சொல்ல வரணும்.” சம்மட்டி அடியாய் விழுந்தது கூட்டத்தில் ஒருவரின் கேள்வி.\nகிஞ்சிற்றும் தமிழ் உணர்வில்லாத அரிதாரம் பூசாத அருமையான நடிகரான அவரின் வாய்மொழிகளை அமுதன் அன்றிலிருந்து பொருட்படுத்துவதே இல்லை .பள்ளி மணியோசை அவனை வகுப்புக்கு அழைத்தது.\nபூமி மேனியெங்கும் இளம் மஞ்சளைப் பூசிக்கொண்ட ஒரு பொன்னிற மாலையில் -\nபூவண்ணனின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அமுதன் கண்களைச் சுழல விட்டான். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்கள் படங்களே வீட்டை அலங்கரித்தன.\nபழைய தமிழ் இதழ்கள் அடங்கிய கட்டுகளைத் தூசி தட்டிவிட்டு, அமுதனிடம் கொண்டு வந்து நீட்டினார் பூவண்ணன். அவற்றை, வறிய புல���னொருவன் வள்ளலிடம் கையேந்திப் பெறும் பொற்கிழியைப் போன்று இதயப்பணிவோடு பெற்றுக்கொண்டான் அமுதன்.\n\"தமிழர் நலங்குறித்து இதுகாறும் யான் வடித்துள்ள கதை, கட்டுரை, கவிதை யாவும் இதிலுள்ளன அமுதன். இப்படி இந்தச் சமுதாயத்திற்குச் சிந்திப்பதிலும் எழுதுவதிலும் அடியேனுக்கு அலாதி இன்பம். படித்துப் பாருங்கள்.\"\nநாடறிந்த நல்ல கவிஞர் வண்ணனின் படைப்புகளைத் தமிழ் இதழ்களில், அவ்வப்போது படித்து வந்தாலும் இடம் மாற்றலாகி வந்து, அவரோடு நெருங்கிப் பழக முடிந்த வாய்ப்புக்காக அவன் மனம் பூரித்தது.\n\"விழா திட்டமிட்டபடி நடந்தது நமக்கு முழு வெற்றி. உங்கள் கவிதையும் அருமை.\"\n\"உங்கள் சொற்பொழிவும் கருத்தாழம் மிக்கதாய் அமைந்து அனைவரையும் சிந்திக்க வைத்தது. தயங்காமல், துணிவோடு சொற்பெருக்காற்றிய விதம் என்னைக் கவர்ந்தது ஐயா\" அமுதனின் மனந்திறந்த பாராட்டு அது.\n\"தயக்கம் கொள்ளுதல் தவறு அமுதன். தூவென்று சாதியைக் காறி உமிழ்ந்தானே பாவேந்தன், அவன் தயங்கவில்லையே. நம் தமிழினம் முன்னேற வேண்டுமானால் இனமொழிப் பற்று பெருகவேண்டும். சாதிப் பிரிவும் மூடப்பழக்கங்களும் ஒழிய வேண்டும்.\"\nஅப்போது, தேநீர்த் தட்டோடு அழகு மங்கையொருத்தி அங்கே நடந்து வர...\n\"இவர் தானம்மா ... நான் சொன்னேனே... அமுதன். இவள் என் மகள் தமிழினியாள்.\"\nஇருவரும் இளம் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.\nஎதிர்பாராத வகையில் நடக்கும் விபத்து அமுதனையும் விட்டு வைக்கவில்லை. இது வாகனங்கள் மோதிக்கொள்ளும் சாலை விபத்தில்லை. இதயங்கள் மோதி நெஞ்சுக்குள் இனிப்பை இறக்குமதி செய்யும் இன்ப விபத்து. காதல் என்பது ஒரு பருவ மழையாயிற்றே\nதமிழினியாள் என்கிற பெயரே அவனுள் ஓர் உற்சாக கங்கையை உற்பத்தி செய்தது. பூவண்ணனைக் காணச் செல்லும் போதெல்லாம் அந்த சன்னல் மின்னல் அடிக்கடி தோன்றி மறையும். இதயத்தில் விழுந்த காதல் விதை முளைத்து வேர் விட்டது. அந்தக் காதற்கிளிகள் எத்தனை நாள்களுத்தான் பார்வையாலேயே தங்கள் எண்ணங்களைப் பறிமாறிக் கொள்வது\nஅந்தக் கொய்யாக்கனி நிகர்த்த கோலமேனியாள் அடிக்கடி வந்து அவன் தூக்கத்தைத் துண்டித்தாள். பூவண்ணனிடம் ஒருநாள் தன் எண்ணத்தை வெளியிடக் காத்திருந்தவனிடம், அவரே வந்து மகளின் விருப்பத்தைச் சொல்லி முடித்தார்.\nதமிழினியாளை அடைய தன் அம்மாவின் பலத்த கோட்டைக் கதவுகளை எப்படிக் கடப்பது சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்கும் வழிகள் பற்றி ஆராயத் தொடங்கினான் அமுதன்.\nஇடி வந்து குடும்பத்தில் இறங்கி விட்டதுபோல் அம்மா அப்படிக் கலவரப்பட்டுப் போனார். \"அடிக்கடி அவங்க வீட்டுக்கு போகும்போதே பயந்தேன், இப்படி ஏதாவது நடந்திடுமோன்னு. ஏண்டா, அவங்க குலம் என்ன, கோத்திரம் என்ன யோசிச்சி பார்த்தியாடா\nஅப்படி யோசித்து நான்கு பேர்களை விசாரித்துப் போதுமான தகவலை அம்மா திரட்டியிருப்பது அமுதனுக்குப் புரிந்தது.\n\"அம்மா, நான் ஆண் சாதி. நான் கட்டிக்கப்போற பெண், பெண் சாதி. ஆக உலகத்துல இரண்டு சாதிதான் இருக்கு.\"\n\"இந்தத் தத்துவமெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமாடா உன் தங்கச்சியும் இதே மாதிரி பண்ணிட்டு நம்ம எல்லாம் ஏமாத்திட்டு போனத மறந்திட்டியா உன் தங்கச்சியும் இதே மாதிரி பண்ணிட்டு நம்ம எல்லாம் ஏமாத்திட்டு போனத மறந்திட்டியா\" அம்மா அழுது புலம்பினார்.\nசாதியைக் காரணங்காட்டித் தங்கையின் காதலுக்கு அம்மா போர்க்கொடி தூக்கியபோது, அவள் இந்தச் சமூகத்தின் பெண்களைப் போலவே விசத்தை நாடி... அந்தப் பழைய கண்ணீர் நாள்கள் நினைவில் புரண்டன.\nஅவனுக்கு ஆதரவாக அப்பா தான் வந்தார்.\n\"உங்க அம்மா இப்படியே சாதியை கட்டிக்கிட்டு அழட்டும். நான் சொல்றேன். நீ படிச்சவன். உலகம் புரிஞ்சவன். மனுசனுக்கு மனுசன் எல்லாம் சமம்தான். ஆகவேண்டியத பாரு\" தங்கையின் மரணத்திற்குப் பின் மூலையில் முடங்கிப்போன அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது.\nபெண் பார்க்கும் படலம் தொடங்கியது. அம்மா அரை மனத்தோடுதான் வந்தார்.\nபூவண்ணன் தன் மனைவியுடன் அனைவரையும் உவந்து வரவேற்றார். நல்ல பண்புகள் நிறைந்த அமுதனே தங்கள் மகளுக்கு மணாளனாக வருகிறான் என்பதில் அவர்கள் மகிழ்வுக்கு கேட்கவா வேண்டும்.\n\"அமுதன் மாதிரி இருந்திட்டா... அப்புறம் அவன் ஒசத்தி, இவன் தாழ்த்தின்னு இல்லாம, நம்ம சமூகம் ரொம்ப ஒத்துமையாயிடும்\"\n\"இல்லையா பின்ன, நம்ம இளைஞர்களுக்கு அமுதன் மாதிரி சிந்தனைத் தெளிவு வந்திட்டா போதும்\" கூட்டத்தில் இருவர் காதைக் கடித்தார்கள்.\nபெண்ணை அழைத்து வந்தார்கள். அவள் பேசிக் கேட்டிராத அமுதன் அவளின் குரல் இனிமையைப் பருகத் துடித்தான். \"மாப்பிள்ள விருப்பப்படுறாரு. பெண்ணை பாடச் சொல்லுங்கோ\" குறும்புக்கார இளைஞர்கள் சிலர் ஒத்து ஊதினார்கள்.\nதமிழினியாள��� சங்கடத்தில் நெளிந்தாள். தோழிகள் ஊக்க மூட்ட, 'பித்தா பிறை சூடி பெருமானே' சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப்பாடல் அவள் வாய் இதழ்கள் அசைய, ஒலிக்கத் தொடங்கியது.\n'வைத்தாய் பெண்ணை டின் பால் வெண்ணெய்...' காது மடல்களில் வந்து இறங்கிய இவ்வரிகள் ஆர்வத்துடன் காத்திருந்த அமுதனை அதிர்ச்சி வலையில் தள்ளி விட்டன. டின் பாலா\nஅடுத்து ஒலித்த 'தோடுடைய செவியன்' பாடலிலும் அழகுத் தமிழ் அலங்கோலமானது. அவள் கடித்து, மென்று, துப்பிய சொற்கள் 'தூ' வென்று காறி உமிழப்பட்ட வெற்றிலைச் சாறாய் அவனுக்குப் பட, கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.\nஅவள் வாயசைத்து ஓய்ந்ததும், எழுந்து சென்று கையிலிருந்த புத்தகத்தை வாங்கினான். எல்லாம் ஆங்கில எழுத்துகள் இப்போது இடி வந்து இறங்கியது அவனுக்குள்தான் இப்போது இடி வந்து இறங்கியது அவனுக்குள்தான் அப்படி யானால் இவள் தமிழினியாள் இல்லையா அப்படி யானால் இவள் தமிழினியாள் இல்லையா\n\"தமிழ்ப்பள்ளிக்குப் போகவில்லை . அதனால்... ஆனாலும் ஓரளவுக்குத் தெரியும்...\" சொற்களை மென்று விழுங்கினார் பூவண்ணன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன.\n நீங்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை\" திமிறி வந்த ஆவேசச் சொற்களை அவனால் அடக்க முடியவில்லை .\nதமிழ், தமிழினம் என வாயினிக்கப் பேசும் தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் பலர்போல் பூவண்ணனும் ஒரு வேடதாரிதானா போலி இனப்பற்றாளரா தங்கசாமி மாதிரி அரிதாரம் பூணாத அருமையான நடிகரா - சீரணிக்கவே சிரமமாக இருந்தது அமுதனுக்கு.\nகாதலில் சாதிகள் அழிந்திட வேண்டும். ஆனால், தமிழ் வீழ்ந்திடலாமோ\nசுட்டெரிக்கும் பார்வையோடு பூவண்ணனை நோக்கினான். நெஞ்சமெலாம் நிறைந்து இருந்த பாவேந்தரின் நேர்கொண்ட பார்வை நினைவில் இடறியது.\n'மாதொருத்தி வேண்டும் எனக்கும் - தமிழ் மகளாயிருந்தால்தான் இனிக்கும்.' எனச் சூளுரையாக மொழிந்துவிட்டு வெளியேறினான்.\nமற்றோர் திகைப்பின் வசம் சிறையானார்கள்.\nஅமுதனைப் போன்ற இளைஞர்கள் இனிச் சமுதாயத்தில் பெருகி வந்தால்... அழுத்தமான பயமொன்று பூவண்ணனின் இதயத்தைக் கௌவிப் பிடித்துப் பிறாண்டத் தொடங்கியது.\nகாலைக் கருக்கலில், காண்டா வாளியோடு உராய வந்து வழிநெடுகிலும் தொணதொணவென மன சந்தோசத்தோடு எதை எதையோ ஒப்புவித்துத் தான் வெட்டும் நிரை வந்ததும் ���வரட்டுமா மல்லி’ என அரை மனத்தோடு பிரிந்துகொண்டவன், காலை பத்து மணிக்கெல்லாம் எல்லா மரங்களையும் சீவிவிட்டு வாளி வைக்கும் இடத்தில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி அதில் எதையோடு தேடுவது மல்லிகாவுக்குத் தன் வெட்டு நிரையில் நின்று பார்க்கையில் நன்றாகத் தெரிந்தது.\nகண்ணன் வழக்கமாக ஒத்தாசையாய் வந்து சீவிவிடும் மரங்களையும் தானே சீவிவிட்டு, கையில் பிசுபிசுத்துக் கொண்டிருந்த கித்தாபாலைத் தேய்த்தவாறே மல்லிகா வாளி வைக்கும் இடத்திற்கு வந்தாள். அவளைத் தலைநிமிர்ந்து பார்த்தவன் சட்டென தலைதாழ்த்தி மீண்டும் கண்களை புத்தகத்தில் மேய விட்டான்.\n’ மல்லிகா சலித்தவாறு அவனுக்கு எதிரே அமர்ந்து தன் பல்வரிசைகளைப் பளிச்சிட்டாள்.\n“என்ன கண்ணன். கப்பலே கவிழ்ந்த மாதிரி உம்முன்னு இருக்கீங்க\n“ஆமா, மல்லி. அமைதியா பயணம் போற கப்பல புயல் வந்து அலைக்கழிச்சி நீரில் மூழ்கடிச்சா அநியாயம் இல்லையா ஆசையா நட்ட மரங்கள புயல் வந்து வேரோடு பிடுங்கிச் சாய்ச்சா மனம் என்ன பாடுபடும் ஆசையா நட்ட மரங்கள புயல் வந்து வேரோடு பிடுங்கிச் சாய்ச்சா மனம் என்ன பாடுபடும்” கண்ணனின் சொற்களில் இருந்த அழுத்தம் கைகளுக்கும் பரவ, புத்தகத்தை மூடி கீழே வைத்தான்.\nமுகத்தில் அரும்பியிருந்த வியர்வை முத்துகளை அழுந்த துடைத்துக்கொண்டு, “என்ன கண்ணன் சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே. கப்பல் புயல்னு புதிர் போடாம தெளிவாக சொல்லுங்க” மல்லிகாவின் வாய்நழுவிய சொற்கள் அவளின் பயத்தை முழுமையாய்க் காட்டியது.\nஅவன் எழுந்துகொண்டு அவளுக்கு முதுகுகாட்டி நின்று, அருகே சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரோடையை நோக்கியவாறு பேசினான். “மல்லி, உனக்கு தெரியும். அரசியல்னாவே எனக்கு அறவே பிடிக்காதுன்னு. அது ஆழ்கடலுக்கு ஒப்பானது. அதில் நீந்தத் தெரிந்தவர்கள் மட்டும் அதில் மூழ்க முயற்சிக்க வேண்டும். இதனால நம்ம தோட்டத்தில எவ்வளவு அடிதடி, பிரச்சினைகள் அப்பப்பா....எங்கப்பா நம்ம தோட்டத்து கிளையில தலைவரா இருக்காரு. அவரோட கொள்கை வேற, என் கொள்கை வேற. காலம் காலமா தலைவரா இருக்கிற அவர எதிர்த்து இந்த வருசம் உங்கப்பா தேர்தல நிற்கிறாராம். காலையில வெட்டுக்கு வந்த மணியம் கங்காணி சொன்னாரு. உங்கப்பா எதிர்த்து நின்னு, நம்ம இரு குடும்பத்திடையே ப��ை உண்டாகிட்டா அப்புறம் நம்ம காதல், கடல்ல மூழ்கிய கப்பல் மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்” மூச்சு இரைக்க உணர்ச்சிவயப்பட்டுப் பேசினான்.\n“அரசியலுக்கும் காதலுக்கும் பாலம் போடுறீங்களே கண்ணன்” அவளின் முகம் மலர்ந்தது. மெல்லியதாய் ஓசையிட்டுக் கிளம்பியது ஒரு ‘களுக்’ சிரிப்பு. அவன் கூறிய விஷயம் அபபடி ஒன்றும் ஓவென்று ஒப்பாரிவைத்து மூக்கைச் சிந்துகிற அளவுக்கு ஆபத்தானது அன்று என்பதே அவள் முடிவு.\nகண்ணன் அவளருகே வந்தான். அவளின் தளிர்க்கரங்களைப் பற்றி “மல்லி, உன்ன என் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் உன்ன நிச்சயம் கைபிடிப்பேன். கித்தா மரத்துல காயம்பட்டா மனசு கஷ்டப்படும்ல, அது மாதிரி நம்ம காதலுக்கு அரசியல் குறுக்கே வந்திடுமோன்னு பயப்படுறேன்” மல்லிகாவின் மேல் அவன் கொண்டுள்ள மாசற்ற அன்பைத் தெளிவாய்ப் பொருள் பிரித்துக் காட்டினான்.\n அவளின் விழியோரங்களில் நீர்த்துளிகள் பனிப்பூக்களாய்ப் பூத்து இப்போதோ அப்போதோ எனக் கோடிட்டு வழிய தவமிருந்தன. இருவரும் பிறகு எதும் பேசவில்லை. மனங்கள் சங்கமமான பிறகு சொற்களுக்கு வாய்ப்பு ஏது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை இருவரும் அமைதியாய்ச் சாப்பிட்டுப் பாலெடுக்கக் கிளம்பினர்.\nவீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்பாகிட்ட பேசணும். தலைவர் பதவிக்கு நிற்கிற யோசனையைக் கைவிடச் சொல்லணும். நான் சொன்னா அப்பா கேட்பாரு. அவளது எண்ணங்கள் அதைச் சுற்றிச் சுற்றி வட்டமிட, வேகமாகப் பாலெடுக்கத் தொடங்கினாள் மல்லிகா.\nபாலை நிறுத்து ஸ்டோரில் டாங்க்கில் ஊற்றி, வாளிகளைப் பாசாவில் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்தபோது மல்லிகாவின் தந்தை சதாசிவம், அவளுக்கு முன்பாக வீடு வந்து வெளிப் பிராஞ்சாவில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டி நாட்டு நடப்புகளை அலசிக்கொண்டிருந்தார்.\nவந்த கையோடு வாளியில் தண்ணீரை நிரப்பி அம்மாவோடு சேர்ந்து பாத்திரங்களைக் கழுவினாள். துணி துவைத்த கையோடு குளித்துவிட்டு வயிற்றில் நாலு பருக்கைகளைப் போட்டுக்கொண்டு அப்பாவிடம் வந்தவளை எதிர்பார்த்தவர்போல், “அம்மா மல்லிகா, இப்ப அவசரமா மண்டபத்துல ஒரு கூட்டத்துக்குப் போறேன். அப்புறம் மணி அஞ்சுபோல ரெண்டு மூனு அறிக்க எழுதணும். கொல்ல கொத்த போறேன்னு உங்க அம்மாவோட வெளியே போயிடாதம்���ா.”\nஇதுதான் சமயம். விடக்கூடாது. எப்படியாவது அப்பாவை மடக்கவேண்டும் என்று நினைத்தவளாய், “அப்பா” என்றாள்.\n“என்னம்மா” மகளை ஏறிட்டார் சதாசிவம்.\n“இந்த வருசம் தேர்தல்ல ராஜப்பாவை எதிர்த்து நீங்க நிற்கப்போறதா மணியம் கங்காணி சொன்னாரு. நான் நம்பவே இல்லப்பா”\nசதாசிவம் கொஞ்சம் நிதானித்தபடி கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மீண்டும் அதை மாட்டிக்கொண்டு கொஞ்ச நாழிகைக்கு முன்பிருந்த அவசரங்களை ஒதுக்கிவைத்து விட்டு நாற்காலியில் சரிந்தார்.\n“ஆமாம்மா.. உண்மைதான். நாமாவது இனி இந்த தோட்டத்து ஜனங்களுக்கு உருப்படியா எதையாவது செய்யலாம்னு முடிவு எடுத்துட்டேன். நான் உன்ன எழுதச் சொன்னதுகூட அது சம்பந்தமான அறிக்கைதான்.”\nஅவர் பேசி முடித்ததும் வெட்டிலிருந்து வரும்போதே மனத்தில் பதியம் ஆகியிருந்ததைக் கடகடவென ஒப்புவித்தாள் மல்லிகா. “அப்பா, அரசியல் பத்திதான் உங்களுக்கு நல்லா தெரியுமே...” என்று தொடங்கி, அதன் அட்டூழியங்களை, அதனால் வரப்போகும் பின்விளைவுகளை, அடிதடி, சண்டை, தகராறு என ஒன்றுவிடாமல் ஆனமட்டும் கூறினாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். எந்த எதிர்வினையையும் அவர் முகம் காட்டவில்லை.\n“அம்மா மல்லிகா, எவ்வளவு காலம்தான் பொறுத்துப் போறது ராஜப்பா தலைவரா இருக்கிற இந்த அஞ்சு வருசத்தில ஏதாவது உருப்படியா செய்தாரா ராஜப்பா தலைவரா இருக்கிற இந்த அஞ்சு வருசத்தில ஏதாவது உருப்படியா செய்தாரா எல்லாரும் காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இனியும் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று தொடங்கி,\nஅந்தத் தோட்ட மக்களுக்கு, விவசாயம் செய்ய அரசாங்கம் முந்நூறு ஏக்கர் நிலத்தைக் கொடுக்க முன்வந்து எழுத்துப் பத்திர வேலைகள் எல்லாம் முடிந்து, இதோ முடிச்சிடறேன் என மார்தட்டி நின்ற ராஜப்பா கடைசியில் எதையுமே சாதிக்காமல் இருக்கும் கையாலாகத்தனத்தை,\nமல்லிகாவே தலைவியாய் இருக்கும் மாதர் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு தையல் மிசின்களை கொடுக்கச் சம்மதித்தைக் கண்டும் காணாது அவற்றைப் பெற்றுத் தர திராணியற்ற நிலையை,\nசிமிண்டெல்லாம் சேதமாகி, உடைந்துவிழ இப்போதோ அப்போதோ எனக் காத்திருக்கும் பொது மண்டபத்தைச் சீர்படுத்த வக்கில்லாமல், இதை விடபோறதில்ல, தேசிய ரீதிவரைக்கும் இதைக் கொண்டுபோயி பேசி நல்ல முடிவு எடுக்கப் போறேன் என வா��்ப்பந்தல் போடுவதை,\nஇப்படி ஒவ்வொன்றாக விளக்க, கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பூதாகரமாய் எழுந்து கண்முன்னே நிற்பதுபோன்ற நிலையில் சற்று அதிர்ந்து போனாள் மல்லிகா. என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணன் நினைவில் எட்டிப் பார்த்து, ‘புயல்காத்துல கப்பல் கடல்ல மூழ்க வேண்டியதுதானா\nசதாசிவம் தொடர்ந்தார். “பதவிக்கு வர்றவங்க பெரிய பொருளாதார மேதையா இருக்கணும்னு நான் சொல்ல வரலம்மா. அரசாங்கமே கொடுக்கிற மானியமும் பிற உதவிகளும் மக்களுக்கு வந்து கிடைச்சி அதனால பயனடைஞ்சு முன்னேறதுக்கு வாய்ப்பா இருக்கணும்னுதான் சொல்ல வரேன். இப்ப சொல்லும்மா. நான் எடுத்த முடிவு சரிதானே\n மெல்லவும் முடியாமல் விழுங்கமும் முடியாமல் தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போலாயிற்று. சமுதாய உணர்வுகள் அவளுள் பொங்கி எழுந்தன. மனத்தைப் பிடித்து அழுத்திய கழுகுப் பிறாண்டல்கள் மெல்ல விலகிட மனம் தெளிவானது. கண்ணனிடம் பேசினால் தீர்வு பிறக்கும் என நம்பிக்கை தோன்றியது.\n“சீக்கிரமா போயிட்டு வாங்கப்பா. நான் அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கேன்” மல்லிகாதான் கூறினாள்.\n“என் பொண்ணு படிச்ச பொண்ணு. பொது வாழ்க்கையை நல்லா புரிஞ்சவன்னு நான் போட்ட கணக்கு தப்பா போகுலம்மா”\nசதாசிவம் கூட்டத்துக்குக் கிளம்பி விட்டார்.\nராஜப்பாவை எதிர்த்து சதாசிவம் போட்டியிடுவது உறுதியானபிறகு, தோட்ட மக்களிடம் இருந்து பலதரப்பட்ட ஊகங்கள், விமர்சனங்கள், கடைசிநேர கணிப்புகள் சூடுபரந்தன.. கொஞ்ச காலத்திற்கு எல்லார் வாயிலும் இதுவே அவலாக மெல்லப்பட்டது.\nபால் நிறுக்கும் ஸ்டோர், காலைப் பிரட்டு, மலைக்காடு, முச்சந்திக் கடைகள், பொது மண்டபம் இப்படி ஒரு இடம் மீதமில்லாமல் இந்த விசயமே அலை மோதியது. மாலை நேரங்களில் பந்தடிக்கும் திடலில்கூட இளைஞர்கள் கும்பலாக கூடி இதையே கதைத்தார்கள்.\nராஜப்பாவுக்கு இரத்தம் சூடேறியது. ஆங்காரமாய், பூதாகாரமாய் பொங்கி எழுந்து துடித்தார். அவருடைய முரட்டு மீசையும் துடித்தது. 'அஞ்சு வருச சாதனையை முறியடிக்க இந்த ஒரு சாதாரண சதாசிவமா பாத்திடுவோம்' என எக்காளமிட்டார்.\nஅதனோடு வழக்கமான தனது 'ஸ்டண்டு' வேலைகளையும் ஆரம்பித்தார். தனக்கு வேண்டியவர்களை பின் தேதியிட்டு அங்கத்தினர்களாகப் பதிவதும் சதாசிவத்தைப்பற்றி ஆயிரம் அவதூறுக் கதைகள் சொல்லுவதும் கையெழுத்து இட��த மொட்டை அறிக்கைகளை வெளியிடுவதும்தான் அவருக்குக் கைவந்த கலையாயிற்றே\nசதாசிவத்தின் அறிக்கையோ ரத்தினச் சுருக்கமாக இருந்தது. அறிக்கையில் ‘வளமான எதிர்காலம்', ‘வலுவான திட்டம்' என ஆங்காங்கே தனித்து நின்ற வார்த்தைகள் மல்லிகாவின் கைவண்ணத்தைத் தெள்ளெனக் காட்டின.\nதேர்தல் நாளன்று (தோட்டமே அல்லோல கல்லோலப் பட்டது. ராஜப்பாவுக்குத்தான் வெற்றிமாலை என உறுதியான நிலையில் தேர்தல் முடிவுகள் தெரியவந்தபோது ராஜப்பா பேயறைந்தவர்போல் ஆனார்.\nயார் எதிர்பார்த்தார்கள் சதாசிவம் ஜெயிப்பார் என்று இனி எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் வாய்மூடி மௌனிகளாய் இருப்போம்' என உண்மை நிலையை எல்லாரும் உணர்ந்துவிட்டார்களா இனி எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் வாய்மூடி மௌனிகளாய் இருப்போம்' என உண்மை நிலையை எல்லாரும் உணர்ந்துவிட்டார்களா அவமானம் தாளாமல் ராஜப்பா மண்டபத்து பின் வழியே நடையைக் கட்ட, இடையில் மாட்டிக் கொண்டது கண்ணன்தான். உங்கப்பனின் முகமூடி கிழிந்ததா என தூவென்று அவனது முகத்தில் காறித்துப்பாத குறையாய். நேற்றுவரை நண்பர்களாய் இருந்தவர் கள் கும்பலாய் கூடி நின்று எள்ளி நகையாடியது அவனது இளகிய மனத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை இறக்குவதாய் இருந்தது.\nஅவமானத்தால் அப்படியே கூனிக்குறுகிப் போனான் கண்ணன். அன்பொழுகச் சிரித்துப் பேசும் தோட்டத்துக் கருப்பையா ஆசிரியரும், டிரசரும்கூட பரிகாசமாய், அற்பப் பொருள் ஒன்றை பார்ப்பதைப்போல் தன்னைப் பார்த்து விலகிச் செல்லுகையில் அவன் துடிதுடித்துப் போனான். தோட்டத்தில் உள்ளவர்கள் இப்போது அப்பாவையும் தன்னையும் சேர்த்து ஒரேயடியாய் வெறுத்து ஒதுக்குவதை அவனால் முழுசாய் உணரமுடிந்தது.\nநடைப்பிணமாய் வீட்டிற்கு வந்தவனை அவனது அப்பாவும் அம்மாவும் வேறு பிடித்துக் கொண்டு வந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினர். “மல்லிகாவைப் பார்க்கக் கூடாது, அவகூடபேசக் கூடாது” எனக் கண்டிக்கத் தொடங்கினர்.\n... அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி. அவளில்லாமல் எனக்கொரு வாழ்க்கையா என மண்டையைக் குழப்பிக்கொண்டு இரவு வெகுநேரம்வரை தூக்கமில்லாமல், யோசித்து யோசித்துப் பார்த்து தலையணையை நனைத்தவாறே, கடைசியில் ஏதோ ஒரு திடமான முடிவோடு அதிகாலை நேரத்தில் களைத்துத் தூங்கிப் போனான் கண்ணன்.\nதேர்தலுக்குப் பிறகு இ���ண்டு நாளாய் பலத்த மழை பெய்து, மூன்றாம் நாள் வேலைக்குப் போன மல்லிகா காலைப் பிரட்டில் கண்ணனைப் பார்க்கவில்லை மரம் சீவிய பின் கண்ணனைப் பார்த்து நிறைய பேசவேண்டும் என்று எண்ணியவளாய் வேக வேகமாக மரங்களைச் சீவினாள். புதிய உற்சாகம் கரை புரண்டோட ஏதோ ஓர் பாடலை முணுமுணுத்தவாறே தெம்போடு மரங்களைச் சீவலானாள்.\nதேர்தல் முடிவுகள் கண்ணனை எவ்வகையில் பாதித்திருந்தாலும், தனது இனிய பழகும் சுபாவத்தால், அப்பழுக்கற்ற அன்பால் அவனை தன்பால் கவர்ந்து, தங்களின் காதல் பயணம் இல்லறப் பயணமாய் தொடரும் என்ற திண்ணமான எண்ணங்கள் அவள் மனத்தில் ஊற்றாய் பெருகியது.\nஎல்லாரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இலட்சியத் தம்பதிகளாய் தோட்டத்தில் வலம் வரவேண்டும். சிதறிய முத்துக்களாய் இருக்கும் தோட்டத்து இளைஞர்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட தானும் கண்ணனும் முன்னின்று செயல்பட வேண்டும் என எண்ணங்கள் கிளை பிரித்துச் செல்ல வாளி வைக்கும் இடத்திற்கு வந்தவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.\n தம்பி ஒரேயடியா திட்டி போட்டுருச்சு. ஆமாம்மா. இனி இந்த எஸ்டேட்டுல வேலையே வேணாம்னு. நேத்து சாயங்காலமே பெரிய கிராணிகிட்ட சொல்லிட்டு டவுனுக்கு பஸ்சு ஏறி போயிடுச்சே உனக்குத் தெரியாதா பாவம்மா தம்பி, ரொம்ப மனம் நொந்து போச்சு. எல்லாம் பாழாப்போன அரசியல்தான் காரணம்மா. நல்ல பால்வடியும் வெட்டு கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றிலைக் கறை ஏறிய பற்கள் தெரியச் சிரித்துக்கொண்டு மரம் சீவலானார் முத்தண்ணன்.\nமல்லிகா கல்லாய்ச் சமைந்து நின்றாள் நின்றாளாவது பக்கத்தில் இருந்த மரமல்லவா அவளைத் தாங்கிக் கொண்டது தான் கட்டி வந்த கோட்டை வெறும் மணற்கோட்டைதான் என்று உணர்ந்த கணத்தில் அவள் ஆற்றாமை தாளாமல் கித்தா மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு விசும்பத் தொடங்கினாள்.\nகைவிடவே மாட்டேன்னு இருந்தவர இந்த அளவுக்கு கொண்டு போச்சே... ஐயையோ.. மனத்தின் அடித்தளத்தில் இருந்து ஏக்க உணர்வுகள், ஏமாற்றம் தாளாது கொப்பளிக்க குபு குபுவெனக் கன்னங்களில் கண்ணீர் கோடிட்டு வழிந்தன. இனம்புரியாத ஏதோ ஒன்று அவளைப் பிடித்துக் குலுக்க, நெஞ்செல்லாம் உலர்ந்துபோன நிலையில் 'திக்' பிரமை பிடித்து நின்றாள் அவள்.\nவாழ்க்கைப் பயணங்கள் தொடராமல் இப்படி பாத���யிலேயே நின்று, ஏமாற்றமே மிஞ்சி நிற் பதுதான் வாழ்க்கையின்நியதியோ யதார்த்த வாழ்வின் கனவுகளும் கற்பனைகளும் மின்னி மறைந்து அவை இருந்த தடயங்கள் அழிந்துப் போனபின் மிஞ்சி இருப்பதும் அதே ஏமாற்றம் தானே யதார்த்த வாழ்வின் கனவுகளும் கற்பனைகளும் மின்னி மறைந்து அவை இருந்த தடயங்கள் அழிந்துப் போனபின் மிஞ்சி இருப்பதும் அதே ஏமாற்றம் தானே கண்ணன் பயந்தபடியே அமைதியாய் பயணம் போன அவர்களின் காதல் கப்பல் ரொம்பவும் அநியாயமாய் ஆழ்கடலுக்குள் இப்படி மூழ்கடிக்கப் பட்டுவிட்டதே. ஓ... இறைவா; உன் முடிவும் இதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/chris-gayle-says-kxip-can-win-remaining-match/", "date_download": "2020-10-19T15:46:23Z", "digest": "sha1:Q6GIGEQGZTJGCOZODZFMC3AOWRW2PSP7", "length": 7553, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "இனிவரும் எல்லா போட்டிகளிலும் பஞ்சாப் அணி ஜெயிக்கும். முடிஞ்சா தடுத்து பாருங்க - எச்சரித்த அதிரடி வீரர் | KXIP Gayle | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இனிவரும் எல்லா போட்டிகளிலும் பஞ்சாப் அணி ஜெயிக்கும். முடிஞ்சா தடுத்து பாருங்க – எச்சரித்த அதிரடி...\nஇனிவரும் எல்லா போட்டிகளிலும் பஞ்சாப் அணி ஜெயிக்கும். முடிஞ்சா தடுத்து பாருங்க – எச்சரித்த அதிரடி வீரர்\nஇந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.\nஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.\nஇந்நிலையில் தற்போது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையேயான 31 ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப���டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது பெங்களூரு அணி விளையாடி வருகிறது.\nஇந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெயில் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முக்கிய மாற்றமாக கிரிஸ் கெயிலை அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த கிரிஸ் கெய்ல் கூறுகையில் : “நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம் என்பது தெரியும், இருந்தாலும் எங்களுக்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது.\nஅணியின் அனைத்து வீரர்களும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றிக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஒரு பால் பவுலிங் போடல. ஓரு பால் பேட்டிங் பண்ணல . இவரு எதுக்கு சி.எஸ்.கே அணியில் இருக்காரு – புலம்பும் ரசிகர்கள்\n13 வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு – ஆட்டநாயகன் தவான் நெகிழ்ச்சி\nஇவர் இருக்கும் வரை எங்களது வெற்றி உறுதி என்றே நினைத்தேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1021&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:28:42Z", "digest": "sha1:NDCBMHO3MH4EFBWUE2A3MCMKTJPFGMIN", "length": 10580, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஇந்தியாவின் மிகச் சிறந்த திறந்தவெளி பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பல ஆன்லைன் படிப்புகளை நடத்துகிறது. லைப்ரரி சயின்சில் பட்ட மேற்படிப்பு மற்றும் சைபர் லாவில் பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆகியவை அவை. இதில் லைப்ரரி சயின்ஸ் படிப்புக்கு நீங்கள் அதில் பட்டப்படிப்பு முடித்திருப்பது முக்கியம்.\nமுழு விபரங்களை www.ignou.ac.in தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்ப���\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/cooking-tips/prepare-desiccated-coconut-home/", "date_download": "2020-10-19T15:06:22Z", "digest": "sha1:UYX72J3R4NO7GGYQOIBIO3JEUCVGHEZB", "length": 8064, "nlines": 133, "source_domain": "tamilnewslive.com", "title": "வீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி?Tamil News Live", "raw_content": "\nவீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி\nவீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி\nஉலர்ந்த வெள்ளை வெளேரென்று இருக்கும் டிரை தேங்காய் பொடி இனிப்பு வகைகளில் நாம் தேங்காய் மணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்போம். தேங்காய் கிடைக்காத இடங்களில் இந்த உலர் தேங்காய் பொடி வரப்பிரசாதம் ஆனால் இதன் விலையோ அதிகம். தேங்காய் அதிகம் விளையும் நம் தமிழகத்தில் இனிப்புகள் செய்வதற்கு மட்டுமே டிரை தேங்காய் துருவல் பயன்படுகிறது. குறைந்த செலவில் நம் வீட்டிலே செய்து பார்க்கலாமா\nநன்கு விளைந்த முற்றிய தேங்காயை துருவி அதன் ஈரப்பதத்தை தேவையான அளவுக்கு குறைத்து, இயந்திரங்களின் உதவியால் உலர வைக்கிறார்கள். அதன் மணமும், சுவையும் மாறாமல் அதேசமயம் நீண்ட நாள் பயன்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.\nகுறைந்த செலவில், குறைந்த அளவில் நமக்கு தேவையான அளவு உலர் தேங்காய் துருவல்களை வீட்டில் செய்வது சிக்கன நடவடிக்கையில் வரும்.\nநன்கு முற்றிய தேங்காயை உடைத்து கொள்ளவும். கொப்பரைத் தேங்காயாக இருந்தால் மிகவும் நல்லது. அதன் வெளிப்புறம் உள்ள ப்ரௌன் நிற தோலை கத்தியின் உதவியால் சீவி எடுத்தால், வெறும் வெள்ளை நிறபகுதி கிடைக்கும். அதனை மிக்ஸியில் அரைத்தால் வெள்ளை வெளேரென்று தேங்காய் துருவல் கிடைக்கும். இதனை அடிக்கனமான வாணலியில் மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும். ஈரம் போகும் வரை வறுக்கவும். மணமான உலர் தேங்காய் துருவல் தயார். ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் ஆறுமாதம் வரை கெடாமல் இருக்கும்.\nஉடலுக்கு நன்மை பயக்கும் தேங்காய்\nதேங்காயில் உள்ள கொழுப்பானது அதாவது லாரிக் அமிலத்தில் (lauric acid) உடலுக்கு தேவையான HDL, கொலஸ்டிரால் உள்ளது. இந்த நல்ல கொலஸ்டிரால் இதய நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.\nதேங்காயில் உள்ள மாங்கனீசு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கு படுத்துகிறது. இரத்தம் உறைதலுக்கு மாங்கனீசு அவசியம். கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ள மாங்கனீசு அவசியம்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான பீர்க்கங்காய் சட்னி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்\nசமையலறை குறிப்புகள் – 1\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T17:06:46Z", "digest": "sha1:JS2JXJIYZWUTXX3LSHWMVKM7LXFHC2QB", "length": 12545, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதகாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெஹெர்கர் பண்பாடு கிமு 7000–3300\nசிந்துவெளி நாகரிகம் கிமு 3300–1700\nஹரப்பா பண்பாடு கிமு 1700–1300\n- இரும்புக்கால அரசுகள் - 1200–700 BC\nமகதப் பேரரசு கிமு 684 - 26\n- மௌரியப் பேரரசு - கிமு 321 - கிமு 184\nசாதவாகனர் கிமு 1-ஆம் நூற்றாண்டு – கிபி 2-ஆம் நூற்றாண்டு\n- குப்தப் பேரரசு கிபி 240 - 550\nதென்னிந்திய அரசுகள் கிமு 600 - கிபி 1600\n- பண்டைய தமிழ்நாடு - கிமு 200 - கிபி 200\n- குசான் பேரரசு - கிமு 60 - 240\n- சாளுக்கியப் பேரரசு - கிபி 543–1200\n- பாண்டியர் கிமு 600 - கிபி 1600\n- சோழர் கிமு 400 – கிபி 1279\n-சேரர் கிமு 500 – கிபி 1102\nகளப்பிரர் கிபி 250 – 600\nபல்லவர் கிபி 300– 850\nஇஸ்லாமிய பேரரசுகள் 1210 -1596\n- தில்லி சுல்தானகம் - 1210–1526\n- பாமினி பேரரசு - 1347–1527\n- தக்காணத்து சுல்தானகங்கள் - 1490–1596\nதற்கால நாடுகள் 1947 க்குப் பின்னர் நாட்டு வரலாறுகள்\nஇந்தியா · பாகிஸ்தான் · வங்காளதேசம் · இலங்கை · நேபாளம் · பூட்டான் · மாலைதீவு·\nபஞ்சாப் · தென்னிந்தியா · அசாம் · திபெத் · சிந்து · தமிழகம் · ஆந்திரம் · கேரளம் · கர்நாடகா· தெலுங்கானா · மகாராஷ்டிரம் · கோவா\nவம்சங்கள் · பொருளியல் · மொழி\nஇலக்கியம் · கடல்சார் · படை · கணிதவியல்\nஅறிவியலும் தொழில் நுட்பமும் · காலவரிசை\nவேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது.[1] [2][3]\nஇக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகத நாடு போன்ற மகாஜனபதங்கள் என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது.\nவேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n2. மந்திர மொழிக் காலம்:\n6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T15:46:45Z", "digest": "sha1:7QE4N5WQM4ZHDNKNXBGBT344MVJIREGX", "length": 4263, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சைத்தியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசைத்தியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசேதியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசயித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t46321p120-topic", "date_download": "2020-10-19T15:54:44Z", "digest": "sha1:GSSPRSJZAVO2OUNTHVG3YOCCISLPFFU7", "length": 19348, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 9", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» சும்மா இருப்பது சுலபமா \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின�� டூப்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nவலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nவலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஉங்கள் ப்ளாக் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஇங்கு நிறைய டெம்ப்ளேட்கள் உள்ளது. பிடித்தவற்றை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஇப்போ பாருங்க இனி என்ன செய்யலாம்\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஒரு வலைப்பூவின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்கலாம்\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\n“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்\nநவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்\nஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்\nமுறையின் வைப்பே உலக மலையாமை\nவிழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது\nஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே\nRe: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/797/", "date_download": "2020-10-19T15:03:25Z", "digest": "sha1:3T5MHBYQ7BTBXPAXVFWFJ5WREKGVYXTS", "length": 19295, "nlines": 97, "source_domain": "www.newsplus.lk", "title": "தொழுகை கற்றுத் தரும் தலைமைத்துவத்தை பின்பற்றினால் சமூகம் பலம்பெறும்: மிஃராஜ் தின நிகழ்வில் அமைச்சர் ஹலீம் – NEWSPLUS Tamil", "raw_content": "\nJust In | ரிஷாட் பதியுதீன் இல்லத்துக்கு விரைந்த CID\n12.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்\nBreaking | அரசாங்கம் அதிரடி.. நள்ளிரவு முதல் அதிரடி விலை குறைப்பு \nஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் \nஉயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\nதொழுகை கற்றுத் தரும் தலைமைத்துவத்தை பின்பற்றினால் சமூகம் பலம்பெறும்: மிஃராஜ் தின நிகழ்வில் அமைச்சர் ஹலீம்\nமிஃராஜ் இரவில் இடம்பெற்ற விண்ணுலக யாத்திரையின் மூலமாகக் கிடைத்த தொழுகை கற்றுத் தருகின்ற தலைமைத்துவத்தைப் பின்பற்றி நடப்பவர்களாக எம்மை மாற்றிக் கொள்ள முடியுமானால் நிச்சயமாக பலம் பொருந்திய சக்தியாக எங்களால் இயங்க முடியும் என தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம�� தெரிவித்தார்.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையும் இணைந்து மருதானை ஜும்ஆப் பள்ளியில் நேற்று (24) திங்கள் இரவு புனித மிஃராஜ் இரவை அனுஷ்டித்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தலைமையிலும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்- ஷெய்க் எம்.எம்.எம். முப்தி நளீமியின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nமிஃராஜ் எனப்படும் விண்ணுலக யாத்திரை நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையிலே ஒரு முக்கிய சம்பவம் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். மிஃராஜ் தினத்தை நினைவு கூரும் நாம், மிஃராஜ் பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை எமது வாழ்க்கையில் ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்ற அந்த கால கட்டம் மிகவும் சோகம் நிறைந்த கால கட்டமாக இருந்தது என்பதை நாங்கள் ஹதீஸ்களின் மூலம் அறிவோம். அதாவது தனது அன்பு மனைவி கதீஜா நாயகியை இழந்து, இஸ்லாத்துக்காக பல வழிகளிலும் உதவி புரிந்த அபூதாலிபை இழந்து கவலையில் இருந்த அந்த காலகட்டத்திலே அல்லாஹ்வின் அழைப்பின் படி ஜிப்ரீல் (அலை) உடன் ஹரத்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து புறாக் எனும் வாகனத்தின் மூலம் 7 வானங்களையும் கடந்து அல்லாஹ்வின் அர்ஷ் எனும் சன்னிதானத்தை அடைந்தார்கள் என்று அறிகிறோம்.அந்த மிஃராஜ் பயணத்திலே எமக்குக் கிடைத்த மிகப் பெரும் பரிசாக ஐம்பெரும் கடமைகளில் இரண்டாதாக இருக்கும் தொழுகையை பெற்றுக் கொண்டதாகவும் அறிகிறோம்.\nமேலும் 7 வானங்களைச் கடந்து சென்ற நேரத்திலே அங்கே பல அதிசயங்களைக் கண்டதாக ஹதீஸ்களில் படித்திருக்கிறோம்.\nஅந்தப் பயணத்திலே ஈஸா (அலை) மற்றும் நபிமார்களைச் சந்தித்ததாகவும், சுவர்க்கம், நகரம் போன்றவற்றைக் கண்டதாகவும், மனிதர்கள் தமது வாழ்நாளில் புரிகின்ற பாவங்களுக்கு மறுமையிலே கொடுக்கப்படும் தண்டனைகளைக் கண்டதாகவும் ஹதீஸ்களின் மூலம் அறிய வருகிறோம்.\nஇந்தப் பயணத்தின் மூலம் எமக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமான தொழுகையை இந்த மிஃராஜ் தினத்தில்தான் பெற்றுக் கொண்டோம். தொழுகை முதலில் 50 ரக்ஆத்துக்களாக வழங்கப்பட்ட போதும் அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 5 ரக்ஆத்துக்களாக பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அந்த ஐந்து ரக்ஆத்துகளை சரிவர நிறைவேற்றினால் 50 ரக்ஆத்கள் தொழுத நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.\nஎம்மைப் பொறுத்தவரையில் தொழுகை என்பது பல நற்பண்புகைளை எமக்கு ஏற்படுத்தும் ஒரு விடயம். ஓர் இமாமைப் பின்பற்றி தொழும் போது நாங்கள் தலைமைத்துவத்தை ஏற்று நடக்கும் பயிற்சியை தொழுகையின் மூலமாகப் பெற்றுக் கொள்கிறோம். எமக்கிடையே எமது மார்க்கத்திலே விசேடமாக வலியுறுத்திக் கூறப்படும் விடயம்தான் ஒற்றுமை. இன்று ஒற்றுமை இன்றி பிரிந்து பிரிந்து செயற்படுவதன் காரணமாக நாங்கள் பல பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றோம்.\nஎனவே தொழுகை கற்றுத் தருகின்ற தலைமைத்துவத்தைப் பின்பற்றி நடப்பவர்களாக எம்மை மாற்றிக் கொள்ள முடியுமானால் நிச்சயமாக எங்களுக்குள்ளே பலம் பொருந்திய யாராலும் அசைக்க முடியாத சக்தியாக எங்களால் இயங்க முடியும் என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.\nஅடுத்து, இந்த நேரத்திலே கூறும் மிக முக்கியமான விடயம், இந்த மிஃராஜ் பயணம் ஜிப்ரீல் (அலை) மூலம் ஹரத்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு இருந்துதான் புறாக் வாகனத்தின் மூலமாக மிஃராஜ் சென்றதாக நாங்கள் அறிகிறோம்.\nஆனால் இன்று பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் வசம் இல்லை. இந்த புனித பூமி வேறு மதத்தின் கீழ் இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த தருணத்திலே உலக முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று கூடி பைத்துல் முகத்தஸை, அந்த புனித ஸ்தலத்தை மீட்டுக் கொள்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விசேடமாக இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் அந்தப் புனித பூமியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் தொழும் 5 வேளை தொழுகைகளிலும் துஆப் பிராத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றும் தெரிவித்தார்.\nநிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்- ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், உதவிப்பணிப்பாளர்களான எம். எல். ஏ. அன்வர் அலி, எம்.எச். நூறுல் அமீன் மௌலவி, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்- ஷெய்க் எம்.எம்.எம். முப்தி நளீமி, மருதானை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம். ஏ. நவாஸ் கபூர், செயலாளர் எம். நௌபர் பாரி இணைச் செயலாளர்களான உவைஸ் அஹமட், ஹுசைன் முஹம்மட், பள்ளிபரிபாலன சபைத் தலைவர் எம். ஏ. எம். நுஸ்கி, பள்ளிபரிபாலன முகாமைத்துவ உறுப்பினர் எம். என். எஸ். அப்துல் காதர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார், தொழிலதிபர் முஸ்லிம் ஸலாஹுதீன் மற்றும் மத்ரஸா மாணவர்கள், ஜமாஅத்தினர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இஸ்லாஹிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர், அஷ்- ஷெய்க் பஸ்லுல் பாரியால் பயானும், அல்-ஹாபிழ் எம். எஸ். ஏ. அர்ஷாதினால் கிராஅத்தும், நாட்டுக்காகவும், நாட்டுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொறுப்புடன் சேவையாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மற்றும் அமைச்சர்களும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், நாட்டின் சகல இன மக்களும் சரீர சௌபாக்கியங்களுடன் வாழ எம். எச். தாஸிம் மௌலவியால், துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அறிவிப்பாளர் எஸ்.எச்.எம். றீஷா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.\n← நான்கு மாவட்டங்களுக்கு 4 புதிய தேசிய பாடசாலைகள்: கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்\nதொடரும் கல்குடா அவலமும் கண்டு கொள்ளாத முஸ்லிம் கட்சிகளும்..\nசுகாதாரம் என்பது சுகமான வாழ்வின் அடையாளமாகும்.\nஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் \nமக்கள் வாழ்வில் தொலைத்தொடர்பு சாதனங்களின் வகிபங்கு.\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி – புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை\nதிருமணத் திகதியை அறிவித்த காஜல் அகர்வால்.. யார் ஜோடி தெரியுமா.\nபிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா\nகுபு சிகு குபு சிகு பிக்பாஸ் நாளை…போட்டியாளர்கள் யார் என்று தெரிந்ததா- இதுவரை தெரியாது என்றால் இங்கே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/112800-", "date_download": "2020-10-19T15:37:13Z", "digest": "sha1:5FRQO5HKXBBBUGMODQFI5DKCKGIGJI4A", "length": 11020, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 November 2015 - ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43 | Export series - Nanayam Vikatan", "raw_content": "\nபங்குச் சந்தையில் முதலீடு: ஃபண்ட் நிறுவனங்களைப் பின்பற்றலாமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமீண்டும் மேகி... என்ன ஆகும் நெஸ்லே\nநாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்\nகம்பெனி ஸ்கேன்: ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்\nவாராக் கடன்கள் அதிகரிப்பு... எஸ்எம்இக்களுக்கு ‘செக்’ வைக்கும் வங்கிகள்\nபூனையை புலியாக்கும் கூட்டு வட்டி\nமுக்கிய துறைகளில் எஃப்டிஐ உயர்வு... கவனிக்கவேண்டிய பாசிட்டிவ் பங்குகள்\nபி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்\nஷேர்லக்: டிசம்பர் வரை ஏற்ற இறக்கம்தான்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வேகமான ஏற்ற இறக்கங்கள் வரக்கூடும், எச்சரிக்கை\nஎஃப் & ஓ கார்னர்\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 22\nநிதி... மதி... நிம்மதி - 22\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nவெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்... கைகொடுக்கும் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி\nநாணயம் விகடன்: ட்விட்டர் கேள்வி - பதில் நேரம்\nபெற்றோருக்கும் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஅடுத்த இதழில்... 11-ம் ஆண்டு சிறப்பிதழ்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nஏற்றுமதியில் ஏற்றம் பெற 8 குணாதிசயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 42\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 41\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 39\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 38\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 37\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 36\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 35\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 34\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 33\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 32\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 31\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 28\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 26\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 25\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 24\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 21\nதேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/blog-post_50.html", "date_download": "2020-10-19T16:12:47Z", "digest": "sha1:FD5C6KPMAI5DGJTVWKIQGNOKC3NRNRWD", "length": 8180, "nlines": 180, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி!", "raw_content": "\nதீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி\nதீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nஇதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஷ்கெக் சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில்\nபிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கிறார். உறுப்பு நாடுகளை தவிர்த்து ஆப்கானிஸ்தான்,ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய எல்லைகளை கடந்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் என்று இணைய வேண்டும் என்று பாகிஸ்தானை சூசகமாக எச்சரித்தார்.மேலும் பொருளாதார வளர்ச்சி காண, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தெரிவித்த மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் மாற்று எரிபொருளை கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.மேலும் இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று கூறிய மோடி, தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் விருந்தின் போது பரஸ்பரம் காலம் விசாரித்து பேசி கொண்டு இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிக்கவில்லை.முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை மோடி தனியாக சந்தித்து பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1253-2018-03-05-09-36-59", "date_download": "2020-10-19T15:13:12Z", "digest": "sha1:F4IL7JYRHKYLZY77OUSJTMZQKCJQ2V5Q", "length": 8266, "nlines": 120, "source_domain": "www.acju.lk", "title": "குனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள். - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகுனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.\nகுனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.\nஉலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும் இன்று முதல் தொடராக ஒரு வாரத்துக்கு, தொழுகைகளில் குனூத் அந்-நாஸிலாவை ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.\nஅத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி குனூத் அந்-நாஸிலாவை சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறு மஸ்ஜித் இமாம்கiளை வேண்டிக்கொள்கிறது. குனூத் அந்-நாஸிலா பற்றிய மேலதிகத் தெளிவுகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளவும்.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/01/05/", "date_download": "2020-10-19T15:54:25Z", "digest": "sha1:6YOUVBNMX6CDT57AJSZ37SIF75KLVD7G", "length": 4008, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "January 5, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமட்டக்களப்பு சிறைச்சாலை கூரைக்கு மேலே ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் \nமட்டக்களப்பு சிறைச்சாலை கூரைக்கு மேலே ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் \nகோட்டாபய கூறும் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி- மாவை\nஅரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. Read More »\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு…\nரிசாட்டுக்கு 27 வரை விளக்கமறியல் \nரிசாட் எம் பி கைது \nமத்துகமையில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு…\nரிசாட்டுக்கு 27 வரை விளக்கமறியல் \nரிசாட் எம் பி கைது \nமத்துகமையில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-19T16:16:04Z", "digest": "sha1:GXACKII5PL64AJRAIF2H35ZGIC2ZETZJ", "length": 133781, "nlines": 187, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "சமூகம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்ப�� சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nசிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].\nபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3]. மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].\nகற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும் நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.\nஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;\nஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;\nஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;\nஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்\n[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM.\n[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08\nகுறிச்சொற்கள்:கடன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, குற்றம், கைது, சமூகம், சிடி, சிறை, சிவராஜ், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், தண்டனை, தர்மபுரி, நிதி, நிதியுதவி, பாலியல் வீடியோ படம், முன்னா, வட்டி, வாழ்க்கை, வீடியோ\nஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், உல்லாசம், கணவன் - மனைவி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, காமம், குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தர்மபுரி, திருமணம், பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக் கடா, பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், புளு-பிளிம் எடுத்தல், மறைவிடம், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச��சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nமேனாட்டு கலாச்சார சீரழிவுகளால் இந்திய பெண்மை தாக்கப்படுவது: இக்கால சமூக சீரழிவுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பலவிதங்களில் வெளிப்பட்டு வருகின்றது. விசயம் எதுவாக இருந்தாலும், பெண்மை தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகவே இருந்து வருகிறது. மேலும், மேனாட்டு முறை பாலியல் விவகாரங்களால், வக்கிரமான எண்ணங்களால் ஆண்கள் பெண்களை தாக்கி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆதலன் – காதலி, குடும்பம், கண்வன் – மனைவி, என்ற நிலைகளில், உறவுகளில், சமூக ஊரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் பரஸ்பரங்களில் வக்கிரம் உச்சங்களை தொடுகின்றன. போர்னோகிராபி என்ற முறையும் அதிகமாக பாதித்து வருகின்றது. செல்போன், இன்டெர்நெட் முதலியவை இந்த வக்கிரங்களுக்கு தீனி போட்டு வருகின்றன. மேலும்-மேலும் எத்தனை பாலியல் வன்மங்கள், வக்கிரங்கள், சீரழிவுகள் வெளிவந்தாலும், அத்த்கைய அழிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கற்பைப் பற்றி பேச முடியாது என்ற நிலையை சமுதாய தீவிரவாதிகள் பயங்கரத்தை உண்டாக்கி வருகின்றனர். இதைப் பற்றி கண்டித்து பேசினால், எழுதினாலும், யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. செக்ஸ் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது என்றே தெரிகின்றது.\nநிதியுதவி செய்து, பெண்களின் கற்பை சூரையாடிக கயவன்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் வரும் பெண்களிடம் தாராளமாக வட்டிக்கு கடன் கொடுத்தான். கடன் திருப்பித் தரமுடியாத பெண்களை மிரட்டியும், கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது, என்று தான் தினத்தந்தி கதையை சொன்னது. அதாவது, அவ்வாறு செய்தால் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறான். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினான்[1]. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளான்[2]. அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இர���க்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளான்[3]. இங்குதான் அவனது திட்டம் வெளிப்படுகிறது. அதாவது முறைதவறி மற்ற பெண்களை சீரழித்தது இல்லாமல், வக்கிரத்துடன் இருப்பதும் தெரிய வருகிறது. பின்னர் இந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியும், தனியாக இருக்கும் நேரத்தில் அதை பார்த்தும் ரசித்துள்ளான்[4]. இது அடுத்து கோரநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களின் தொடர்புகளையும் இது காட்டுகிறது. மேலும், இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதவது, இருபக்கமும், அவனது வக்கிரம் வெளிப்பட்டது.\nசெல்போன் பழுதுபார்த்தல், உடலுறவு காட்சிகள் வெளியாதல், பணம் கேட்டு மிரட்டல்: கடந்த வாரம் [அக்டோபர் 6, 2014] இவரது செல்போனில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்ய பாலக்கோட்டில் உள்ள ஒரு கடையில் கொடுத்தபோது செல்போனில் இருந்த மெமரி கார்டை பார்த்த கடை ஊழியர் அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தும், இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை வெளியிடாமல் இருக்க சிவராஜிடம் செல்போன் கடைக்காரர், ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இதற்காக சிவராஜ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்ததாகவும் தெரிகிறது[5]. உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்தவர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் சிவராஜ் குறித்து தெரிவித்தார். அதன் பேரிலேயே கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்[6]. இவ்வாறாக இவ்விவகாரம் வெளிவந்தது.\nபோலீசாரிடம், ஆபாச சிடி விற்ற முன்னா கூறியது[7]: “சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன்.“, இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்தனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடினர், விசாரித்தனர்[8]. பிறகு போலீஸார், அவரிடம் இருந்த செல்போன், உல்லாச பட வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு உணர்ச்சியை தூண்டும் மருந்து பாட்டில்கள், மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தாவது, சிவராஜ் அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்துள்ளான். போர்னோகிராபி படங்கள் எடுக்க வேண்டும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிரபுத்தியும் தெரிந்தது. இணைதளத்தில், சிவராஜ் பெயரில் பல வீடியோக்கள் உலாவந்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது சிவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொதுவாக பல பெண்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள் என்றும் புலப்படுகிறது.\nஇரண்டு பெண்களுடன் வாழ்ந்து, பல பெண்களை நாடி அலைந்த காமுக வக்கிர வன்புணர்வாளன்: சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்[9]. சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார்[10]. பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந���து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிந்த விசயமே. “மா. முன்னா” யார் என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, 68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை, By: Karthikeyan, Updated: Wednesday, January 18, 2017, 23:41 [IST]\n[3] நக்கீரன், 68 பெண்களுடன் உல்லாசம் – வீடியோ : தர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST); மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST).\n[5] தினத்தந்தி, செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம்: புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை, அக்டோபர் 13, 2014, 12:22 AM.\n[7] தினமலர், நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது, பதிவு செய்த நாள்.அக்டோபர்.15, 2014.01.30.\n[9] தமிழ்முரசு, பைனான்சியரின் புதிய வீடியோ சிக்கியது மேலும் 60 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017\nகுறிச்சொற்கள்:ஆபாசம், உடலுறவு, கடன், கொக்கோகம், சமூகம், சிடி, சினிமா, சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வெறியன், சென்னை, செல்ப்போன், தர்மபுரி, நிதி, படம், பலருடன் செக்ஸ், பாலக்கோடு, புகைப்படம், முன்னா, வட்டி, வன்புணர்ச்சி, வாழ்க்கை, வீடியோ\nஅனுபவி, அழிக்கும் மனப்பாங்கு, ஆபாசம், உல்லாசம், கற்பழிப்பு, கள்ள உறவு, கள்ள தொடர்பு, குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சிவராஜ், தர்மபுரி, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வீடியோ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\nசாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல��லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்’ மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்’ மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள். இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன். இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.\nமுதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார்.\nஅடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.\n4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.\nஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.\nஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்.\nஅந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[3].\n“என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது. “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.\n‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம் இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.\n2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாறு செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].\n[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.\n[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch\nகுறிச்சொற்கள்:கண்ணகி, கற்பழிப்பு, சமூகம், சாமுவேல், செக்ஸ், சென்னை, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பாலியல் பலாத்காரம், பியூட்டி பார்லர், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அசுத்தம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், சூளைமேடு, செக்ஸ் வேட்கை, சைபர் கிரைம், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பியூட்டி பார்லர், பெற்றோர், பேஸ்புக், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன\nபிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்ட��கள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ\nசாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.\nசாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நட��த்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.\n27-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.\nசாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக��கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.\n[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].\n[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு\n[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM\n[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.\n[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.\nகுறிச்சொற்கள்:இன்பம், உடலுறவு, கண்ணகி, கற்பழிப்பு, கொக்கோகம், சமூகம், சாமுவேல், செக்ஸ், சென்னை, பண்ணை வீடு, பியூட்டி பார்லர், புளூ பிளிம், பேஸ்புக், லாட்ஜ், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்கள், கட்டுப்பாடு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமம், கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பி���்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nஇந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.\n18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்‘கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்‘கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.\nசாமுவேல் ஆடிய காதல் நாடகம் – வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].\n“பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].\nரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் ம���ுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].\nபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய் – பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.\nசாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்���ளில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.\n[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nகுறிச்சொற்கள்:அச்சம், உடம்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, சமூகம், சாமுவேல், சினிமா, செக்ஸ், சென்னை, சோரம், சோரம் போதல், தேய்த்து விடுதல், நாணம், பயிர்ப்பு, பாடி மஸாஜ், பியூட்டி பார்லர், பேஸ்புக், பேஸ்புக் காதல், மடம், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்கள், ஊடகம், கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தாய், தாய்-தந்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பாடி மஸாஜ், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பியூட்டி பார்லர், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)\nதட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].\nஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.\nவிசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.\n: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.\n“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிற��ு. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.\nஅத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.\n[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).\n[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.\n[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.\n[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்\nகுறிச்சொற்கள்:அக்கா மகள், அத்தை மகள், அறை, இஸ்லாம், ஊடகம், கடலூர், கன்னத்தில் அறை, காதல், காமம், கொக்கோகம், சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், திருமணம், நிக்காஹ், பண்ருட்டி, பேஸ்புக், மாமா மகள், யாஸ்மின், வயத��� கோளாறு, வாழ்க்கை\nஊடகம், கற்பழிப்பு, கல்யாணம், காதல், கொலை, சுலைமான், ஜாஸ்மின், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nபேஸ்புக் விவகாரம் மறுபடியும் இன்னொரு இளம்பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது: “பேஸ்புக் நட்பு / சாட்டிங்” இன்னொரு கொலையில் முடிந்துள்ளது. அதற்கும் ஒருதலை காதல் என்று தெரிகிறது. பண்ருடியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பேஸ்புக்’கில் நண்பருடன் பேசி பழகியதால் உளியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான மாமன் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, மாறுபட்ட, முரண்பட்ட, குழப்பமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இன்னொரு இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது, மிகவும் துக்கக் கரமான விசயாமகும், கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய மனப்பாங்கு இளைஞர்களிடம் உள்ளது, குரூரமான விதத்தில் வெளிப்படுவது, கொலையில் முடிவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனையும் சமூக தீவிரவாத செயலாகக் கொண்டு, இளைஞர்களுக்கு, தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், புத்தகங்கள் முதலியவை, இட்தகைய உறவுகளை நியாயப்படுத்தவோ, ஏதோ பெரிய சாதனை போன்றோ, சித்தரிப்பது, விவரிப்பது தடுக்கப்பட வேண்டும். தணிக்கைக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படவேண்டும்.\n08-10-2016 அன்று பிணமாகக் கிடந்த இளம் பெண் கொலை யாஸ்மின்[1]: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (வயது 20). இவர் பிளஸ்–1 வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். பக்கத்து தெருவில் யாஸ்மினின் தந்தை காதர்பாஷா வசித்து வருகிறார். இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று முன்தினம் 08-10-2016 சனிக்கிழமை அன்று 3 மணி���ளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்[2]. அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்[3]. யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது[4]. இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nயாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் – போலீஸ் தீவிர விசாரணையில் தெரியவந்தது (09-10-2016): இதுபற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்[5]. விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது[6]. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[7]. மேலும் விசாரணையில், வழக்கமாக யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார்[8]. இதன் மூலம் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்[9]. அதன்பேரில் யாஸ்மினின் உறவினர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்[10].\nமாமன் மகன் ஹனிபா மீது சந்தேகம் கொண்ட போலீஸார் (10-10-2016): அதில், அதேபகுதியில் உள்ள 6–வது தெருவில் வசித்து வரும் யாஸ்மினின் மாமன் நூர்தீன் என்பவரது மகன் ஹனீபா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநார��ாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார். போலீஸாரிடம் செல்லாமல், கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீமிடம் சென்றது வியப்பாக இருக்கிறது. இதையடுத்து ஹனீபாவை பண்ருட்டி போலீசாரிடம் சையத்இப்ராஹீம் ஒப்படைத்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ஆகியோர் ஹனீபாவை கைது செய்து விசாரித்தனர்.\nபேஸ்புக்கில் பழக்கம் கொண்ட யாஸ்மின், பின் தொடர்ந்து கண்காணித்த ஹனீபா: அதில் யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “தான் டிப்ளமோ படித்து முடித்து உள்ளேன். புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன்[11]. தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். என்னுடைய அத்தை மகள் தான் யாஸ்மின். எனவே எனக்கு அவரை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ஒரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன். திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்போது வீடு திரும்பி இருந்தார். இதற்கிடையே யாஸ்மின் ‘பேஸ்புக்’கில் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் ‘பேஸ்புக்’கின் மூலம் பழகி வருவதை நான் அறிந்தேன். இதனால் யாஸ்மின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், எனது அண்ணனின் மனைவி என்பதால் நேரில் சென்று அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ‘பேஸ்புக்’கை பயன்படுத்தி வந்தார்.\n[1] தினத்தந்தி, பண்ருட்டியில் இளம் பெண் படுகொலை: பேஸ்புக்கில் நண்பருடன் பேசி பழகியதால் கொலை செய்தேன் கைதான மாமன் மகன் வாக்குமூலம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, அக்டோபர் 09,2016, 10:52 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 10,2016, 4:00 AM IST\n[2] இந்நேரம்.காம், இளம்பெண் கொலை வழக்கில் திடுக் தகவல்\n[7] அதிரடி.காம், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்..\n[9] http://media7webtv, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பே���ி பழகியதால் கொலை, Mohaned Aslam, October 10, 2016.\n[11] தமிழ்.ஒன்.இந்தியா,பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு\nகுறிச்சொற்கள்:அனிபா, இஸ்லாம், ஊடகம், கடலூர், காதல், கொலை, சமூக ஊடகம், சமூக சீரழிவு, சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், பண்ருட்டி, பெண், பேஸ்புக், யாஸ்மின், வாழ்க்கை, ஹனீபா\nஊடகம், கடலூர், கற்பழிப்பு, கற்பு, கல்யாணம், காதல், காமம், கிளர்ச்சி, கொலை, சமூக ஊடகம், சமூகத் தீவிரவாதம், சுலைமான், சைபர் கிரைம், ஜாஸ்மின், பண்ருட்டி, பெற்றோர், பேஸ்புக், மகள், மனப்பாங்கு, யாஸ்மின், வன்பாலியல், வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/11_63.html", "date_download": "2020-10-19T16:10:35Z", "digest": "sha1:MNWQSU5DB6DD5WHWHQITO4PHUIAIGJYY", "length": 12409, "nlines": 74, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ரோஜா மலர் 11. விசுவாசப் பிரமாணம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nரோஜா மலர் 11. விசுவாசப் பிரமாணம்\nஜபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில் விசுவாச மந்திரம் அல்லது அப்போஸ்தலர்களின் விசுவாச உச்சாரணம் சொல்லப்படுகிறது. இது எல்லா கிறிஸ்தவ உண்மைகளின் சுருக்கமாகும். விசுவாச மந்திரம் ஒரு ஜெபம்; மிகவும் பலனுள்ள ஜெபம். ஏனென்றால் கிறிஸ்தவப் புண்ணியங்கள் யாவற்றிற்கும் இறைவனுக்குப் பிரியமான எல்லா மன்றாட்டுகளுக்கும் வேரும் அடித்தளமும் ஆரம்பமும் அதுவே. கடவுளிடம் வருகிறவன். 'விசுவசிக்க வேண்டும். (எபி. 11:6) யார் யார் கடவுளிடம் வர விரும்புகிறார்களோ அவர்கள் முதன் முதலாக விசுவாசம் கொள்ள வேண்டும். ஒருவனுடைய விசுவாசம் எவ்வளவிற்கு அதிகமாக உள்ளதோ அவ்வளவிற்கு அவனுடைய ஜெபங்களின் பலனும், அந்த ஜெபங்களின் வலிமையும் இருக்கும். அந்த விசுவாசத்தின் அளவிற்கு அவனுடைய ஜெபம் சர்வேசுரனுக்கு மகிமையாயிருக்கும்.\nவிசுவாச மந்திரத்தை வார்த்தை வார்த்தையாக எடுத்து இங்கு நான் விளக்கப் போவதில்லை . ஆனால் 'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்று அதன் ஆரம்பத்தில் சொல்கிறோமே, அந்த ஓரிரு வார்த்தைகள் நம் ஆபத்தை அர்ச்சிக்கவும் அலகையை விரட்டவும் ஆ���்சரியமான வலிமை பெற்றுள்ளன என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் இவ்விரு வார்த்தைகளும் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்னும் தேவ சம்பந்தமான புண்ணியங்கள் மூன்றையும் தம்முள் கொண்டிருக்கின்றன.\n'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்று கூறித்தான் அர்ச்சிஷ்டவர்கள் சோதனைகளை வென்றார்கள். குறிப்பாக விசுவாசம், நம்பிக்கை , தேவசிநேகம் இவற்றிற்கு எதிராய் அவர்களுடைய வாழ்விலோ அல்லது மரண சமயத்திலோ ஏற்பட்ட சோதனைகளை அவர்கள் வென்றார்கள். வேதசாட்சியான அர்ச். வெரொனா இராயப்பரின் இறுதி வார்த்தைகள் 'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்பவைதான். ஒரு கொடிய பதிதன் தன் வாளால் அவருடைய தலையை இரண்டாய் வெட்டி விட்டான். தம் இறுதி மூச்சை விடுமுன் இவர் எப்படியோ சமாளித்து இவ்வார்த்தைகளை மண்ணில் தம் விரலால் எழுதி விட்டு இறந்தார்.\nசேசுவையும் மாதாவையும் பற்றிய அநேக பரம இரகசியங்கள் ஜெபமாலையில் உள்ளன. இவற்றை நமக்குத் திறந்து தருவது விசுவாசமேயாம் விசுவாச மந்திரத்தை மிகப் பக்தியுடன் சொல்லி ஜெபமாலையை நாம் ஆரம்பிக்க வேண்டும். நம் விசுவாசம் எவ்வளவு உறுதியுள்ளதாயிருக் கிறதோ அவ்வளவிறகு ஜெபமாலை பயனுள்ளதாகும்.\nஇந்த விசுவாசம் உயிருள்ளதாகவும் தேவ அன்பினால் தூண்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். வேறு வகையாய் சொன்னால், ஜெபமாலையைத் தகுந்த முறையில் சொல்வதற்கு தேவ வரப்பிரசாதமிருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் அவ்வருளை நாடும் நிலையிலாவது இருக்க வேண்டும். இவ்விசுவாசம் வலுவுள்ளதாயும் நீங்காததாயும் இருக்க வேண்டும். அதாவது, நாம் பக்தி உணர்ச்சியையும் ஞான ஆறுதலையும் ஜெபமாலையில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. மனதில் நம் சம்மதம் இல்லாமல் தவிர்க்க முடியாத எண்ணற்ற பராக்குகள் நேரிடுவதைக் கண்டு ஜெபமாலையை விட்டு விடவும் கூடாது. ஆன்மாவில் ஒரு விநோதமான எரிச்சலும் உடலில் ஏறக்குறைய எப்போதும் ஒருவித நெருக்கிடைதரும் சோர்வும் ஏற்பட்டாலும் ஜெபமாலை சொல்வதை விட்டுவிடலாகாது. ஜெபமாலை செய்வதற்கு உணர்ச்சி வசப்படுதலோ, ஆறுதலோ, பெருமூச்சோ, ஞான பரவசமோ, ஒருக்காலும் மாறுபடாத மன ஒருமைப்பாடோ தேவையில்லை. விசுவாசமும் நல்ல நோக்கமுமே போதும். 'விசுவாசமே போதுமானது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல���\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/08/06194327/1758629/Refrain-From-Communal-Incitement-India-To-Pak-Over.vpf", "date_download": "2020-10-19T16:34:19Z", "digest": "sha1:UF5ERTY3F5H7ASHF2Q7RTE5NJS3ORPAL", "length": 9343, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Refrain From Communal Incitement India To Pak Over Ram Temple Remark", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்: வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம்- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\nஅயோத்தி ராமர் கோவில் குறித்த பாகிஸ்தான் விமர்சனம் வகுப்புவாத தூண்டுதலில் இருந்து விலகி நிற்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nநீண்ட கால சட்டப்போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோயில் கட்ட அனுமதி அளித்த இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குறைபாடுடையது என்று கூறியிருந்தது. இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது வளர்ந்து வருவதையும் இந்த தீர்ப்பு காட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா இன்று கடுமையாக நிராகரித்ததோடு, அண்டை நாட்டை \"வகுப்புவாத தூண்டுதலிலிருந்து\" விலகி நிற்குமாறு கேட்டுக்கொண்டது.\nவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதுகுறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-\nபாகிஸ்தானின் அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க வேண்டும்.\nஇது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் அதன் சொந்த சிறுபான்மையினரின் மத உரிமைகளை மறுக்கும் ஒரு தேசத்தின் ஆச்சரியமான நிலைப்பாடு அல்ல என்றாலும், இதுபோன்ற கருத்துக்கள் ஆழ்ந்த வருந்தத்தக்கவை\" என்று கூறி உள்ளார்.\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை\nராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும்- அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல்\nகரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள் ராமரின் துரோகிகள்: சிவசேனா காட்டம்\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன\nராம ஜென்மபூமி, ஹனுமான் ஹார்கி சென்ற முதல் பிரதமர் மோடி\nராமர் என்றால் அன்பு: ராமர் கோவில் குறித்து ராகுல் காந்தி டுவீட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/03/06102747/1230885/nadi-shodhana-pranayama.vpf", "date_download": "2020-10-19T16:44:57Z", "digest": "sha1:3HCHJDOFD6P37AFD6TGEYZS7RKLFLQTY", "length": 15738, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடி சோதனா பிராணாயாமம் || nadi shodhana pranayama", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும்.\nசாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும்.\nமூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.\nஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.\n* வலது கை விரல்களின் துணையோடு, வலதுபுற மூக்குத் துவாரத்தை முழுதாக அடைத்துக் கொள்ளவும்.\n* இடது மூக்குத் துவாரம் பாதியளவு திறந்திருக்கட்டும்.\n* இடது மூக்கு வழியே மூச்சை வெளியேற்றி, அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.\n* மூச்சை உள்ளே எடுத்து முடித்ததும் ஓரிரு வினாடிகளுக்குப் பின் இடதுபக்க மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, வலதுபுற மூக்கைப் பாதியளவு திறந்து அதன் வழியே மூச்சை வெளியே விடவும்.\n* ஓரிரு வினாடிகளுக்குப் பின், வலது மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுக்கவும். மீண்டும் இடது பக்க மூக்குத் துவாரம் வழியே மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று ஆகும்.\nஇதுபோல ஆறு சுற்று, பத்து சுற்று அல்லது 12 சுற்று என்று தேவையை அறிந்து செய்த பின்பு வலது கையை மூக்கிலிருந்து எடுத்து விட்டு, சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். எப்போது கை வலித்தாலும் கையைக் கீழிறக்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பின்பு தொடரலாம்.பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டா��ின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/776998/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-10-19T15:36:10Z", "digest": "sha1:XXGOH7QHHK5PSRGAT3PBGOCPVB6D6US6", "length": 5836, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி – மின்முரசு", "raw_content": "\nதமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி\nதமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி\nதமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 1615 பேரும், அரசுப்பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.\nஇளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் 720 – 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார்.\nஇந்நிலையில், தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nகோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 720க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 720க்கு – 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.\nமேலும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூர் அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்\nஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமராகிறார்: பொதுத் தேர்தலில் அமோக வெற்றி\nவிமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மிஷ்கின்\nகதாநாயகன் அந்தஸ்தை காட்டாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் – பிரபல இயக்குனர்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/113200/", "date_download": "2020-10-19T15:34:45Z", "digest": "sha1:5QB7ZMUBW3YOCP5RBZUQBMBNWAR3BAC7", "length": 8480, "nlines": 108, "source_domain": "www.nakarvu.com", "title": "கிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு! | Nakarvu | Tamil News Site", "raw_content": "\nHome இலங்கை கிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு\nகிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது சுடர் ஏற்றப்பட்டு முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nபொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் நெருக்கடிக்கு மத்தியில் தடை உத்தரவு ஏதும் இன்றி நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கு கடிதம்\nகால்நடைகளை கட்டுபடுத்துக கட்டாக்காளி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துள்ளது\nமருதங்கேணி பிரதேச மருத்துவ மனை கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் அச்சத்தில், நான்கு நாட்களாக மருத்துவ மனை செயலிழப்பு, அச்சப்பட தேவையில்லை மாகாண பணிப்பாளர் கருத்து\nதிடீரென சந்தித்த விக்னேஸ்வரன் – மாவை: பேசப்பட்டவை என்ன\nகொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் அடையாளம்\nபுகையிரதத்தில் மோதி பசு உயிரிழப்பு\nபிரதான செய்திகள் October 19, 2020\nபுகையிரத வண்டியில் மோதிய பசு ஒன்று உயிரிழந்த சம்பவம் (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத வண்டியுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய பகுதியில் வைத்து பசு ஒன்று மோதியதில் இவ்...\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nபிரதான செய்திகள் October 19, 2020\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...\nகிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு\nபிரதான செய்திகள் October 19, 2020\nஅம்பாறை- சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒ���்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை இராணுவத்தினர் முற்றுகை இட்டனர். இதன்போது குறித்த கிணற்றில் இருந்து...\nஉலகத்தமிழரின் இலக்கு நோக்கிய நகர்வு...\nபுகையிரதத்தில் மோதி பசு உயிரிழப்பு\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_688.html", "date_download": "2020-10-19T15:55:25Z", "digest": "sha1:LU5BX7EPRD6JO2FWMPNIWGRKERDHW3XP", "length": 10521, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "சுவாச துளிகள் மூலம் குளிர் காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - News View", "raw_content": "\nHome வெளிநாடு சுவாச துளிகள் மூலம் குளிர் காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசுவாச துளிகள் மூலம் குளிர் காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகுளிர் காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர் காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நானோ லெட்டர்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇதுபற்றி பேராசிரியர் யானிங் ஜூ மற்றும் லீ ஜாவோ ஆகியோர் கூறியதாவது பெரும்பாலான சூழ்நிலைகளில், நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த் துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம்.\nகுளிரான சூழலில், சுவாச நீர்த்துளிகள், தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டருக்கு (19.7 அடி) அப்பாலும் பயணிக்கின்றன. ஏற்கனவே இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதாக வந்த முறைப்பாடுகளுக்கு இது விளக்கமாக இருக்கலாம். குளிர் காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவலாம்.\nஅதே நேரத்தில் சூடான, வறண்ட ���டங்களில் சுவாச நீர்த் துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. இத்தகைய நிலைமைகளில், ஆவியாகும் நீர்த் துளிகள் பேசும் போதும், இருமும் போதும், தும்முகின்ற போதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக சிந்தப்படும் மற்ற தூசுப்படலம் மூலம் வந்த வைரஸ் துகள்களுடன் சேரும்.\nஇவை மிகச்சிறிய துகள்கள். பொதுவாக 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை. இவை காற்றில் பல மணி நேரம் இடைநிறுத்தப்படலாம். எனவே மக்கள் அந்த துகள்களை வெறுமனே சுவாசிப்பதன் மூலம் எடுத்துக் கொள்ள முடியும். கோடை காலத்தில் காற்றின் வழியே துகள்கள் பரவுவது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nஅதே போன்று குளிர் காலத்தில் நீர்த் துளி தொடர்பு மிகவும் ஆபத்தானது.\nஇதன் பொருள், உள்ளூர் சூழலைப் பொறுத்து, இந்த நோய் பரவுவதைத் தடுக்க மக்கள் வெவ்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.\nஅறை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும் இருந்தால், அதிக தனி மனித இடைவெளியை பராமரிக்க வேண்டும். தற்போது பராமரிக்கும்படி கூறப்பட்ட 6 அடி தொலைவு போதாது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது - ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை - பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் : உலமா சபை தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிய...\nமணப் பெண்ணுக்கு கொரோனா - மாப்பிள்ளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி புரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kuppathu-rajakkal-song-lyrics/", "date_download": "2020-10-19T16:13:36Z", "digest": "sha1:CZKVDE5HA6DE6E4TX6HEUZXYJIQGIQNQ", "length": 8621, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kuppathu Rajakkal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஹே குப்பத்து\nகுறி ஏதும் தப்பாகி போகாதடா\nஹே யார் என்ன சொன்னாலும்\nஆண் : ஹே கூவத்துல\nஆண் : எங்களோட கோட்டை\nநாங்க வாழும் பேட்டை தட்டி\nஆண் : { தகதிகு தகதிகு\nதிகு திகு தகதிகு தகதிகு\nதிகு திகு ஏ மச்சி நீ வா\nஆண் : ஹே குப்பத்து\nஆண் : ஏ ராவெல்லாம் ஊர\nரோடு மத்தியில கட்டு போடுவோம்\nசூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசு\nஆண் : அழுக்காக கெடந்த\nபோல எதையும் செய்வோம் தட்டி\nஆண் : { தகதிகு தகதிகு\nதிகு திகு தகதிகு தகதிகு\nதிகு திகு ஏ மச்சி நீ வா\nஆண் : ஹே குப்பத்து\nகுறி ஏதும் தப்பாகி போகாதடா\nஹே யார் என்ன சொன்னாலும்\nஆண் : ஹேய் குவாட்டர்\nபட்டம் போல சுத்தி வருவோம்\nநம்பி புட்டா உசுர கூட நாங்க\nஆண் : ஊர சுத்தி வந்த\nஆண் : ஹே குப்பத்து\nகுறி ஏதும் தப்பாகி போகாதடா\nஹே யார் என்ன சொன்னாலும்\nஆண் : ஹே கூவத்துல\nஆண் : எங்களோட கோட்டை\nநாங்க வாழும் பேட்டை தட்டி\nஆண் : { தகதிகு தகதிகு\nதிகு திகு தகதிகு தகதிகு\nதிகு திகு ஏ மச்சி நீ வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:00:17Z", "digest": "sha1:RH5LPL5WVW3EPAAICF5EALAE3MS4SOQB", "length": 25114, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "இலங்கை ஆங்கில நாளேட்டின் அவதூறு செய்தியும் அதற்கு SLTJ யின் பதிலும்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்��� நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்இலங்கை ஆங்கில நாளேட்டின் அவதூறு செய்தியும் அதற்கு SLTJ யின் பதிலும்\nஇலங்கை ஆங்கில நாளேட்டின் அவதூறு செய்தியும் அதற்கு SLTJ யின் பதிலும்\nகடந்த 19,09,2010 அன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டின் 6ம் பக்கத்தில் Wahhabist terriorist traing in srilanka THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப் பட்டது.அந்தக் கட்டுரை முழுவதும் இலங்கையில் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் பயிற்சிகள் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதாகவும் அபாண்டமான ஒரு பொய் கதை புனையப் பட்டிருந்தது.\nலக்பிம செய்தியின் உண்மைத் தன்மை என்ன\nஇலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள் அனைத்தும் தீவிரவாத இயக்கங்களின் தொடர்புடன் செயல்படுவதாகவும் அவ்வமைப்புகள் மூலம் கிடைக்கும் நிதியினால் இங்கு சமுதாய சேவைகள் செய்வதைப் போல் காட்டிக்கொள்வதாகவும் லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.\nஉண்மையில் இலங்கையில் இருக்கும் தவ்ஹீத் அமைப்புகள் தீவிரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ளதா அப்படியிருந்தால் அதற்குறிய ஆதாரம் என்ன அப்படியிருந்தால் அதற்குறிய ஆதாரம் என்ன\nசவூதியிலிருந்து பணம் எடுத்து பள்ளி கட்டுதல்,கிணறு கட்டுதல் போன்ற வேலைகளை செய்யும் சில அமைப்புகளின் பெயர்களையும் குறிப்பிட்டு அந்த அமைப்புகள் எல்லாம் லக்ஷர் ஏ தய்யிபா மற்றும் அல்உம்மா போன்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து இலங்கையில் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா\nலக்பிம ஆங்கில நாளேட்டின் மேற்குறிப்பிட்ட செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும் மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.\nஅது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீ��்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்தது இந்த அமைப்பே. அல்ஹம்துலில்லாஹ்\nஇருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று இறைவனது கிருபையால் சுமார் 15 லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.\nஇப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.\nTNTJ வின் நிறுவுனர் பி.ஜைனுலாப்தீன் என்பவர் யார்\nதமிழுலகு அறிந்த பிரபல இஸ்லாமிய அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவுனருமான சகோதரர் பி.ஜே அவர்களை லக்பிம நாளேடு ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அவர்தான் இங்கு தீவிரவாத பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.\n1980களிலிருந்து தமிழகத்தில் விடுதலைப் புலிகளை எதிர்து வந்த ஒரே தலைவர் இவர்தான்.\nஇலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் பி.ஜெ\nதமிழக முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.\nகடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.\nஇருதியாக கடந்த நோன்புப் பெருநாள் அன்றும் தீவிரவாதத்தை எதிர்த்துத் தான் பகிரங்க பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலக்பிம பத்திரிகை ஆசிரியரே கவணத்திற்கு.\nஉங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தையும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.\nபி.ஜைனுலாப்தீன் அவர்��ள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா\nடி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது\nகலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா\nமன்மோகன்சிங்குடன் பி.ஜே பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம் செய்தி வெளியிடுமா\nஅத்துடன் தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் நிறுவுனதையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆகிய நாம் இங்கு பல பணிகளை செய்து வருவதும் தீவிரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தாங்கள் அறியாத ஒன்றல்ல.\nசவூதியில் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக 75000ம் ரூபா நிதியுதவி அளிக்கப் பட்டதும் இந்தச் செய்தி லங்காதீப தினகரன் போன்ற பத்திரிக்கைகளிலும் ஹிரு எப்.எம்.போன்ற வானொலி சேவைகளிலும் அது ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅது போல் லேடி ரிஜ்வே மறுத்துவமனைக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக பல முறை மருத்துவ உபகரண உதவி மேற்கொள்ளப் பட்டதும் அவை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்ஷா அல்லாஹ் இந்த வாரம் முதல் பி.ஜே அவர்களின் வெள்ளிமேடை நேரடி ஒளிபரப்பு\nஆக்கூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்\n“குமாராசாமி” சுவர் விளம்பர தஃவா – ளனகள\nஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – காசிபாளையம் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-10-19T16:20:12Z", "digest": "sha1:Q7BBZTTRENOHXX752ZXPUAISZLGEIQLF", "length": 12335, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முத���யோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு\nதுபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 28.05.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை\n’ என்ற தலைப்பில் சகோ. ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.\nஅதில் நூற்றுக் கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.\nகுவைத் மங்காஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asakmanju.blogspot.com/2009/", "date_download": "2020-10-19T15:19:21Z", "digest": "sha1:I7EIVD47Z2WG2PRRPUFQSTB64DLFLW3Q", "length": 75049, "nlines": 188, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: 2009", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nபுராண தெய்வங்கள் நடப்புக்கால பூலோகத்துக்கு வந்து சிக்கல்களில் மாட்டுகிற கற் பனைகள் அவ்வப்போது மேடையேறி யிருக்கின்றன. மனிதர்கள் மேலோகம் சென்று அங்கே சிக்கல்களை உண்டுபண்ணுகிற கதை களும் புதிதல்ல. யுனைட்டட் விசுவல்° குழுவினரின் இந்த நாடகத்தில் ஒரு மானுடன் தவறாக எமனின் தர்பாருக்குக் கொண்டு வரப்படுவது பழசு; அவன் தனது மனிதநேயக் கேள்வி களால் தெய்வத்தையே திணறவைப்பது புதுசு.\nரயில் பயணத்தில் சுந்தரமூர்த்தி என்ற ஒரு ஊனமுற்ற பயணிக்காக தனது கீழ்ப்படுக்கையை விட்டுக்கொடுத்து மேல்படுக்கைக்கு மாறுகிறான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுந்தர மூர்த்தி. “விதிப்படி” நடக்கும் விபத்தில் அந்த ஊனமுற்றவர் “மேலே” வர வேண்டும். பெயர்க் குழப்பத்தில் இவனைக் கொண்டுவந்துவிடுகிறான் சித்ரகுப்தன். பூமியில் இருக்கிற ஒவ்வொருவரின் விதியும் எப்படி நடக்க வேண்டும், எப்போது முடியவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே பகவான் தீர்மானித்து அழுத்தமாக எழுதி விடுகிறான் என்ற போதனையையே இந்தக் கற்பன��� விசாரணைக்கு உட்படுத்துகிறது.\nதவறுக்கு வருந்தும் கடவுள்களோடு பேசி, இனி தவறில்லாமல் நடக்க தேவலோகத்தையே கணினிமயமாக்குகிறான் சுந்தரமூர்த்தி. ‘காலன் சென்டர்’ என்று பெயரையே மாற்றி விட்டு, எமனை அதற்கு டம்மி தலைவராக்கு கிறான். தானே தலைமைச் செயல் அலுவலராகிறான். பதவிப் பங்கீடு வருகிறபோது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறான். இது அளவுக்கு மேல் போக பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது, தர்மன் நீதிபதியாக அமர்கிறான். தர்மனின் முன்னிலையில் மானுடப் பிரதிநிதி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தெய்வம் வாயடைத்துப் போவது உச்சம்.\n“எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்க வேண்டிய நீங்கள் ஏன் சிலரை ஊனமுற்றவர்களாகப் படைக்கிறீர்கள்\n“பெற்றோர் செய்த பாவத்திற்கு பிள்ளை கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.”\n“மனிதர்கள் எல்லோருமே தெய்வத்தின் பிள்ளைகள்தானே அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா\nஇப்படியாகப்பட்ட கேள்விகளுக்கு இறு தியாக தெய்வம் சொல்லும் நழுவல் பதில்: “இதெல்லாம் மனிதர்கள் நீங்களாக உருவாக்கிக்கொண்டதுதான்.” அப்படியானால் தெய்வத்திற்கு என்ன வேலை என்ற கேள்வியை சுந்தரமூர்த்தி எழுப்பவில்லை\n“கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, நாத்திகம் பேசவில்லை,” என்று சமரசம் செய்து கொள்வதால் மேம்போக்கான நேயம் என்பதைத் தாண்டி ஆழ்ந்த பகுத்தறிவு வெளிப்படாமல் போகிறது. தெய்வக் கற்பனைகளே கூட மனிதர்கள் உருவாக்கியதுதான் என்பதைப் புரிந்துகொண்டால் பல குழப்பங் களுக்கு முடிவு கிடைத்துவிடும்.\nஎல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்காதது ஏன் கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன் கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன் ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்கூடியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன் ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்க���டியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன் வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வது ஏன் வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வது ஏன் கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன் கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன்... இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தப் புரிதலிலிருந்து பதில் சொல்லமுடியும்; மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.\nஅந்தத் தெளிவு இல்லாததால் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர்களையும் அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களையும் சொர்க்கத்தில் வாழ்கிற நல்லவர்களாக ஒரே தட்டில் வைக்கிறது நாடகம். ஆனாலும், எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்தும் மதவாதத்திலிருந்து சற்றே விலகிக் கேள்விகள் கேட்பது பாராட்ட வேண்டியதே.\nகுடும்ப அரசியல் தொடர்பான நையாண்டிகள் சிரிப்பூட்டுகின்றன. “கலர் டிவி இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இயற்கையே இலவசமாக வழங்குகிற குடிநீர் விலைக்கு விற்கப்படுகிறது,” என்ற கிண்டல் கூர்மையான விமர்சனம்தான். ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் தமிழக எல்லையைத் தாண்டாமல் நின்றுவிடுகின்றன தில்லி வரை சென்று இன்றைய-முந்தைய ஆட்சியாளர்களின் துரோகங்களைச் சொல்லத்துணியவில்லை. கதை, உரையாடல் எழுதிய சி.வி. சந்திரமோகன் இதற்கும் முயன்றிருந்தால் அரசியல் விமர்சனம் ஓரளவுக்கு முழுமையாகியிருக்கும்.\nஇக்குழுவினரின் முந்தைய நாடகங்களில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் இதிலே இல்லை. ஆயினும் மனிதர்கள் சார்பாக இறைவனைக் கேள்விகளால் துளைக்கிறபோது ஈடுகட்டுகிறார், நாடகத்தை இயக்கி நடித்துள்ள ‘டி.வி.’ வரதராஜன்.\nகடவுள்களாக வரும் கேட்டவரம் சீனு, எமன் சுயம்பிரகாஷ், சித்ரகுப்தன் ராஜேந்திரன், சீரியல் நடிகை சீலிமாவாகத் தன் பங்கிற்கும் கடவுளைக் கேள்விகேட்கும் உஷா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.\n‘யுனைட்டட் விசுவல்°’ என்ற பெயருக்கேற்ப, நேரில் வரும் எம்ஜிஆர், கட்டளையிட்டதும் முன்னால் வரும் சிம்மாசனம் என்று சேர்க்கப்பட்டுள்ள உத்திகளும் விண்ணுலகப் பயணத்தைக் காட்டும் ‘வீடியோ கிராபிக்°’ நுட்பங்களும் ரசிக்கத்தக்கவை.\nதேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்\nதேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்\nஉலகம் உற்றுக் கவனிக்க இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, யாருக்கு எந்த இடம் என்பதில் சில இழுபறிப் பேரங்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் தலைமையில் ஐமுகூ அரசு மீண்டும் பதவியேற்றுவிட்டது. 1991க்குப் பிறகு மீண்டும் 200க்கு மேற்பட்ட இடங்கள் கிடைத்ததில், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பி சண்டப்பிரசண்டனாக காங்கிரஸ் மக்களின் தீர்ப்பு தனது பொருளாதாரக் கொள்கைகளின் மீதான மதிப்பு என்ற மிதப்பில் பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம். கீழே விழுந்தால் என்ன, மீசையில் மண் ஒட்டவில்லையே என்று பாஜக அடுத்த தேர்தலுக்கு ராமனுக்குத் துணையாக வேறு சாமி யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று திட்டமிடக்கூடும். தங்களுக்குக் கிடைத்த பின்னடைவு மக்கள் மீதான தாக்குதல்களாக மாறுமே என்ற கவலையுடன், மக்களிடையே உண்மைகளை இன்னும் வலுவாகக் கொண்டுசெல்வது எப்படி என்ற ஆய்வில் இடதுசாரி கட்சிகள் ஈடுபடும்.\nகட்சிகளின் மதிப்பீடுகளைத் தாண்டி மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில முக்கியமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. வாக்காளர்களின் தேர்வைப் பெருமளவுக்கு சரியாகக் காட்டக்கூடிய தேர்தல் முறை இங்கே இல்லை; பதிவான வாக்குகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கு எத்தனை தடவைகள் பொத்தான்கள் அழுத்தப்படுகின்ற என்பதை வைத்தே இங்கே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. 100 வாக்காளர்களில் 70 பேர்தான் தங்களது கைவிரலில் மைவைத்துக்கொள்ள முன்வருகிறார்கள் என்றால், அந்த எழுபதில் 20, 15, 10 என மற்றவர்களுக்குப் பிரிகிறபோது, மீதியுள்ள 25 வாக்குகளைப் பெறுகிறவர் வெற்றிபெற்றுவிட முடிகிறது. இது முழுமையான ஜனநாயகப் பிரதிபலிப்பாக இல்லை என்பதால்தான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் சீர்திருத்தம் பற்றி, ஜனநாயகத்தில் உண்மையான அக்கறை உள்ள சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்தத் தேர்தல் முறையிலேயே பெரும்பாலான மக்கள் தங்களது அரசியல் பங்கேற்பைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களின் அரசியல் பங்கேற்பு முக்கியமானது என்ற கோணத்தில் முதலில் இது ஒரு ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு. இந்தப் பங்கேற்பு உணர்வு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது வேறு விவகாரம், வேறு விவாதம்.\nசுமார் 41கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் (58.4 சதவீதம்) வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அளவேயாகும். மாநில வாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம் (81.3) முதலிடத்திலும் கேரளம் (73.3) இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு (73) மூன்றாவது இடத்திலும், ஆந்திரா (72.6) நான்காவது இடத்திலும் உள்ளன. குறைவாகப் பதிவாகியிருப்பது ஜம்மு-காஷ்மீர் (39.7) - அங்கேயும் சென்ற தேர்தலைவிட 4.5 சதவீதம் அதிக வாக்குப் பதிவு நடந்துள்ளது. சென்ற தேர்தலைவிட 0.4 சதவீதம் முதல் (உ.பி.), 13.4 சதவீதம் வரை (பீகார்) வாக்குப் பதிவு குறைந்துவிட்ட மாநிலங்களும் உண்டு.\n2009 மக்களவைத் தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்தது என்பதை ஆய்வு செய்த ‘லோக்நிதி’ என்ற குழு வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. வளரும் சமூகங்கள் ஆய்வு மையம் (சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்) இந்த ஆய்வை மேற்கொண்டது. பல்கலைக் கழக நிதிமான்யக் குழு (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்) ஆகிய இரண்டு உயர்கல்வி அமைப்புகளும் நாடு தழுவிய இந்த ஆய்வுக்கு நிதி அளித்துள்ளன. ‘தி ஹிண்டு’ நாளிதழ் (மே 26) இந்த ஆய்வினை ஒரு சிறப்பிதழாகவே வெளியிட்டுள்ளது.\nஇத்தேர்தல் முடிவுகள் மாநிலக் கட்சிகளுக்கு மாறாக தேசியக் கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இனி இந்தியாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சி முறைதான் என்கிற அளவுக்கு சிலர் பேசுகிறார்கள். ஆனால் 2004ம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ், பாஜக இரண்டு தேசிய கட்சிகளுக்கும் சேர்த்து 283 இடங்களை அளித்தது. இந்த ஆண்டுத் தேர்தல் 322 இடங்களைத் தந்திருக்கிறது. இப்படி 39 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் இவ்விரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகள் 1.3 சதவீதம் குறைந்திருக்கிறது. இடதுசாரி கட்சிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் தேசிய கட்சிகளுக்கு மொத்தம் 2 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் வாக்குகளில் 2 சதவீதம் குறைந்திருக்கிறது.\nஅதே நேரத்தில் மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரம் நிலையாக இருந்துவந்துள்ளது. முந்தைய மூன்று மக்களவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் முறையே 29.3, 29.3, 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றன. இ��்த முறை மீண்டும் 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆகவே, மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு முடிந்துவிட்டதாகக் கணிப்பது அவசரக்குடுக்கைத்தனமேயாகும். லோக்நிதி குழுவினர் சந்தித்த மக்களில் 70 சதவீதம் பேர், தங்களது முன்னுரிமை மாநில நலன்கள்தான் என்று கூறியுள்ளனர். மாநில உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியாது, அதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே இதன் பொருள். இதை தேசியக் கட்சியான காங்கிரஸ் புரிந்துகொண்டு ஆட்சியை நடத்துமா\nபிரச்சாரங்கள் தொடங்கிய சில வாரங்களில் மக்கள் மேற்கொண்ட முடிவுதான் தேர்தல் முடிவாக வெளிப்பட்டதாகவும் சொல்வதற்கில்லை. தொடர்ச்சியான ஒரு அரசியல் ஆய்வு மக்களிடையே அவர்களுடைய சிந்தனைக்கேற்ப இருந்துவந்திருக்கிறது, அதையே வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதே உண்மை.\nஐமுகூ அரசின் செயல்பாட்டைக் கவனித்து வந்த மக்கள், முந்தைய பாஜக ஆட்சியைவிட இது மேல் என்ற எண்ணத்திலேயே வாக்களித்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு, அத்துமீற விடாமல் இடதுசாரிகள் அணை போட முடிந்ததால்தான் என்பது வாக்களித்தவர்களுக்கு வேண்டுமானால் முழுமையாகப் போய்ச் சேராமல் இருக்கலாம், ஆனால் அதற்கான அறுவடையைப் பெற்றுள்ள காங்கிரஸ் தலைமை உணர்ந்து செயல்படவேண்டும். மன்மோகன் சிங் மறுபடி ஆட்சி அமைத்த உடனேயே வால்மார்ட் வந்து புகுகிறதே பெட்ரோல் விலைக்கட்டுப்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்கிறார்களே\nகுறிப்பிடவேண்டிய அம்சம், கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை, சாதியக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது. இதன் பொருள் அரசியலில் களத்தில் இனிமேல் சாதி என்பதற்கு இடமில்லை என்பதல்ல. மாறாக, சாதி நலன்களோடு மக்கள் பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதே.\nபாஜக-வைப் பொறுத்தவரையில் ரத்தத்தை மசகு எண்ணெயாக்கி ஓட்டப்பட்ட ரதயாத்திரைப் புகழ் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தது பெரும்பகுதி மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைவிட, பாதிப் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிதான் பிரதமர் என்று அவிழ்த்துவிட்டார்கள். மக்கள் நடுநடுங்கிவிட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரச் சறுக்கல்கள் மட்டுமே பாஜக நிராகரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அல்ல.\n“காங்கிரசுக்கு நாடு முழுவதும் சாதக அலை வீசிவிடவில்லை; அதே நேரத்தில் பாஜக-வுக்கு நாடு முழுவதும் எதிர்மறை அலை வீசியிருக்கிறது,” என்று லோக்நிதி குழு கூறுகிறது. 1989ல் தேசிய அரசியல் களத்தில் இறங்கியபின் முதல் முறையாக மிகக்குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இக்கட்சிக்குக் கிடைத்துள்ள 18.8 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலில் கிடைத்ததை விட 3.4 சதவீதம் குறைவாகும். 1998க்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜக வாக்கு வங்கி சுருங்கியுள்ளது,” என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டுகிறது. பாஜக-வுக்கு மையமான ஆதரவு சக்தியாக இருப்பது உயர்சாதி இந்துக்கள்தான். அவர்களது முன்னுரிமைத் தேர்வாக தொடர்ந்து பாஜகதான் இருக்கிறது என்றாலும், இந்த முறை அந்த ஆதரவுத் தளமும் சுருங்கியிருக்கிறது. முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடையே இக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவந்தது நின்றுவிட்டது. நகர்ப்புற நடுத்தர மக்கள் வாக்குகளும் பாஜகவுக்கு கணிசமாகக் குறைந்துவிட்டது.\n“பிரச்சார உத்தியை மாற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தாமல், தனது ஒட்டுமொத்த அரசியல் திசைவழி பற்றியே பாஜக மிகுதியாக ஆராய வேண்டும்,” என்று ஆய்வுக் குழு கூறுகிறது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா ஆதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் அவதாரமாகிய பாஜக அப்படியெல்லாம் தனது திசைவழியை ஆராயத் துணியுமா என்ன\nகாங்கிரஸ் கட்சிக்கு, 1999ல் கிடைத்த வாக்குகளுக்கு சமமாக மொத்தம் 28.6 சதவீதம் வாக்குகள் இம்முறை கிடைத்துள்ளன (அப்போது ஆட்சியமைத்தது என்னவோ பாஜக கூட்டணிதான்). 1999ல் அக்கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு சதவீத வாக்கும் 4 இடங்களைக் கொடுத்தது; 2004ல் 5.5 இடங்களைக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் 7.2 இடங்களைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநில வாரியாக காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் ஒரே சீராக இல்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.\nஉ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு ‘மறுஉயிர்ப்பு’ நிகழ்ந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே அக்கட்சி ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. சில மாநிலங்களில் பாஜக-வை காங்கிரசால் பின்னுக்குத் தள்ளமுடியவில்லை. மேலும் சில மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளை விஞ்ச முடியவில்லை. எனவே அக்கட்சி இ��்னும் உச்சத்துக்குப் போய்விடவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.\nமுந்தைய மக்களவையில் 61 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இடதுசாரிகள் இம்முறை 24 உறுப்பினர்களையே அனுப்ப முடிந்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் இரு மாநிலங்களிலும் அரசியல் உள்ளடக்கம், கட்சி அமைப்பு, பிரச்சனைகளின் தன்மை ஆகியவை மாறுபட்டவை. ஆயினும் இரு மாநிலங்களிலும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கடுமையானதாகவே இருக்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆய்வு, “சராசரி விதி அடுத்த தேர்தலில் இந்த பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்,” என்று கணிக்கிறது.\n“இடதுசாரிகளுக்கு வாக்களித்தவர்கள், இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நம் நாட்டை அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டதாக்கிவிடும் என்று நம்புகிறார்கள்” என்றும் லோக் நிதி குழுவினர் கூறியுள்ளனர். பெரும்பகுதி மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் முயற்சி தேவை என்பதையே இது காட்டுகிறது. இக்கருத்தை வலுப்படுத்துவது போல், “இடதுசாரிகள் முன்னுள்ள சவால் என்னவெனில், தாங்கள் வலுவாக உள்ள பகுதிகளைத் தாண்டி தங்களது இருப்பை விரிவு படுத்துவதுதான்,” என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது.\nஇந்த மதிப்பீடுகள் மத்திய ஆளும் கூட்டணிக்கான அரசியல் பொறுப்பை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பையும் வலியுறுத்துகின்றன. அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்கால அரசியல் நிகழ்வுப் போக்குகள் தீர்மானிக்கப்படும்.\nகுழந்தைகளுக்கு எழுத குழந்தை மனம் வேண்டும்\n“குழந்தைகளுக்காக என்று வரும் புத்தகங்களில் வரலாறு, அறிவியல், கதை, அறிவுரை என்று எல்லாம் இருக்கிறது. குழந்தையின் வியப்பு மட்டும் இல்லை... மன்னர்களின் சாகசங்களைச் சொல்லும் புத்தகங்களில் அவர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள்தான் என்ற உண்மையையும் சொல்ல வேண்டாமா ஆகப்பெரும்பாலான புத்தகங்கள் மிடில் கிளாஸ் குழந்தைகளைத்தான் மனதில்கொண்டதாக எழுதப்படுகின்றன... புத்தகம் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களைச் சென்றடையும் வரையில் ஓய முடியாது. குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு என்பது ஒரு முக்கியமான பிரச���சனை. நான் பார்த்த அளவில் மிகக் குறைவாகப் புத்தகம் வாங்குகிறவர்கள் ஆசிரியர்கள்தான்...\nஎதை எழுதுவது என்பதில் அவரவர் சார்பு வெளிப்படத்தான் செய்யும். நான் ஒருபோதும் ஆன்மிகப் புத்தகம் போட மாட்டேன். அதற்கு வெளியே ஆயிரம் இருக்கிறது. அதையெல்லாம் எப்படிச் சொல்வது என்பதுதான் என் கவலை. நீதிக்கதை எழுதக்கூடாது. கடந்த கால நீதிக்கதைகள் குழந்தைகளை ஷேப் பண்ணவில்லை. குழந்தைகள் பார்க்கும் டிவி வேகமாகவும், புத்தகம் மிக மெதுவாகவும் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். குழந்தை மொழி என்றால் என்னவென்று என்சைக்ளோபீடியாவில் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் இருக்கிறது. எழுதிவிட்டு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் அதை உருமாற்றம் செய்வார்கள், சரியான குழந்தை மொழி நடை கிடைக்கும்.”\n-இவை தமுஎகச பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியவை. சென்ற மாதம் சென்னையில் கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் புத்தகங்களுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. அதைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார். குழந்தைகளுக்குக் கதைசொல்வதில் பிரியம் உள்ள எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றார்கள். சம்பிரதாய நடைமுறைகள் இல்லாமல், ஒரு சிறப்பு அழைப்பாளரின் அறிமுகம், அதன் மீது பங்கேற்பாளர்களின் வெளிப்படையான விவாதம் என்ற வடிவில் ஆரோக்கியமான ஒரு முகாமாகவே அது நடந்தது.\nதொடக்க உரையின் மீது ஒரு கேள்வி எழ அதற்கு தமிழ் அளித்த பதில்: “பெரியவங்க செருப்பை போட்டுக்கிட்டு நடக்க குழந்தைகள் விரும்புவது போல பெரியவங்க புத்தகத்தையும் குழந்தைகள் படிப்பார்கள்.”\nஎழுத்தாளர் இரா. நடராசன், “மனப்பாட மெஷின்களாக்கப்பட்டிருக்கிற நம் குழந்தைகளைப் பாடப்புத்தகங்களிலிருந்து மீட்கிற, உலகத்தை கதையை நேரடியாகக் காட்டுகிற புத்தகங்கள் குழந்தைகளுக்குத் தேவை. ஆங்கிலப் புத்தகங்களில் குழந்தைகள் நாவல், பெரியோர் நாவல் என்றெல்லாம் கிடையாது. குழந்தைகள் எதை அதிகமாக வாங்குகிறார்களோ அதை வகைப்படுத்திக் கொள்கிறார்கள். ஹாரி பாட்டரின் வெற்றி அதன் பள்ளிக்கூட எதிர் நிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்றார்.\nசிறுவர் மொழி என்பது பற்றிப் பேசிய பா. ராகவன், “உலகிலேயே மிகச் சிரமமான செயல் சிறுவர்களுக்கு எழுதுவது. அதைவிடச் சிரமம் அவர்களை ரசிக்க வை��்பது. ஏதோ சொல்லவந்ததை கதை வடிவில் சொல்கிற முயற்சிதான் நடக்கிறது. கதையை கதையாகச் சொல்கிற முயற்சி இல்லை,” என்று சரியாகவே தொடங்கினார். ஆனால் அப்புறம், “எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், குழந்தைகள் அதை ரசிப்பது போல் எழுதவேண்டும் அவ்வளவுதான்,” என்று தாராளமயமாக்கினார். பின்னர் அவரே “இதில் பொது விதி என்று எதுவும் கிடையாது. விதிகளை மீறலாம் - இலக்கணத்தை அறிந்து மீறுவது போல்,” என்றும் கூறினார்.\nஎளிமையான, குறைவான சொற்களில் இருக்க வேண்டும், சுவாரசியமாக இருக்க வேண்டும், தகவல்களில் பிழைகள் கூடாது, போதனை செய்யும் தொனி கூடவே கூடாது, நிறைய படங்கள் சேர்க்கலாம், ஒரு வாக்கியம் நான்கைந்து சொற்களுக்கு மேல் போகாமல் இருக்க வேணடும், ஒரு பத்தி மூன்று வாக்கியங்களுக்கு மேல் போகக்கூடாது, குழந்தைகளின் தோளில் கைபோட்டுக்கொள்வது போல் நேரடியாகப் பேசும் தொனியில் எழுதவேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினார் ராகவன்.\n“புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் என்ன தொடர்பு அதைப் போலத்தான் குழந்தை இலக்கியத்துக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலைதான் இருக்கிறது,” என்றார் வெண்ணிலா.\n“குழந்தைகளின் மன உலகம் முக்கியமானது. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறோமா. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எல்லாமே புதுசு. அந்த வயதில் உருவாகும் கற்பனாவுலகத்தை எழுத்தாக்க முடிந்திருக்கிறதா இந்தியச் சூழலில் குழந்தையைப் புரிதல் என்பதே பிரச்சனைதான். குழந்தை மனம்போல் இலக்கற்ற பயணம் உள்ள படைப்பு தேவை. டிவி சீரியல் பார்க்கிற குழந்தையும் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தால் அதைத் திரும்பிப் பார்ப்பது குழந்தைத்தனமாகவே இருக்கும்,” என்றார் கவிஞர்.\nபுதுவை அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஹேமாவதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுகு அறிவியல் கல்வியே பகுத்தறிவுக் கல்வியாகவும் அமையும் என்றார். “இக்குழந்தைகளுக்கு புதிர் விடுவிப்புச் செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அறிந்த செய்திகளிலிருந்தே தொடங்குவது பலனளிக்கும்,” என்றார் அவர். அறிவியல் செய்திகளுக்கான உரையாக இருந்தாலும் குழந்தைகளுக்கான இலக்கிய அணுகுமுறைக்கான அடிப்படைகளும் அந்த உரையில் இருந்தன.\n“அப்புறம் என்���ாச்சு,” என்று குழந்தை கேட்டால் அது வெற்றிகரமான கதை என்று அடையாளம் காட்டினார் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் எழுதியவரான ரேவதி (என்ற ஹரிஹரன்). “குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களே உங்களை மேலே கொண்டுபோய்விடுவார்கள்,” என்றும் குறிப்பிட்டார் ‘கோகுலம்’ ஏட்டின் முன்னாள் ஆசிரியரான ரேவதி.\nஅறிவியலையும் கணிதத்தையும் இனிப்பாகச் சொல்லித்தர முடியும் என்றார் பத்ரி சேஷாத்திரி. அவர் சொன்னதில் முக்கியமானது, “கேள்வி கேட்கும் மன நிலையை - அறிவியல் மனப்பான்மையை - கொண்டுவர வேண்டும். பாடப்புத்தகங்களால் அறிவியலின் சுகத்தை 90சதவீத மாணவர்கள் பெறுவதே இல்லை... அறிவியல் அறிஞர்களின் கதைகளை சுவையாகச் சொல்வதன் மூலம் அவர்களது கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லமுடியும்,” என்றார் அவர்.\nநல்ல தமிழ்ச்சொற்கள் பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன என்பதையும் சொல்லத் தவறவில்லை கிழக்கு நிறுவனத்தின் தலைமை இயக்குநர். அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லும்போதும் அதில் ஒரு திரில் இருக்க வேண்டும் என்றார் அ. வள்ளிநாயகம்.\nகுழந்தைகளுக்கான எழுத்துக்களில் பாலின பாகுபாட்டுக்கு எதிரான சிந்தனைகள், சாதி வேற்றுமைக்கு எதிர்ப்புக் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமா என்று பேச வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அ. மாதவன், “சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எவரும் இது வேண்டும் என்றே சொல்வார்கள்,” என்றார். பல பள்ளிகளில் இன்றைக்கும் கடினமான பணிகளை ஆண் மாணவர்களிடமும், துப்புரவுப் பணிகளை பெண் மாணவர்களிடமும் ஒப்படைப்பது நடககிறது,” என்ற ஒரு படப்பிடிப்பையும் அவர் முன்வைத்தார்.\nகணித அறிவியலாளர் பேராசிரியர் ராமானுஜம், “குழந்தைகளின் மனநிலை பற்றிய ரசனைவயப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேசுவதால் பயனில்லை,” என்றார். “அறிவியல் கதைகளையும் அவர்களது உண்மை வாழ்க்கையிலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். பத்துவயது வரையில் குழந்தைக்கு ஒருவிதமான பாதுகாப்பு இருக்கிறது. அதன்பிறகு, ஒரு முதிர்ச்சி வர வர, மென்மைத்தனத்தின் மீது விழுகிற அடி குழந்தைகளை அழவைக்கவும் செய்யலாம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுதலையின் பிடியிலிருந்து யானை கஜேந்திரனை ஆதிநாராயணன் தனது சக்கராயுதத்தை ஏவி காப்பாற்றிய கதையைக் கேட்ட எங்கள் வீட்டுக் குழந்தை, “அந்த முதலையோட சாப்பாட்டை கடவுள் பறிச்சுக்கிட்டாரே,” என்று கேட்ட நிஜ அனுபவத்தை கதையாக மாற்றியது உள்ளிட்ட சில அனுபவங்களை நான் பகிர்ந்துகொண்டேன்.\nஅதிகம் பேசப்படுகிற, குறைவாகவே முயற்சிகள் நடக்கிற ஒரு முக்கியப் பொருள் குறித்த இந்தப் பட்டறை பொதுவாக பயனுள்ளதாகவே இருந்தது. அதே நேரத்தில், உள்ளடக்கப் பிரச்சனைகளில் கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, எப்படி எழுதுவது என்பதில் எழுத்தாளர்களை ஒரு வார்ப்புக்குள் கொண்டுவருகிற எத்தனிப்பும் வெளிப்பட்டது. குழந்தைகளை அப்படி ஒரே மாதிரியாக வார்ப்பது எப்படி தவறோ அப்படி குழந்தைகளுக்காக எழுதுவோரை வார்ப்பதும் தவறுதான். வர்த்தக நிறுவனத்தின் தேவைக்கு அத்தகைய வார்ப்புகள் உதவுமோ என்னவோ. ஆனால், வெற்றிகரமான புத்தகம் இயல்பாக நிற்கும். உள்ளடக்கமும் ஏற்புடையதாக இருக்கும்போது அதை மக்களுக்கான இலக்கிய இயக்கங்கள் பரவலாகக் கொண்டுசெல்லலாம்.\nபுத்தகங்களை “மார்க்கெட்டிங்” செய்வது குறித்த எதிர்ப்புக் கருத்தும் வெளிப்பட்டது. பரவலான குழந்தைகளைப் புத்தகம் சென்றடைவது என்ற அர்த்தத்தில் அதைப் பற்றிய அசூயை தேவையில்லை என்றே படுகிறது.\nஆயினும், தமுஎகச இதை மாநில அளவிலான முகாமாக நடத்தத்திட்டமிட்டுள்ளது. அதற்குள் ஒரு பதிப்பகம் முந்திக்கொண்டுவிட்டது இந்தப் பட்டறை அனுபவங்கள் அந்த முகாமை செம்மையாய் நடத்த உதவும். எப்படியோ, குழந்தைகளை யோசிக்கவிடாத இறையருள் கதைகளே அவர்களை ஆக்கிரமித்துள்ள மரபிலிருந்து விலகி, அவர்களைக் கேள்வி கேட்க வைக்கிற புத்தகங்கள் பூத்துவருமானால் குழந்தை இலக்கியக் களம் பெரும் வனமாக வளம் பெறும் என எதிர்பார்க்கலாம்.\n(‘சிபிஎம்’ புத்தகத்தின் மீதான எதிர்வினைக்கு எதிரெதிர் வினை)\nமருதன் அவர்களுக்கு நன்றி. என்னையும் வலைத்தள வாசகர்கள் கவனிக்க வைத்திருக்கிறாரே. ஓ - இது என்னைக் கவனிக்க வைப்பதல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பற்றி நான் எழுதி, ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வந்துள்ள ‘சிபிஎம்’ குறும்புத்தகத்தைக் கவனிக்கவைப்பது. அதற்காக மேலும் நன்றி.\nஅப்புறம், ரொம்ப நாளாக விரிக்காமல் வைத்திருந்த எனது வலைப்பதிவு ஏட்டை மறுபடி திறந்து இதை எழுதவைத்திருக்கிறார். அதற்காக உளமார்ந்த நன்றி.\nஒரு 78 பக்க புத்தகத்தில், ஒரு சுருக்கமான அறிமுகமாக அமையட்டும் என்கிற அளவிலேயே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது சிபிஎம் சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகம் அல்ல. சிபிஎம் உறுப்பினராக இருக்கிற ஒருவனால், வெளியே பரந்துபட்ட அளவில் இருக்கிற, புத்தக வாசிப்பில் ஆர்வம் முளைவிட்டிருக்கிறவர்களுக்காக எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி வளர்ந்த பின்னணி, அது செயல்படும் விதம், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் - இவற்றைத் தொட்டுக்காட்டுவதே புத்தகத்தின் நோக்கம். இதிலே கட்சியின் மாநாட்டு ஆவணம் போலவோ, நிறைய பக்கங்களில் ஆழமான ஆய்வுடன் எழுதப்படுகிற புத்தகம் போலவோ விமர்சனம் - சுயவிமர்சனம் என்று அதிகமாக எழுத முடியவில்லை.\nஅடுத்து இவரது அகராதிப்படி, சுயவிமர்சனம் என்றால் கிழிகிழியென்று கிழித்துப்போடுவதாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கச் செயல்பாட்டில் நேரடியாக தன்னை ஒப்படைத்துக்கொளளாமல், வசதியாக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து, அது நொட்டை இது நொள்ளை என்று துப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அதிலே ஒரு அரசியல் உண்டு. இவரது அரசியல் நோக்கத்திற்கு இப்படி சிபிஎம் கிழிபடவேண்டும் என்பது தேவையாக இருக்கலாம். எனக்கு அது வராது.\nஎன் இயக்கத்திற்கு உண்மையானவனாகவே இருப்பேன். மினிமேக்ஸ் மூலமாகக் கிடைத்த வாய்ப்பையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். இவரைப் போன்றவர்களையும் தாண்டி புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எம் கட்சியைப் பற்றி ஒரு தொடக்கப் புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். நடுநிலை ஒப்பனை எல்லாம் போட்டுக்கொண்டு நான் எழுதுவதில்லை.\nநந்திகிராமம் பிரச்சனை நிச்சயமாக கட்சியின் பயணத்தில் பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல் வந்ததுதான். “... காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது” என்று பதிவு செய்திருக்கிறேன். இதுவும் ஒரு சுயவிமர்சனம்தான். நந்திகிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல இது. கட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் முயற்சியில் அதுவும் ஒரு கட்டம் அவ்வளவுதான். நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்துக்கொண்டது பற்றியும், சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்தது பற்றியும் அதே பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். மருதனின் கோபம் அதனால்தானோ\n“ஆய்வின் முடிவில் அவர்கள் (சிபிஎம்) என்ன கண்டுபிடித்தார்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவு வந்தபின் கட்சி முழுமையாக விவாதிக்கும், அதை வெளிப்படுத்தவும் செய்யும். பொறுத்திருங்கள் நண்பரே.\n“டாட்டாவின் காசோலையை திருப்பி அனுப்ப முடிந்த கட்சியால் டாட்டா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார். புத்தகப் பக்கங்களைத் தாண்டிய விமர்சனம் இது. தவறில்லை. ஆனால், எதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும் சொல்லப்போனால் அந்த நிறுவனத்தை அழைத்ததே இடது முன்னணி அரசுதான். இதிலே ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையிலான கூட்டணியின் அரசுக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாதவராக மருதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.\nமாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு இப்படிப்பட்ட நிறுவனங்கள் தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பது ஒன்றும் சோசலிச அரசோ கம்யூனிச அரசோ அல்ல. இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு மாநில அரசுதான். இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டுதான் அது செயல்பட முடியும். சிபிஎம் சொல்கிற மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிச் செல்வதில் இவ்வாறு அரசு எந்திரம், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது ஒரு கட்டம், ஒரு வழிமுறை. இதுவே முழுப்புரட்சி அல்ல. இதைப் பற்றியும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nசுத்த சுயம்பிரகாச புரட்சிக்காரர்களைப் பார்த்து நீங்கள் ஏன் முதலாளித்துவ அரசின் ரயிலில் பயணம் செய்கிறீர்கள், ஏன் முதலாளித்துவ ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களை மருதன் எப்படிப் பார்ப்பார்\n“மக்கள் எதிர்ப்பை மீறி” டாட்டா கார் நிறுவனத்தை நிறுவ சிபிஎம் முயன்றதாக எழுதியிருக்கிறார். எந்த மக்கள் மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா சிங்கூர் வட்டாரத்துக்கு வர இருந்த ஒரு பெரிய தொழிற்சாலையை மம்தா வகையறாக்கள் தடுத்துவிட்டார்கள் என்றுதான் அந்தப் பகுதி மக்கள் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.\nஅதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்று சிபிஎம் நம்புகிறதா என்று கேட்டிருக்கிறார். அரசு எந்திரம் பற்றிய சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் என்னுடைய பதில்: புத்தகத்தை மறுபடியும் படியுங்கள். இப்போது நடக்கிற தேர்தலை மக்கள் ஜனநாயக அரசுக்கான தேர்தல் என்று யாராவது எங்கேயாவது சொன்னார்களா என்ன ஒன்றை மட்டும் சொல்லாம்: கட்சிகள் என்றால் தலைவர்கள் மட்டுமல்ல, அவற்றின் தளமாக உள்ள மக்களும்தான். கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு என்பது மக்களோடு கொள்ளும் உறவுதான். அதிலே அசூயைப் பட என்ன இருக்கிறது\nநேபாளத்தை சுட்டிக்காட்டி பிரசாந்தா பதவி விலகியதை சிலாகித்திருக்கிறார். அதே பிரசாந்தா, அமைதியான முறையில் அரசு அமைப்பதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய கட்சி தனது ஆயுதப்பாதையைக் கைவிட்டு அரசியலுக்கு வந்ததால்தான் அரசு அமைக்கிற அளவுக்கு வந்தது.\nஅப்புறம் வெறும் ஊகக் கேள்விகளாக கடைசியில் அடுக்கியிருக்கிறார். இது என்ன குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமா என்ன எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு திட்டவட்டமான நிலைமைகள் உருவாகிற போதுதான் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் இவர் “வளைந்து நெளிந்து” என்று வர்ணிக்கிறார். ஒன்று செய்யலாம் - எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டேன், தூசு படியாமல் படுசுத்தமாக இருப்பேன், யாரோடும் ஒட்ட மாட்டேன் என்று கோவணத்தையும் உருவிப்போட்டுவிட்டு நடுக்காட்டில் போய் தவம் இருக்கலாம்.\n“... பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்,” என்று முடித்திருக்கிறார் மருதன். சலித்து சலித்து மக்கள் சரியானதைத் தேர்வு செய்வார்கள். அப்போது, எதுவும் சரியில்லை என்று பினாத்திக்கொண்டே இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள் - இப்போதிருப்பதை விடவும்.\nதேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30338", "date_download": "2020-10-19T16:40:07Z", "digest": "sha1:NS45TICPMYHL2BTRNELC4S55RTSD23LM", "length": 7149, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "piles prob | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\npiles கு என்ன‌ வகையான‌ காய்கறி சாப்பிட‌ வேன்டும். brocolli இல் எப்படி salad செய்வது.தயவு செய்து சொல்லுகல் frds\nஇன்றைய‌ யாரும் சமைக்கலாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன ப்ரோக்கலி சாலட் குறிப்பை பாருங்கள், மேலும் கருணைக்கிழங்கு குறிப்பும் இடம்பெற்றுள்ளன. நார்சத்து நிறைந்த‌ உணவுப்பொருட்கள் , பழங்கள் சாப்பிட்ங்க‌, ட்ரை அத்திப்பழம் இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை குடித்துவிட்டு பழத்தை சாப்பிட்டு விடுங்க‌, நிறைய‌ தண்ணீர் குடிங்க‌, மாவுசத்து நிறைந்த‌ உணவுப்பொருட்களை தவிர்க்கவும்.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்-இந்தியாவில், மருத்துவக் காப்பீடு திட்டங்கள்\nreply me friends...ஒழுங்கற்ற மாதவிடாய்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81736/1", "date_download": "2020-10-19T15:11:33Z", "digest": "sha1:TST5Q5XGL6CISHFSJHH6H2Q4VELQV7X6", "length": 4677, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 12:29\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 70.90\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 78.49\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 93.25\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 48.41\nகனடா (டாலர்) = ரூ. 53.60\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 52.14\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 71.81\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.03\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 65.27\nசீன யுவான் ரென்மின்பி = 10.07\nபஹ்ரைன் தினார் = ரூ. 188.57\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.05\nகுவைத் தினார் = ரூ. 233.47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/sringeri-mahimai/177657-sringeri-swamigal.html", "date_download": "2020-10-19T15:12:22Z", "digest": "sha1:EZIRHK6NBU2THZVU4GNZHZKPPEOUUJTA", "length": 73794, "nlines": 726, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்! - Tamil Dhinasari", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..\nDream 11 - விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nமழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை\nதினசரி செய்திகள் - 19/10/2020 2:37 PM\nமழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக\nஎடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி\nதாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\n நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன\n\"சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன\" என்று சீரியஸாக பதில் கூறினார்.\n வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை\nபிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.\nபக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்\nகாலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.\nநவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா\n10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை.\nபெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு\nதினசரி செய்திகள் - 17/10/2020 3:34 PM\nஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி��ாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா\nதெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.17- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.17ஸ்ரீராமஜெயம் * பஞ்சாங்கம் ஐப்பசி 01 {17.10.2020} சனிக்கிழமை1.வருடம் ~ஸார்வரி...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..\nDream 11 - விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nமழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை\nதினசரி செய்திகள் - 19/10/2020 2:37 PM\nமழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக\nஎடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி\nதாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\n நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன\n\"சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன\" என்று சீரியஸாக பதில் கூறினார்.\n வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை\nபிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.\nபக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்\nகாலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.\nநவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா\n10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை.\nபெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு\nதினசரி செய்திகள் - 17/10/2020 3:34 PM\nஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் ��ளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nஅதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா\nதெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா\nAllஆலோசனைகள்கட்ட��ரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.17- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.17ஸ்ரீராமஜெயம் * பஞ்சாங்கம் ஐப்பசி 01 {17.10.2020} சனிக்கிழமை1.வருடம் ~ஸார்வரி...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nHome ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..\nDream 11 - விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nமதுரையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்\nஅடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிகளுக்கு வர இயலும் என்ற வாய்ப்புகளின் காரணத்தாலும் தாங்கள் பாஜகவில் இணைவதாக\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்\nபிறப்பு இறப்புச் சக்கரமாகிய சிறையில் உள்ள ஒரு மனிதனைக் கட்டியுள்ள உறுதியான இரும்புச் சங்கிலிகள் போலுள்ளன.\nஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்\nமூன்றுவிதமான வாஸனைகளான லோக வாஸனை, சாஸ்திர வாஸனை மற்றும் தேஹ வாஸனை ஆகியவை பிறப்பு இறப்புச் சக்கரமாகிய சிறையில் உள்ள ஒரு மனிதனைக் கட்டியுள்ள உறுதியான இரும்புச் சங்கிலிகள் போலுள்ளன. இந்தச் சங்கிலிகள் நம்மிடமிருந்து விலகி விட்டால்தான் நாம் சிறையிலிருந்து விடுபட முடியும். ஆகவே, எது வரையில் இத்தகைய வாஸனைகளை வளர்த்துக் கொள்கிறோமோ அது வரையில் நாம் பந்தத்தைத்தான் வளர்த்துக் கொள்கிறோம். பந்தத்திலிருந்து விடுதலையை விரும்பினால், நாம் இந்த வாஸனைகளிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு குருவின் கருணையும் இறைவனது அருளும் தேவை.\nசாஸ்திர வாஸனையைப் பற்றி கூறும் போது வித்யாரண்யர்,\nகுருகருணாரஹிதஸ்ய சாஸ்த்ரவ்யஸனம் வ்யஸனமேவ பவதி\nஎன்றார். “குருவின் கருணை இல்லாதவனுக்கு சாஸ்த்ர வ்யஸனம் துன்பமாகத்தான் இருக்கும்” என்று கூறுகிறார். ஏனெனில், ஆத்ம ஞானம் வராமல் சாஸ்திரம் மட்டும் கற்றிருந்தால் அது உபயோகமில்லை.\nஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்..\nகுசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு “இது வேண்டும், அது வேண்டும்” என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான், “இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்” என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்..பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு ” தனக்கு திருப்தியாய்விட்டது” என்றார்..\nஅதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா.. அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல..அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்.. அதனால் தான் பீஷ்மர் ” யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா” என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்…\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா\nதெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.வெள்ளை அணுக்கள்...\nசெய்திகள்… சிந்தனைகள்… – 19.10.2020\nஇராமநாதபுரம் பெரியபட்டினத்தை இஸ்லாமிய தலைநகராக குறிப்பிடும் கல்வெட்டு அரசு கட்டிடத்தில் அமைப்புகோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரி மீது தாக்குதல் நடத்திய இடதுசாரி - திமுக...\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..\nDream 11 - விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nசெல்போன் சிக்னல் கிடைக்கவில்லை … 19/10/2020 4:00 AM\nகண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி… 18/10/2020 11:05 AM\nகட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு.. 18/10/2020 9:20 AM\nபசுவை காப்பாற்றிய போலீஸார்.. 18/10/2020 9:07 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி… ரூ.30 லட்சம் இழந்து… உயிர்விட்ட இளைஞரின் வாக்குமூலம் இது..\nDream 11 - விளையாடும் அன்பர்கள் கவனமாக இருக்கவும்.. வாழ்க்கை அழகானது… பத்திரமாக இருங்கள்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 9:27 AM\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nகட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட 221வது நினைவு நாள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 16/10/2020 10:19 AM\nகிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க மறுத்து இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து இறுதியில் தூக்குமேடை கண்டவர்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-19T17:21:04Z", "digest": "sha1:VFZUKZE3FRGJD7OFXBMAWEVUHMB46XIY", "length": 33874, "nlines": 500, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூடான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"Al-Nasr Lana\" (அரபு மொழி)\nநாட்டுப்பண்: نحن جند لله جند الوطن (அரபு மொழி)\nநாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம்\nதேசிய ஒன்றிய அரசு [1]\n• குடியரசுத் தலைவர் அப்தல் பத்தா ரகுமான் பர்கான்[2]\n• முதலாம் துணை தலைவர் சல்வா கீர்\n• இரண்டாம் துணை தலைவர் அலி உஸ்மான் டாஹா\n• மொத்தம் 18,86,068 கிமீ2 (16வது)\n• 1993 கணக்கெடுப்பு 24,940,683\n• அடர்த்தி 14/km2 (194வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $107.8 பில்லியன் (62வது)\nகிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.அ.நே+3)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)\nசூடான் (அரபு:السودان அஸ்-சூட���ன்) என்றழைக்கப்படும் சூடான் குடியரசு (அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது.[3][4] இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினும், 2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.\nவடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன.[5] நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.[6]\nசூடான் பண்டைய பல நாகரிகங்களான குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன. பேரரசுகளின் காலத்திற்கு முற்பட்ட காலத்தின் போது நுபியா, நாகடன், மேல் எகிப்து போன்றவை ஒரே மாதிரியானவையாக இருந்தன. சூடான் எகிப்துக்கு அருகாமையில் இருப்பதால், அதன் அண்மையில் உள்ள கிழக்குப் பகுதிகளின் பரந்த வரலாற்றில் பங்கு பெற்றது, சூடான் 6 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது, பின்வந்த 15 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமாக்கப்பட்டது.\nசூடான் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள், இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக, போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது.[7][8] இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடான், ஒரு கூட்டாட்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் எ��� அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.[9] சூடான் சட்ட அமைப்பு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\n2.1 வரலாற்றுக்கு முற்பட்ட சூடான்\nநாட்டின் பெயரான சூடான் என்பது சகாராவுக்கு தெற்கே உள்ள பகுதிகளை பொதுவாக குறிப்பிடப்பயன்படும் சொல்லாகும், இச்சொல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு மத்திய ஆபிரிக்கா வரையிலான பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பெயர் பிலாடி அஸ்-சூதன் (بلاد السودان), அல்லது \"கறுப்பர்களின் நிலங்கள்\" [10] என்ற அரபு மொழிச் சொல்லில் இருந்து வந்தது.\nபெரிய சேற்றுசெங்கல் ஆலயம், மேற்கு துபாத்தா என அறியப்படுகிறது. கெர்மா பழைய நகரில் அமைந்துள்ளது.\nகி.மு.எட்டாயிரம் வருட காலப்பகுதியில் புதிய கற்காலத்தின் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு உடல் உழைப்பில்லாத வழிமுறையுடையவர்களாக சேற்று-செங்கற்கலாலான கோட்டை கிராமங்களில் குடியேறினர். அவர்கள் நைல் நதியில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டடனர். மேலும் அப்பகுதியில் தானியங்களைப் சேகரித்ததுடன், கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டனர்.[11] கி. மு. ஐந்தாயிரம் ஆண்டு காலப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தவர்கள்] சகாராவின் உலர் பகுதியிலிருந்து நைல் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததுடன், அங்கு விவாசயத்தில் ஈடுபட்டனர்.\nமெரோயில் அமைந்துள்ள நுபியன் பிரமிட்கள்.\nகுஷ் இராச்சியமானது, ஆதிகால நுபியன் மக்களைக் கொண்ட ஒரு இராச்சியமாகக் காணப்பட்டது. இது நீல நைல் ஆறு, வெள்ளை நைல் ஆறு மற்றும் அட்பரா ஆறு என்பன சங்கமிக்கும் இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. இது வெண்கல காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், எகிப்தின் புதிய இராச்சியத்தின் சிதைவுக்குப் பின்னர் நெபாட்டாவில் ஆரம்ப நிலையிலேயே மையப்படுத்தப்பட்டது.\nமரபார்ந்த பண்டைக்காலத்தில் நுபியன்களின் தலைநகரம் மெரோயில் அமைந்திருந்தது. ஆரம்பகால கிரேக்க புவியியல்களில், மெரோடிக் இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. குஷ் நாகரிகமானது முதலில் உலகில் இரும்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தியது. மெரோயில் உருவாக்கப்பட்ட நுபியன் இராச்சியமானது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. குசைட் பேரரசின் ���ீழ்ச்சிக்குப் பின்னர், அதிகமான இராச்சியங்கள் அதன் பழைய இடங்களில் தோண்றின. நுபியா இவற்றில் ஒன்றாகும்.\nJebel Barkal நுபியாவில் அமைந்துள்ள மலை, யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தளம்\nசூடானானது வட அபிரிக்காவில் 853கிமீ(530மைல்)நீளமான செங்கடல் கரையோர எல்லையில் அமைந்துள்ளது. இது 1,886,068கிமீ2(728,215 சதுரமைல்) பரப்பளவை உடையது. ஆபிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும், உலகில் பதினாறாவது பெரிய நாடாகவும் காணப்படுகின்றது. சூடான், 8° மற்றும் 23°N ரேகையில் அமைந்துள்ளது.\nசூடானின் நிலப்பரப்பு பொதுவாக தட்டையான சமவெளியாகக் காணப்படுகின்றதுடன், பல மலைத்தொடர்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில்,மர்ரகா மலைகளில் அமையப்பெற்றுள்ள டெரிபா கல்டேரா(3,042மீற்றர் or 9,980 அடி), சூடானின் மிக உயரத்தில் உள்ள முனையாகக் காணப்படுகின்றது.\nநைல் நதியின், நீளம் மற்றும் வெள்ளை நைல் ஆறுகள் கார்த்தூம் நகரில் சந்திக்கின்றதுடன், வடக்கு நோக்கி எகிப்தின் ஊடாக மத்தியதரை கடலுக்கு பாய்கின்றது. சூடான் ஊடாக நீள நைல்நதியின் ஏறத்தாள 800கிமீ(497மைல்) செல்கின்றதுடன், சென்னர் மற்றும் கார்த்தூம் இடையில் டின்டர், ரகாத் ஆறுகளுடன் இணைகின்றது. சூடான் ஊடாகச்செல்லும் வெள்ளை நைல் நதிக்கு துணை ஆறுகள் காணப்படுவதில்லை.\nநாட்டின் தெற்கில் செல்லச் செல்ல மழை அளவு அதிகரிக்கிறது. மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வடகிழக்கு ந்யூபன் பாலைவனம் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாயுடா பாலைவனம் போன்ற மிகவும் வறண்ட பாலைவகைப் பகுதிகள் உள்ளன; தெற்கில் சதுப்பு நிலங்களும் மழைக்காடுகளும் உள்ளன. சூடானின் மழைக்காலமானது வடக்கே சுமார் மூன்று மாதங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை), தெற்கில் ஆறு மாதங்கள் (ஜூன் முதல் நவம்பர் வரை) வரை உள்ளது.\nவறண்ட பகுதிகள் புழுதிப் புயலால் பாதிக்கப்படுகின்றன, இவை ஹபூப் என அழைக்கப்படுகின்றன, இது முற்றிலும் சூரிய ஒளியைத் தடுக்கும் விதத்தில் இருக்கும். வடக்கு மற்றும் மேற்குப் பகுதி அரை பாலைவனப் பகுதிகளில், மக்கள் அடிப்படை வேளாண்மைக்கு மழைப்பொழிவை நம்பி இருக்கின்றார்கள். அநேகர் நாடோடிகளாக, செம்றி ஆடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். நைல் நதிக்கு அருகில் உள்ள நிலப்பகுதிகளில், பணப் பயிர்கள் செய்யப்படுகின்றன. [12]\nஅசீடா என்னும் கோதுமை ரொட்டி, கிச்ரா என்னும் சோள மாவு ரொட்டி, குராசா என்னும் மைதா மாவு ரொட்டியும் அங்கே அடிப்படை உணவு.[13]\nசூடானின் 2018 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், சூடானின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது.[14] இது தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்த பின் எஞ்சிய பகுதிகளின் நடப்பு மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது என்பதை காட்டுகின்றது. 1983 இன் சூடான் மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தற்போதைய சூடானின் மக்கள் தொகையையும் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது கிட்டதட்ட 21.6 மில்லியன் அதிகரித்துள்ளது. [15] கிரேட்டர் கார்ட்டூமின் (கர்த்தூம், ஒம்டுர்மன், வடக்கு கார்ட்டூம் உள்ளடங்கி) மக்கள் தொகை துரிதமாக வளர்கின்றது. இதன் மக்கள் தொகை 5.2 மில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.\n↑ பா.ராகவன் (21 நவம்பர் 2013). \"வண்டிக்கு எண்ணெய் கொடு, வயிற்றுக்கு ரொட்டி கொடு\". பார்த்த நாள் 25 நவம்பர் 2013.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/tamanna-s-color-full-latest-hot-stills-puu9vu", "date_download": "2020-10-19T15:59:09Z", "digest": "sha1:5MDTOMBSUI3VHW6R5S3AWA4SENTPJ2N6", "length": 5173, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை தமன்னாவின் கலர் ஃபுல் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்..!", "raw_content": "\nநடிகை தமன்னாவின் கலர் ஃபுல் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்..\nநடிகை தமன்னாவின் கலர் ஃபுல் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/dengue-attack-for-priyanga-gandhi", "date_download": "2020-10-19T17:19:36Z", "digest": "sha1:YCDMQHOBSSB655F7L2IG7KZBALZRUH6Y", "length": 9714, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரியங்கா காந்தின்ன என்ன ? அவரையும் விட்டு வைக்காத டெங்கு காய்ச்சல் ….", "raw_content": "\n அவரையும் விட்டு வைக்காத டெங்கு காய்ச்சல் ….\n அவரையும் விட்டு வைக்காத டெங்கு காய்ச்சல் ….\nதமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nடெல்லியில் மலேரியா, சிக்கன் குன்யா மற்றும் டெங்கு ஆகிய தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 150-க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேபோல், கடந்த 19-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் உள்ள 412 பேர் மலேரியா நோயாலும், 311 பேர் சிக்குன் குனியா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23-ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதற்கான அறிகுறிகள் உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், இந்நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் பிரியங்காவின் உடல்நிலை தேறிவருவதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும�� இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/don-t-be-like-dad-become-like-grandfather-puxyp9", "date_download": "2020-10-19T16:30:44Z", "digest": "sha1:KDXEGNQ75X6Y7HGDPG3YMWOWXT7NTACS", "length": 19101, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பாவை போல இருக்காதீங்க... தாத்தாவை போல மாறுங்க... உதயநிதிக்கு உடன்பிறப்புகள் உபதேம்..!", "raw_content": "\nஅப்பாவை போல இருக்காதீங்க... தாத்தாவை போல மாறுங்க... உதயநிதிக்கு உடன்பிறப்புகள் உபதேம்..\nமக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nமக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ.. இது துர்காவின் அதீத விருப்பத்தால் நடந்ததாக பரவலாக பேசப்படுகிறது.\nதிமுகவைப் பொறுத்தவரை இளைஞரணி செயலாளர் பதவி என்பது கட்சித் தலைவருக்கான ஸ்டெப்னி பதவிதான். அப்படிப் பார்க்கையில் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்பதை இப்போதே உணர்த்தி கழகத்தினரை அதை அங்கீகரிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.\n1980-ல், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அதிமுகவினரின் சோடா பாட்டில் வீச்சுக்கு மத்தியில் திமுக இளைஞரணிக்கு அச்சாரம் போடப்பட்டது. மதுரை திமுக முன்னோடிகளான காவேரி மணியம், பொன்முத்துராமலிங்கம், அக்கினி ராசு, வைகை நம்பி உள்ளிட்டவர்கள் ஸ்டாலினுக்கு இதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த மேடைக்குப் பி��்னால் கருணாநிதியின் விருப்பமும் கொஞ்சம் இருந்தது. அப்போதுகூட எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் இளைஞரணிக்கு தளபதியாகி விடவில்லை. தொடக்கத்தில் இளைஞரணியை வழிநடத்த ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், பரிதி இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுதான் அமைக்கப்பட்டது. ஓர் ஆண்டு கழித்துத்தான் அதன் மாநில அமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார் ஸ்டாலின்.\n1983-ல், திமுக இளைஞரணிக்கு மாவட்ட அளவில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இளைஞரணி தொடங்கப்பட்டு ஐந்தாறு ஆண்டுகள் மாநிலக் குழுவில் இருந்த மற்றவர்களின் பெயர்கள் மங்கி ஸ்டாலின் தனித்துவமாகத் தெரிய ஆரம்பித்தார். திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி மட்டும் தங்களது பேச்சுத் திறமையால் தொடர்ந்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே வந்தார்கள். வாலாஜா அசேன் 1989 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் நிற்க சீட் கேட்டார். தலைமை மறுத்ததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 1980-ல், திமுக இளைஞரணிக்கு கால்கோள் நட்டவர்களில் திருச்சி சிவா தவிர மற்றவர்களோ அவரது வாரிசுகளோ இப்போது அரசியல் களத்தில் பிரகாசமாய் இல்லை.\nஆனால், இந்தச் சிரமங்கள் எதுவுமே இல்லாமல் இளைஞரணியின் தளபதி ஆகி இருக்கிறார் உதயநிதி. ``எனக்கு துதிபாடுவதும், துதிபாடுபவர்களையும் பிடிக்கவே பிடிக்காது” என்று அவர் சொல்கிறார். ஆனால், அதே கூட்டத்தில் அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், “இனிமேல் உதயநிதியை சின்னவர் என்றுதான் அழைக்க வேண்டும்” என்கிறார்கள். இதெல்லாம் அவரை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்ற கவலையும் தொண்டனுக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறது.\nஇவற்றை சுட்டிக்காட்டும் தென் மண்டல திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர், “உதயநிதிக்கு பதவி கொடுத்தது பற்றியோ, வாரிசு அரசியலை விமர்சிக்கும் தகுதியோ திமுக மாவட்டச் செயலாளர்கள் 65 பேரில் யாருக்கும் கிடையாது. ஏனென்று கேட்டால், அவர்கள் அத்தனை பேரும் தத்தமது வாரிசுகளை மாவட்ட அளவில் அரசியலுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். அதனால் அவர்களால் கருத்தியல் ரீதியாக உதயநிதியின் வருகையை விமர்சிக்க முடியாது.\nஆனால், கட்சியின் நாளைய தலைவராகப் போகும் உதயநிதி கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கட்சித் தொண���டனின் நாடித்துடிப்பையும் ஆழ்ந்து படித்துவிட்டு இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பேரூர் கழகத்தின் பெயரைச் சொன்னால் அதன் செயலாளர் யார் என்பதை அடுத்த நொடியே யோசிக்காமல் சொல்வார் கலைஞர். ஆனால், ஸ்டாலினுக்கு அந்தத் திறமை போதவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 65 மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு.\nதம்பி உதயநிதி அப்படி இருக்கக் கூடாது. அவர் தனது தந்தையைப் போல் இல்லாமல் தாத்தாவைப் போல் வரவேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் ஆசை.இளைஞரணி தளபதி உதயநிதி இப்போது ஹம்மர் காரில் செல்கிறார். அவரை வழிநடத்தும் மகேஷ் பொய்யாமொழி, பென்ஸ் காரில் பறக்கிறார். இதெல்லாம் தலைமைக்கும் தொண்டனுக்குமான இடைவெளியை அதிகமாக்கிவிடும்.\nகலைஞர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் எங்கோ ஒரு மரத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு, ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று உயிரைக் கொடுத்து கத்துவான் திமுக தொண்டன். அந்தத் தொண்டனின் உணர்வுகளைப் புரிந்தவர் கருணாநிதி. ஆனால், இன்றைக்கு இருப்பவர்கள் அப்படிப்பட்ட தொண்டனைப் பார்த்து, ‘அது அவனோட தலைவிதி’ என்று ரொம்ப எளிதாகச் சொல்லிட்டுப் போய்விடுகிறார்கள்.\nபோகிற போக்கில் இன்னொன்றையும் உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும். வந்தேறிகளுக்கும் காசு பணம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே கட்சிக்குள் வாய்ப்புகள் சாத்தியமாவதால் காலங்காலமாக கட்சியின் ரத்த நாளமாய் இருக்கும் திமுக தொண்டன் ஒருவிதமான விரக்தியில் இருக்கிறான். அவர்களது வலிக்கு மருந்து போட்டு அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் உதயநிதிக்குக் காத்திருக்கிறது” என்று சொன்னார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\nதிமுக ஆட்சி அமையட்டும்... ஜெயலலிதா மரண சதி அம்பலமாகும்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nகரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nநீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள் குழப்பங்கள் மோடி அரசை சகட்டு மேனிக்க�� விமர்சித்த மு.க.ஸ்டாலின்..\nஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-s-decision-thirumavalavan-pn4f55", "date_download": "2020-10-19T16:32:27Z", "digest": "sha1:36MUJWAXHSEYA2XG2Q6G42IWXENX7YO2", "length": 11855, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்றைக்கு, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ..? ரஜினியின் குழப்பத்தால் திருமா அதிருப்தி...!", "raw_content": "\nஇன்றைக்கு, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ.. ரஜினியின் குழப்பத்தால் திருமா அதிருப்தி...\nரஜினி தனது ரசிகர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், குழப்பமான வழிகாட்டுதலை தந்துள்ளார்: திருமாவளவன்.\n* தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இப்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிப்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்: அமைச்சர் அன்பழகன். (ஆனா அதேநேரத்துல பல்கலைக் கழகங்களோட மானம் பப்பரக்கா பப்பாளிக்கான்னு கேவலப்படுறதை பார்த்தீங்களா அமீச்சர் சார் பாரதியார், காமராசர்ன்னு நல்ல தலைவர்களின் பெயரில் அமைந்திருக்கும் பல்கலைகள் ஊழல்ல ஆரம்பிச்சு பல ‘உல்லாலா உல்லாலாலா’ விஷயத்துலும் அசிங்கப்படுதே. இதுக்கு என்ன பதில் பாரதியார், காமராசர்ன்னு நல்ல தலைவர்களின் பெயரில் அமைந்திருக்கும் பல்கலைகள் ஊழல்ல ஆரம்பிச்சு பல ‘உல்லாலா உல்லாலாலா’ விஷயத்துலும் அசிங்கப்படுதே. இதுக்கு என்ன பதில்\n* ராணுவத்தில் உயிரிழப்பவர்களை விட, சாலையில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதனால் ராணுவத்தில் சேர தயங்க கூடாது.: கமல்ஹாசன். (அண்ணே போற பக்கமெல்லாம் டாப் எண்டு மாடல் சொகுசு கார்ல சுத்துற உங்களுக்கு சாலை விபத்துகள் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்குறது ஆச்சரியம்தான். ஒரு தபா வந்து பாருங்களேன் நம்ம கவருமெண்டு பஸ்ஸுல.)\n* நாடாளுமன்ற தேர்தல் குறித்த ரஜினிகாந்தின் முடிவு பற்றி நான் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. அ.தி.மு.க.வுடனான எங்களின் கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன். (தலைவரே நீங்க மத்தியமைச்சராக இருக்குற விஷயமாவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா இல்ல அதைப் பத்தி பேசவும் உங்ககிட்ட கருத்து இல்லையா இல்ல அதைப் பத்தி பேசவும் உங்ககிட்ட கருத்து இல்லையாஆமா அ.தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பலைன்னு நீங்க சொல்றத பார்த்தா, அந்த கூட்டணியில உங்களுக்கு விருப்பமில்லையோஆமா அ.தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பலைன்னு நீங்க சொல்றத பார்த்தா, அந்த கூட்டணியில உங்களுக்கு விருப்பமில்லையோ\n* விரக்தி அடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததன் வெளிப்பாடே புல்வாமா தாக்குதல்: ராஜ்நாத் சிங். (ஆக, வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றில்லாமல் இன்றைக்கு ....புல்வாமா சம்பவத்தில் மத்திய அரசை குறை கூற எந்த வாய்ப்பும் இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே\n* ரஜினி தனது ரசிகர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், குழப்பமான வழிகாட்டுதலை தந்துள்ளார்: திருமாவளவன். (நம��்கு எதுக்குண்ணே இந்த கமெண்ட்ஸ்லாம் நாமளே கடந்த ஒரு வருஷமா ஒட்டி உறவாடியும், இன்னமும் தி.மு.க.கூட்டணியில இருக்கோமா இல்லையான்னு புரியாத நிலையில குழம்பிக் கெடக்குறோம் நாமளே கடந்த ஒரு வருஷமா ஒட்டி உறவாடியும், இன்னமும் தி.மு.க.கூட்டணியில இருக்கோமா இல்லையான்னு புரியாத நிலையில குழம்பிக் கெடக்குறோம் இப்ப அடுத்தவனை நோண்டனுமா\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nதமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா..\nமோடி அரசின் அந்தக் குழுவே தேவையில்லை... நிராகரிக்க திருமாவளவன் திடீர் அழைப்பு..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n விசிக வெளியேற உத்தேசம்... பரபரப்பை பற்ற வைத்த திருமாவளவன்..\nஒரே கூட்டணியில் பாமக - விசிக... 2011 சொல்லும் தேர்தல் பாடம் என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்ற���ப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/azharuddin-did-not-agree-with-msk-prasads-clarification-about-ambati-rayudus-exclusion-for-world-cup-squad-pv3dma", "date_download": "2020-10-19T16:54:20Z", "digest": "sha1:T23EJXWGW6MGJOPLRHQFFXSYZDI2KDNR", "length": 19306, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீ அவ்வளவு யோக்கியனா இருந்தா அதையல்லவா செய்திருக்கணும்.. அம்பாதி ராயுடு விஷயத்தில் தேர்வுக்குழு தலைவரை தெறிக்கவிடும் அசாருதீன்", "raw_content": "\nநீ அவ்வளவு யோக்கியனா இருந்தா அதையல்லவா செய்திருக்கணும்.. அம்பாதி ராயுடு விஷயத்தில் தேர்வுக்குழு தலைவரை தெறிக்கவிடும் அசாருதீன்\nஅணி தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நக்கலாக டுவீட் செய்ததால் தான் ராயுடு புறக்கணிக்கப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ராயுடுவின் புறக்கணிப்பில் உள்நோக்கம் இருக்கிறதா என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நான்காம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இரண்டு ஆண்டுகாலம் தேடுதல் படலம் நடத்தப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது.\nவிஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். விஜய் சங்கர் 3டி பிளேயர் என்று கூறி அவரது தேர்வை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நியாயப்படுத்தினார்.\nஇதனால் அதிருப்தியடைந்த ராயுடு, உலக கோப்பையை பார்க்க 3டி கண்ணாடி ஆர்டர் செய்திருப்பதாக டுவீட் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே இரண்டு முறை ராயுடுவை எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும்கூட ராயுடு புறக்கணிக்கப்பட்டார். தவான் காயமடைந்த பிறகு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும், காயத்தால் விலகிய விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அ��ர்வால் அணியில் எடுக்கப்பட்டார். மாற்று வீரர்களுக்கான பட்டியலில் இருந்த ராயுடுவை அணியில் எடுப்பதற்கு 2 முறை வாய்ப்பிருந்தும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராயுடு, அதிரடியாக ஓய்வை அறிவித்தார்.\nஅணி தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நக்கலாக டுவீட் செய்ததால் தான் ராயுடு புறக்கணிக்கப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ராயுடுவின் புறக்கணிப்பில் உள்நோக்கம் இருக்கிறதா என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ராயுடுவை உலக கோப்பை அணியில் எடுக்காததில் எந்தவித உள்நோக்கமோ தனிப்பட்ட விவகாரமோ கிடையாது. சரியான காம்பினேஷனில் அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவரை எடுக்க முடியவில்லை. ராயுடு டி20யில்(ஐபிஎல்) நன்றாக ஆடியதன் அடிப்படையில் அவர் மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் அணியில் நாங்கள் தான் எடுத்தோம். அப்போது ராயுடுவை எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்தோம்.\nஅதன்பின்னர் அவர் ஃபிட்னெஸ் டெஸ்டில் ஃபெயில் ஆனபோது, அவருக்கு ஃபிட்னெஸ் ட்ரெய்னிங் கொடுத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்தோம். எனவே ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ராயுடுவை எடுக்க முடியாமல் போய்விட்டது.\nஷிகர் தவான் காயமடைந்த பிறகு தொடக்க வீரராக இறங்குவதற்கு கேஎல் ராகுல் அணியில் இருந்தார். அதனால் அவர் மாற்று தொடக்க வீரராக களமிறங்கிவிட்டார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை என்பதால் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்று அணி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தோம்.\nவிஜய் சங்கர் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரர் மயன்க் அகர்வாலை எடுத்தோம். அதற்கும் அணி நிர்வாகத்தின் கோரிக்கைதான் காரணம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க டைவ் அடிக்கும்போது ராகுல் கீழே விழுந்தார். அதன்பின்னர் அந்த போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. எனவே அவரது உடற்தகுதி குறித்த அச்சமும் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. எனவே தான் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்று அணி நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று மயன்க் அகர்வாலை அணியில் எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.\nஇந்த விளக்கம் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ள அசாருதீன், உலக கோப்பை அணியில் ஏதேனும் ஒரு வீரர் காயத்தால் வெளியேற நேரிட்டால், மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் ஒரு வீரரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். அணி தேர்வாளராக இருப்பவர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கேட்பதற்கெல்லாம் தலையாட்ட கூடாது. அவர்கள் எந்த வீரரை வேண்டுமானாலும் கேட்பார்கள். ஆனால் இவர் தான் வீரர்; இவரைத்தான் அனுப்புவோம். இவரை வைத்துத்தான் நீங்கள் ஆடவேண்டும் என்று திட்டவட்டமாக தேர்வாளர்கள் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து கேப்டனும் பயிற்சியாளரும் கேட்பதற்கு எல்லாம் உடன்படக்கூடாது.\nநான் கேப்டனாக இருந்தபோது கூட, நிறைய வீரர்களை கேட்டிருக்கிறேன். ஆனால் தேர்வாளர்கள் அவர்களை கொடுக்க மறுத்து, நாங்கள் கொடுக்கும் வீரர்களை வைத்துத்தான் ஆட வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக தெரிவித்திருக்கின்றனர். எனவே தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று அசாருதீன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடு��ையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Jodhpur", "date_download": "2020-10-19T16:28:43Z", "digest": "sha1:4XJFFOYXPZIHWDQM3PW7IUWJF2XG6UX6", "length": 7986, "nlines": 110, "source_domain": "time.is", "title": "சோத்பூர், இராச்சசுத்தான், இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசோத்பூர், இராச்சசுத்தான், இந்தியா இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஐப்பசி 19, 2020, கிழமை 43\nசூரியன்: ↑ 06:39 ↓ 18:06 (11ம 27நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nசோத்பூர் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nசோத்பூர் இன் நேரத்தை நிலையாக்கு\nசோத்பூர் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 27நி\n−12.5 மணித்தியாலங்கள் −12.5 மணித்தியாலங்கள்\n−10.5 மணித்தியாலங்கள் −10.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−5.5 மணித்தியாலங்கள் −5.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 26.27. தீர்க்கரேகை: 73.01\nசோத்பூர் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nAurangabad Chennai Dombivali Faridabad Ghaziabad Gorakhpur Gwalior Howrah Kalyān Nowrangpur Pimpri Rajkot Shivaji Nagar Solapur Surat Theni Thāne அகமதாபாத் அம்ரித்சர் அலகாபாத் ஆக்ரா இந்தோர் இலக்னோ கான்பூர் குவஹாத்தி கொல்கத்தா கோயம்பத்தூர் சண்டிகர் சிறிநகர் செய்ப்பூர் சோத்பூர் ஜபல்பூர் தில்லி நாக்பூர் நாசிக் பட்னா புது தில்லி புனே பெங்களூரு போப்பால் மதுரை மீரட் மும்பை மைசூர் லூதியானா வடோதரா வாரணாசி விசயவாடா விசாகப்பட்டினம் ஹைதராபாத்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/591958-corona-infection-dmk-district-secretary-ma-subramanian-s-son-dies.html", "date_download": "2020-10-19T16:14:08Z", "digest": "sha1:PV2CUK6IKTAINHRORCNQ5J4KIIWWLN5P", "length": 17008, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்றால் பாதிப்பு: திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் மகன் உயிரிழப்பு | Corona infection: DMK district secretary Ma Subramanian's son dies - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nகரோனா தொற்றால் பாதிப்பு: திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் மகன் உயிரிழப்பு\nமகன் அன்பழகனுடன் மா.சுப்பிரமணியம் | கோப்புப் படம்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் இன்று திடீர் மரணம் அடைந்தார்.\nதமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையிலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஒன்றிணை���ோம் வா இயக்கம் மூலம் மக்கள் பணி ஆற்றினர். இதில் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது. ஆனால் லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.\nஇவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது.\nஇந்நிலையில் தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் இன்று திடீர் மரணம் அடைந்தார்.\nமருத்துவக் கல்வி; அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதா: ஒரு மாத காலமாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nசர்வர் பிரச்சினை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்: பழைய முறைப்படி பொருள் விநியோகம்; உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nமுன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான திமுக எம்.பி. கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nபோலி மருத்துவர்கள், வழக்கறிஞர்களால் சமூகத்திற்கு ஆபத்து: உயர் நீதிமன்றம் கருத்து\nCorona infectionDMK district secretaryMa Subramanian's sonDiesகரோனா தொற்றால் பாதிப்புதிமுக மாவட்டச் செயலாளர்மா.சுப்ரமணியன்மகன்உயிரிழப்பு\nமருத்துவக் கல்வி; அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும்...\nசர்வர் பிரச்சினை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்: பழைய முறைப்படி...\nமுன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான திமுக எம்.பி. கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்த��ப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nமா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 885 பேர்...\nகரோனா தொற்று பாதிப்பு குறைவதால் புதுச்சேரியில் பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு\nஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்: ஜூனியர் ட்ரம்ப்\nஉள்ளாட்சி நிதியை உடனே வழங்குக: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்திய ஊராட்சி...\nமா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து...\nமில்லில் வேலை பார்த்தபடி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்; அரசுக்...\nகல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி உறுதி\nமா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு\nதமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 761.55 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்\nதுனிசியாவில் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிப்பு\nமருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் 325 மாணவர்கள்...\nமக்கள் கவனத்துடன் இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/04/10004324/1236449/Three-American-soldiers-one-US-contractor-killed-in.vpf", "date_download": "2020-10-19T15:37:10Z", "digest": "sha1:VH4TTWSELDPDJYSTAY4ARTENJVRZOUTV", "length": 14839, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி || Three American soldiers, one US contractor killed in Afghanistan", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இ��த்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். #Afghanistan\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். #Afghanistan\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இதனால் அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.\nஇதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, குண்டுவெடிப்பில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். #Afghanistan\nஆப்கானிஸ்தான் தாக்குதல் | கண்ணிவெடி தாக்குதல் |\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nபயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nஇந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/04/10000.html", "date_download": "2020-10-19T16:17:18Z", "digest": "sha1:RPXNG43QRZGQ2M3EA2W6MR256AQ6JAFE", "length": 4914, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000 பேர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000 பேர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000 பேர் கைது\nகொரோனா சூழ்நிலையில் அமுலில் உள்ள ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஇறுதியாக பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 10039 பேர் இதுவரை கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 2489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஊரடங்கை மீறுவோர் எதுவித பாரபட்சமுமின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதா�� கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16758", "date_download": "2020-10-19T16:02:46Z", "digest": "sha1:TXHJYIZHDOHVX4T24O3CBYYKED5BGYTW", "length": 7222, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி.. பிரதமர் மோடி அறிவிப்பு - The Main News", "raw_content": "\n35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”… மகனுக்காக உருகிய மா.சுப்ரமணியன்..\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது.. ஆர்.வைத்திலிங்கம் அதிரடி..\nசெய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுகிறதா.. மத்திய அமைச்சர் விளக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது..\nதாயார் மறைவு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..\nஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி.. பிரதமர் மோடி அறிவிப்பு\nஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு இடைக்கால நிவாரணமாக, 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஆம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆம்பன் புயல் தொடர்பான விபத்துகளில் 72 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த நிலையில், மே��்கு வங்கத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபடி இன்று பார்வையிட்டார். மேலும் பசிர்ஹத் பகுதியில் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தங்கார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசால் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.\n← உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்றார்..\nகோவையில் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்த அமைச்சர் SP வேலுமணி..\n35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”… மகனுக்காக உருகிய மா.சுப்ரமணியன்..\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது.. ஆர்.வைத்திலிங்கம் அதிரடி..\nசெய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுகிறதா.. மத்திய அமைச்சர் விளக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது..\nதாயார் மறைவு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9317/view", "date_download": "2020-10-19T15:52:57Z", "digest": "sha1:6XATRVQKY6EICOTLX6J3B73HQNKGCMLY", "length": 14378, "nlines": 160, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - 11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர்", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\n11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர்\n11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில், 3 பந்துகள் மீதமிருக்கும் நிலைய��ல் சேஸிங் செய்து அசத்தியது.\nராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் 224 ரன்கள் வெற்றி இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.\nஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. மிடில் ஓவர்கள் சற்று பின்தங்கியதால் நெருக்கடி ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 16.1 ஓவரில் 161 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.\nஅப்போது ராஜஸ்தான் அணிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ராபின் உத்தப்பா பவுண்டரிகள் அடிக்க ராஜஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டது.\n18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார். முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்களே தேவைப்பட்டது.\n19-வது ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்சர் 2-வது மற்றும் 3-வது பந்தை இமாயல சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார். அதற்கு அடித்த பந்தில் டெவாட்டியா ஒரு சிக்ஸ் விளாசினார்.\nஇதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 11 பந்தில் 8 சிக்சர்கள் அடித்தது. ஒரு சிங்கிள் உள்பட 49 ரன்கள் அடிக்க அணியின் வெற்றி உறுதியானது. ராகுல் டெவாட்டியா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 7 சிக்சருடன் 53 ரன்கள் அடித்தார். இவர் கடைசி 8 பந்தில் 36 ரன்கள் அடித்தார். முதல் 23 பந்தில் 17 ரன்களே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாப்ரா ஆர்சர் 3 பந்தில் 2 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்று ச..\nகொரோனா தொற்றுக்குள்ளான உசைன் போல்ட..\nபஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109..\nஐதராபாத்துக்���ு பதிலடி கொடுக்கும் வக..\nஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென..\nஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்று சென்னை பேட்டிங்..\nகொரோனா தொற்றுக்குள்ளான உசைன் போல்ட்..\nபஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்குள் ச..\nஐதராபாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூ..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nரிஷாட் பதியுதீனுக்கு உதவிய பெண் வைத்தியர் உள்ளிட்ட..\nயாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு: பணம், ந..\nஇரகசியத் தகவலையடுத்து சாவகச்சேரியில் பொலிஸார் முற்..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2012/10/", "date_download": "2020-10-19T16:13:02Z", "digest": "sha1:I4OMNTDSWUAWG4JA6YTHIVAEEE7LJ5DH", "length": 24233, "nlines": 118, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "October 2012 ~ .", "raw_content": "\nபோலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்...\nசீரான எமது சிறகடிப்பில் சரியான பார்வைகளை கழுகின் வாசகர்களுக்கும் மற்ற இணைய உலாவிகளுக்கும் கொடுப்பதை எமது கடமையாகக் கொண்டிருக்கிறோம்.\nமணிஜியுடன் ஒரு கலக்கல் பேட்டி....\nபதிவுலகம் என்னும் மாயா உலகில் எழுத்துக்களால் கிடைக்கும் நட்புக்கள் அந்த மாயக்கட்டினை உடைத்து தூர எறிந்து விடுகின்றன..\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு\nஎன் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார்\nசமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது\nசின்மயி விவகாரமும் சமகால இணையச் சூழலும்.....ஒரு கழுகுப் பாய்ச்சல்...\nவலைப்பதிவுகளும், சமூக இணைவு தளங்களும் வருங்காலத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை இந்த சமூகத்தில் விதைக்கவிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய் நம்மைச் சுற்றிலும் நிறைய நிகழ்வுகள் நடைபெறத்தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வலைப்பக்கங்களும், அவற்றின் இணையதள ஆதரவுப் பக்கங்களும் என்று களை கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வலையுலகில்....\nதனித்துப் பறக்கும் கழுகுகளின் பயணம் சற்றே சிரமம்தான் என்றாலும்....அந்த சிரமத்தை மிகப்பெரிய வரமாகவே நாம் கருதுகிறோம்.\nசின்மயிக்களின் வசீகரக் குரல்கள் சினிமாப் பாடல்களில் நம்மை வசீகரித்தாலும் சமூகம் நோக்கிய அவர்களின் பார்வைகள் கர்ண கொடூரமானவைகள்தான். அதிகார சக்திகள் இணையத்தை ஆக்கிரமித்து சாமானியர்களின் கருத்துக் குரல்வளைகளைப் பிடித்து இரத்தம் குடிக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாலும், கருத்துக்களை பகிர்வதில், விவாதிப்பதில் அப்படியாய் விவாதிப்பவர் உச்ச பட்ச நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டில் யாதொரு மாற்றமும் இல்லை.\nநமக்கு எதிரே நம்மோடு யார் வாதிடுகிறார் என்பதைப் பொறுத்து நமது கருத்துப் புலிகள் பாய வேண்டுமே அன்றி சின்மயிக்கள் போன்ற அரசியல், சமூக விசால பார்வைகள் இல்லாத பிள்ளைப் பூச்சிகளின் மீது பாய்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எமது நிலைப்பாட்டினையும் இங்கே வலுவாக பதிய விரும்புகிறோம். வார்த்தைகளின் விளையாட்டை நஞ்சாக்க தெரிந்த சகோதரி சின்மயி கட்டி விட்ட பெருங்கதைகளை எப்படி இணைய புலனாய்வுக் காவல்துறை ஏற்றுக் கொண்டது சின்மயி போன்ற பிரபலமல்லாதவர்களின் குரல்களுக்கு இதே போன்ற அழுத்தங்களை கொடுக்குமா என்பது போன்ற கேள்விகள் நம்மை புருவம் உயர்த்த வைக்கின்றன.\nபெண்களின் மீது கரிசனம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஆதாரமற்ற பாலியல் புகார்களைக் கையிலெடுத்துக் கொண்டு சாமானியர்களைச் சிறையிலடைத்து வாழ்வை அழிக்கும் போக்குகள் அதிகாரவர்க்கத்தால் கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்பதையும் நாம் இங்கே உணரவேண்டும்.\nசாதியைப் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் என்ன மாதிரியான அறிவின் உயரத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் தெளிவாக உணரும் அதே நேரத்தில் ஒரு மீனவனின் உயிரை அவன் மீன் பிடித்தொழிலோடு தொடர்புபடுத்தி உணர்ச்சியும் வலிகளும் கொண்ட மனித உயிரை துச்சமென எண்ணி அவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்களை முக்காலமும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு வன்மையாகக் கண்டிக்கவும் தக்கது என்பதை இச்சமயத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.\nஇணைய உலகத்தை ஆதிக்க, அதிகார, மதவாத, சாதீய சக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. தவறான கருத்துக்கள் மிகையாக மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகின்றன. சரிகளையும், தவறுகளையும் ஏதோ ஒரு நிலைத்தகவலையோ அல்லது புறணி பேசும் கட்டுரையையோ வைத்து நீங்கள் முடிவு செய்து விடாதீர்கள். இணையம் கடந்து பல ஊடகத்தகவல்களையும் வாசித்து, கேட்டு உண்மைச் செய்தியை அறிய உங்கள் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு பிறகு முடிவுகளை எடுங்கள்.\nஇங்கே புள்ளி விபரங்கள் கொடுப்பவர் எல்லாம் புத்தர்கள் அல்ல... மாறாக புள்ளி விபரங்களை வைத்துக் கொண்டு அரைக்கிலோ அரிசி கூட நம்மால் வாங்கவும் முடியாது. செய்திகளை வாங்கிக் கொள்வதிலும், வெளியிடுவதிலும் மனசாட்சியோடு நில்லுங்கள். இந்த சமூகம் வெகு விரைவான சீர்கேட்டினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் ஒன்று கூடித்தான் மாற்றியாக வேண்டும். பொதுவெளியில் அநாகரீகமாய் பேசுபவர்களையும், பொறுமை இல்லாதவர்களையும், சட்டையை மடித்துக் விட்டு நாக்கை மடித்துக் கொண்டு கண் உருட்டி கோபம் காட்டும் பொறுமை இல்லாதவர்களையும்...\nஉல்லாச ஓய்வுகளுக்காய் மலைத் தோட்டங்களில் மாளிகைகளைக் கட்டிக் கொண்டு அங்கே பஞ்சு மெத்தையில், குளிர் காற்றை வாங்கிக் கொண்டு நம்மை, நமது பிள்ளைகளை இருளில், புழுக்கத்தில் தொழிலற்றுப் போகவேண்டும் என்று சபித்தவர்களையும், தத்தமது குடும்பத்திற்காய் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டவர்களையும், இனத்தின் பெயர் சொல்லி பரந்து விரிந்த மானுட சமூகம் நாமென்ற எண்ணத்தை குறுக்கி, நம்மை வெறி கொள்ளச்செய்து ஒன்று கூடச் சொல்பவர்களையும்.... நமக்கு அரசியல் தலைவர்களாக, வழிகாட்டுபவர்களாக கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கே இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.\nஉயிர் பயத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது, தேசத்துரோகிகள் என்ற பட்டம் சுமத்தப்படுகிறது. தண்ணீர் கேட்டு பிச்சைக்காரர்களாய் நாம் கதறினாலும் கொடுக்காத கல் நெஞ்சக்காரர்களை நாம் எனது தேசத்தவன் என்று கூறிக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருக்கிறது. இங்கே வேசம் போட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர்கள் தங்களின் சேமிப்பு போதவில்லை என்று ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சிகளையும் திருடிக் கொள்கிறார்கள்.\nசாதாரண மக்களாகிய நாம் எப்போதும் மயக்கத்தில் இருக்கிறோம்.\n கட்டற்ற நமது இணையப் பெருவெளியில் அறிவாயுதம் ஏந்திச் சீறிப்பாயுங்கள்.... அறநெறிக்கு எதிராய் அகங்காரத்தோடு கருத்துக்களை பரிமாறும் எவராயிருந்தாலும் வார்த்தைகளால் அவர்களின் அகங்காரம் என்னும் குரல்வளையில் எழுத்து வாள்களைப் பாய்ச்சுங்கள்..\nமுறையற்ற அரசியல் பேசும் யாவராய் இருந்தாலும்..... இது எமது இடம்.. எமது மொழி....நெறியற்ற பண்பாடற்ற கருத்துக்களை இங்கே பேசாதீர்கள்... மேலும்.....பொய்ச்செய்திகளை உங்களின் அதிகாரத்தால், ஆணவத்தால் எம்மக்களிடம் பரப்புரை செய்யாதீர்கள் என்று விழி உருட்டி.....மீசை முறுக்கி.....அளப்பரிய கருத்துக்களா��் அதட்டி வெளியேறச் சொல்லுங்கள்...\nதமிழ் வலைப்பதிவுலகமும், சமூக இணைவுத்தளங்களும் எம் பிள்ளைகளுக்கான களங்கள்.... இங்கே நச்சினை விதைப்பவர்கள் எவராய் இருப்பினும் எம் பிள்ளைகளின் அறிவுச் சுடரில் எரிந்தே போவீர்கள் என்ற எச்சரிக்கையை கற்றறிந்த மூத்தோரே நீவிர் கடை பரப்பிப் போடுங்கள்... இங்கே நச்சினை விதைப்பவர்கள் எவராய் இருப்பினும் எம் பிள்ளைகளின் அறிவுச் சுடரில் எரிந்தே போவீர்கள் என்ற எச்சரிக்கையை கற்றறிந்த மூத்தோரே நீவிர் கடை பரப்பிப் போடுங்கள்... நல்ல அரசியலுக்கு பரப்புரைகள் தேவையில்லை உம்மின் செயல்களின் விளையும் நன்மைகள் பேசும் உம்மின் பெரும்புகழ் பற்றி என்று நயமாய் எடுத்துக் கூறுங்கள்.\nசரியில்லாத கருத்துக்களை பதிவு செய்யும் ஆதிக்க சக்திகளை, அதிகார மனிதர்களை அறிவால் விரட்ட இக்கணமே சூளுரை கொள்வோம்....தெளிவான கற்றறிந்த அறிவுச் சமூகத்தின் பிரதிநிதிகள் நாங்கள் என்று அறிவார்ந்த நமது ஆக்கங்களால் வெளிப்படுத்திக் கொள்வோம்.....என்ற சூளுரையோடு சமகாலச் சூழலுக்கான எச்சரிக்கையாய் இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பித்து தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்கிறோம்.\nசின்மயி விவகாரமும் சமகால இணையச் சூழலும்.....ஒரு கழ...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\n தலைமைத்துவ பண��புகள் பற்றிய பார்வை...\nபுறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் ...\nகழுகு - ஒரு அறிமுகம்\nஎத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங...\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கன...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:28:34Z", "digest": "sha1:OX35UK2J5OD2BO46BUBGQELGF7E3KBQE", "length": 15152, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஹம்பாந்தோட்டையில் நிரந்தர கடற்படை முகாம் - சமகளம்", "raw_content": "\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்\n13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம்\nரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது\nபுறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேருக்கு கொரோனா தொற்று\nமருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக இன்று முதல் செயற்படவுள்ளது\nகட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nநிலாவை சொந்தமாக்கும் முயற்சி – 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nபாராளுமன்றமே சுகாதார ஒழுங்குவிதிகள் சட்டத்தை மீறுவது எந்த வகையில் நியாமானது\nசாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய திருமண மண்டபத்திற்கு சீல்\nஹம்பாந்தோட்டையில் நிரந்தர க���ற்படை முகாம்\nசீன நிதி அனுசரணையிலான திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில், ஹம்பாந்தோட்டையில் நிரந்தர கடற்படை முகாமொன்றை அமைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களை தடுத்து வைத்து ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்தும் அதன் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பிலும், பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவிடம், கடற்படை தளபதியினால், நேற்றைய தினம் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போதே மேற்படி அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில், பிரதமர் மேலும் கூறியதாவது,\n“கப்பல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக ஏற்பட்ட தாமதத்துக்காக, கப்பல் நிறுவனத்திடமிருந்து 400 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பபெற்றுள்ளது. இந்தத் தொகையை யார் செலுத்துவது குறித்த கம்பனியுடன் பேசுமாறு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.\nஅதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரந்தரமாக இருக்கும் வகையில் கடற்படை முகாமொன்றை அமைக்குமாறு, கடற்படை தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இது குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரிடமும் பேசினேன். சீன நிறுவனம் உட்பட வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தக் கோரிக்கையை விடுத்தன.\nஆகவே, ஹம்பாந்தோட்டையில் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர கடற்படை முகாமொன்று அமைக்கப்படும். மத்தள விமான நிலையத்துக்கு விமானப்படையினரும் அனுப்பிவைக்கப்படுவர். ஜனவரி 7ஆம் திகதி, சீனக் கம்பனியின் கீழ், நிர்வாகம் வரவுள்ளது. துறைமுக அதிகாரச் சபையும் இணைந்து செயற்படும். ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.\nஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார் என, தங்காலை பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திலேயே செய்திருக்க வேண்டும் என நான் ஊடக அமைப்புகளிடம் கூறினேன். அத்துடன், பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடகவியலாளர் அனு��தியின்றி பிரவேசித்தனர் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமுன்னாள் பிரதியமைச்சர் உள்ளிட்ட 5 பேரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை Next Postவிருட்சம் விழிப்புணர்வு குறுந்திரைப்படம்\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்\n13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம்\nரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5732-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF!?s=31330f1f14add5168a501754fa2a9511", "date_download": "2020-10-19T15:11:57Z", "digest": "sha1:SUES46GAFEC4YUN7RTAYMMXC3TH5PX3Z", "length": 12527, "nlines": 396, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் வலி!", "raw_content": "\nஅக்கா சரியாகத் தான் சொன்னார்.\nநீங்கள் தான் காதற் போதையில்\nவலி மை ஆனதோ என இருக்குமோ\nஅட.. எல்லோரும் புகுந்து வி¨ளாயாடுறீங்க.. பாராட்டுக்கள் பூ ..\nசிலேடையான கருத்து அருமை. பூ, காதலித்தால் கவிதை வரும் போல் உள்ளது. காதலிப்பவர்கள் இந்த பகுதியில் அதிகம் போல் உள்ளது.\nவலி தாங்கத் தாங்க வலிமை தானே வரும்.\nமனதில் புதைத்து வைத்தும் பதில் எழுதாமல் விட்ட ஒரு காதல்\nகடிதம் போல, எதோ ஒன்று உந்துதல் மனதில் வர...\nதிரும்பவும் இந்த கவிதையை தேடி கன்டுபிடித்து பதில் எழுத வந்தேன்....\nமுகம் தெரியாத ஒரு வழிபோக்கன் எறிந்து சென்ற சில\nவார்த்தைகள் இன்னும் கவிதைக்கு இன்னும் அணி சேர்க்க....\nஇக்பால் அவர்கள் இன்னும் மெருகூட்ட....\n\"வலி தாங்க தாங்க வலிமையாகும்\" என்ற இளசுவின் கருத்தை ஒத்து...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஅரசர்: அருமை அருமை ஆக,,ஆக,, அனைத்து... கவிதைகளும் அருமை\nயா,,,ரங்கெ எடுத்துவாரும் அந்த பொர்க்காசுகலை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இதய ரேகை.. | கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2010-12-11-13-36-45/76-12868", "date_download": "2020-10-19T16:08:51Z", "digest": "sha1:QFQED57OCMJD3OXGN2F3KMVNU4CYCT5L", "length": 8188, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி\nவாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி\nகம்பளை நுவரெலியா வீதியில் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளான்.\nகம்பளையில் இருந்து கொத்மலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் மோதுண்டே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nபுசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇவரின் சடலம் தற்போது புசல்லாவ வவுகபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப��புங்கள். .\n20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\n‘அரசாங்கம் அறிவித்த விலை குறைப்புகள் கிடைக்கவில்லை’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:39:59Z", "digest": "sha1:AWA4DTWEJEJLK5YG5VPT5FJ7SFQJPUU7", "length": 10013, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்க்கிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகியூரியம் ← பெர்க்கிலியம் → கலிபோர்னியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பெர்க்கிலியம் இன் ஓரிடத்தான்\nபெர்க்கிலியம்(Berkelium) (IPA: /bəˈkiːliəm/) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Bk அணு எண் 97. இத்தனிமம் ஒரு கதிரியக்க உலோகம் ஆகும். ஆக்டினைடு குழுமத்தில் ஒருதனிமம் ஆகும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/siva-adviced-his-director", "date_download": "2020-10-19T16:41:45Z", "digest": "sha1:EJGNYFRGGRQ25OFFHUFC37NZOJB7ORJ7", "length": 10323, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொந்த கதையில் படம் பண்ணுங்க; தமிழ்படம் 2 இயக்குனருக்கே அறிவுரை கூறிய சிவா…", "raw_content": "\nசொந்த கதையில் படம் பண்ணுங்க; தமிழ்படம் 2 இயக்குனருக்கே அறிவுரை கூறிய சிவா…\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் தமிழ்படம்2. ஸ்பூஃப் திரைப்படமாக வெளியாகி இருந்த இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இத்திரைப்படம் ���ல்ல வரவேற்பை பெற்றது.\nஇதற்கு காரணம் இதில் இடம் பெற்றிருந்த சினிமா ஸ்பூஃப் காட்சிகள் மட்டுமல்ல. அரசியல் காட்சிகளும் தான். இப்படத்தின் முந்தைய பாகத்தில் கோலிவுட்டில் ரிலீசாகிய ஒட்டு மொத்த சினிமாக்களையும் கலாய்த்திருந்த சி.எஸ்.அமுதன், இந்த முறை அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்திருந்தார்.\nஇந்த கலாய்க்கும் படலத்தில் அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட விட்டு வைக்கவில்லை. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா தற்போது ஒரு காமெடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். யுவன் தயாரித்திருக்கும் “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் பிரமோஷனுக்காக அந்த காமெடி வீடியோவை தயாரித்திருக்கின்றனர்.\nஅதில் சிவாவின் நடிப்பை பார்த்துவிட்டு, இந்த நடிப்பை தான் நான் என்னோட படத்திலயும் நடிக்க சொன்னேன். ஆனா நீங்க அத ப்யார் பிரேமா காதலுக்கு கொடுத்துட்டீங்க என கூறி கமெண்ட் செய்திருக்கிறார் அமுதன்.\nஇதனை தொடர்ந்து அதற்கு பதிலளித்த சிவா ,அவங்க சொந்தமா கதை பண்றாங்க நீங்களும் அதே மாதிரி சொந்த கதையில் படம் பண்ணுங்க அப்போ நடிக்கிறேன் என கூறி அமுதனை கேலி செய்திருக்கிறார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்��� எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-wife-is-mysteriously-killed-and-killed-relatives-ar", "date_download": "2020-10-19T16:20:46Z", "digest": "sha1:PMDZJH4BTCZTTM6NISR6V3FVCUFIDB7V", "length": 10831, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மனைவி மர்மமான முறையில் தூக்குப்போட்டு சாவு; கணவனை விசாரிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்…", "raw_content": "\nமனைவி மர்மமான முறையில் தூக்குப்போட்டு சாவு; கணவனை விசாரிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்…\nபுதுக்கோட்டைய்ல் மனைவி மர்மமான முறையில் தூக்குப்போட்டு இறந்ததால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவனை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள வெள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி (30). இவரது மனைவி ராஜகுமாரி (22), இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாம். நேற்று மாலை ராஜகுமாரி வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் காவலாளர்கள் ராஜகுமாரின் உடலைக் கைப்பற்றி உ��ற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதனிடையே ராஜகுமாரியின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்றும், அவரது கணவரை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, நேற்று இரவு காரையூரில் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.\nஇந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்த பொன்னமராவதி துணை காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கார்த்திகைசாமி மற்றும் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.\nஇதனையடுத்து காரையூர் காவலாளர்கள் தண்டாயுதபாணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n��ள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/types-of-vrats-according-to-hindu-sastra-in-tamil/articleshow/72335802.cms", "date_download": "2020-10-19T15:36:27Z", "digest": "sha1:IL2ZEA4UOPFEFK7GX7EAGDVQDSUMUXX3", "length": 30067, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "types of vrats: உண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்\nசெவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சனி விரதம் இப்படி ஏராளமான விரதங்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் சாஸ்திரப்படி விரதங்கள் எத்தனை வகை, எந்தெந்த விரதங்களை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.\nஇந்து மதத்தில் இதுவரை நீங்கள் அறிந்திராத விரத வகைகளும் அதன் முக்கியத்துவமும் நமது இந்து மதம் ஏகப்பட்ட சடங்குகளையும் மரபுகளையும் உள்ளடக்கிய ஒன்று. இதனால் தான் நமது நாட்டில் பல புனித விழாக்களாக இருக்கட்டும் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எல்லாரும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு இந்த விரத முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்னவோ தெரிவதில்லை. இதை அவர்கள் நமது முன்னோர்களின் வழித்தோன்றலாக மட்டுமே பார்க்கின்றனர்.\nவிரதம�� என்றாலே ஒரு நாள் முழுவதும் சாப்பிடாம இருந்து கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் புரிதலாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால் ஒவ்வொரு வழிபாட்டை யும் நாம் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் பின்பற்றி வருவோம் அல்லவா. அதனால் தான் இங்கே பல்வேறு விதமான விரத முறைகளை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் காணப் போகிறோம்.\nவிரதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சாகம் (எதிர்ப்பார்ப்புடன் செய்வது) 2.நிஷ்காம் -(எதிர்பார்ப்பு இல்லாத நிலை)\nஒரு குறிப்பிட்ட விருப்பம் நிறைவேறுவதற்காக அல்லது நினைத்தது வேண்டுதல் நடப்பதற்காக கடவுளை வேண்டி விரதமிருப்பது சாகம் முறையாகும். இந்த விரத முறையை பற்றி முனிவர்கள் தடுத்த 18 புனித நூல்கள் தெளிவாக கூறுகின்றனர். தந்திரம் நூல்கள் வெவ்வேறு விரத வழிபாட்டின் மூலம் கடவுளுக்கு காணிக்கைகளை கொடுத்து நினைத்தது நிறைவேற வழி வகை செய்கின்றன. இது ஒரு தற்செயலான விரத முறை. இந்த விரதத்தை கடைபிடிக்க டிக்க நல்ல நேரத்தை பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. சந்திர திதி நாளில் இது தவிர்க்கப்படுகிறது.\nஇந்த சத்தியநாராயணா விரதம் விருப்பங்களை விரைவாக நிறைவேற்ற உதவுகிறது. இந்த விரதத்தால் கடவுளின் மனது குளிர்ந்து நினைத்தது நிறைவேற்றப்படுகிறது.\nஇந்த விரதத்தின் போது ஸ்ரீ ராம் பெயரை உச்சரித்த வண்ணம் ஒரு வாரம் பகவத்கீதையை பராயாணம் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறது இந்து மதம்.\nஉங்களுக்கு செல்வ வளம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த விரதம் பயன்படுகிறது. இந்த விரதம் லட்சுமி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி மேற்கொள்ளப்படுகிறது.\nசனி பிரதோஷம்(ஒரு குறிப்பிட்ட திதி நாளில் இரவின் முதல் பகுதியில் சனி கிரகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீ குருச்சரித்திரத்தை பராயாணம் செய்தல், ஹரிவர்ஷன் புராணம் படித்தல், சோலசோமுவர் பூஜை (ஒரு மகனைப் பெற சிவனை நோக்கி 16 திங்கள் வழிபடுதல்) போன்ற ஆசைகளை நிறைவேற்ற இந்த விரதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.\nபக்தி மோட்சம் பெறுவதற்காக 16 திங்கட் கிழமை இந்த வழிபாடு செய்யப்படுகிறது.\nநிஷ்காம் விரதம் (எதிர்பார்ப்பு இல்லாத நிலை). எதிர்பார்ப்பு இல்லாத நிலை என்பது இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத நிலை மட்டுமல்ல. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபாட்டில் கூட கடவுளை அல்லது மோட்சத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கிறது.\n​வழக்கமான தற்செயலான நிலையை பொருத்து விரத வகைகள்\nவழக்கமான விரதம் முறைகளைப் போல தான் இந்த விரதமும். இந்த விரதத்தின் போது கடமைகள் அனைத்தும் வர்ணா முறைப்படி செய்யப்படுகிறது. உதாரணமாக பிரம்மச்சாரிய சடங்குகள், பூஜை (கடவுள் வழிபாடுகள்), வரலட்சுமி விரதம் போன்றவை தினந்தோறும் செய்யப்படுகிறது.\nஇந்த விரதங்கள் குறிப்பிட்ட திதி தேதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக முழு பெளர்ணமி நாள், மங்களகூர், விநாயகர் சதுர்த்தி, ஹரித்தாலிக தீஜ், லட்சுமி பூஜை, ரிஷி பஞ்சமி போன்ற விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\n​தேவைகளைப் பொருத்து விரத வகைகள்\nதவம் புரிதல் இதில் மிக முக்கியமான விரத முறையாகும். இந்த விரதம் ஒரு தவமாக மேற்கொள்ளப்படுகிறது. கடவுளிடம் வரம் கேட்டு தவம் புரிதல். க்ருச்சா, அர்த்தக்ருச்சா, சந்திராயஸ் போன்ற தவங்களை மேற்கொள்ளுதல்.\nஅத்தியாவசியமான கடமைக்கு விரதம் புரிதல்\nசில அத்தியாவசியமான கடமைகளுக்காக விரதம் புரிந்து கடமைகளை செய்வர். உதாரணமாக வர்ணா முறையின் படி பிரம்மச்சாரியம், சந்தியா வர்ணம் செய்தல், விருந்தினரை உபசரித்தல் போன்றவை அடங்கும்.\nநம்முடைய சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக விரமிருத்தல். உதாரணமாக சாகம் விரதம்.\n​உறுப்புகளின் படி விரதம் இருத்தல்\nஉடல் ரீதியாக விரதத்தை மேற்கொள்ளுதல். உதாரணமாக நோன்பு இருத்தல், ஒரு வேளை மட்டும் உணவருந்துதல், உடலை வருத்தாமல் அகிம்சை வழியில் விரதம் புரிதல்.\nகடவுளின் பெயரை ஓதுதல், உண்மையை பேசுதல் மற்றும் பணிவுடன் பேசுவது, மெளன விரதம் போன்றவை அடங்கும்.\nமனதில் சில எண்ணங்களை தீர்மானதாக கொண்டு விரதம் புரிதல். பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பது, மன ரீதியாக அகிம்சையை கடைபிடிப்பது, கோபத்தின் மீது கட்டுப்பாடு வைத்தல்.\nபெரும்பாலான விரதங்கள் பிரதமை மற்றும் சப்தமி (இந்து நாட்காட்டின் படி சந்திர தரிசனத்தின் 7 வது நாள்) அஷ்டமி (சந்திர தரிசனத்தின் 8 வது நாள்) இந்த நாட்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனெனில் அன்றிலிருந்து வளர்பிறை ��ளரத் தொடங்குகிறது. எனவே இந்த கால கட்டத்தில் விரதம் புரிவது சிறப்பு. மேலும் இந்து சந்திர பஞ்சாங்கத்தின் படி ஆண்டின் அறை பகுதி , சகாப்தம், மாதம், பதினைந்து, தேதி, நாள், ஆளும் விண்மீன், கிரகங்களின் நிலை (யோகம்), அரை நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த விரதம் குறிப்பாக வைகாசி மாதம், புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதை மகா சிவராத்திரி அல்லது மாஸ் சிவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இது மாத கால விரத முறையாகும்.\nசுக்லா பக்ஷா (நவராத்திரி விரதம்)\nஇந்த விரதம் சந்திரனின் ஒளி மிகு நாளில் அதாவது வளர்பிறை நாளில் அல்லது தேய்பிறை நாட்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த நவராத்திர விரதம் இருப்பவர்களும் உண்டு. நவராத்திரி கொண்டாட்ட நாட்களில் இன்னும் சிறப்பாக, கூடுதல் சிரத்தையுடன் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.\nஇந்த விரதம் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. 15 நாட்களுக்கு சுழற்சி முறையில் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களை திதி என்று கூறுவார்கள். சந்திர பஞ்சாங்கத்தின் படி நான்காம், பதின்மூன்றாம் நாள், அமாவாசை நாட்களில் திதி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட திதிகளுக்கு விரதம் இருப்பது வழக்கம்.\nஇந்த விரதங்கள் வார நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வார விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை விரதங்கள் பெரும்பாலும் எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்த விரதங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. விசாகம், ரோகினி, அனுஷம் போன்ற நட்த்திரங்கள் வரும் கால கட்டத்தில் நட்சத்திர விரதம் மேற்கொள்ளப்படுகிறது.\n​கடவுளின் வழிபாட்டை பொருத்து விரதங்கள்\nஇஷ்ட தெய்வங்களைப் பொருத்து விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கணேஷ விரதம், சூரியன் விரதம், சிவன் விரதம், விஷ்ணு விரதம் மற்றும் தேவி விரதம் என்று இப்படி இஷ்டப்பட்ட தெய்வங்களுக்காக விரதம் மேற்கொள்ளப்படுகிறது.\n​தனிப்பட்ட மற்றும் கூட்டு முறையில் விரதமிருப்பது\nபெரும்பாலான விரதங்கள் தனிப்பட்ட விதத்தில் இருப்பதாகவே இருக்கிறது. ஒரு சில விரதங்கள் மட்டுமே அனைவரா���ும் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதிபாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதங்கள், ஆவனி மாதத்தில் வரும் சஷ்டி விரதங்கள், சித்திரையில் வரும் ராம நவமி போன்ற விரதங்களை ஒரே நேரத்தில் எல்லாரும் ஏற்கின்றனர்.\n​ஆண் மற்றும் பெண்களுக்கான விரதங்கள்\nபொதுவாக எல்லா விரதங்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இருக்கலாம். ஒரு சில விரதங்களான வரலட்சுமி விரதம், சாவித்திரி விரதம் போன்றவை பெண்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்து தர்மத்தைப் பொருத்தவரையில், ஆண் மற்றும் பெண்களுக்கான விரத முறைகளில் நிச்சயம் வேறுபாடு உண்டு.\n​செய்யும் தொழிலை பொருத்து விரதங்கள்\nசில குறிப்பிட்ட விரதங்கள் தொழில் தொடங்குபவர்களுக்கு, வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். செல்வவளம் பெருக, தொழில் சிறக்க, வணிகம் மேம்படக் கூட விரதங்கள் இருக்கின்றன.\nமேற்கண்ட அடிப்படையில் விரதங்கள் பிரிக்கப்படுகிறது. நமக்கு ஏற்ற விரதங்களை புரிந்து கடவுளின் அருளையும் ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஆன்லைன் மூலம் திருக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண த...\nஅமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்...\nராகு கேது தோஷங்கள் நீங்கி சுப பலன்கள் பெறுவதற்கான ஸ்லோக...\nமுருகனை எப்போது ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் ...\nஅடிக்கடி ரஜினி கிளம்பி போறாரே அந்த பாபாஜி குகைக்குள்ள என்னதான் இருக்கு... நீங்களே பாருங்க... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் விரதங்களின் வகைகள் இந்து சாஸ்திரப்படி விரதங்களின் வகைகள் எத்தனை இந்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம் types of vrats according to hindu sastra types of vrats things to follow during vrat importance of hindu sastra\nடிரெண்டிங்தலைகீழாக தான் குதிப்பேன், சாகசம் செய்கிறேன் என முகத்தை பியர்த்து கொண்ட நபர்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேம���ா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஆரோக்கியம்மார்பக புற்றுநோய்: ஆண்களுக்கும் வரும் தெரியுமா எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ நிபுணர்கள்..\nடெக் நியூஸ்பாடகி நீதி மோகன் & நடிகர் ராகுல் துவா அவர்களின் கைகளில் புதிய Samsung Galaxy F41 - #FullOnக்கு அர்த்தம் சொல்கிறார்கள் கேளுங்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy S21 மற்றும் Galaxy S21 Ultra: ஆரம்பமே அதிரடியா இருக்கே\nஆரோக்கியம்மார்பக புற்றுநோய் 2020 : அறிகுறிகள் அறிவோம், முழுமையாக குணமடைவோம், அறிய வேண்டிய விஷயங்கள்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nவார ராசி பலன்வார ராசிபலன் 2020 அக்டோபர் 19 முதல் அக்டோபர் 25 வரை\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக வேலையை பார்த்த Jio; பிரபல VIP திட்டத்தின் விலை அதிகரிப்பு\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nதிருநெல்வேலிநெல்லை: கொரோனா விழிப்புணர்வுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போலீஸ்\nவிருதுநகர்ஒரு அமைச்சர் என்னைக் கொல்லப் பார்க்கிறார்: சாத்தூர் எம்.எல்ஏ. பகீர் குற்றச்சாட்டு\nதமிழ்நாடுதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் புதுத் தகவல்\nசினிமா செய்திகள்வனிதாவும், பீட்டர் பாலும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்களா\nசினிமா செய்திகள்சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ளுங்கள்: நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/buthiyaai-nadandhu-vaarungal/", "date_download": "2020-10-19T16:21:05Z", "digest": "sha1:2P7HTBLBYYRKLOMWOKU5LC3N2PTM5CNY", "length": 6189, "nlines": 177, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Buthiyaai Nadandhu Vaarungal Lyrics - Tamil & English", "raw_content": "\nபுத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்\nநீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி\n1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்\nசீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த\nகூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்\nநேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –\n2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை\nஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின்\nமேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு\nதாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் –\n3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போ���்றி,\nவாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்\nநேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்\nஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் –\n4. பரிசுத்த கூட்டம் அல்லவோ\nபரன் மகன் தேட்டம் அல்லவோ\nபுரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்\nகரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/09/21/article-120/", "date_download": "2020-10-19T15:07:58Z", "digest": "sha1:PA2M4HIIAJVMHDQ7O5CZFXHEJPFNGENU", "length": 16993, "nlines": 146, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இந்து என்றால் ஜாதி வெறியனா?", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nஇந்து என்றால் ஜாதி வெறியனா\nஎனக்கு தயை கூர்ந்து ஒரே ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள். ஒருவன் இந்து மதத்தில்(அல்லது ஏதோ ஒரு மதத்தில்) பிறந்ததால் மட்டுமே ஜாதி வெறியன் என்று சொல்லிவிட முடியுமா நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில் (அதுவும் ஒரு பார்பன குடும்பத்தில்) பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால் இறை நம்பிக்கை உண்டு. நான் பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை. அதே சமயத்தில் என் மனம் விரும்பியபோதெல்லாம் தேவாலயங்களுக்கு அல்லது மசுதிகளுக்கு செல்வேன்.(பிராத்தனை செய்யும் வழக்கமும் கிடையாது. அப்படியே செய்தாலும் அது என் நண்பர்களுக்காக மட்டுமே).என் கேள்வியின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவரை மத வெறியர் என்று கூற முடியுமா நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில் (அதுவும் ஒரு பார்பன குடும்பத்தில்) பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால் இறை நம்பிக்கை உண்டு. நான் பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை. அதே சமயத்தில் என் மனம் விரும்பியபோதெல்லாம் தேவாலயங்களுக்கு அல்லது மசுதிகளுக்கு செல்வேன்.(பிராத்தனை செய்யும் வழக்கமும் கிடையாது. அப்படியே செய்தாலும் அது என் நண்பர்களுக்காக மட்டுமே).என் கேள்வியின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவரை மத வெறியர் என்று கூற முடியுமா\nஒருவன் இந்து மதத்தில் பிறப்பதினால் ஜாதி வெறியனாக இருக்க முடியாது. ஆனால் ‘இந்துக் குடும்பத்தில் பிறக்கிற ஒருவனுக்கு பிறக்கும்போதே ஜாதி இருக்கிறது’ எனறு தான் இந்து மதம் சொல்கிறது. ‘பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தால், அவன் உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்டவர் குடும்பத்தில் பிறந்தால் அவர் தாழ்ந்த ஜாதி’ என்று இந்து மதம் பிறப்பில் ஜாதி பார்க்கிறது.\nஅதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது. ஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது. இந்த அமைப்பை ஒத்துக் கொண்டு வளர்வதினால்தான் ஒருவர் ஜாதி வெறியராக உருவாகிறார்.\nயார் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை எதிர்த்து இயங்குவதும், கண்டிப்பதும்தான் நாம் ஜாதி வெறியர்களாக இல்லை என்பதை நீருபிக்க முடியும். அது நம் குடும்பம் சார்ந்திருக்கிற ஜாதியாக இருந்தாலும் தயங்காமல் அம்பலப்படுத்தவேண்டும்.\nமற்றபடி, பிறப்பால் நான் சங்கராச்சரியார்களுக்குக் கூட ஜாதி பார்ப்பதில்லை. ஆனால், சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்றால் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்று ஜாதி வெறியர்கள் சொல்கிறார்கள். அப்படி பார்ப்பதுதான் பார்ப்பனியம், இந்து மதம்.\nஉங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி.\n2008 செப்டம்பர் 21 அன்று எழுதியது.\nஇந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி\n`தமிழ் ஓசை` நாளிதழுக்கு நன்றி\nஆனந்த விகடனும் – பெரியாரும்\n8 thoughts on “இந்து என்றால் ஜாதி வெறியனா\nஅதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது.\nஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது\n100% சதவீதம் உண்மை ஐயா.\nஒரு மதத்தின் சாரத்தை மட்டுமே ஊட்டி வளர்க்கப்படுகிறவர்கள் மத வெறியர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\n“ஒரு மதத்தின் சாரத்தை மட்டுமே ஊட்டி வளர்க்கப்படுகிறவர்கள் மத வெறியர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.”\nஒத்துக்கொள்ளத் தயார். ஆனால் தான் அந்தமதத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அடுத்தவரையும் அவர் ஏழ்மையைக் காரணம் காட்டி அந்தமதத்துக்கு மாற்ற நினைப்பவன் ஜாதி மத வெறியனுக்கும் மேல் ��தாவது பெயர் வையுங்கள் நானும் ஒத்துக்கொள்கிறேன்.\nமனம் மாற்றம், மதம் மாற்றம், அம்பேத்கர் சொன்னாரம் அடிமை இல்லாமல் இருக்க விரும்பினால் உன் மதத்தை மாற்றிக்கொள் என்று.. எத்தனை சகோதரர்கள் இதனை ஏற்று பின்பற்றுகின்றனர் அடிமை இல்லாத மதம் எது என்று தேடுங்கள் ..விடை கிடைக்கும்..\nPingback: இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம் | வே.மதிமாறன்\nPingback: மதம் மாறினால் பணம் கிடைக்கும் ஜாதி கிடைக்குமா\nPingback: இந்து Vs இந்து – முஸ்லிம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75057.html", "date_download": "2020-10-19T16:11:09Z", "digest": "sha1:USJVWWO3QWLL6BUKPSTPLAOT6ZVKSVZP", "length": 6113, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு..\nமெலடி இயக்குநர் என்று பெயர்பெற்ற இயக்குநர்களின் பட்டியலில் இருப்பவர் இயக்குநர் விஜய். கரு படத்துக்கு சாம் CS இசையமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சர்யம் ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு. மிகவும் அழுத்தமாக, ராவான எனெர்ஜிடிக் பாடல்களை உருவாக்கும் சாம் CS மற்றும் அவருக்கு நேர் எதிரான இசைப் பரிச்சயம் கொண்ட விஜய்க்கும் எப்படி செட் ஆகும் என்ற கேள்வியே, அந்த ஆச்சர்யத்துக்குக் காரணம். ஆனால் அந்தக் கேள்விகளையெல்லாம் உடைத்து மிகவும் மென்மையான பாடல்களை சாம் CS மூலம் கரு படத்தில் கொடுத்திருக்கிறார் விஜய்.\nசாம் CS பற்றி இயக்குநர் விஜய் ”சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லா படங்களின் மிகச் சிறந்த பாடல்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். கரு படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்தேன். இந்தப் பாடல்களைப் போலவே கரு படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-19T16:28:08Z", "digest": "sha1:ZU57RJFJRHWSBMUFFUVOVEBIOKTZW7Q5", "length": 3201, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மின்சாரம் தாக்கி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாகை அருகே மின்சாரம் த...\nஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி\n“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா\nகணவருடன் வாய்த்தகராறு.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_6.html", "date_download": "2020-10-19T15:11:29Z", "digest": "sha1:VVFZORKUWAIQHMKCILNEJ25JJLIO5M4D", "length": 16036, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "எதுவும் புதிதில்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", ஆசிரியர், புதிதாக, என்னிடம், யூவான், சிங்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைப���ங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 19, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவ���த் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » எதுவும் புதிதில்லை\nஜென் கதைகள் - எதுவும் புதிதில்லை\nமுதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா'ன் ஆசிரியர் சிங் யூவான். \"நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா\" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான்.\n\"ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை\" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ.\nஆனால் விடாக்கண்டனான சா'ன் ஆசிரியர் சிங் யூவான், \"ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்\" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார்.\n\"நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, 'என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை' என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்\" என்றான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎதுவும் புதிதில்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", ஆசிரியர், புதிதாக, என்னிடம், யூவான், சிங்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:33:34Z", "digest": "sha1:L5BBHPVC4KRKF7SQJJOP3QIRTA6IRF7A", "length": 27139, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எர்வின் சுரோடிங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (Erwin Schrödinger; ஆகஸ்ட் 12, 1887 - ஜனவரி 4, 1961) ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இவரது தனிப்பட்ட நண்பரான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னர் சுரோடிங்கரின் பூனை எனப்படும் சிந்தனைச் சோதனையை முன்வைத்தார்.\nஎர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (1887-1961)\nஉயர் கல்விக்கான டப்ளின் நிறுவனம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1933)\n3.1 ஆரம்ப கால ஆராயச்சிகள்\n3.2.1 புதிய குவாண்டம் கோட்பாடு\n3.2.2 அலை இயக்கவியல் உருவாக்கம்\n4 கெளரவங்கள் மற்றும் விருதுகள்\nஏப்ரல் 6, 1920 இல், சுரோடிங்கர் அன்மேரி (அன்னி) பெர்டலை மணந்தார்.[1] சுரோடிங்கர் காசநோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் 1920 களில் பலமுறை அரோஸாவில் உடல்நல இல்லத்தில் தங்கினார். அங்கு தான் அவர் தனது அலை சமன்பாட்டை உருவாக்கியிருந்தார்.[2]\nமேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுரோடிங்கருக்கு வழக்கத்திற்கு மாறான தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது. 1938 ஆம் ஆண்டில் அவர் அயர்லாந்திற்கு குடிபெயர்ந்தபோது, தனக்கும், அவரது மனைவிக்கும், மற்றொரு பெண்மணியான ஹில்டே மார்சுக்கும் விசாக்களைப் பெற்றார். மார்ச், சுரோடிங்கரின் ஒரு ஆஸ்திரிய தோழனின் மனைவி மற்றும் சுரோடிங்கர் 1934 ல் அவளுடைய ஒரு மகளுக்குத் தந்தையாகவும் இருந்தார்.[3] திருமதி. மார்ச் விசாவைப் பெறுவதற்காக சுரோடிங்கர் டாய்ஸ்சாக், எமமோன் டி வாலேராவுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். சுரோடிங்கர் அயர்லாந்து நாட்டில் மேலும் இரண்டு வெவ்வேறு பெண்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.[3] இவரது பேரன், பேராசிரியர் டெர்ரி ருடால்ப், சுரோடிங்கரின் அடிச்சுவடுகளின் வழியே குவாண்டம் இயற்பியலாளராக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கற்றுக்கொடுக்கிறார்.[4][5]\nசுரோ���ிங்கர் 1887 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் \"பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்\" என்பவரின் கீழும், \"பிரீட்ரிக் ஹசனோர்ல்\" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் பிரடெரிக் கோல்ரவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 1911 ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.\nசுரோடிங்கர் தனது ஆரம்பகாலத்தில், மின்சார பொறியியல், வளிமண்டல மின்சாரம் மற்றும் வளிமண்டல கதிரியக்கம் ஆகிய துறைகளில் சோதனைகள் பல செய்தார், ஆனால் அவர் எப்பொழுதும் அவரது முன்னாள் ஆசிரியர் ஃபிரான்ஸ் எட்னெருடன் பணிபுரிந்தார். அவர் அதிர்வுக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கத்தின் கோட்பாடு மற்றும் கணித புள்ளியியல் ஆகியவற்றையும் படித்தார். 1912 ஆம் ஆண்டில், மின்சாரம் மற்றும் காந்தவியல்ப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி, இருமுனைமின்சாரம் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதே வருடம், சுரோடிங்கர், கதிரியக்க பொருள்களின் சாத்தியமான உயர விநியோகம் பற்றிய கோட்பாட்டு மதிப்பீட்டை அளித்தார், இது வளிமண்டலத்தின் கவனிக்கப்பட்ட கதிரியக்கத்தை விளக்க வேண்டிய அவசிய தேவையாகும், ஆகஸ்ட் 1913 ல் ஜீஹேமில் பல பரிசோதனைக்ளை செய்தார், இந்த சோதனைகள் மூலம் அவரது தத்துவார்த்த மதிப்பீடு மற்றும் விக்டர் ஃபிரான்ஸ் ஹெஸ்னுடைய கூற்று ஆகியவகளை உறுதி செய்தார். இந்த சோதனைகளுக்காக, ஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் 1920 ஆம் ஆண்டிற்கான ஹெய்டிங்கர் பரிசு சுரோடிங்கருக்கு வழங்கப்பட்டது.[6] 1914 இல் இளம் ஆய்வாளராக வாயு குமிழ்கள் உள்ள அழுத்தம் சூத்திரங்கள் சோதனை ஆய்வுகள் செய்தார் மற்றும் உலோக மேற்பரப்பில் காமா கதிர்கள் வீழ்ச்சியால் தோன்றும் மென்மையான பீட்டா-கதிர்வீச்சு பண்புகளை ஆய்வு செய்தார். கடைசியாக அவர் தனது நண்பரான ஃபிரிட்ஸ் கோல்ட்ராசிக் உடன் இணைந��து 1919 ஆம் ஆண்டில், சுரோடிங்கர் தனது கடைசி இயற்பியல் பரிசோதனையாக ஒத்திசைவான ஒளியிலைப் பற்றி நிகழ்த்தினார், பின்னர் கோட்பாட்டு ஆய்வுகள் மீது கவனம் செலுத்தினார்.\nஅவரது ஆரம்ப கால ஆராய்ச்சி வாழ்க்கையின் முதல் வருடத்தில் சுரோடிங்கர் குவாண்டம் கோட்பாடுப் பற்றிய அறிமுகம், மாக்ஸ் பிளாங்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், அா்னால்டு சாமா்பீல்டு, மற்றும் பலரின் ஆராயச்சிகளை படித்து அறிமுகப்ப்டுத்திக்கொண்டார். இந்த குவாண்டம் பற்றிய அறிவு, கோட்பாட்டு இயற்பியலில் சில சிக்கல்களில் வேலை செய்ய உதவியது, ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரிய விஞ்ஞானியான சுரோடிங்கர் இன்னும் பாரம்பரிய இயற்பியல் முறைகளுக்குத் தயாராக இல்லை.\nஅணு கோட்பாடு மற்றும் நிறமாலை கோட்பாட்டைப் பற்றி சுரோடிங்கர் முதல் பிரசுரங்கள் 1920 களின் துவக்கத்தில் இருந்து தோன்றின, சோமர்பீல்டு மற்றும் வொல்ப்காங் பாலி ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் அறிமுகமான பிறகு, ஜெர்மனிக்கு அவர் சென்றார். சனவரி 1921 இல், சுரோடிங்கர் கார உலோகங்களில் உள்ள எலக்ட்ரான்களின் மோதலினால் உண்டாகும் நிறமாலையின் பண்புகள் குறித்த போர்-சாமா்பீல்டு விளைவின் கட்டமைப்பு பற்றிய தனது முதல் கட்டுரையை முடித்தார். சார்பியல் கோட்பாடு பற்றிய அறிமுகக் கருத்துக்கள் குறிப்பாகக் கிடைத்தது அவருக்குக் குவாண்டம் கோட்பாட்டில் ஆர்வத்தை உண்டாக்கியது. 1922 ஆம் ஆண்டு இலையுதிர் காலங்களில், கணிதவியலாளர் ஹெர்மன் வெயில் (1885-1955) உருவாக்கிய முறைகளைப் பயன்படுத்தி ஒரு அணுக்கருவில் உள்ள எலக்ட்ரான் சுற்றுப்பாதைகளை அவர் பகுப்பாய்வு செய்தார். இந்த ஆய்வானது, குவாண்டம் சுற்றுப்பாதைகளைன் வடிவியல் பண்புகள் குற்த்து அறிந்துகொள்ளவும் மற்றும் அலை இயக்கவியல்ப் பற்றிய பண்புகளை அறிந்துகொள்ளவும் உதவியது. அதே ஆண்டில், அவர் நிறமாலை கோடுகளுக்கு சார்பியல் டாப்ளர் விளைவுகளின் சுரோடிங்கர் சமன்பாட்டை ஒன்றை உருவாக்கினார். இந்தச் சமன்பாடு ஒளியை குவாண்டாவாகவும் மற்றும் ஆற்றல், வேகம் பற்றிய கருத்துக்களை அடிப்படையாகவும் கொண்டது. அவர் பாதுகாப்பு சட்டத்தின் புள்ளிவிவர தன்மையை தனது ஆசிரியர் எச்னரின் கருத்தை அவர் விரும்பினார், அதனால் அவர் நீல்சு போர், ஹான்ஸ் கிராமர்ஸ் மற்றும் ஜான் சி. ஸ்லாட்டர் கட்டுரைகள��� ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார், இது தனிப்பட்ட அணு செயல்முறைகளில் (எடுத்துக்காட்டாக, கதிர்வீச்சு உமிழ்வு செயல்பாட்டில்) இந்த சட்டங்களை மீறுவதற்கான வாய்ப்பை பரிந்துரைத்தது. ஹான்ஸ் கெய்கர் மற்றும் வால்டர் போத்தி சோதனைகள் விரைவில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், புள்ளியியல் கருத்தாக ஆற்றல் பற்றிய யோசனை சுரோடிங்கருக்கு வாழ்நாள் முழுவதும் கவர்ந்தது, அவர் சில அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் மூலம் இதைப் பற்றி விவாதித்தார்.[7]\nசனவரி 1926 இல், இயற்பியலுக்கான \"அண்ணலென் டி பிசிக்ஸ்\" என்னும் அறிவியல் இதழில் சுரோடிங்கர் \"குவாண்டமாக்கல் ஒரு ஈகன் மதிப்பு சிக்கல்\" [8] என்ற தலைப்பில் அலை இயக்கவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் மற்றும் இப்போது சுரோடிங்கர் சமன்பாடு என்று வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையில், காலம்(நேரம்)-சாராத அமைப்புகளுக்கான அலை சமன்பாட்டின் ஒரு \"வகைப்பாடு\" ஒன்றை அவர் கொடுத்தார், அது ஹைட்ரஜன் போன்ற அணுவிற்கு சரியான ஆற்றல் ஈகன் மதிப்புகளை வழங்கியது. இந்த கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது, மேலும் பெரும்பாலான குவாண்டம் இயக்கவியல் மற்றும் உண்மையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது.\nஇரண்டாவது கட்டுரை (தாள்) நான்கு வாரங்கள் கழித்து சமர்பித்ததார். அதில் குவாண்டம் சீரான அலையியற்றி, திடமான சுழலி மற்றும் இருஅணு மூலக்கூறு சிக்கல்கள் ஆகிய சிக்கல்கலுக்கான முடிவுகளை கொடுத்தார். மேலும் சுரோடிங்கர் சமன்பாடுக்கான புதிய வகைப்பாட்டையும் கொடுத்தார்.\nமே மாதம் வெளியிடப்பட்ட ஒரு மூன்றாவது தாளானது, ஹெசென்பெர்கின் அணுகுமுறைக்கான சமன்பாட்டையும் மற்றும் ஸ்டார்க் விளைவுக்கான முடிவுகளையும் வழங்கினார். இந்த தொடரில் ஒரு நான்காவது தாளில் சிதறிய பிரச்சினைகளைப் போலவே காலத்தை மாற்றியமைக்கும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதைக் விளக்கினார். இந்தத் தாளில் நான்காவது மற்றும் ஆறாவது வரிசை வேறுபாடு சமன்பாடுகளின் நிகழ்வுகளை தடுக்க, அலை சமன்பாட்டிற்கு சிக்கலான தீர்வையும் அவர் அறிமுகப்படுத்தினார்.\nஇயற்பியலுக்கான் நோபல் பரிசு (1933) - சுரோடிங்கர் சமன்பாட்டின் உருவாக்கத்திற்காக\nமேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1937)\n1949 ஆண்டில் ராயல் சொசைட்டி (ForMemRS) வெளியுறவு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]\nஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் (1956 ஆம் ஆண்டுக்கான எர்வின் ஸ்ரோடைங்கர் பரிசு\nஅறிவியல் மற்றும் கலைக்கான ஆஸ்திரிய அலங்காரம் விருது (1957)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 21:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/unfortunate-thing", "date_download": "2020-10-19T17:03:05Z", "digest": "sha1:MFWGOQYXPYULYKOS7CRD7WWEUE3G2WAD", "length": 9940, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மற்றவரிடமிருந்து இந்த பொருளை வாங்கினால், துரதிர்ஷ்டம்,வறுமை வரும்..!", "raw_content": "\nமற்றவரிடமிருந்து இந்த பொருளை வாங்கினால், துரதிர்ஷ்டம்,வறுமை வரும்..\nநம்வாழ்கையில் பின்பற்றவேண்டிய பல நிகழ்வுகளை நம் முன்னோர்கள் ஏற்கவே சொல்லி வைத்துள்ளர்கள்.எதை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் எந்தெந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும்\nஅதவது ஒரு சில பொருளை கடனாக வாங்கலாம்.திருப்பி கொடுக்கலாம்.ஆனால் ஒரு சிலவற்றை கடனாகவோ அல்லது பயன்படுத்தி நாமே வைத்துக்கொண்டாலோ அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்னே என்பதை பார்க்கலாம்.\nபேனா – ஒருவரிடம் எழுதும் பேனாவை வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பி தராமல் இருந்தால் அவர்களுக்கு அவமானம் ஏற்படுமாம்.கூடவே வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்களாம்.\nநாம் பயன்படுத்தும் படுக்கையை, தன் துணையை தவிர, மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொண்டால், அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுமாம்\nமற்றவரின் கை கடிகாரத்தை வாங்கி பயன்படுத்தி வந்தால், அதிக வறுமைக்கு தள்ளப்படுமாம் .அதே வேளையில் எதை தொடங்கினாலும் வாழ்வில் தோல்வியை சந்திக்க நேரிடுமாம்.\nமற்றவர்களின் உடையை நாம் அணிந்தால் நம் கையில் பணம் தங்கவே தங்காதாம்\nமற்றவரின் கைகுட்டையை வாங்கி பயன்படுத்தினால், வறுமையின் உச்சகட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லுமாம்.\nமிக முக்கியமாக மற்றவரிடம் பணம் வாங்கி நம் புழப்பை நடத்தினால், பணம் கொடுத்தவரின் துரதிர்ஷ்��ம் நம்மை வந்தடையும் .\nஇது போன்ற பல சாங்கியங்கள் காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு தான் வருகிறது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-patna/", "date_download": "2020-10-19T16:09:32Z", "digest": "sha1:V7YQMJYMBONOSY4DWE2ZY7D5VSYJT2HX", "length": 30146, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பாட்னா டீசல் விலை லிட்டர் ரூ.75.90/Ltr [19 அக்டோபர், 2020]", "raw_content": "\nமுகப்பு » பாட்னா டீசல் விலை\nபாட்னா-ல் (பீகார்) இன்றைய டீசல் விலை ரூ.75.90 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பாட்னா-ல் டீசல் விலை அக்டோபர் 19, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. பாட்னா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பாட்னா டீசல் விலை\nபாட்னா டீசல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹83.80 அக்டோபர் 18\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 75.90 அக்டோபர் 18\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹76.04\nஞாயிறு, அக்டோபர் 18, 2020 ₹83.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.76\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹84.72 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.04 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹78.47\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹83.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.33\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹84.67 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 78.47 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹84.67\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.20\nஜூலை உச்சபட்ச விலை ₹83.37 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 77.19 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.18\nஜூன் உச்சபட்ச விலை ₹83.35 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 68.71 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹83.35\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹14.64\nமே உச்சபட்ச விலை ₹76.31 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 68.71 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.60\nபாட்னா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilrecipe.net/2020/09/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:48:40Z", "digest": "sha1:3R5JHD2M6JLY3K7EOLNQ7BR37US4VHH7", "length": 5124, "nlines": 54, "source_domain": "tamilrecipe.net", "title": "எலுமிச்சை ஊறுகாய்", "raw_content": "\nஅசைவ வகைகள் அறுசுவை அழகு குறிப்புகள் ஆண்களுக்கு இனிப்பு வகைகள் இலங்கை சமையல் உதடு பராமரிப்பு ஊறுகாய் வகைகள் ஐஸ்க்ரீம் வகைகள் கண்கள் பராமரிப்பு காது பராமரிப்பு கார வகைகள் கால்கள் பராமரிப்பு கேக் செய்முறை கை பராமரிப்பு சட்னி வகைகள் சரும பராமரிப்பு சாலட் வகைகள் சிற்றுண்டி வகைகள்\nமிளகாய���த்தூள் – 3 மேஜைக்கரண்டி\nகாயத்தூள் – 1 தேக்கரண்டி\nவெந்தயத்தூள் – 1 மேஜைக்கரண்டி\nஉப்பு – 100 கிராம்\nநல்லெண்ணெய் – 6 மேஜைக்கரண்டி\nகடுகு – 2 தேக்கரண்டி\nஎலுமிச்சம் பழத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் உப்பு சேர்த்து 2 நாட்கள் வரை ஊற விடவும். ஒரு நாளில் 2 அல்லது 3 தடவை குலுக்கி மூடி வைக்கவும்.\nநன்கு ஊறிய பின் மிளகாய்த் தூள், காயத்தூள், வெந்த்தயத் தூள் சேர்த்து 2 நாட்கள் ஊற விடவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் எண்ணெயை ஊறுகாய் மேல் ஊற்றி நன்கு கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.\nஉப்பின் அளவு ஐந்துக்கு ஒரு பங்கு. அதாவது 5 கப் நறுக்கிய துண்டுகள் இருந்தால் ஒரு கப் உப்பு போட வேண்டும்.\nகேரளா ஸ்டைல் பரோட்டா ரெசிபி செய்முறை\nசூப்பர் டிப்ஸ் சிவப்பழகை எளிதில் பெற வேண்டுமா அப்போ கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க\nஆண்களே தெரிஞ்சிக்கங்க சில பாத பராமரிப்பு டிப்ஸ்\nஅழகை அதிகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள்\nசூப்பரான சென்னை ஸ்பெஷல் வடகறி செய்வது எப்படி\nமொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா\nசருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்\nவேப்பம் பூவை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள் அதிக நன்மை கிடைக்கும்\nசத்தான நட்ஸ் லட்டு எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Goa/margaon/dr-mahesh-raikars-pathology-laboratory/1ayp76lY/", "date_download": "2020-10-19T15:12:03Z", "digest": "sha1:C5IOTKYFYWLSMFZTU75HIGGOQFCL7WMB", "length": 4788, "nlines": 119, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். மஹெஷ் ரைகர்ஸ் பேதாலஜி லெபோரெடரி in மர்கயோங், கோவா - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். மஹெஷ் ரைகர்ஸ் பேதாலஜி லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஎ-203, ரிலாயெந்ஸ் டிரெட்‌ சென்டர்‌, 2என்.டி. ஃபிலோர்‌, வி.வி. ரோட்‌, மர்கயோங், கோவா - 403601\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-19T15:41:41Z", "digest": "sha1:72SVH7RAHT5IYLF5DMQLNSE3FVLBF6RW", "length": 27999, "nlines": 295, "source_domain": "www.colombotamil.lk", "title": "புத்தம் புது காலை - விமர்சனம்", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அ���ியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோத��்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » புத்தம் புது காலை – விமர்சனம்\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nin சினிமா, விசேட செய்திகள், விமர்சனம்\nநடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ். பாஸ்கர், ரீது வர்மா, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கல் குருசரண், பாபி சிம்ஹா, முத்துக்குமார்; இசை: ஜீ.வி. பிரகாஷ், சதீஷ் ரகுநாதன், நிவாஸ் கே. பிரசன்னா, இயக்கம்: சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ்.\nஅமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் “புத்தம் புது காலை”, ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை.\nமுதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் ‘இளமை இதோ, இதோ’. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அதைக் காட்ட ஒரு இளம் ஜோடியைப் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பாக இருக்கிறது.\nஅவரும் நானும் – அவளும் நானும்\nஅடுத்த படம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் ‘அவரும் நானும் – அவளும் நானும்’. காதல் திருமணம் செய்துகொண்ட தன் பெற்றோரை, ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிய தாத்தாவுக்கும் அவரது பேத்திக்கும் இடையிலான உறவுதான் கதை. ஒரு கட்டத்தில், தன் பெற்றோரை ஏன் ஏற்கவில்லையென கேட்கிறாள் பேத்தி. அதற்கு தாத்தா சொல்லும் பதில்தான் படத்தின் முடிச்சு.\nமூன்றாவது படம் சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள ‘காஃபி எனி ஓன்’ வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில், கோமாவில் உள்ள ஒரு நோயாளியை தன் அரவணைப்பினாலும் கவனிப்பினாலும் கதாநாயகன் மேம்படுத்துவாரே.. கிட்டத்தட்ட அந்தக் கதைதான். மூச்சுப் பேச்சின்றி கிடக்கும் தன் மனைவியை, மகள்களின் எதிர்ப்பை மீறி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறார் கணவர். அவரது அன்பால் மனைவி மீள்கிறாரா என்பதுதான் கதை.\nநான்காவது படம் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘Reunion’. கொரோனா காலத்தில் தன் பள்ளித் தோழனின் வீட்டில் வந்து தங்கும் தோழிக்கு போதைப் ப���க்கம் இருக்கிறது. தோழனின் நல்லெண்ணம் அவளை மீட்கிறதா என்பதுதான் கதை.\nஐந்தாவது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘Miracle’. கொரோனாவால் பணம் இல்லாமல் ஒரு இயக்குனரின் படம் நின்றுவிடுகிறது. மற்றொரு பக்கம், ஒரு காரில் பெரும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள் இரண்டு பேர். இந்த இரண்டு தரப்பில் யார் வாழ்வில் அற்புதம் நடக்கிறது என்பதுதான் கதை.\nமொத்தமுள்ள 5 படங்களில் முதல் நான்கு படங்கள், மேல்தட்டு வர்க்கத்தினரின் பார்வையிலிருந்து வாழ்க்கையை அணுகி, நல்லுணர்வை ஏற்படுத்த முயல்கின்றன. அதனாலேயே சில காட்சிகள், சாதாரண தொலைக்காட்சி தொடர்களுக்கு உரிய தன்மைகளுடன் இருக்கின்றன.\nஆனால், இளமை இதோ, இதோ படத்திலும் அவரும் நானும் – அவளும் நானும் படத்திலும் கதை – திரைக் கதையின் வலுவால், படங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் மிராக்கிள் திரைப்படம், எதிர்பார்க்கக்கூடிய திருப்பத்துடன் இருப்பதால் சற்று ஏமாற்றமளிக்கிறது. ஆனால், சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பிலேயே மிக பலவீனமான படம், Reunionதான். கதையில் ஆரம்பித்து எல்லாமே மேலோட்டமாக இருப்பதால், ஒன்றவே முடியாத படம் இது.\nஇந்த ஐந்து படங்களிலும் ஆங்காங்கே பாடல்கள் இருந்தாலும், காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பாடல், ‘அவரும் நானும்’ படத்தில் வரும் “கண்ணா தூது போடா.. உண்மை சொல்லி வாடா..” பாடல்தான்.\nபாஸிட்டிவான படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த “புத்தம் புது காலை” ஒரு புத்துணர்ச்சியை அளிக்கலாம். தேர்ந்த திரைப்பட ரசிகர்களுக்கு இதிலுள்ள சில படங்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nTags: 'இளமை இதோ'காஃபி எனி ஓன்அவரும் நானும் - அவளும் நானும்இதோ'புத்தம் புது காலைமிராக்கிள்ரீ யூனியன் காட்சி\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபரீட்சை மோசடி; மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nஇரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ��்யக் கூடிய சாத்தியம்\nஇன்றைய ராசிபலன் 19.10.2020 – வெற்றிக்கு வித்திடும் நாள்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-13-04-54-59/", "date_download": "2020-10-19T15:11:00Z", "digest": "sha1:XAZLSBUGIKHRQVF7QHTUZ6DKFFBE4YZG", "length": 8381, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து சிபிஐ. விசாரிக்க வேண்டும் |", "raw_content": "\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை\nராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து சிபிஐ. விசாரிக்க வேண்டும்\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற கண் காணிப்பில் சிபிஐ. விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித���ததாவது , ராபர்ட்வதேரா நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது , அரசின் கொள்கைகள் தனி நபருக்காக என்பது போன்று செயல்பட்டுள்ளனர்.\nஏற்கெனவே காங்கிரஸ் கட்சி ஆளும் ஹரியாணாவில் வதேரா நிலங்களை முறை கேடாக வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது . இந்நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அவர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ. விசாரிக்கவேண்டும் என்பதே பாஜக.,வின் கோரிக்கை என அவர் தெரிவித்தார்.\nராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு\nலண்டனில் ராபர்ட் வதேராவின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8…\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல்…\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nபிரகாஷ் ஜவடேகர், ராபர்ட் வதேரா\nவிவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வ� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nமருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற ...\nவன்முறையை தூண்டும் காங்., மற்றும் ஆம்ஆ� ...\nபஸ்வானின் பாதைகள் பல ஆனால் பயணம் ஒன்றே-\nமறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்வில் பலபாதைகள் இருந்தாலும் அவரின் பயணம் பீகார் மக்களுக்காகவே இருந்துள்ளத்தை அறிந்துகொள்ள முடியும். உலகிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அரசியல் ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மச ...\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யார ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nஅறியாமையாலும், அரசியல் காரணங்களுக்காக ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81739/1", "date_download": "2020-10-19T16:21:40Z", "digest": "sha1:WE4KCTS2KKWOBG3BOGTQMNFV4ESHFWCN", "length": 16862, "nlines": 125, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது : எதிர்க்கட்சிகள் கண்டனம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது : எதிர்க்கட்சிகள் கண்டனம்\nபதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 12:53\nஅண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி பல மணி நேர விவாதத்திற்கு பின் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியது.\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.\nமசோதா மீதான விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித் ஷா விளக்கமளித்தார்.\nஆனால் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி, மசோதாவின் நகலை கிழித்து எறிந்து அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த மசோதாவில் இலங்கை தமிழர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட சில கட்சிகள் முன்வைத்தன.\nஅதேசமயம் இந்த மசோதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக, சிவசேனா, ஒய்.ஆர்.��ஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்தன.\nமசோதா மீது 7 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nமசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. அதைத் தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\nமக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 11ம் தேதி (புதன்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. ஆனால் அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற வாய்ப்புள்ளது.\nமாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறும் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்களுக்கு டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.\nநீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. மசோதாவின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கிய, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என் பாராட்டுக்கள். விவாதத்தின்போது எம்.பி.,க்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக பதிலளித்தார் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளின் விவரம் பின்வருமாறு :\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி டுவிட்டரில் சாடியுள்ளார்.\nஇந்த மசோதாவுக்கு ஆதவளிப்பது நம் தேசத்தின் அஸ்திவாரத்தை நாசம் செய்ய முயற்சிப்பதற்கு சமம் என டுவிட்டரில் ராகுல் ���ாந்தி தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளதன் விவரம் :\nநேற்று நள்ளிரவு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் மதவெறி மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுடன் இந்தியா போராடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநம் அரசியலமைப்பு, குடியுரிமை, ஒருங்கிணைந்த வலிமையான இந்தியாவுக்கான நம் கனவுகள் அனைவருக்கும் உரியது. ஆனால் நம் நாட்டின் அஸ்திவாரமாக இருக்கும் அரசியலமைப்பை அழிக்கும் நோக்கத்துடன் இந்த அரசு செயல்படுகிறது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையை பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். நம் முன்னோர்கள் சுதந்திரத்துக்காக தங்கள் ரத்தத்தை சிந்தினர். கடுமையாக போராடி பெற்ற இந்த சுதந்திரம் சமத்துவத்திற்கான உரிமையையும் மத சுதந்திரத்திற்கான உரிமையையும் உள்ளடக்கியது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அரசியலமைப்புக்கு எதிரானது என சாடியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஆதரவாக தங்கள் பொறுப்புகளை கைவிடுகிறார்கள் என ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/09/10-10-09-09-2018.html", "date_download": "2020-10-19T15:22:24Z", "digest": "sha1:LQT2A6JISSMGOD7XPII3UQTJ3MA73BO4", "length": 12627, "nlines": 90, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.09-09-2018 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.09-09-2018\nவவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.09-09-2018\nவவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலக���வில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nஇந்தியா தப்பமுடியாது INDIA CAN'T ESCAPE\nஇந்தியா தப்பமுடியாது இந்திய இலங்கை ஒப்பந்தித்தில் தமிழர்கள் சார்பாக இந்தியாவே கையெழுத்திட்டது. அதன் மூலம் தமிழர்களுக்கு பாதுகாப...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடு���்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-10-19T16:13:52Z", "digest": "sha1:RVTVAR33EE6FHU26ICWO6F5DFSLSXUSU", "length": 7542, "nlines": 148, "source_domain": "ourmoonlife.com", "title": "விஞ்ஞானம் | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nஅறிவு + இயல் = அறிவியல்\n(அறிந்து கொண்ட இயல் – விஞ்ஞானம்)\nமனிதன் தமது வாழ்வியலுக்கு மனித உயிருடல் இயக்க அமைப்பில் புலன்களின் வெளிப்புற தொடர்பு இயக்கங்களும், உலகியல் தொடர்பு இயக்கங்களும் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பியலுக்கு விஞ்ஞானம் எனும் பெயராகும்.\nநாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிறோம்.\nஇவ்வுலகில் வாழ்வதற்கு, வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்வதற்கு நமது உயிருடல் இயக்க அமைப்பில் நமக்கு தெரிந்த மற்றும் தெளிவாக நமக்குள் இருப்பது நமது ஐந்து புலன்கள் அமைப்பு முறைகளாகும். மேலும் நமது ஐந்து புலன்களின் அமைப்பு முறைகள் தொடர்பு கொள்வதற்கு உலகின் இயக்க தொடர்பு (உலக இயற்கை இயல் கட்டமைப்பு) முறைகளாகும். உலகின் இயக்க முறைகளும் தேவையாக இருக்கிறது.\nநமது ஐம்புலன் தொடர்பு அமைப்புகளும், உலக இயற்கை இயல் கட்டமைப்பு முறைகளும் இணைந்து இயங்கும் இயற்கையாக & இயல்பாக இயங்கும், இயக்கிடும் தொடர்பு முறைகளுக்கு விஞ்ஞான (அறிவியல்) தொடர்பு முறைகள் என்று அழைக்கிறோம்.\nமனிதன் தமது தொடர்புகள் அல்லாது உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை கட்டமைப்புகள், பஞ்ச பூத தொடர்பு அமைப்புகள், பிற கோள் தொடர்பு அமைப்புகள் என்பனவற்றில் உள்ள தொடர்புகள் அணைத்திலும் உயிரியல் வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்புடைய முறையில் தொடர்பு கொள்வதே விஞ்ஞான முறையாகும்.\nமேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-a32-8166/", "date_download": "2020-10-19T16:12:57Z", "digest": "sha1:IEZ5YLKVANCJ7W423CUZ2SI2JVBHOMT7", "length": 19519, "nlines": 307, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஒப்போ A32 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n13MP+2 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.5 இன்ச் 720 x 1600 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nஒப்போ A32 சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1600 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் (1.8GHz x 4 +1.6GHz x 4 கெர்யோ 240 CPUs), க்வால்காம் SM4250 ஸ்னாப்டிராகன் 460 (11 nm) பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 610 ஜிபியு, 4 / 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக upto 256 GB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஒப்போ A32 ஸ்போர்ட் 13 MP (f /2.2, rear) + 2 MP (f /2.4, மேக்ரோ) + 2 MP (f /2.4, டெப்த்-சென்சார் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, போட்ரைட், EIS, பொக்கே எபெக்ட், AI கேமரா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஒப்போ A32 வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பெய்டவு. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஒப்போ A32 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஒப்போ A32 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ் 10 ஆக உள்ளது.\nஒப்போ A32 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.12,837. ஒப்போ A32 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ் 10\nநிறங்கள் Fantasy நீலம், Mint பச்சை, கண்ணாடி கருப்பு\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2020\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1600 பிக்சல்கள்\nபுரோடக்‌ஷன் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5\nசிப்செட் க்வால்காம் SM4250 ஸ்னாப்டிராகன் 460 (11 nm)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 / 8 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் upto 256 GB\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2, rear) + 2 MP (f /2.4, மேக்ரோ) + 2 MP (f /2.4, டெப்த்-சென்சார் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, போட்ரைட், EIS, பொக்கே எபெக்ட், AI கேமரா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பெய்டவு\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார் (rear), ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் 18W க்யுக் சார்ஜிங்\nசமீபத்திய ஒப்போ A32 செய்தி\nஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் கடந்த மாதம் அசத்தலான ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. பின்னர் இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றையும் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அது ஒப்போ எஃப் 17 ப்ரோ மாடலின் தீபாவளி எடிஷனாக இருக்கும் என்று அறிவித்திருந்தது.\n100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்.\nஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன்படி சில நிமிடங்களில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை இதன் மூலமாக ஏற்றிக் கொள்ள முடியும்.\nமூன்று கேமரா, 3ஜிபி ரேம் உடன் ஒப்போ ஏ15: விலை ரூ.10,990 மட்டுமே\nஒப்போ ஏ 15 இந்தியாவில் டிரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் ஹீலியோ பி 35 சோசி ரூ.10,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்போ ஏ 15 டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்டரி ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.\n48எம்பி கேமராவுடன் ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான வடிவமைப்பு, நான்கு ரியர் கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போ நிறுவனத்தின் தீபாவளி பரிசு இதுதான்: அக்.19-இல் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ F17 ப்ரோ ஸ்மார்ட்போனின் தீபாவளி எடிஷனை வரும் அக்டோபர் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த புதிய ��ிமிடெட் (வரையறுக்கப்பட்ட) எடிஷன் இந்திய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே வெளியிடப்படும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:43:00Z", "digest": "sha1:43BGY7OOPI7KZSGELGXOGPGNWEP6T647", "length": 36988, "nlines": 644, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளோரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்தகம் ← குளோரின் → ஆர்கான்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: குளோரின் இன் ஓரிடத்தான்\n35Cl 75.77% Cl ஆனது 18 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n37Cl 24.23% Cl ஆனது 20 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nகுளோரின் (Chlorine) என்பது Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் அணு எண் 17ஐயும் கொண்ட ஓரு தனிம வேதிப் பொருள் ஆகும். இது ஒரு ஆலசன் வகை தனிமமாகும், ஆவர்த்தன அட்டவணையில் நெடுங்குழு 17 இல் (முன்னர் VIIa அல்லது VIIb) அடக்கப்பட்டுள்ளது. குளோரின் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. ஆனால் பெருமளவு குளோரைடு உப்புக்களாக உறைந்துள்ளது. பாறை உப்புக்களிலும் கடல் நீரிலும் சோடியம் குளோரைடு பெருமளவு உள்ளது.[3]\nசுவீடன் நாட்டு விஞ்ஞானியான காரல் வில்ஹெம் ஷீலே(Carl Wilhelm Scheele) 1774 ஆம் ஆண்டில் பைரோலுசைட் என்ற கனிமத்தை ஆராய்ந்த போது குளோரினைக் கண்டுபிடித்தார்.[4] ஆனால் அப்போது இது தவறுதலாக ஆக்சிஜன் சேர்ந்த ஒரு சேர்மம் என இனமறியப்பட்டது.[5][6] 1810 ல் சர் ஹம்பிரி டேவி இந்த வளிமத்தின் தனித் தன்மையை நிறுவினார்.[4] இதற்கு குளோரின் என்று பெயர் சூட்டியவரும் இவரே. கிரேக்க மொழியில் 'குளோரோஸ்' என்றால் 'மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய' என்று பொருள்.[7]\n3.6 குளோரோ புளுரோ கார்பன்\nஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற ஆக்சிஜனூட்டி மூலம் ஆக்சிஜனேற்றம் செய்து குளோரினைப் பெறலாம்.[8] சோடியம் குளோரைடு, மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் 50 விழுக்காடு கந்தக அமிலம் இவற்றின் கலவையைக் கொண்டும் குளோரினை உற்பத்தி செய்யலாம். வெளுப்புக் காரத்தில் (Bleaching powder) தெவிட்டிய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டும், அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், பொட்டாசியம் பெர் மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்தும், கரித் தண்டுகளாலான மின்முனை ��ாய்களை அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைத்து மின்னார் பகுப்பு செய்தும் குளோரின் வளிமத்தைப் பெறலாம்.[9][10]\nCl என்ற வேதிக் குறியீட்டைக் கொண்டுள்ள குளோரினின் அணு வெண் 17, அணு நிறை 35.45. வளிம நிலையில் இதன் அடர்த்தி 3.21 கிகி/கமீ. இது ஈரணு மூலக்கூறுகளால் ஆனது.[11] நச்சுத் தன்மை கொண்டது. இதன் உறை நிலை 172.2 K, கொதி நிலை 239.1 K ஆகும்.[12] முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.[13][14] சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கின்றது.[15] குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது.[16] 3.5 ppm (மில்லியனில் ஒரு பகுதி) இருந்தால் குளோரினின் நமச்சலூட்டும் மணத்தை உணரலாம்.[17] 1000 ppm இருந்தால் ஒரு சில சுவாசித்தலில் இறக்க நேரிடும்.[8] காற்றில் அனுமதிக்கப் பட்ட இதன் அளவு 1 ppm ஆகும்.\nகுளோரின் ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வளிமம். இது ஆக்சிஜன் போல தீவிரமாக வினை புரிய வல்லது. ஆனால் வறண்ட குளோரின் மந்தமானது. பெரும்பாலான உலோகங்களுடன் இணைந்து குளோரைடுகளைத் தோற்று விக்கின்றது. பாஸ்பரஸ், கந்தகம், சோடியம் ஆகியவை குளோரினில் பிரகாசமாய் எரிகின்றன. பொடி செய்யப்பட்டு சூடுபடுத்தப் பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணிப் பொடியை இவ் வளிமத்தில் தூவ நெருப்புப் பொறி மழை போலப் பொழிகிறது. செம்பு இழை இக்குளோரின் வளிமத்தில் எரிகின்றது. ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் போன்ற உலோகமற்றவைகளுடனும் குளோரின் வினை புரிகின்றது.[18] ஹைட்ரஜனுடன் கலந்து சூரிய ஒளியில் வைத்தால் சத்தத்துடன் வெடிக்கின்றது. ஹைட்ரஜன் வளிமத்தை குளோரின் வளிமத்தில் பீய்ச்சினாலோ அல்லது குளோரின் வளிமத்தை ஹைட்ரஜன் வளிமத்தில் பீய்ச்சினாலோ எரிகின்றது, ஹைட்ரஜன் மீது குளோரின் கொண்டுள்ள நாட்டம் அளவில்லாதது. அதனால் ஹைட்ரஜனீக்கம் செய்ய குளோரின் பயன்படுகிறது. தண்ணீர், ஹைட்ரஜன் சல்பைடு, டர்பன்டைன் போன்றவற்றிலுள்ள ஹைட்ரஜனை எளிதாக அகற்றி விடுகிறது. குளோரின் வெளியில் எரியும் மெழுகுவர்த்திப் புகையை எழுப்புகிறது.\nநீரில் குளோரின் கரைகிறது இந்நீர் குளோரின் நீர் எனப்படும். நீரைக் கொதிக்க வைத்தால் அதிலுள்ள குளோரின் வெளியேறிவிடுகிறது. சூரிய ஒளியில் குளோரின் நீர் ஹைட்ரோ குளோரைடாக மாறுகிறது. அப்போது நீரிலுள்ள ஆக்சிஜன் வெளியேறுகின்றது.[19] நீரில் உள்ள நோய்க் கிருமிகள், தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றைப் பேரளவில் அழிக்க குளோரின் வளிமம் பயன்படுகின்றது.[8] இதனால் குடி நீர் விநியோக முறையிலும்,[20] நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றார்கள்.[20][21] குளோரின் நுண்ணுயிரிகளை ஓரளவு விரைவாக அழிக்கும் மலிவான பொருளாகும்.[8][19] எனினும் வைரஸ் எனப்படும் சில நச்சுயிரிகளை குளோரினால் அழிக்க முடிவதில்லை. மேலும் நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து, புற்று நோய்க் காரணிகளுள் ஒன்றாகக் கருதப் படுகின்ற டிரைகுளோரோ மீத்தேனை உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் குளோரின் தூயகுடி நீருக்கு முழுமையான வழி முறை எனக் கூற முடியாது. மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது. இதனால் இன்றைக்கு குளோரினுக்குப் பதிலாக ஓசோனைப் பயன்படுத்துகின்றார்கள்\nகுளோரின் வெளுப்பூட்டியாகச் செயல்படுகின்றது பயனுறுதிறன் மிக்க வெளுபூட்டியின் வளர்ச்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது.[22][23] தொடக்கத்தில் குளோரின் நீரே இதற்குப் பயன்படுத்தப் பட்டது.[8] ஆனால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பருத்தி, லினன் ஆடைகளைப் பாதிக்கின்றது. இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப் படும் நீர்ம வெளுபூட்டி சோடியம் ஹைபோ குளோரைட்டின் மென் கரைசலாகும். குளோரின் வளிமம் காகிதம், அட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெளுப்பூட்டியாகப் பயன்படுகிறது.\nபாலி வினைல் குளோரைடு(PVC) போன்ற நெகிழ்மங்களை உற்பத்தி செய்யும் முறையில் குளோரின் ஒரு மூலப் பொருளாகப் பயன்படுகிறது.[24] அரிமானத்திற்கு உட்படாததாலும், எடை குறைந்ததாக இருப்பதால் கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும், நீர் மற்றும் நீர்மங்களை எடுத்துச் செல்லும் குழாயாக இரும்பிற்குப் பதிலாக இன்றைக்கு நெகிழ்மக் குழாய்கள் பயனில் உள்ளன. கண்ணாடி போன்று நிறமற்ற நெகிழ்மங்கள் நீர்மங்களை வைத்திருக்கும் கொள்கலனாகப் பயன்படுகின்றன.\nபல்வேறு பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரின் பயன்படுத்தப்படுகின்றது. சாயங்கள், துணிகள், பெட்ரோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நஞ்சுத் தடை மருந்துகள், பூச்சி கொல்லி மருந்துகள், உணவுப் பண்டங்கள், கரைப்பான்���ள், வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரினின் முக்கியம் உணரப்பட்டுள்ளது.[25][26][27]\nபயன்களைத் தரும் வேறு பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு குளோரின் ஒரு மூலப் பொருளாகவும் உள்ளது. இவற்றுள் கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோபாம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எண்ணெய் மற்றும் மசகுப் பொருட்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு கரைப்பானாக உள்ளது. துணிகளை நீரில் நனைக்காமலேயே சலவை செய்ய இந்தக் கரைப்பான் பயன்படுகிறது. எனினும் ஈரலுக்கு மிகவும் நஞ்சானது என்பதால் இப்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nகுளோரோபாம் எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம். இது அறுவைச் சிகிச்சையின் போது மயக்கமூட்டும் மருந்தாக 1847 முதல் பயன்படுத்தப்படுகின்றது.[24] இது ஈரல் மற்றும் சிறுநீரகங்களைத் தீவிரமாகப் பாதிக்கின்றது என்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும்.[28][29]\nகுளிர் சாதனங்களில் உறைபதனப் பொருளாக குளோரோ புளுரோ கார்பன் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது குளோரினின் தனிக் கூறுகளை வெளியிட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் தங்கி பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தைச் சிதைத்து அழிக்கின்றது என்பதால் இப்பயன்பாடு இன்றைக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.\n\"Chlorine\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). 254–56.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_03_13_archive.html", "date_download": "2020-10-19T15:43:31Z", "digest": "sha1:WSO7PCMKLJYY6SWTVMASWGUHN6HSQQY7", "length": 29525, "nlines": 1018, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "03/13/16", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nமாப்ள சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nதேனிமாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் இரண்டு குழுக்களிடையே பரம்பரைப்பகை, அதனால் அந்த ஊரில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் சமாதானம் பேசியும் தேர் இழுக்க முடியாத நிலை. பகையாளிகள் குடும்பத்துக்குள் காதல் வந்தால் ஹைதர் காலத்துக் கதையை நகைச்சுவை முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார்கள்.\nவெள்ளை வேட்டிசட்டை தேவர்மகன்கமல் போல மீசை வைத்துக்கொண்டு புதியதோற்றம் காட்டியிருக்கிறார் விமல். அநியாயம் செய்வதையே நியாயமாக வைத்திருக்கும் அவருடன் சூரி, காளிவெங்கட் மற்றும் இதுவரை தமிழ்சினிமாவில் இல்லாத மாதிரி ஒரு வெள்ளைக்காரர் ஆகியோர் இருக்கிறார்கள். விமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். நடனமாடுவதிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் வேகம் இருக்கிறது. வந்தாரு வந்தாரு மாப்பிள்ள சிங்கம் என்கிற பாடலில் விமலை காமராசு, ஜோதிபாசு என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.\nவிமலின் பெரியப்பா ராதாரவி பேரூராட்சித்தலைவராக இருப்பதால் விமல் அன் கோ ஊரைச்சுற்றுப் பஞ்சாயத்து செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். பெண்களை அதிகம் படிக்கவைக்கக்கூடாது என்கிற கருத்துடைய பெரியப்பாவின் வழகாட்டுதலில் வளருகிற விமலும் ஊரில் யார் காதலித்தாலும் பிரித்துவிடுகிறார்.\nசினிமா வழக்கப்படி ராதாரவியின் மகளே காதலில் விழுகிறார். அவரைக் காதலிப்பவரின் வீட்டுக்குப் போய் மிரட்டப்போனால் அங்கிருக்கும் அஞ்சலியைப் பார்த்ததும் மயங்கிப்போகிறார் விமல். கண்டதும் காதல்.\nதுணிச்சல்காரரான அஞ்சலிக்கு வழக்குரைஞர்வேடம். விமல் அன்கோவுக்காகவே ஒரு வழக்கில் வாதாடி வெற்றி பெறுகிறார். மிடுக்கான வழக்குரைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் அஞ்சலி. எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்ப்பதிலேயே பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். சில இடங்களில் கொஞ்சம் எடை குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nகிராமத்துப்படங்களுக்கென்றே படைக்கப்பட்ட கேரக்டர்கள் பெரும்பாலும் இந்தப்படத்திலும் இருக்கின்றனர். அஞ்சலியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், விமலின் அப்பாவாக ஞானசம்பந்தம், மாவட்டஆட்சித்தலைவராக வருகிற பாண்டியராஜன், ராதாரவியின் மகள் மதுமிளா ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.\nபுதுஇயக்குநர் ராஜசேகர், நகைச்சுவையாக ஒரு படத்தைக் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து படத்தை எடுத்திருப்பதால் மற்ற வி��யங்களில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. எதிர்தரப்பைப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்பதற்காக, ராதாரவி, அவங்க வீட்டுப்பொண்ண தூக்கிட்டு வந்து தாலி கட்டுடா என்று விமலிடம் சொல்லுமிடத்தில் திரையரங்கம் சிரிப்பால் அதிர்கிறது.\nஊராட்சிமன்றக்கூட்டத்தில் வெளிப்படையாகவே, எங்க ஆளுக்குத்தான் டென்டர்கொடுப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது வாட்சப் யுகம் என்பதை இயக்குநர் கணக்கிலேயே எடுக்காமல் இருந்திருப்பதற்கு இது ஒருசோறு.\nஒரு வெள்ளைக்காரர் வேடத்தை வைத்துக்கொண்டு நம்முடைய வேண்டாத பழக்கவழக்கங்களைக் கேள்விகேட்டிருப்பது புத்திசாலித்தனம். ஆனால் கடைசியில் அவர்களை வைத்துத் தேரிழுக்க வைக்க நினைத்ததெல்லாம் ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை.\nரகுநந்தனின் இசையில் எதுக்கு மச்சான் காதலு உட்பட பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணிஇசையும் ஓகே.\nதருண்பாலாஜியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவில் இருக்கிறது. கோவிலில் முதல்மரியாதை வேண்டுமென்பதற்காக கலவரம் நடப்பதை கடவுள் பார்த்துக்கொண்டிருப்பது போலக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.\nஇன்னும் கொஞ்சம் அலங்கரித்திருந்தால், இந்த மாப்ளை சிங்கம், கர்ஜித்திருக்கும்\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபுவனேஸ்வர் IIT ல் PhD படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு, கடைசி நாள் ஏப்ரல்-4\nஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபுவனேஸ்வர் ஐஐடி-யில் ஸ்கூல் ஆஃப் பேசிக் சயின்ஸஸ், எர்த், ஒஷன் அண்ட் கிளைமேட் சயின்ஸஸ், எலக்ட்ரிக்கல் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ், சோஷியல் சயின்ஸஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், இன்பிராஸ்டிரக்ச்சர், மெக்கானிக்கல் சயின்ஸஸ், மினரல்ஸ் போன்ற பிரிவுகளில் பிஎச்.டி. படிக்கலாம்.\nஇந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் எம்.டெக், எம்.இ. படிப்புகளுக்கு 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.\nகூடுதல் விவரங்களுக்கு புவனேஸ்வர் ஐஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.iitbbs.ac.in -ல் காணலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 4ம் தேதி\nமேலும் info@iitbbs.ac.in என்ற இ-மெயிலிலும் ஐஐடி-யைத் த���டர்புகொள்ளலாம்.\nஐஐடி-யின் தொலைபேசி எண் +91 674 - 2306 - 300 ஆகும்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும். பெண்களுக்குக் கட்டணம் கிடையாது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nமாப்ள சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபுவனேஸ்வர் IIT ல் PhD படிக்க விண்ணப்பங்கள் வரவேற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/148-kadhal-en-kadhal-tamil-songs-lyrics", "date_download": "2020-10-19T16:18:30Z", "digest": "sha1:VWZXHUV4KR24JUJPOU4ZIR5PPXE5HUVO", "length": 8635, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadhal En Kadhal songs lyrics from Mayakkam Enna tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nகாதல் என் காதல் அது கண்ணீருல..\nபோச்சு அது போச்சு அட தண்ணீருல..\nஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..\nகாதல் என் காதல் அது கண்ணீருல..\nபோச்சு அது போச்சு அட தண்ணீருல..\nகாயம் புது காயம் என் உள்ளுக்குள்ள\nபாலான நெஞ்சு இப்ப வேநீருல..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nஎதுவும் புரில.. உலகம் தெரில..\nசரியா வரல.. ஒன்னுமே இல்ல..\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..\nசூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல\nசின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..\nநண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு\nகொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..\nதேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல\nஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல\nவேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்\nபொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..\nபின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..\nபட்டாசு சாமி எனகிதுவே போதும்..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nமான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி\nகாதலி காதலி என் பிகர் கண்ணகி..\nபிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..\nபிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..\nஉன்ன சுட்டவ உருப்பட மாட்ட..\nஉன்ன தவிர என்னகொன்னும் இல்ல..\nஒ.. கனவிருக்கு கலரே இல்ல,\nபடம் பாக்கறேன்.. கதையே இல்ல\nஉடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..\nவேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்\nபொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..\nபின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..\nபட்டாசு சாமி போதும் மச்சான்..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nஎதுவும் புரில.. உலகம் தெரில..\nசரியா வரல.. ஒன்னுமே இல்ல..\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nகுட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..\nகுட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnnena Seithom (என்னென்ன செய்தோம்)\nPirai Thedum (பிறை தேடும் இரவிலே)\nஓட ஓட ஓட தூரம்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/182019?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:34:03Z", "digest": "sha1:JIKAGKJ5SOZIISFVW2IYIQXF6JQV6EZA", "length": 9782, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவாளர்களுக்கு இடையே இன்றைய தினம் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.\nதலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியியல் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.\nஇதன்போது ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு பேருந்தில் சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியி���் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறைத்து வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவத்தை அறிந்த கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இரு கட்சியினர்களுக்கிடையில் இடம்பெறவிருந்த பாரிய மோதலை தடுத்து சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு - செய்திகளின் தொகுப்பு\nசுர்ஜித் மீண்டு குடும்பத்துடன் இணைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nகுழந்தையை மீட்க தொடரும் மீட்பு பணி தப்பி ஓடிய பொலிஸார் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக பிரார்த்திக்கும் தமிழகம் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டது ரோபோ\nமேதின கூட்டத்தில் ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்களை அகற்றும் நடவடிக்கை\nஅரசியல் தெரியாத இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/99316-", "date_download": "2020-10-19T16:25:26Z", "digest": "sha1:WB3P4GWFQDIDF5DBJCFKHWBI2QCJXZSH", "length": 14474, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 October 2014 - வினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்! | sri senkamma muniyappan", "raw_content": "\nமன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி\nநேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு\nவரம் தரும் முப்பெரும் தேவியர்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\nசக்தி சங்கமம் - சென்ற இதழ் தொடர்ச்சி...\n'எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி ஜோதிடம் - அட்���ைப்படம்\nஎந்த நாள்... உகந்த நாள்\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு...\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்\nஹலோ விகடன் - அருளோசை\n149-வது திருவிளக்கு பூஜை - சிதம்பரத்தில்...\nஅடுத்த இதழ்... தீபாவளி சிறப்பிதழ்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\n''பெட்டிக்கடையோ, பெரிசா வேற எந்தத் தொழிலோ... செங்கம்மா முனியப்பன் சந்நிதிக்கு வந்து, 'துணையா இருந்து வழி நடத்துய்யா’ன்னு மனசார வேண்டிக்கிட்டு ஆரம்பிச்சா, தொழில்ல ஒரு குறையும் இல்லாம ஓஹோன்னு ஜெயிச்சுடலாம்\nநாமக்கல் மாவட்டம், பல்லக்கா பாளையத்தில் கோயில் கொண்டிருக்கும் தங்களின் காவல் தெய்வம் ஸ்ரீசெங்கம்மா முனியப்பன் மீது, இந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை இது.\nசெங்கம் புதர்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதி, சுமார் 400 வருடங்களுக்கு முன் பஞ்சத்தில் சிக்கித் தவித்தது. ஒருமுறை, பசு ஒன்று குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது.\nஅடுத்தடுத்து மூன்று நாட்களும் பசு பால் சொரிவது தொடர, மக்கள் அந்த இடத்தை ஆராய்ந்தனர். அப்போது ஓர் அசரீரி, 'நான் முனியப்பன். பஞ்சத்தில் தவிக்கும் மக்களைக் காக்க வந்திருக்கிறேன். இனி, இவ்வூருக்கு நானே காவல்தெய்வம்'' என்று ஒலித்தது. ஊர் மக்கள் சிலிர்த்தனர். அந்த இடத்திலேயே சிறியதாக கோயில் கட்டியவர்கள், செங்கம் புதரில் தோன்றியதால் ஸ்வாமிக்கு 'செங்கம்மா முனியப்பன்’ என்று திருப்பெயர் சூட்டி, வழிபட ஆரம்பித்தனர். அதன் பிறகு பஞ்சம் நீங்கி, ஊர் செழித்தது.\nஅரசர்கள் பலரும் போருக்குப் புறப்படுமுன் இங்கு வந்து முனியப்பனை வழிபட்டு, போரில் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் கோயிலை பெரிய அளவில் விரிவுபடுத்திக் கட்டியிருக்கிறார்கள். ஸ்வாமிக்கு ஆபரணங்களையும் வழங்கியிருக்கிறார்கள்.\nஇங்கு வந்து எலுமிச்சம்பழத்தை வேலில் சொருகி வைத்துப் பிரார்த்தித்தால், எண்ணிய காரியங்கள் நடந்தேறுமாம். வெளியூர், வெளி மாநில தொழிலதிபர்களும் தங்களின் வணிகம் செழிக்க, இங்கு வந்து செங்கம்மா முனியப்பனை வணங்கிச் செல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வரும் அத��காரிகளும் இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்ட பிறகே, தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். அதேபோன்று, ஊருக்குள் வரும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இவரைத் தரிசித்துவிட்டே மறு காரியம் பார்ப்பார்கள்.\nநெடுஞ்சாலையில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளதால், கோயிலைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், முனியப்பனைத் தவறாமல் வழிபட்டுச் செல்கிறார்கள். 'முனியப்பன் வழித்துணையாக வந்து காப்பார்’ என்பது அவர்களின் நம்பிக்கை. பிறந்த குழந்தைகளை ஸ்வாமியின் சந்நிதிக்கு எடுத்துவந்து பிரார்த்திக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் தைரியமாகவும், ஆரோக்கியமாகவும், கல்வியறிவில் சிறந்தும் விளங்குவார்கள் என்பது ஐதீகம்.\nஇந்தக் கோயிலில் அருளும் ஒண்டி முனியப்பன், காவல் முனியப்பன் ஆகிய தெய்வங்களும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். ''இவர்கள் தினமும் இரவு நேரம் குதிரையில் வலம் வந்து, ஊரைக் காக்கிறார்கள். அதனால் இன்றுவரை இந்த ஊரில் எந்தத் திருட்டும், அசம்பாவித சம்பவங்களும் நடந்ததில்லை'' என்று பரவசமும் பூரிப்புமாக விவரிக்கிறார்கள் ஊர்மக்கள்.\nமார்கழி மாதம் தேர்த்திருவிழாவும், புரட்டாசி நவராத்திரியின்போது விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி நாட்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை களும் இங்கே விசேஷம் இந்த நாட்களில் இங்கு முனியப்பனை கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டால், தடையில்லாத முன்னேற்றமும் குறையில்லாத வெற்றியும் நம்மை வந்தடையும் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-19T16:12:03Z", "digest": "sha1:MNFOQJWDOTNOOF34HHDCXHFHPZCRIPZL", "length": 47672, "nlines": 100, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என�� வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம் عقيدة-ta\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கம்ணியமானவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nவணங்கப்படக்கூடியவன் என்பதற்கான கருத்து 1\nஅல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-\nகீழ் வருபவையைக் கொண்டு அல்லாஹ்வுடைய உயர்வு, கண்ணியம், பண்பு, பெயர் போன்றவைகளை அறிவதின் முக்கியத்துவம் வெளியாகின்றது.\nஅறிவுகளில் மிகவும் உயர்ந்த சிறந்த அறிவு அல்லாஹ் அவனுடைய சிறந்த பெயர்கள் மேலும் அவனுடைய உயர்ந்த பண்புகள் போன்றவற்றோடும் அடியானுடைய அம்சங்கள் சம்பந்தமாக தொடர்புபட்ட அறிவுமாகும்\nஅல்லாஹ்வுடைய பெயர்களையும் குணங்களையும் கொண்டு ஒரு அடியான் அவனுடைய இறைவனுக்கு வணக்கத்தை செலுத்தும் போது நற்பேறை பெற்றுக் கொள்கின்றான். மேலும் அதைக் கொண்டு தூய்மைப்படுத்த���கின்றான் மேலும் அவனுடைய இரக்கத்தையும் அவனுடைய மகத்துவத்தையும் பெற்றுக் கொள்கின்றான். அது அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் வெற்றியையும் சுவர்க்கத்தையும் தேடித்தருவதற்கு காரணமாக அமைகின்றது. மேலும் மறுமை நாளிலே அல்லாஹ்வுடைய சங்கையான மகத்துவமான திரு முகத்தை காணக் கிடைப்பதுமாகும். இந்த உயர்ந்த நோக்கம் அல்லாஹ்வுடைய ஆசிர்வாதம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம்.\nஅல்லாஹ்வுடைய பெயர்களைப் பற்றியும் அவனுடைய பண்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வதே அடிப்படை அறிவாகும். மேலும் ஈமானின் அடிப்படையும் முதலாவது கடமையுமாகும். யார் ஒரு மனிதன் அவனுடைய இறைவனை அறிந்து கொள்கின்றானோ அவன் உண்மையாகவே அவனை வணங்குவான்.\n{\"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்பதை அறிந்து கொள்வீராக\nஅல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்வதின் மூலம் அவனுடைய ஈமானும் இறையச்சமும் அதிகரிக்கின்றது. மேலும் ஏகத்துவம் உண்மைப்படுத்தப்பட்டு வணக்கம் எனும் உணவின் சுவையையும் அவன் சுவைத்துக் கொள்ளுவான். இதுதான் ஈமானுடைய உயிர் நாடியும் அடிப்படையும் நோக்கமும் ஆகும். குர்ஆனில் இருந்து அல்லாஹ்வுடைய பெயரையும் பண்புகளையும் அறிவதின் மூலம் மார்க்கப் பாதையை நெருங்க முடியும். நிச்சியமாக அல்லாஹ் புகழுக்கு உரியவன். அவனுடைய பெயர் தூய்மையடைகின்றது இதனை அறிவதின் மூலம் அல்லாஹ் அவனுடைய அடியானை கண்ணியப்படுத்த நாடினால் அல்லாஹ்வுடைய அன்பைக் கொண்டு அவனுடைய உள்ளத்தை ஒன்று சேர்ப்பான். அல்லாஹ்வுடைய பண்புகளை ஏற்றுக் கொள்வதினால் அவனுடைய உள்ளத்தை விரிவுபடுத்துகின்றான் . மேலும் அவர்கள் வஹியுடைய ஒளியையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் ஏதாவது ஒன்று வந்தால் அவனை நிச்சியமாக ஏற்றுக் கொள்வான். மேலும் அவனை பொருந்தியவனாகவும் சாந்தியடைந்தவனாகவும் சந்திப்பான். மேலும் அவனை வழிப்படச் செய்து அவனுடைய உள்ளத்தை பிரகாசிக்கச் செய்வான்.\nஅவனுடைய உள்ளத்தை விரிவுபடுத்துகின்றான் மேலும் அதிலே சந்தோசத்தையும் அன்பையும் நிரப்புகின்றான். எனவே அவனுடைய சந்தோசம் அதிகரிக்கின்றது. அவனுடைய செல்வம் மகத்துவமடையகின்றது. மேலும் அவனுடைய அறிவு பலமடைந்து அவனுடைய ஆத்மா அமைதி பெறுகின்றது. மேலும் அவனுடைய உள்ளம் தங்கி விடுகின்றது. அவன் அறிவு ���னும் கடலில் மூழ்குவான். அதனுடைய செலிப்பைக் கண்டு அவனுடைய கண்கள் குளிர்ச்சியடையும். ஒரு அறிவினுடைய சிறப்பு அதை சுமந்திருக்கும் பொருளில்தான் உள்ளது என்பதை அவன் கண்கூடாக கண்டு கொள்வான். அல்லாஹ்வுடைய பண்புகளை அறிந்து கொள்ளும் அறிவைத் தவிர ஏனைய அறிவுகளில் இது கிடைத்தாது. அல்லாஹ் சிறந்த பெயர்களையும் உயர்ந்த குணங்களையும் உடையவன். இந்த கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் தேவையின் நிமித்தம் உள்ளது ஒரு போதும் அடியார்களின் தேவைகளில் இல்லை. அந்த உயிர்கள் அவனை விரும்ப வேண்டும் அவனை ஞாபகம் செய்ய வேண்டும். அதன் மூலமாக சந்தோசமடைய வேண்டும். அவனிடத்தில் தேவைகளை முன் வைக்க வேண்டும். என்ற எந்த த்வையும் இல்லாமல்தான் அல்லாஹ்வுடைய தேவையின் நிமித்தம்தான் இருக்கின்றது. அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் போன்றவற்றை அறிவதின் மூலம் இவை அனைத்தும் கிடைப்பதற்கான சிறந்த வழி. இவை அனைத்தயும் ஒரு அடியான் அறியும் போது அவன் அல்லாஹ்வை அதிகமாக அறிகின்றான். அல்லாஹ்விடமே அதிகமான தேவைகளை முன் வைப்பான். அல்லாஹ்வை அதிகமாத நெருங்குவான். இவை நைத்தையும் அவன் மறுக்கின்ற போது அவன் அல்லாஹ்வையும் அறியாமல் அல்லாஹ்வை வெறுத்து அல்லாஹ்வை விட்டும் தூரமாகின்றான். ஒரு அடியான் தன் உள்ளத்தில் இருந்து அல்லாப்வை எவ்வாறு வெளியாக்கின்னோ அவ்வாறஅல்லாஹ்வும் தன் உள்ளத்திள் இருந்து அந்த அடியானை வெளியாக்கிவிடுவான்\nஅறிவின் சிறப்பை அதை அறிந்தவர்களிலே வைத்துள்ளான். மேலும் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறிவதன் மூலம் மாத்திரம் அது சிறப்பாகி விடாது. அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் அறிவதனால் உள்ளம் சீரடைந்து ஈமான் பூர்த்தியாகும்.\nஅல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒருவன் உண்மையிலே அவன் செய்வதற்கும் மார்க்கம் கடமையாக்கியதற்கும் அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிவதை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஏனென்றால் அல்லாஹ் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் வேண்டியவனாகவே அனைத்து விடயங்களையும் செய்கின்றான். அல்லாஹ்வுடைய செயல்கள் நீதியாகவும் நுட்பமாகவும் சிறப்பாகவும் இருக்கும். அல்லாஹ் புகழ் சிறப்பு நுட்பம் நீதி போன்றவைகளை வேண்டியவனாகவே சட்டங்களை கடமையாக்கி உள்ளான். அவனுடைய செய்திகள் அனைத்தும் உண்மையாகும். அவனுடைய ஏவல்களிலும் தடுத்தல்களிலும் நீதி நுட்பம் இரக்கம் போன்றவை காணப்படும். யார் இதிலே தெளிவு பெறுகின்றாரோ அவருக்கு இந்த அறிவு மகத்துவமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.\nஅல்லாஹ்வுடைய பண்புகளுக்கும் மறைமுகமான வெளிரங்கமான வணக்கங்கள் வேண்டி நிற்பதற்கும் இடையிலான உறுதியான ஒரு சாசனம். ஒவ்வொரு பண்புக்கும் குறிப்பான வணக்கம் ஒன்று உண்டு. அது கடமையாக்கப்பட்டதும் வேண்டப்பட்டதுமாகும். இது உடலாலும் உள்ளத்தாலும் செய்யக்கூடிய அனைத்து வகையான நல்லறங்களையும் நிலையானதாக்கும். ஒரு அடியான் அவனுடைய இறட்சகனை கஷ்டத்திலும் பிரயோசனத்திலும் மேலும் கொடையிலும் தடுப்பதிலும் , படைப்பிலும் , உணவளிப்பதிலும், உயிர்ப்பிப்பதிலும் மரணிக்கச் செய்வதிலும் ஒருமைப்படுத்துகின்றான். அல்லாஹ்வை இறையச்சத்துடன் வணங்குவது அவனுக்கு வெளிரங்கமாகவே பிரயோசனமளிக்கின்றது. மேலும் இறையச்சத்தைப் பற்றிப்பிடிப்பதால் அவனுக்கு வெளிரங்கமாகவே பிரயோசனம் அளிக்கின்றது. மேலும் அல்லாஹ் கேட்பதையும் பார்ப்பதையும் அவன் அறிந்திருக்கின்றான். அவன் அல்லாஹ்வுக்கு அணுவளவு கூட மறையாது என்றும் அவன் இரகசித்தையும் கண்களுக்கு மறையும்வற்றையும் அறிந்தவன் என்பதையும் அறிந்துள்ளான். மேலும் உள்ளத்தில் மறைக்கப்படுவது அவனுக்கு நாவையும் உடலையும் பாதுகாப்பதற்கும் உள்ளத்தை அல்லாஹ் பொருந்தாதவற்றை விட்டும் பாதுகாப்பதற்குமாகும். இந்த உறுப்புக்களுக்கு அல்லாஹ்வை விரும்புவதிலும் பொருந்துவதிலும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. இவை அனைத்தும் வெளிரங்கமான வெட்கத்திக்கு உண்டாக்குகின்றது. அந்த வெட்கம் தடுக்கப்பட்ட கெட்ட விடயங்களை விட்டும் விலகுவதற்கு பியோசனம்க இருக்கும். அவனுடைய தேவையற்ற தன்மை, உள்ளமை, கொடை, உபகாரம், அருள் போன்றவை அவனுடைய விசாலமான எதிர்ப்பார்ப்பை கடமையாக்குகின்றது. மேலும் அல்லாஹ்வுடைய கண்ணியம் மகத்துவம் போன்றவை அன்பையும் பயபக்தியையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றது. அதிலே வெளிரங்கமான நிலமைகளில் பலதரப்பட்ட வெளிரங்கமான வணக்கங்கள் உண்டு அது அவற்றை கடமையாக்கிவிடும் அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் வேண்டியதாக நிற்கின்றது.\nஅல்லாஹ்வுடைய பெயர்களைக் கொண்டும் பண்புகளைக் கொண்டும் அவன��� வணங்குவதிலே உள்ளத்தின் அமைதிக்கு ஒரு கனிவான தாக்கம் உள்ளது. மேலும் அவனுடைய போக்குகளிலும் நற்குணங்களிலும் அமைதி உண்டு. அதே போன்று அதை யார் இயலாமல் ஆக்குகின்ரானோ அவனுடைய உள்ளம் நோயடைகின்றது.\nஅல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்தவனுக்கு அது அவன் கஷ்டத்திலும் வெறுக்கத்தக்க விடயங்களிலும் விழும் போது அவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். ஒரு அடியான் அவனுடைய இறைவன் அறியக்கூடியவனாகவும் நுட்பமானவனாகவும் நீதுயானவனாகவும் யாருக்கும் அநியாயம் செய்யாதவனாகவும் பொருமையாளனாகவும் பொருந்தக் கூடியவனாகவும் இருக்கிறான் என்பதை அறிந்தால் அவனுக்கு ஏற்படக்கூடிய வெறுக்கத்தக்க விடயங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நலவுகளின் மற்றும் சீர்த்திருத்தங்களின் மூலமும்தான் இரங்குகின்றது என்பது அவனுடைய அறிவு அறிந்து கொள்ளாது. என்றாலும் அது அல்லாஹ்வுடைய அறிவையும் நுட்பத்தையும் வேண்டி நிற்கின்றது. அவனுடைய இறட்சகனின்பால் அமைதியாக இருப்பான். அவனுடைய ஏவல்களை அங்கீகரிப்பான்.\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளுடைய கருத்துக்களை அல்லாஹ்வை விரும்புவதினாலும் அவனுடைய மகத்துவத்தாலும் அவனுடைய ஆதரவினாலும் அவனுடைய பயத்தினாலும் அவன் மீது நம்பிக்கை வைப்பதாலும் அவன் மீது அங்கீகாரம் செலுத்துவதாலும் அவனுடைய கண்காணிப்பாலும் அதனுடைய கருத்தை விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிவதாலும் முடியும்\nஅல்லாஹ்வுடைய பெயர் மற்றும் பண்புகளை ஆராய்வது அல்லாஹ்வுடைய குர்ஆனை ஆராய்வதற்கு பெரிய உதவியாக இருக்கும். அல்லாஹ் எங்களுக்கு குர்ஆனை ஆராயுமாறு ஏவியுள்ளான்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்} [ஸூரது ஸாத் 29]\nஅல்லாஹ்வைப் பெற்றுக் கொண்டவன் எதை இழப்பான் மேலும் அல்லாஹ்வை இழந்தவன் எதைப் பெற்றுக் கொள்வான்\nமேலும் நிச்சியமாக சங்கையான குர்ஆன் அதற்குப் பொருத்தமானவாரு அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் கூறியுள்ளது. அதை ஆராய்ந்தால் குர்ஆனிலே அதிகமான பகுதிகளை ஆராய்ந்தது போன்று ஆகிவிடும். நீங்கள் குர்ஆனை ஆய்வு செய்தால் ஏழு வானங்களுக்கு மேலால் த���்னுடைய அர்ஷின் மீது நிலையான ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வீர்கள். அவன் அவனுடைய அடியார்களின் எல்லா செயல்களையும் கண்கானிக்கின்றான் நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்றான். தூதுவர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை வழங்குகின்றான். அவர்கள் நன்மை செய்யும் போது பெருந்திக் கொள்கின்றான் தீமை செய்யும் போது கோவப்படுகின்றான். நன்மைகளுக்கு நற்கூலிகளையும் தீமைகளுக்கு தண்டனைகளையும் வழங்குகின்றான். கேட்பவர்களுக்கு வழங்குகின்றான் சிலருக்கு கொடுக்காமல் தடுக்கின்றான். சிலரை உயர்த்தி சிலரை தாழ்த்துகின்றான். ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து பார்க்கவும் கேட்கவும் செய்கின்றான். அனைத்து பரகசியங்களையும் இரகசியங்களையும் அறிகின்றான். அவன் நாடியவாரு செயற்படுகின்றான். அவனுடைய நாட்டம் இன்றி எந்த ஒரு அணுவும் ஒரு இடத்திற்கு அசையாது. அதே போன்று அவனுடைய நாட்டம் இன்றி மரத்தில் இருந்து ஒரு இலை கூட கீழே விழ முடியாது.\nஅல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகனையும் அறிந்தவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடனான ஒழுக்கமும் மேலும் வெக்கமும் விதைக்கப்படும். அல்லாஹ்வுடனான ஒழுக்கம் என்றால் மார்க்கத்திலே இருந்து அதனுடைய வெளிரங்கமான மற்றும் மறைமுகமான முறையில் ஒழுக்கமாக இருத்தல். ஒருவருக்கு ஒழுக்கம் ஏற்படுவது மூன்று விடயங்களைக் கொண்டாகும்- அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்ளல், அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும் அவன் விரும்புவதையும் வெறுப்பதையும் அறிந்து கொள்ளுதல், உறுதியான மென்மையான முன்னோக்குவதற்கு நிலமையாலும் செயலாலும் சொல்லாலும் உன்மையாக ஏற்றுக் கொள்வதற்காக தயாராகும் ஒரு ஆத்மா.\nஅல்லாஹ்வையும் அவனுடைய திருப் பெயர்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவது ஒரு அடியானுடைய ஆத்மாவின் குறைகளையும் ஆபத்துகளையும் அவனுக்கு தெளிவுபடுத்தும். அதை திருத்திக்கொள்வதற்கு அவன் முயற்சி செய்வான். அதை மறுப்பதற்கான காரணங்கள் நான்காகும் அவையாவன பெறுமை, பொறாமை, கோபம், இச்சை போன்றவையாகும். இந்த நான்கும் ஒரு அடியானுக்கு அவனுடைய இறைவனைப் பற்றி மடமையையும் அவனுடைய ஆத்மாவைப் பற்றிய மடமையையும் உருவாக்கும். அவனுடைய இறைவனை பூரணமான குணத்துடனும் கண்ணியமான அடைமொழிகளுடனும் அறிவத��ால் அவனுடைய ஆத்மாவின் குறைகளையும் ஆபத்துகளையும் அறிந்து, அவன் பெறுமையடிக்கமாட்டான் அதைக் கொண்டு கோபப்படமாட்டான் மேலும் அல்லாஹ் கொடுத்தவற்றைக் கொண்டு பொறாமைப்படவும்மாட்டான்.\nஒது அடியானுடைய அல்லாஹ்வின் திருப் பெயர்களிலும் பண்புகளிலும் இருக்கும் மடமையும் அதை விளங்கிக்கொள்ளாத தன்மையும். அதைக் கொண்டு அல்லாஹ்வை வணங்குவது மடைக்கும் வழிகேட்டுக்கும் காரணமாக அமையும். அல்லாஹ்வும் அவனுடைய ரஸுலும் அறியாத எந்த விடயத்தை ஒருவன் அறிகின்றானோ மேலும் இந்த உண்மையை விட்டுவிட்டு எந்த உண்மையை அடைந்து கொள்கிறானோ மேலும் அவனுடைய பொருத்தத்திற்காக அல்லாஹ்வுடைய அறிவையும் செயலையும் விட்டு விட்டு எந்த செயலையோ அல்லது அறிவையோ அடைந்து கொள்கின்றானோ அவன் செல்ல வேண்டிய பாதையை அறிந்தவனாக இருந்தும் இவ்வாறு செய்தால் அவன் அதை அடைந்ததின் பின் அவனுக்கு எந்தக் கூலியும் இல்லை. ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய உள்ளத்தின் வாழ்க்கையாகவும் ஆத்மாவின் வாழ்க்கையாகவும் உள்ளது. உள்ளத்துடைய வாழ்க்கை அல்லாஹ்வின் இயற்கைத்தன்மையையும் அன்பு வைப்பதையும் வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்த வேண்டும் என்பதையும் அவனின் பக்கமே ஒதுங்க வேண்டும் என்பதையும் அமைதி அவனை ஞாபகம் செய்வதைக் கொண்டே ஏற்படுகின்றது மேலும் அவனை நெருங்குவதின் மூலமே தூய்மை ஏற்படுகின்றது என்பதையும் அறிவதிலே உள்ளது. யார் இந்த வாழ்க்கையை இழக்கின்றாரோ அவர் அவருடைய வாழ்க்கையில் அனைத்து நலவுகளையும் இழக்கின்றார். அதை அவன் இழந்து விட்டால் உலகில் அனைத்து விடயங்களையும் இழந்துவிடுவான்.\nஅல்லாஹ்வுடைய திருப் பெயர்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதின் மூலம் ஏகத்துவத்தில் விழுவதற்கும் ஈமான் பூரணமடைவதற்கும் காரணமாக இருக்கும். அவனுடைய உள செயல்கள் அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை வைத்தல், ஆதரவு வைத்தல், பயப்படுதல், இரக்கம் வைத்தல், மனத்தூய்மை ஆகியவற்றினூடாகவே வெளிவரும். அது உள்ளத்தை சீர் செயவதற்கு மகத்தான பயமாக இருந்தும் கூட மேலும் அதன் மூலம் ஊசலாட்டங்கள் ஆபத்துக்கள் நீங்கும் என்று இருந்தும் இந்தப் பாடத்திலே கவனம் செலுத்துவதிலும் ஈடுபடுவதிலும் குறைவாகவே காணப்படுகின்றனர். மார்க்கத்தின் அடிப்படையை யார் ஆராய்கின்றாரோ அவர் உள செயல்களுக்கும் உடல��� ரீதியான செயல்களுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை அறிந்து கொள்வார். அது எந்தப் பிரயோசனமும் அளிக்காது. ஒரு அடியானுக்கு உள செயல்கள் உடல் ரீதியான செயல்களை கடமையாக்குகின்றது. ஒரு முஃமீனையும் முனாபிக்கையும் வேறு பிரித்து பார்க்க முடியுமா அவர்கள் இருவருடைய உள்ளத்தில் இருக்கின்ற விடயங்கள் அல்லாததை வைத்து அவர்களை வேறு பிரித்து நோக்க முடியுமா ஒருவருக்கு அவருடைய உள்ளத்தால் செய்ய வேண்டிய அமல்களுக்கு முன்னால் உடலால் செய்யும் அமல்களைக் கொண்டு இஸ்லாத்தில் நுளைய முடியுமா உடலால் அல்லாஹ்வை வழிப்படுவதை விட உள்ளத்தால் வழிப்படுவது மிகவும் சிறந்தது மகத்தானதும் நிரந்தரமானதுமாகும். உள்ளத்தாள் வணங்குவதுதான் உடலுருப்புக்களால் வணங்குவதற்கு காரணமாக அமையும். இதனால்தான் அனைத்து நேரங்களிலும் இது கடமையாக இருக்கின்றது.\nஅல்லாஹ்வை அறிவது உள்ளங்களுக்கும் உடல்களுக்கும் சீர்த்திருத்தமாக அமையும்.\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்லாஹ்வுடைய திருப் பெயரையும் பண்புகளையும் விளங்குவதன் விதியும் விளிப்புணர்வும்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கம்ணியமானவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்��டும் தாக்கம்\nவணங்கப்படக்கூடியவன் என்பதற்கான கருத்து 1\nஅல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asakmanju.blogspot.com/2011/06/", "date_download": "2020-10-19T16:21:03Z", "digest": "sha1:KGPR5SC3QYN3X7TYG3U4PCYJZ5XL7XTY", "length": 19700, "nlines": 115, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: June 2011", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nஉசேனின் தூரிகைகள் கேட்பது என்ன\nமொழியின் எழுத்துரு பிறப்பதற்கும் அடிப்படையாகத் தொன்மை மனிதர்கள் பாறைகளில் தொடங்கி வைத்த ஓவியக்கலை இன்றளவும், மொழியின் எல்லைகளுக்கு உட்படாத உணர்வுகளை வெளிப்படுத்த வல்லதாகத் திகழ்கிறது. அதனாலேயே எக்காலத்திலும் புதுமையைத் தக்கவைத்துக்கொள்கிறது. இத்தகைய தொன்மை, புதுமை இரண்டுக்கும் பாலம் அமைத்து தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ஒப்பற்ற கலைஞர்தான் எம்.எப். உசேன்.\nதமது இருபதாம் வயதுகளில் அன்றைய பம்பாய் நகரின் மலிவான விடுதிகளில் அரைப்பட்டினி முழுப்பட்டினியோடு தங்கி, பிழைப்புக்காக திரைப்பட விளம்பர ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தவர் மக்பூல் ஃபிதா உசேன். படைப்பாளிக்கே உரிய திமிறலோடு அதிலிருந்து உதறி விடுபட்டதால், புவிக்கோளெங்கும் கலைக் காதலர்களின் அஞ்சலியைப் பெறுகிற நிலைக்கு உயர்ந்தார்.\nமராத்தி மாநிலம் பந்தாபூர் நகரில், எளிய நிலையில் வாழ்ந்த சுலைமானி போரா குடும்பத்தில் பிறந்தவரான உசேன், குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தக் கோவில் நகரின் ஓவியங்களில் மனதைப் பறிகொடுத்தவராக, தானும் அதே போல் தீட்டிப் பார்த்து வளர்ந்தார். கடிகாரம் பழுது நீக்கும் தொழில் செய்தவரான எளிய தந்தை, தன் மகன் தையல் கடையில் துணிகளை வெட்டிக்கொடுப்பவராக வரக்கூடும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆயினும் ஒரு குடும்ப நண்பர், உசேனின் உள்ளாற்றலைப் புரிந்துகொண்டவராக, அவரை ஒரு ஓவியப் பள்ளியில் சேர்த்துவிடுமாறு பரிந்துரைத்தார். உள்ளூர் ஓவியப் போட்டி ஒன்றில் உசேனுக்குக் கிடைத்த தங்கப் பதக்கம் அந்த நண்பரின் பரிந்துரைக்கு வலுச் சேர்த்தது. மும்பை ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் 17 வயது உசேன்.\nகுடும்பத்தின் வறுமை அவரை ஐந்தாண்டுகளுக்கு மேல் அந்தப் பள்ளியில் பயில விடவில்லை. தனது நகரத்துக்கே தி���ும்பிய அவர், திரைப்பட விளம்பர ஓவியங்களில் ஈடுபட்டார். அது ஒரு வகையில், வாழ்க்கையோடு இணைந்த சமுதாயப் பள்ளியில் நேரடிப் பயிற்சி பெறுகிற வாய்ப்பை உசேனுக்கு வழங்கியது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவமாய் உள்வாங்கிக்கொண்ட புரிதல், அவரது சொந்தப் படைப்புகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. வறுமையோடு போராடிய அந்த வாழ்க்கைதான், பிற்காலத்தில், ஓவியச் சந்தையில் பல லட்சம் ரூபாய் விலை பெறக்கூடிய அரிய படைப்புகளைக் கூட, வறியவர்கள் கண்ணீர் துடைத்தலோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு அன்பளிப்பாக வழங்க வைத்தது போலும். சக மனிதர்கள் மீதான அவரது அக்கறை, முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தில் இணைந்து செயலாற்ற வைத்தது.\nஒரு தச்சுப் பட்டறையில் பணிக்குச் சேர்ந்தார் உசேன். இருக்கைகளும் மேசைகளும் விதவிதமாக அங்கே உருவெடுத்த சூழல் அந்த வளரும் ஓவியன் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கத்தோடு கூடிய ஓவியங்களாக உருவாக்குவதில் ஈடுபட்டார். 1947ல் அவர் நடத்திய ஒரு ஓவியக் கண்காட்சிக்கு விருது கிடைத்தது. அது அவரை அடுத்தடுத்த தளங்களில் அடியெடுத்துவைக்கத் தூண்டுதலாக அமைந்தது.\nதிரைப்படங்களோடு அவர் கொண்ட ஈடுபாடு தொடக்ககால விளம்பர ஓவியங்களோடு நின்றுவிடவில்லை. தனது ஒவ்வொரு ஓவியத்துக்கும் இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பணம் பெற்றவராக உச்சத்திற்குச் சென்ற அவர், அந்தப் பணத்தைக்கொண்டு இரண்டு திரைப்படங்களைத் தயாரித்தார். அவருக்குப் பெரும் பொருளிழப்பையே அந்தப் படங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. குறிப்பாக தனது மனம் கவர்ந்த இந்தித் திரைப்படக் கலைஞர் மாதுரி தீட்சித் நாயகியாக நடிப்பதற்கென்றே அந்தப் படங்களை இயக்கினார் அவர். அவரது ஓவிய முனைப்பும், மனித உடல்களையே கலையாக்கங்களாகக் காணும் படைப்புக் கண்ணோட்டமும் இணைந்த ஒரு நேர்த்தி அந்தப் படங்களில் வெளிப்பட்டதாக திரை விமர்சகர்களின் பாராட்டை அந்தப் படங்கள் பெற்றன.\nஉள்ளது உள்ளபடி காட்டும் சித்தரிப்பு, இயல்பான பார்வையாளர்களை விட்டு வெகுதொலைவு விலகிநிற்கும் அருவ பாணி இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்தன்மையைக் கொண்டிருந்த உசேனின் ஓவியங்களைப் பற்றி விவாதிப்பது ஒரு பெருமிதத்துக்குரிய செயலானது. அதே நேரத்தில், தன்னுடைய படைப்புகள் பற்றி அளவுக்கு மீறிய தத்துவ விளக்கங்கள் அளிக்கப்பட்டதை அவரே கிண்டல் செய்திருக்கிறார்.\nபெரிய படைப்பாளிகளுக்கு எதிர்ப்பு இல்லாமல் போகுமா உசேனுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சோகம் என்னவெனில், கலை விமர்சனம் என்ற களத்துக்கே தொடர்பில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nகண்காட்சிகளில் உசேன் வைத்திருந்த சில இந்தியப் பெண் தெய்வங்களின் சித்திரங்கள் ஆபாசமாக இருப்பதாகக கூறிய இந்துத்துவ வெறிக் கும்பல், அந்த ஓவியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கவில்லை. நேரடியாகக் கண்காட்சி அரங்குகளுக்குள் புகுந்து சூறைடியது. கிறுக்கல் வடிவிலான அந்த ஓவியங்களின் நோக்கம் வழிபாட்டு நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதல்ல, இந்திய ஓவிய மரபுப்படியான நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதுதான் என்று, அந்தக் கும்பல்களைச் சேர்ந்தவர்களை விடவும் பல மடங்கு இந்து சமயப் பண்பாடுகள் பற்றிப் படித்தறிந்தவரான உசேன் விளக்கினார். இதே போல் பல ஓவியர்கள் சித்தரித்திருப்பதையும், கோவில்களில் கூட சிற்பங்கள் இருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். எதையுமே ஏற்காத அந்தக் கும்பல் எந்த இடத்தில் கண்காட்சி நடந்தாலும் அங்கே புகுந்து வன்முறைகளில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு அவர்கள் மூர்க்கமாக நடந்துகொண்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது: படைப்பாளியின் பெயர்.\nஉசேனுக்கு முற்போக்காளர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள் என்றாலும், கொலை மிரட்டல் விடுக்கிற அளவுக்கு இந்துத்துவத் தலிபான்கள் வெறித் தீ மூட்டினர். அதை விசிறி விடுவதாக, உள்ளூர் நீதிமன்றம் அந்த முத்திரைப் படைப்பாளியின் வீட்டைப் பூட்டி முத்திரை பதிக்க ஆணையிட்டது. தன் குழந்தைகள் தன் கண்ணெதிரே சித்திரவதை செய்யப்படுவது போன்ற வேதனையுடன், தன் தாய் மண்ணிலேயே பாதுகாப்பற்றுப் போன துன்பத்துடன், எல்லாவற்றையும் விட தன் படைப்புகளுக்கு வேண்டுமென்றே தவறான உள்நோக்கம் கற்பிக்கப்பட்ட வலியுடன் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறினார் உசேன். அவரை லண்டன் மாநகரம் வரவேற்றது.\n2008ல் தில்லி உயர்நீதிமன்றம் அவர் மீதான அபத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றமே அவருக்கு ஆதரவாகத் தலையிட்டது என்றாலும் அவரால் இங்கே திரும்பிவர இயலவில்லை. அவ்வாறு வரலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் சூழல் இங்கே உருவாகவே இல்லை. மத்தியில் பாஜக அரசு வெளியேற்றப்பட்ட பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அவரை இங்கே பாதுகாப்புடன் அழைத்துக்கொள்வதாகக் கூறியதேயன்றி, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதையும் எடுக்கவே இல்லை. இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உசேன் மீது வெறுப்பை உமிழும் கட்டுரைகள் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் ஆர்எஸ்எஸ் திட்டப்படி மதவாத அரசியல் மூச்சுடன் இருக்க வேண்டுமானால் இப்படிப்பட்ட பகைமை வளர்ப்பில் இறங்கியாக வேண்டிய கட்டாயம் அந்தக் கூடாரத்திற்கு இருக்கிறதே\nகாலில் செருப்பணியாமலே உலகெங்கும் சுற்றி, தமது 95 வயதிலும் சுறுசுறுப்பாகத் தூரிகை சுழற்றிய அவரது விருப்பம் தன் தாயக மண்ணில் தலைசாய வேண்டும் என்பதுதான். அது நிறைவேறாத விருப்பமாகிப்போனது. மவுனமான மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அமைதியாக தம் வாழ்நாளை முடித்துக்கொண்டார் - என்றென்றும் வாழ்ந்திருக்கும் வல்லமையைத் தன் படைப்புகளுக்கு வழங்கியிருக்கும் நிறைவோடு.\nஉயர்ந்த மத நல்லிணக்கம், நுட்பமான பண்பாட்டு ஒடுக்குமுறை விமர்சனம், சுதந்திர வாழ்க்கை பற்றிய கனவு, குழந்தை போன்ற கலை ஆசை என அவரது எண்ணங்களை வெளிப்படுத்திய தூரிகைகள் கேட்கின்றன: இந்திய மண்ணில் உசேன்களுக்கு படைப்புச் சுதந்திரமும் பாதுகாப்பு உத்தரவாதமும் வேரூன்றுவது எப்போது\n(தீக்கதிர் 13.6.2011 இதழ் இலக்கியச் சோலை பக்கத்தில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை\nஉசேனின் தூரிகைகள் கேட்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1644.html", "date_download": "2020-10-19T16:01:49Z", "digest": "sha1:BOODTC67HBUKXYFFVJHO6WXYFQVMYSID", "length": 5427, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சிறுமி வயிற்றில் 2 கிலோ புழு: – கவனமற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ சிறுமி வயிற்றில் 2 கிலோ புழு: – கவனமற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு…\nசிறுமி வயிற்றில் 2 கிலோ புழு: – கவனமற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு…\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nசிறுமி வயிற்றில் 2 கிலோ புழு: – கவனமற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு…\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், பெண்கள்\nகுடிப்பதில் ஆண் – பெண் சரிசமம் என்பதை நிரூபித்த தமிழ்நாடு\nபெண் தூதர் கைது : அமெரிக்காவின் ஆணவமும்\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nசுறு சுறுப்பும், சோம்பேறிதனமும் பாகம்-2\nTNTJ vs அப்பாஸ் அலி விவாத ஒப்பந்த தொகுப்பு -2/4\nகாவல்துறை கண்ணியத்திற்கு என்ன வழி\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20140119", "date_download": "2020-10-19T15:29:29Z", "digest": "sha1:Q2L6G7HVKWZE4XJFIAZ5Q6GE4VMZ3JLA", "length": 5907, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "19 | January | 2014 | நிலாந்தன்", "raw_content": "\nஇந்த ஆண்டு தமிழர்களுக்கு ஒரு நிர்ணயகரமான ஆண்டா\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nபான் கி மூனும் தமிழர்களும்September 4, 2016\nகீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளிJune 8, 2015\nகூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும்October 27, 2013\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்November 16, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்த��ருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/134689/", "date_download": "2020-10-19T15:31:09Z", "digest": "sha1:LZFY56TXOQRZKWCS7BLTHT2U5SSOZENQ", "length": 7917, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "சனச வங்கி நிதி மோசடி: 6 பேருக்கு விளக்கமறியல்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசனச வங்கி நிதி மோசடி: 6 பேருக்கு விளக்கமறியல்\n2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் சனச சங்கத்தில் இருந்து 708 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள் 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\n55, 62, 65, 75, மற்றும் 81 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 47 பேருக்கு தொற்று\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nநாளை இரவு 8 மணிக்கு தமிழ் மக்கள் மின்குமிழ்களை அணைக்கட்டாம்: இளைஞர்கள் குழு விடுத்த கோரிக்கை\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமே��ும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை...\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2018_06_10_archive.html", "date_download": "2020-10-19T15:42:21Z", "digest": "sha1:VD5H3KW6FISJXW4JPVNM6NTHP4RMQUUA", "length": 55323, "nlines": 996, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2018-06-10", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்களமாகுமா\nஇந்துமாக் கடல் இந்தியாவின் கடலல்ல என அடிக்கடி சொல்லும் சீனா தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் தன்னுடையது என வலியுறுத்தி வருவதுடன் தென் சீனக் கடலில் கடற்படுக்கையில் உள்ள மணலை வாரி இறைத்து பவளப் பாறைகள் மேல் நிரப்பி பல தீவுகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் பிரதாஸ் தீவுகள், பரசெல் தீவுகள். ஸ்காபரோ ஷோல், ஸ்பிரட்லி தீவுகள் ஆகியவை முக்கியமானவையாகும். சீனா தீவுகள் நிர்மாணிக்கும் கடற்பிரதேசத்திற்கு வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், புருனே போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. சீனா பன்னாட்டுக்கடற்பரப்பில் தீவுகளை நிர்மாணிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது. இதனால் உலகிலேயே இரு வல்லரசுகளுக்கு இடையில் போர் மூளும் ஆபத்துள்ள பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கின்றது. ஆண்டு தோறும் 5.3ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் கடந்து செல்லும் தென் சீனக் கடல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்\nதென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர் நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன. முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு.\nஇந்தியா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் உட்பட இருபது நாடுகள் கலந்து கொள்ள ஆண்டு தோறும் நடக்கும் பசுபிக் {The Rim of the Pacific (RIMPAC)} விளிம்பு நாடுகளின் கடற்போர்ப் பயிற்ச்சியில் கலந்து கொள்ள சீனாவிற்கு விடுத்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் இந்தப் படைப்பயிற்ச்சிக்கு சீனாவும் இரு தடவைகள் அழைக்கப்பட்டிருந்தது. சீனா தென் சீனக்கடலில் தான் செயற்கையாக நிர்மாணித்த தீவுகளில் ஒன்றான ஸ்பிரட்லி தீவில் பலவிதமான வலிமை மிக்க படைக்கலன்களை நிறுத்தியுள்ளது. சீனா அங்கு தீவுகளை நிர்மாணிக்க ஆரம்பித்த போது அவற்றில் படையினரோ படைக்கலன்களோ நிறுத்தப்பட மாட்டாது என அறிவித்திருந்தது. தற்போது சீனா அத்தீவுகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகள், இலத்திரனியல் குழப்பும் முறைமைகள் (electronic jammers) போன்றவற்றை நிறுத்தியுள்ளமைக்கு உறுதியான ஆதரங்கள் கிடைத்திருப்பதால் சீனாவுடன் இணைந்து பயிற்ச்சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.\nஸ்பிரட்லி தீவுகளில் சுபி, மிஸ்சீஃப், ஃபியரி குரொஸ் ஆகி��� இடங்களில் விமானத் தளங்களை சீனா அமைத்துள்ளது. அவற்றுடன் உழங்கு வானூர்திகளுக்கான கட்டமைப்பு உட்படப் பல சிறு கட்டமைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. பரசல் தீவுகளில் உள்ள வூடி தீவில் பல காத்திரமான படைநிலைகளை சீனா நிர்மாணித்துள்ளதுடன் ரடார் வசதிகளையும் உழங்கு வானூர்திகளுக்கான நிலைகளையும் நிர்மாணித்துள்ளது. இத்தீவுகளில் சீனா வான் சண்டை விமானங்களையும் வேவு விமானங்களையும் ஏவுகணைச் செலுத்திகளையும் பெருமளவில் நிறுத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவக்கூடிய சீர்வேக ஏவுகணைகச் செலுத்திகளும் {ground-launched cruise missiles (GLCMs)\nஇனிவரும் காலங்களில் மேலும் பல தீவுகளை படைத்துறை மயமாக்கும் திட்டம் சீனாவிடம் உண்டு. இரசியாவிடமிருந்து சீனா வாங்கும் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளும் அங்கு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதீவுகளா தீர்த்துக் கட்டுவோம் என்கின்றது அமெரிக்கா\nஇரண்டாம் உலகப் போரில் இருந்து மேற்குப் பசுபிக் கடலில் சிறிய தீவுகளை சிதறடிக்கும் அனுபவம் அமெரிக்காவிற்கு நிறைய உண்டு என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகன் 2018 ஜூன் மாத\nஇறுதியில் தெரிவித்தது. சீனா உருவாக்கிய செயற்கைத் தீவுகளை துவம்சம் செய்வது அமெரிக்காவிற்கு பெரும் பணியல்ல என்றா அமெரிக்கக் கடல்சார் படையின் லெப்டினண்ட் ஜெனரல் கென்னத் மக்கென்சீ. மேலும் அவர் தனது கருத்து சரித்திர அடிப்படையிலான உண்மை என்றும் அதன் மூலம் தான் சீனாவிற்கு எதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் தற்போது அமெரிக்கா பாரிய படைத்தளம் வைத்திருக்கும் குவாம் தீவு உட்படப் பல தீவுகளை பசுபிக் மாக்கடலில் வைத்திருந்தது. போர் உக்கிரமாக நடக்கும் போது அத்தீவுகள் ஜப்பானுக்கு அவை சொத்தாக இல்லாமல் பொறுப்பாக மாறியிருந்தது. அங்குள்ள படையினருக்கான ஆதார வழங்கல்களைச் செய்வது பெரும் சிரமாக இருந்தது.\nசீனக் கொல்லையில் அமெரிக்கக் கொள்கை\nசிங்கப்பூரில் நடந்த ஷங்கிரிலா உரையாடல் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் சீனாவின் தென் சீனக் கடற் கொள்கை அமெரிக்காவின் திறந்த கடற் கொள்கைக்கு எதிரானதாக இருப்பதால் இரு நாடுகளும் உடன்படாத நிலைகளில் அமெரிக்கா சீனாவுடன் கடுமையாகப் போட்ட��யிடும் என்றார். அமெரிக்கா சீனாவுடன் ஆக்கபூர்வமான பயன்சார் உறவைத் தொடர விரும்பினாலும் போட்டியிட வேண்டிய கட்டங்களில் தீவிரமாகப் போட்டியிடுவோம் என்றார் ஜிம் மத்தீஸ்.\nஎகிறும் சீனா இரசியாவிற்கு அடங்கியது.\nதென் சீனக் கடலில் வியட்னாமின் கரையில் வியட்னாமிற்காக ஸ்பெயின் செய்த கடற்படுக்கை எரிபொருள் அகழ்வு முயற்ச்சி சீனாவின் மிரட்டலால் கைவிடப்பட்டது. பின்னர் அதே பணியை இரசியா தற்போது இரசியா மேற்கொண்டு வருகின்றது. இதை எதிர்த்து சீன வெளியுறவுத் துறை கடுமையான தொனியில் அறிக்கை ஒன்றை வெளிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் பிலிப்பைன்ஸ் தென் சீனக் கடலில் எரிவாயு உற்பத்தி செய்ய எடுத்த முயற்ச்சியும் சீனாவின் மிரட்டலால் கைவிடப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்த சீன அதிபர் Reed Bank என்னும் கடலோரத்தில் ஒரு தலைப்பட்சமாகச் செய்யப்படும் எரிபொருள் அகழ்வுகள் சீனாமீதான போராகக் கருதப்படும் என்றார். 2016-ம் ஆண்டு பன்னாட்டு கடல் எல்லை தொடர்பான தீர்ப்பாயம் Reed Bank உட்படப் பல தீவுகளை பிலிப்பைன்ஸுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஒரு நாடு தன் தரையில் இருந்து வான் நோக்கியும் தரையில் இருந்து தரைக்குமான ஏவுகணைச் செலுத்திகளை நிலத்துக்குக் கீழ் அல்லது பாறைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருப்பது வழமை. அவற்றை எதிரியின் ஏவுகணை வீச்சால் அழிக்க முடியாத வகையில் வைத்திருப்பது வழமை. இது படைத்துறை விமானங்களின் ஓடுபாதைகளுக்கும் விமானத் தரிப்பிடத்திற்கும் பொருந்தும். மணல் வாரி இறைத்து உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் படைக்கலன்களை மறைத்து வைத்திருப்பது கடினமான ஒன்றாகும் நிலத்தைத் துளைத்துக் கொண்டு போகக்கூடிய ஏவுகணைகளால் தென் சீனக் கடலில் உள்ள தீவுகளின் படை நிலைகளை இலகுவாக அழிக்க முடியும். அமெரிக்காவின் புலப்படாப் போர்விமானங்களில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் வீசப்படும் ஏவுகணைகள் தென் சீனக் கடற் தீவுகளில் உள்ள படை நிலைகளைத் துவம் செய்ய முடியும். சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து செயற்கைத் தீவுகளுக்கான வழங்கல்களை அமெரிக்காவின் கடற்படையால் துண்டிக்க முடியுமானால் அது அத் தீவுகளின் அழிவிற்கு வழிவகுக்கும். 2018 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீனாவின் ஸ்பிரட்லி தீவின் மேலாக அமெரிக்காவின் அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக் கூடிய B-52 விமானங்கள் பறந்து சென்றன. இந்த விமானங்கள் டியாகோகாசியாத் தீவில் உள்ள அமெரிக்கத் தளத்தில் இருந்து சென்று தென் சீனக் கடலில் மேலாகப் பறந்துவிட்டுத் திரும்பின. இப்பறப்பு தனது பன்னாட்டு வான்பரப்பில் தான் வழமையாகச் செய்யும் பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து சீனா வூடி தீவில் (Woody Island ) இருந்து தனது ஏவுகணைச் செலுத்திகளை அகற்றியது. இதை இஸ்ரேலிய செய்மதிகள் பதிவு செய்துள்ளன. 2018 ஜூன் 6-ம் திகதி தென் சீனக் கடலைப் படைத்துறை மயமாக்குவது சீனாவல்ல அமெரிக்காவே நெ சீனா குற்றம் சாட்டியது. அத்துடன் போர்விமானப் பறப்புக்களுக்குப் பயந்து சீனா தனது கடல் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்றும் சூளுரைத்தது. அமெரிக்கா தனது மற்ற நட்பு நாடுகளையும் தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளையும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை தென் சீனக் கடலில் செய்யும் படி வேண்டு கோளும் விடுத்துள்ளது.\nசீனா அண்மைக்காலங்களாக ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டி வந்தது. தற்போது அது அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணைகளை சீனா வெற்றீகரமாகப் பரிசோதனை செய்தும் உள்ளது. மேலும் சீனா கடந்த பத்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடிய ஆளில்லாப் போர்விமானத்தையும் உருவாக்கியுள்ளது. தாக்குதல் மற்றும் குண்டு வீச்சுக்குப் பாவிக்கக் கூடிய இந்த ஆளில்லா விமானங்கள் கறுப்பு பாணம் என்னும் குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியது.\nகடந்த சில ஆண்டுகளாக தென் சீனக் கடல் தொடர்பாக வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த அமெரிக்கா தற்போது பல படை நகர்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்கின்றது. தென் சீனக் கடலினூடான சுதந்திரப் போக்கு வரத்தை அமெரிக்கா எப்படியும் உறுதி செய்யும் என வலியுறுத்தியும் வருகின்றது. தென் சீனக் கடல் இரு வல்லரசுகளுக்கும் இடையில் போரை ஆரம்பிக்காவிடினும் பனிப்போரை ஆரம்பித்து விட்டது.\nLabels: சீனா, தென் சீனக்கடல்\nஉலக கடலாதிக்கப் போட��டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1660", "date_download": "2020-10-19T16:23:50Z", "digest": "sha1:MUO3JO27DQ3AXJDYOMV6JNFFJK3HP34J", "length": 7466, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1660 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1660 (MDCLX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2413\nஇசுலாமிய நாட்காட்டி 1070 – 1071\nசப்பானிய நாட்காட்டி Manji 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 1 - சாமுவேல் பெப்பீசு நாட்குறிப்பை எழுதத் துவங்கினார்.[1]\nபெப்ரவரி 13 - ஆறாம் சார்லசு தனது ஐந்தாவது அகவையில் சுவீடனின் அரசனாக முடிசூடினான்.\nமார்ச் 16 - இங்கிலாந்து நடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nஏப்ரல் 23/மே 3 - சுவீடன், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், ஆப்சுபர்கு அரசமரபு, பிரான்டன்பர்கு-புரூசியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\nமே 8 - இரண்டாம் சார்லசுவை இங்கிலாந்தின் பேரரசனாக இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.\nமே 27 - இரண்டாவது வடக்குப் போர் முடிவுக்கு வந்தது. சுவீடன் டுரொன்டிலாக் நகரை நோர்வேக்கும், போர்கோல்ம் நகரை டென்மார்க்கிற்கும் கையளித்தது.\nமே 29 - இரண்டாம் சார்லசு இலண்டன் வந்து சேர்ந்து, இங்கிலாந்தின் பேரரசனாக முடிசூடினார்.\nஅக்டோபர் 17 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னனுக்கு மரணதண்டனையை அறிவித்த 10 பேர் தூக்கிலிடப்பட்டனர்.\nமர்தினிக்கில் இருந்து காரிப் பழங்குடியினர் பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டனர்.\nஏப்ரல் 16 - ஹேன்ஸ் ஸ்லோன், பிரித்தானிய மருத்துவர் (இ. 1753)\nசெப்டம்பர் - டானியல் டீஃபோ, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1731)\nசூன் 1 - மேரி டயர், தூக்கிலிடப்பட்ட பாஸ்டன் தியாகிகளில் ஒருவர் (பி. 1611)\nஆகத்து 6 - டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599)\nசெப்டம்பர் 27 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1580)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2015, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/b95bb2bcdbb5bbf-b95b9fba9bcd/b95bb2bcdbb5bbf-b9abc6bb2bcdbb5ba4bcdba4bc8-b85b9fbc8baf-b95b9fba9bcd-baabc6bb1bc1bb5ba4bc1-b8ebaabcdbaab9fbbf", "date_download": "2020-10-19T15:56:08Z", "digest": "sha1:2GSSWVLSRHDFNYRBIRRPBX7IRIKEWIDH", "length": 28693, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / கல்வி கடன் / கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி\nகல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி\nகல்வி கடன் பெரும் வழிகளைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளன.\nகல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது.\nவசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், பல மாணவர்கள் சரியான வழிமுறை தெரியாமலும், வங்கிகளின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பாலும் தங்களின் கல்விக் கடன் வாய்ப்புகளை இழக்கின்றனர். எனவே, அவர்கள் எளிதான முறையில் வங்கியில் கல்விக்கடனைப் பெறும் வழிமுறைகளை அறிந்துகொண்டால், அதன்மூலம் வீண் மன உளைச்சல் மற்றும் அலைச்சல் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.\nவங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் அதற்கு தகுதியான நபரா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குகின்றன. அதேசமயம், வங்கிகளுக்கு இடையில், கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.\nவங்கிகள் மற்றும் பல்கலைகள் இடையிலான ஒத்துழைப்பு\nபல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவை, அவை தேசிய அல்லது சர்வதேச கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வங்கிகள், நிதி அமைப்புகள் அல்லது கல்விக் கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர��பு கொண்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு, வட்டி விகிதம் குறைவு மற்றும் திருப்பி செலுத்துவதற்கான அதிக கால அவகாசம் போன்ற சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இத்தகைய சலுகைகள், மாணவர் சமூகத்தால் வரவேற்கப்படுபவைகளாக உள்ளன. ஏனெனில், அவர்கள் கடனை திரும்ப செலுத்துவதற்குள், ஒரு நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கான அவகாசத்தைப் பெறுகின்றனர்.\nகல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, உங்களின் தற்போதைய சொந்த நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட்டுக் கொள்வது முக்கியம். கல்வி உதவித்தொகையைப் பெறுவதன் மூலம், உங்களின் செலவின சுமையைக் குறைக்கலாம். நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிறுவனம் மற்றும் உங்களின் விருப்ப படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்தவுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து விசாரிக்கலாம்.\nகல்விக் கடனை திரும்ப செலுத்துதல்\nநீங்கள் தேர்வுசெய்யும் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிறகு, உங்களுக்கான பணி வாய்ப்புகள் எப்படி மற்றும் அதில் கிடைக்கும் ஆரம்பநிலை சம்பளம் ஆகியவை பற்றி ஆராய வேண்டும். கல்விக் கடன் வழங்கும் பல வங்கிகள், கடனை திருப்பி செலுத்த 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கின்றன.\nஅதேசமயம், கல்விக் கடனை எந்தளவிற்கு விரைவாக திருப்பி செலுத்துகிறோமோ, அந்தளவிற்கு ஒரு மாணவரின் நிதி ஆதாரம் சேமிக்கப்படுகிறது. ஏனெனில், அவர் கட்டும் தேவையற்ற வட்டியின் அளவு குறைகிறது. நீண்டகாலம் ஒரு கடனை திருப்பி செலுத்துகையில், நாம் அதிகளவு வட்டி கட்டியிருப்போம் என்பதையும் நினைவில் கொள்க.\nமேலும், நீங்கள் படிப்பு முடிந்து ஆரம்ப கட்டத்தில் பெறுகின்ற பணி வாய்ப்பில் பெறுகின்ற சம்பளம் மற்றும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உங்களின் சம்பளம் எந்தளவு அதிகரிக்கும் என்பதை விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான், நீங்கள் கல்விக்கடனை எப்படி திருப்பி செலுத்தலாம் என்பதை திட்டமிட முடியும்.\nதனக்கான கல்விக் கடனை பெறும் முயற்சியில் ஒரு மாணவர் ஈடுபடுகையில், அவர் பலவிதமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி கேள்விப்படுவார். அந்த பலவிதமான நிறுவனங்களில், தனக்கு ஒத்துவரக்கூடியது எது என்பதை நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.\nஏனெனில், ��ந்த முயற்சியில் மாணவர்கள் சில மோசடி நிறுவனங்களையும் சந்திக்க நேரலாம். குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல போலியான சலுகைகளை வழங்குவதாக கூறி, அவை மாணவர்களை ஏமாற்ற முயலலாம். எனவே, ஒரு மாணவருக்கான கல்விக்கடன் பெறும் தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுவான நடைமுறையில் வங்கிகள் என்ன மாதிரியான சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nநீங்கள் வாங்கும் கல்விக்கடன் உங்களின் அவசியமான தேவைகளை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். புத்தகங்கள், பயணச் செலவுகள், விடுதி கட்டணம், உணவு மற்றும் தனிப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட பல அத்தியாவசிய அம்சங்களுக்கான செலவினங்கள், உங்களின் கல்விக்கடன் தொகைக்குள் அடங்க வேண்டும். அதேசமயம், உங்களுக்கு தேவைப்படும் தொகையைவிட அதிகமாக, கல்விக்கடனைப் பெற வேண்டாம். ஏனெனில், திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.\nஒரு வங்கி அல்லது கல்விக்கடன் தரும் ஒரு நிறுவனம், கல்விக்கடன் கோரும் மாணவருடன் சேர்த்து, அவரின் தாய் அல்லது தந்தை அல்லது உடன் பிறந்தோர் ஆகிய யாரேனும் ஒருவரை co-applicant -ஆக இருக்க வலியுறுத்துகிறது. ஏனெனில், பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் தற்போதைய வருமானம் வங்கிகளால் கணக்கில் எடுக்கப்படுகிறது.\nஏனெனில், வங்கிக் கடன் பெற்ற மாணவரால், சரியான காலத்தில் பணி வாய்ப்பைப் பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது, co-applicant அதற்கான பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்படும்.\nஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கல்விக்கடன் பெற விரும்புவோர், அதற்கேற்ப செக்யூரிட்டி(security) வைத்திருப்பது அவசியம். அதுவொரு சொத்தாகவோ, பங்குகளாகவோ அல்லது முதலீடாகவோ இருக்கலாம். இதன்மூலம், சிறப்பான வட்டி விகிதத்தில் கல்விக்கடன் பெற முடியும்.\nகல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nபொதுவாக, அடையாளச் சான்று, வயது மற்றும் முகவரி சான்று, co-applicant -ன் உறவுமுறைக்கான அடையாளம், அவர்களின் முகவரிச் சான்று மற்றும் வர��மானச் சான்று ஆகியவையே பெரும்பாலான இடங்களில் கோரப்படுகிறது. மேலும், நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் மற்றும் கட்டண விபரங்களும் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்பவராக இருந்தால், visa approval papers மற்றும் GMAT, SAT, GRE ஆகிய தேர்வுகளின் மதிப்பெண்கள் போன்றவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nகல்விக் கடனை எந்த முறையில் திருப்பி செலுத்தலாம் என்பது குறித்து, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். மாதாந்திர தவணையாகவா அல்லது சிறியளவிலான வட்டித் தொகையுடனா அல்லது நிறுத்தி வைப்பா என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.\nசிறியளவிலான வட்டித்தொகை செலுத்துதல் மாதாமாதம் ஒரு தொகை செலுத்துதல் ஆகிய முறைகள், நீங்கள் பட்டம் பெற்றவுடன் உங்களின் சுமையைக் குறைப்பதாக இருக்கும். ஆனால், நிறுத்தி வைப்பு என்ற நிலைக்கு செல்ல வேண்டாம் என்பதே பொதுவாக அறிவுரை.\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nகல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப��படி\nநீங்களும் கல்விக் கடன் பெறலாம்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகல்வி கடன் தரும் வங்கிகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nநீங்களும் கல்விக் கடன் பெறலாம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/211.html", "date_download": "2020-10-19T15:11:31Z", "digest": "sha1:TELAWZJMZLKH7BZMBNYY52EHDYAWAPKM", "length": 11746, "nlines": 120, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி! - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி\nகொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி\nகர்நாடகத்தில் இதுவரை 2,007 ஆசிரியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலியாகி உள்ளனர் . வித்யாகாம திட்டத்தின் கீழ் கல்வி கற்ற 56 மாண வர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது . வித்யாகாம திட்டம் பெங்களூரு உள்பட கர்நாடகமாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது . கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவ , மாணவிகளுக்கு வகுப்புகள் டத்தப்பட்டு வருகிறது . அதுபோல , கிரா மப்புறங்களில் இணையதள வசதி இல் லாத காரணத்தால் , குக்கிராமங்களில் வசிக்கும் மாணவ , மாணவிகள் கல்வி கற்க வசதியாக அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வகுப் களில் கலந்து கொள்ள கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது .\nஇதற்காகவித்யாகாம திட்டம் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதனால் கல்வி பணியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களில் 46 பேர் தங்களது உயிரை பறி கொடுத்திருப் பதும் தெரியவந்துள்ளது . அதே நேரத் தில் ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் - இதுவரை 2,007 ஆசிரியர்கள் கொரோனா 5 பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் , அவர்களில் 211 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் கல்வித்துறை - அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 2 அத்துடன் வித்யாகாம திட்டத்தின் - கீழ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள் ளிகளுக்கு சென்று கல்வி கற்ற 56 மாணவ , 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . த அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் இது வரை 406 மாணவ , மாணவிகள் 5 5 கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப் | பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர் . இதுபோன்ற காரணங்களாலும் , மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் - பள்ளி , கல்லூரிகளை திறக்க அனுமதி ) அளிக்க கூடாது என்றும் , வித்யாகாம * திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய 5 வேண்டும் என்று அரசுக்கு மாணவ , 5 மாணவிகளின் பெற்றோரும் , ஆசிரியர்க ) ளும் வலியுறுத்தி உள்ளன\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண���டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4131-jigidi-killaadi-tamil-songs-lyrics", "date_download": "2020-10-19T15:15:59Z", "digest": "sha1:WR7OEKEJZ2KT5ZMVMEWLC5YRPTYVJYJG", "length": 7884, "nlines": 166, "source_domain": "www.tamilpaa.com", "title": "Jigidi Killaadi songs lyrics from Pattas tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ\nலெமன் மின்ட்டு கூலர்மா நீ\nஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ\nஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ\nபடம் ஓட்டும் தியேட்டர்மா நீ\nஆண் : தூண்டில் போட்டு பாரு\nவலை விரிச்சன எலியா கடிப்பா\nபொரி வெச்சதுமே கிளியா பறப்பா\nஆண் : பக்கத்துல வந்தா\nஆண் : {ஜில்லு விடும்\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : ஜின்னு கண்ணு\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : உள்ள வர\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : என்ன பண்ண\nகுழு : ஜிகிடி கில்லாடி} (2)\nஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ\nலெமன் மின���ட்டு கூலர்மா நீ\nஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ\nஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ\nபடம் ஓட்டும் தியேட்டர்மா நீ\nஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு\nஹெட் வெயிட்ல எட்டு கிலோ\nஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா\nஇன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்\nஆண் : பொம்ம புள்ள இப்போ இவதான்\nஆண் : பக்கத்துல வந்தா\nஆண் : {ஜில்லு விடும்\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : ஜின்னு கண்ணு\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : உள்ள வர\nகுழு : ஜிகிடி கில்லாடி\nஆண் : என்ன பண்ண\nகுழு : ஜிகிடி கில்லாடி} (2)\nஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ\nலெமன் மின்ட்டு கூலர்மா நீ\nஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ\nஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ\nபடம் ஓட்டும் தியேட்டர்மா நீ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nJigidi Killaadi (ஜிகிடி கில்லாடி)\nMavane (மவனே என்ன மோதிட)\nPiriyatha Enna (பிரியாத என்ன எப்போதும் நீதான்)\nPudhu Suriyan (புது சூரியன் என் வீட்டிலே)\nTags: Pattas Songs Lyrics பட்டாஸ் பாடல் வரிகள் Jigidi Killaadi Songs Lyrics ஜிகிடி கில்லாடி பாடல் வரிகள்\nபிரியாத என்ன எப்போதும் நீதான்\nபுது சூரியன் என் வீட்டிலே\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/1519/view", "date_download": "2020-10-19T16:00:40Z", "digest": "sha1:HUG5DJXBR7RQIFYTV7UWYESYZPAY3ESU", "length": 14094, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்! ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nசூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்\nசூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்\nஉலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nபூமி, சூரியன், நிலவு ஆகியன நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம். ஆபூர்வமான சூரிய கிரகணமாக இது பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று இந்தியாவில் காலை 9.58 மணிக்கு துவங்கியது. சுமார் 6 மணி நேரம் இந்த நிகழ்வு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இதன் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தெரியும்.\nஇந்த நிலையில் கிரகணத்தின் போது தமிழகத்தின் தருமபுரியில் உலக்கை செங்குத்தாக நிற்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nபொதுவாக உலக்கையின் முனை தட்டையாக இருக்காது. அதனால் இது செங்குத்தாக நிற்க வைக்க முடியாது. ஆனால் கிரகணத்தின்போது இந்த உலக்கை செங்குத்தாக நிற்கும்.\nகிரகணம் முடிந்த பிறகு இது தானாக விழுந்துவிடும். பழங்காலங்களில் இது போன்ற செய்முறை விளக்கங்கள் மூலமே கிரகணம் ஏற்படுவதையும் முடிவதையும் மக்கள் கண்டறிந்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் உலக்கையை நிற்க வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇது மட்டுமின்றி, அம்மிக்கல்லையும் கிராம மக்கள் செங்குத்தாக நிற்க வைப்பர். அம்மிக்கல்லின் முனையும் தட்டையாக இருக்காது.\nஎனினும் அந்த அம்மிக்கல்லும் கிரகணத்தின் போது நிற்கும். அது போல் நெல்லை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தாம்பால தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டு அதில் உலக்கையை அங்கிருக்கும் மக்கள் நிற்க வைத்துள்ளனர். அது தொடர்பான வீடியோக்களும், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nஇன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம்: யார..\nகனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற..\nதிடீரென மாயமாகிய இராட்சத நட்சத்திரம..\nசத்தமே இல்லாமல் பூமிக்கு மிக அருகில..\nஇலங்கையில் மறுபிறவி எடுத்த குழந்தை\nஇன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம்: யாரெல்லாம் இதை பார..\nகனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச..\nதிடீரென மாயமாகிய இராட்சத நட்சத்திரம்\n : வேலையின்மையை எதிர்த்து வெல்லும்..\nசத்தமே இல்லாமல் பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற ப..\nஇலங்கையில் மறுபிறவி எடுத்த குழந்தை\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரி..\nவருமானம் இழந்தோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கும் செயற்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nபிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - 9 லட்சத்தை நெருங்..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2011/10/", "date_download": "2020-10-19T15:18:10Z", "digest": "sha1:6RFQQQDL6Q2ZDKBA5KZSJNNS7EDXBSWV", "length": 53867, "nlines": 486, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: October 2011", "raw_content": "\nஉலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்\nபிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு 'டிராகுலா'. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், 'டிராகுலா' நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு ப��றந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, \"எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்'' என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் 'டிராகுலா' நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nடிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவி��ைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஅரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி\nதற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். 'தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா' என சீற்றம் கொள்கிறான். \"இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்'' என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.\nநாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.\nஅவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.\nஅச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய ந��லையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர்ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.\nபடிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. 'டிராகுலா' நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் 'டிராகுலா' நாவலின் முதல் ���திப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய 'தேவதை' திரைக்கதை 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த 'டிராகுலா'. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் 'டிராகுலா'. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.\n ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nசிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். 'டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்' என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவ���ப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்' என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.\n(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)\nஉலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nஅடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன பண்ண வேண்டும்\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் ���திர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆட��� மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/02/blog-post_07.html", "date_download": "2020-10-19T16:03:57Z", "digest": "sha1:6BRYZQXBX534XWZEHU2LCRWZTD7VDAAY", "length": 43775, "nlines": 251, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "விவசாயம் - ஒரு ஆழமான பார்வை...! ~ .", "raw_content": "\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் அடங்கிய வலைப்பூக்கள் மிகைப்பட்டவர்களின் பார்வைக்கு வராமலேயே உறங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nசமூக அக்கறை கொண்ட பதிவுகளை தூசு தட்டி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் இன்னும் நிறைய பேர்கள் அறியவேண்டும் என்ற நோக்கிலும், நல்ல எழுத்தாளர்களை எல்லாம் ஊக்குவிக்கும் ஒரு நேர் சிந்தனையிலும்... இந்த களப்பணியில் கழுகு இறங்கியுள்ளது.\nகழுகின் குழும நண்பர்கள் உறுதுணையாய் இருந்து கழுகின் ஒவ்வொரு அடிக்கும் உறுதுணையாய் இருப்பதை நன்றிகளோடு நினைவுகூறும் இந்த தருணத்தில் ஒத்த கருத்துள்ள புதிய நண்பர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது.\nவிவசாயத்தினைப் பற்றிய தெளிவான கட்டுரை சமைத்துள்ள தோழர் சதீஷ் அவர்கள் ஈரோட்டை சேர்ந்தவர். இவரின் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிப்பதில் கழுகு பெருமையடைகிறது.\nவிசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, \"ஒரு நிலம்\", மற்றும் கலாச்சாரம், \"சாகுபடி\" ஆகியவை \"நிலத்தில் பயிரிடுதல்\" என்ற அர்த்தத்திலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த வார்த்தைக்கான நேரடி அர்த்தம் \"நிலத்தில்/நிலங்களில் பயிர்செய்தல்\" என்பதாக இருக்கிறது.\nவேளாண்மை (அல்லது விவசாயம்) என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராண���கள் மற்றும் தாவரங்களின் உதவியைக் (பயிர்கள்) கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும். உணவு உபரிகளை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள்தொகை அடுக்கு கொண்ட சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது.விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது (இது சார்ந்த தாவரவளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது\nகால்வாய்களை வெட்டுதல் மற்றும் மற்ற வகையிலான நீர்ப்பாசனம் மூலம் தாவர வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது.\nஇதன் வளர்ச்சி 10,000 கி மு ஆண்டுகள் என்பதால் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன,\nஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் நிலையில், விவசாய முன்னேற்றம் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். காட்டுவாசி கலாச்சாரங்களில் அரிதாக இருக்கும் வளம்-மையப்படுத்தல் மற்றும் ராணுவமய சிறப்புக்கூறுகள்\nவிவசாய சமூகங்களில் பொதுவானதாக இருக்கின்றன. இவை காவிய இலக்கியம் மற்றும் நினைவுச்சின்ன கட்டிடக்கலை போன்ற கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.\nசாகுபடி செய்யக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்து வளர்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்க���கின்றன. கடந்த நூற்றாண்டில் விவசாயத்தின் பல்வேறு வடிவங்களை அடையாளம் கண்டு அளவிட நிறைய பிரிவுகள் இருந்துள்ளன. இப்பிரிவுகள் வழக்கமாக நீடிக்கக்கூடிய விவசாயம் (எ.கா. விவசாய முறை அல்லது ஆர்கானிக் விவசாயம்) மற்றும் வலுவான பண்ணையிடல் (எ.கா.தொழில்துறை விவசாயம்) ஆகியவற்றிற்கிடேயேயான உறவுமுறையை நீடிக்கிறது.\nநவீன உழவுமுறை, தாவர வளர்ப்பு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளன, அதே நேரத்தில் பரவலான சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பாதகமான மனித ஆரோக்கிய விளைவுகளுக்கும் காரணமாகியுள்ளன. [மேற்கோள் தேவை] தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை மற்றும் விலங்கு வளர்ப்பில் நவீன பயிற்சிகள், அதாவது மும்முரமான பன்றி வளர்ப்பு (இதுபோன்ற பயிற்சிகள் கோழி வளர்ப்பிற்கும் பொருந்துகிறது) இறைச்சியின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆனால் இது விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்ற கருத்தை அதிகரிக்கச் செய்வதோடு, நோயெதிர்ப்புத் திறன் குறித்த உடல்நலப் பிரச்சினை, ஹார்மோன் வளர்ச்சி மற்றும் தொழில்சார் இறைச்சி உற்பத்தியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் குறித்த பிரச்சினையையும் அதிகரிக்கச் செய்கிறது.\nபிரதான விவசாய உற்பத்திப் பொருட்களை உணவுகள், இழைமங்கள், எரிபொருள்கள், மூலப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் ஊக்க மருந்துகள், மற்றும் ஒப்பனை வகைகள் அல்லது அயல்நாட்டு பெஞ்சட் பொருட்கள் என பலவாறு வகைப்படுத்தலாம். இரண்டாயிரமாவது ஆண்டுகளில் தாவரங்கள் இயற்கை எரிபொருள்கள், இயற்கை மருந்துப்பொருள்கள், இயற்கைபிளாஸ்டிக்குகள் மற்றும் மருந்துகளை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மற்றும் இறைச்சிகள் ஆகியவை குறிப்பிட்ட உணவுப்பொருட்களை உள்ளடக்கியவையாகும். இழைமங்கள் என்பவை பருத்தி, கம்பளி, சணல், பட்டு மற்றும் ஆளி ஆகியவற்றை உள்ளிட்டதாகும். மூலப்பொருட்கள் என்பவை மரத்துண்டு மற்றும் மூங்கில் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்\nஊக்கப்பொருட்கள் என்பவை புகையிலை, ஆல்கஹால், ஓபியம், கோகெய்ன் மற்றும் டிஜிடலிஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பிற பயன்மிக்க பிசின்கள் போன்ற மூலப்பொருட்கள் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன. இயற்கை எரிபொருட்கள் பயோமாஸில் இருந்து கிடைக்கும் மீத்தேன், எத்தனால் மற்றும் பயோடீசல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.வெட்டியெடுக்கப்படும் பூக்கள், தாவர வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் வீட்டுப்பிராணி விற்பனைக்கான பறவைகள் ஆகியவை அலங்காரப் பொருட்களுள் சிலவாகும்.\n2007 ஆம் ஆண்டின்படி உலகிலுள்ள தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், பண்ணையிடல் சார்ந்த முக்கியத்துவம் தொழில்மயமாக்கல் தொடங்கியதிலிருந்து படிப்படியாக குறைந்துவருகிறது. 2003 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சேவைத்துறையானது உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்களை வேலைக்கமர்த்தும் பொருளாதாரத் துறையாக விவசாயத்தை கைப்பற்றிக்கொண்டது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை விவசாயம் வேலைக்கமர்த்திக்கொண்டுள்ள போதிலும், விவசாயப் பொருட்களின் உற்பத்தி நிகர உலக உற்பத்தியில் (நிகர உள்நாட்டு உற்பத்தியின் கூடுதல்) ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது\nகாலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விவசாயத்தை பாதிக்கும் திறனுள்ளது. விவசாயம் புவி வெப்பமடைவதை தணிக்கவோ அல்லது மோசமாக்கவோ செய்யலாம்.கார்பன்டைஆக்ஸைடு காற்றுமண்டலத்தில் அதிகரிப்பது மண்ணில் உள்ள உயிர்மப் பொருளின் சிதைவிலிருந்து வருகிறது. காற்று மண்டலத்திற்குள் உமிழப்படும் பெரும்பாலான மீத்தேன் நெற்பயிர் நிலங்கள் போன்ற ஈரமான நிலங்களில் உயிர்மப் பொருள் சிதைவடைவதால் உருவாகிறது. மேலும், ஈரமான அல்லது அனேரோபிக் நிலங்களும் நைட்ரஸ் இழப்பின் மூலமாக நைட்ரஜனை இழந்து பசுமையில்ல வாயுவான நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் பசுமையில்ல வாயு வெளியீட்டைக் குறைக்கலாம், மண்ணை மேற்கொண்டு காற்றுமண்டலத்திலுள்ள சில கார்பன் டை ஆக்ஸைடுகளைத் தனிமைப்படுத்தியாவும் பயன்படுத்தலாம்\nவிவசாயக் கொள்கை விவசாய உற்பத்தியின் இலக்குகள் மற்றும் முறைகளிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துடன் வியசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தி��் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:\n* உணவுத் தரம்: உணவுவளிப்பு சீராகவும் தரம் தெரிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வது.\n* உணவு தன்னிறைவு: சனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.\n* உணவு பாதுகாப்பு: உணவு அளிப்பு மாசுபாடு இன்றி இருப்பதை உறுதிப்படுத்துவது.\n* உணவு பாதுகாத்தல்: உணவு அளிப்பு மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.\n* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு\n1. பருவத்திற் கேற்ப பயிர்* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு\n* பொருளாதார உறுதிப்பாடு. செய்வது முக்கியமான முதல் படி ஆகும்\n2. என்ன பயிர் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தபின் நிலத்தை தயார் செய்வது இரண்டாம் படியாகும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எருவிட்டு நன்றாக உழ வேண்டும். பயிர் வகைக்கு தகுந்தாற்போல் பாத்தி அல்லது பார் போடுவது அடுத்த செயல் ஆகும். நெல் என்றால் நீர் வெள்ளம் போல் சுமார் ஐந்து சென்டி மீட்டெர் அளவு எப்பொழுதும் இருக்கும்படி செய்யவும்.\n3. இப்பொழுது நிலம் தயார். விதைத்தல் அடுத்த செயல் ஆகும்.\nசிறப்பான கட்டுரை. விவசாயம் பற்றி இவ்வளவு விரிவாக எங்கேயும் படித்ததில்லை. இன்னும் உரம்/பூச்சிக் கொல்லிகள் பற்றிய தகவ்ல்கள் இருந்தால் முழுமையான விவசாயக் கட்டுரையாக அமைந்திருக்கும்\nMANO நாஞ்சில் மனோ said...\nவிவசாயத்தை எவ்வளவு மேன்படுத்துரோமோ அவ்வளவுக்கு நாடு செழிக்கும் என்பதை நம்மாழ்வார் அவர்கள் கரடியா கத்திகிட்டு இருக்கார்.......எவன் கேக்குறான்.....\nஇப்போ தமிழ்நாட்டு கவலை என்னன்னா ஸ்டாலின் ஊக்கை முழுங்கிட்டாராம்...[ப்பூப்ப்]\nநல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.\nநல்ல ஒரு விரிவான பதிவு .....\nகழுகு தளத்திற்கு எனது நன்றிகளை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.\n//நல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்//\nநல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சதீஷ் குமார்\nவிவசாயத்தினை பற்றி நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சதீஷ் ..அற்புதம்\nநல்ல கருத்தாழமிக்க கட்டுரை ...\nநிச்சயம் நிறைய நண்பர்களுக்கு உதவியாக இரு��்கும் ....\nகட்டுரை எழுதிய சதீசுக்கு வாழ்த்துக்கள்\nஇப்பொழுது உள்ள சூழ்நிலையில்....விவசாயத்தின் உற்பத்தி செலவிற்கும் அரசின் கொள்முதல் தொகைக்கும் கட்டுபடி ஆகவில்லை என்பதே உண்மை\nதனி காட்டு ராஜா said...\nஇந்த கட்டுரையை எத்தனை விவசாயிகள் படிப்பார்கள் \nமிக்க நன்றி கழுகு,இதனை நாம் ஒரு வேளாண் கையேடாக வைத்து கொள்ளலாம்.அவ்வளவு விஷயம் இருக்கு.அருமை.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் சதீஷ்குமாருக்கு.\n//நல்ல விரிவான தேவையான அலசல். உரம்/பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயம் பற்றி ஒரு கட்டுரை எழுதிட நண்பர் சதீஷ் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்//\nவிவசாயம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என்று இனியும் நாம் இருக்க இயலாது...உணவு பொருள் பற்றாகுறை இப்போதே தாண்டவமாடுகிறது . விவசாய நிலங்கள் வேறு காணாமல் போய் கொண்டு இருக்கின்றன...விவசாயம் ஒரு நாட்டின் உயிர்நாடி என்பதை மறந்து நிலங்கள் எல்லாம் பிளாட் போடப்பட்டு கட்டிடங்களாக மாறி வருகின்றன...\nவிவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்...\nஅதற்கு முதல் படியாக விவசாயம் என்றால் என்ன என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த பதிவு கூறுகிறது. இன்னும் இதை தொடர்ந்து விவசாயம் பற்றிய பதிவுகள் வெளிவர வேண்டும்.\nஇந்த பதிவை எழுதிய நண்பர் சதீஷ்க்கு என் நன்றிகள். இது போன்ற நல்ல பதிவுகளை தேடி வெளியிடும் கழுகிற்கு என் பாராட்டுகள்.\n//இந்த கட்டுரையை எத்தனை விவசாயிகள் படிப்பார்கள் //\nஇந்த பதிவை படித்து விட்டு விவசாயி இடம் சேர்ப்பார்கள என்று கேட்டு இருக்கலாம் .......\nகண்டிப்பாக கழுகை படிக்கும் அனைத்து நண்பர்களும் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .உள்நாட்டில்\n.நிறைய நண்பர்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் .மேலும் இங்கு இருப்பர்வர்கள் அப்படியே கணினி முன் இருப்பவர்கள் எல்லாம் விவசாயம் செய்யவில்லை என்று என்ன வேண்டாம் ....நான் எவ்வளவு சம்பாதித்தாலும் இன்னும் விவசாய நிலங்கள் தான் வாங்கி ..........அதை பயிரும் செய்கிறான் .என் தாத்த ஒரு விவசாயி .....என் தகப்பனார் ஒரு Gazzeted officer That means Deputy registarar of co operative socities .இப்பொழுது ஓய்வு பெற்று விவசாயம் தான் செய்கிறார்கள் .நான் கல்லூரி படிக்கும் நாளில் இருந்து இன்று வரை விவசாயமும பார்த்து வருகிறேன் .இன்மேலும் பார்ப��பேன் ...........\n//இன்று வரை விவசாயமும பார்த்து வருகிறேன் .இன்மேலும் பார்ப்பேன் .......//\nகணினி சம்பந்தப்பட்ட சொந்த தொழில் செய்தாலும், விவசாயத்தையும் விட்டுவிடாமல் தொடர்ந்து நீங்கள் ஈடுபாடு காட்டி வருவது சிறப்பு.\nஇப்போது விவசாயத்தில் பல புதிய முறைகள் கையாளபடுகின்றன...குறிப்பாக இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகளும் இறங்கி இருப்பது நல்லதொரு விஷயம். என்ன ஒன்று சிறந்த விசயங்கள் எதுவும் கடைகோடி விவசாய மக்களுக்கு சரியாக சென்று சேருவதில்லை. அரசு கொஞ்சம் முயற்சி செய்து விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்தால் எங்கும் பசுமை புரட்சி ஏற்படுவது நிச்சயம்.\nவிவசாயம்பற்றி தெளிவான பார்வையுடன் விரிவான அலசல்...\nவிவசாயத்தைபற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கட்டுரை எழுதிய நண்பர் சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்......\nபாராட்டிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி... என் பதிவை பிரபலமாகிய கழுகு குழுவுக்கும், சிபாரிசு செய்த தோழி கௌசல்யாவிர்க்கும் மிக்க நன்றி.. நாளை தமிழக நேரப்படி காலை 10 மணிக்கு விவசாயத்தை பற்றி மேலும் ஒரு பதிவு போட இருக்கிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..\nபாராட்டிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி... என் பதிவை பிரபலமாகிய கழுகு குழுவுக்கும், சிபாரிசு செய்த தோழி கௌசல்யாவிர்க்கும் மிக்க நன்றி.. நாளை தமிழக நேரப்படி காலை 10 மணிக்கு விவசாயத்தை பற்றி மேலும் ஒரு பதிவு போட இருக்கிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..\nநெறைய எழுதுங்க..... நெறையப் பேருக்கு விழிப்புணர்வு உண்டாக்குங்க.... நாங்க துணை நிக்கிறோம்....\nஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nமேய்ப்பனில்லா ஆடுகள்.....மாணவ சமுதாயம் பற்றிய ஒரு ...\nமாணவர்களை உரசிப்பார்க்கும் கிரிக்கெட் போட்டிகள்......\nதேர்தல் 2011 - அக்னி அம்புகள் தொடர்ச்சி...\nஇஸ்ரோவின் 4G ஸ்பெக்ட்ரம் முறைகேடு: தொழில்நுட்ப ஊழ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nதேர்தல் 2011: மின்னணு வாக்கு இயந்திரம்... ஒரு பார்...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\n தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...\nபுறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் ...\nகழுகு - ஒரு அறிமுகம்\nஎத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங...\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கன...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/censor", "date_download": "2020-10-19T16:23:40Z", "digest": "sha1:FLPQ5YQCEV7EU47F76NJ3SF64AIPLWRH", "length": 2947, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | censor", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி\n“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா\nகணவர��டன் வாய்த்தகராறு.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8841:2013-02-04-10-32-21&catid=308&Itemid=241", "date_download": "2020-10-19T16:05:27Z", "digest": "sha1:PTL7YU6DWZZL7E426B75LSIHDTLFTZU5", "length": 4726, "nlines": 68, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nParent Category: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்\nஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென\nவிருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்\nகண்ணீர் விட முடியாது ஏழ்மையில்\nநேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல்\nவருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது\nபோற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது\nகுழந்தைகளை தெருவில் வீசி எறிந்திருக்கிறது\nஇயற்கை வளங்களை வறுகியெடுத்த பின்பாய்\nதாயிடம் பாலூட்ட மிஞ்சமென்ன இருக்கிறது\nபச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கின்ற போதும்\nநீச்சல் தடாகங்களிலும் நிமிரும் கட்டிடங்களிலும்\nஒவ்வொரு நாட்டிலும் புதிதாய்த் தான் பளிச்சிடுகிறது\nவயிறாற்ற ஜநா அழுது வடிக்கிறது\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nமக்கள் சக்திக்கு சவால் விடுகிறது\nமக்கள் கரங்களிற்கு மாறும் யுகத்திற்கு....\nஉழைக்கும் வர்க்கத்தை அழைத்துச் செல்லுக\nசிரிக்கும் உலகு என்று பிறக்கும் வாழ்வு சிறக்கும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10592-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-10-19T15:53:02Z", "digest": "sha1:FUZ3FZJQO4VS6BAPJQVRIGV5KHTO7KDR", "length": 17135, "nlines": 568, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிகரெட்", "raw_content": "\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஇந்த சிகரெட் பி(ப)டிக்க ஆள் இல்லையா\nஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்\nநன்றி இனியவள் உங்களுக்கும் கவிச்சமருக்கும்.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\n(தாய்க்குலங்களே அழகன் என்று போட்டிருக்கலாமே என்று சண்டைக்கு வராதீங்க.)\nஜந்தில் ஒரு விரலை கூட\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nநமக்கு நாடு இருக்கா என்ன\n��ாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\n(சிகரட் காதலியை சீக்ரட் காதலி என வாசித்தால் அது என் தப்பில்லை.)\nஅமர் என்றாலும் இது நல்லா இல்லை ..சிகரெட்ட போய் வெள்ளை அழகி என்று சொல்வது அழகிகள் எல்லாம் கொடி பிடிக்க போறினம் உங்களுக்கு எதிராய்\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கண் + கனவு. | விடியல். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/05/10/", "date_download": "2020-10-19T16:08:18Z", "digest": "sha1:F4CPMU2NTCMQUTT3EJA3575FBLWWU6RZ", "length": 15784, "nlines": 204, "source_domain": "chollukireen.com", "title": "10 | மே | 2016 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஇது என்ன புது தகவல் என்கிறீர்களா அதிசயம், ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குத் தகுந்த மாதிரி ஏதாவது செய்திகள் பத்திரிக்கைகளில் பார்த்தால் அதை சேமிக்க எண்ணம் வந்து விடும்.\nஈரான் நாட்டின் , ஷாஹ்தாத் என்னும் புராதன நகரின் அருகில் உள்ள பாலை வனத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது. இதன்பெயர் மகுனிக். ஸராஸரி மனிதர்கள் வசிக்கும்படியான உயரமே இல்லாத சிறிய களிமண் வீடுகள் கொண்ட ஒரு நகரம் அளவிற்கு அமைந்திருக்கிறது. வீடுகளின் கதவுகள் நகர்த்த முடியாத களிமண்ணினால் செய்து அடைக்கப் பட்டுள்ளது. உள்ளிருந்து வெளிவரமுடியாத அளவிற்கு கதவுகள் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் விளங்கவில்லை.\nஇறந்தவர்கள் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களை வைத்து மூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடங்களில் 1948, 1956 வருஷங்களில் அகழியல்,தொல்லியல் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டிருக்கிரது. அப்போது பல விஷயங்கள் வெளியாயின.\nகி.மு 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னே அவ்விடம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிரார்கள் என்று அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் ஊகிக்கப்படுகிறதாம். வீடுகள்,உலைகள், கூரைகள் அலமாரிகள், விவசாயத்திற்கான கருவிகள், உலோகக் கருவிகள் முதலானவற்றின் மூலம் ஆதாரங்களும் கிடைத்தது. தங்க ஆபரணங்கள், இரும்பு,பித்தளை உலோகங்களை உபயோகப் படுத்திய சான்றுகளும் கிடைத்தனவாம். இங்கு வாழ்ந்தவர்கள் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்திருக்கிரார்கள். இப்பகுதியில் மம்மி உருவங்களும் 2005 இல் கிடைத்திருக்கிறது. இதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கு ஆதாரமாகவும் ஆகிறது..\nபத்திரிக்கை தந்த தகவலுக்கு மிகவும் நன்றி. சித்திரக்குள்ளன் என்று கதை சொல்வார்களே அவனுடைய ஊராக இருக்குமோ\nமே 10, 2016 at 6:48 முப 4 பின்னூட்டங்கள்\n« ஏப் ஜூன் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/14", "date_download": "2020-10-19T16:10:42Z", "digest": "sha1:FYRIDJOPJDY5CVFVYQICHVRFTYFKOWDS", "length": 5059, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Page14 | பிரதமர்-நரேந்திர-மோடி: Latest பிரதமர்-நரேந்திர-மோடி News & Updates, பிரதமர்-நரேந்திர-மோடி Photos & Images, பிரதமர்-நரேந்திர-மோடி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வரும் ஜெர்மன் நிறுவனம்\nபொருளாதாரச் சலுகை: நிலக்கரித் துறைக்கு ரூ.50,000 கோடி\nமின்சாரம், அணுசக்தி துறைகளுக்காக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன\nஎட்டு துறைகளுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமன் Live: இன்றைய அறிவிப்புகள் என்னென்ன\nNirmala Press Meet: 4 மணிக்கு வெளியாகும் அறிவிப்புகள்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படும்: நிர்மலா அறிவிப்பு\nபிஎஃப் தாமதமாகச் செலுத���தினால் அபராதம் இல்லை\nதேனீ வளர்ப்பு: நிர்மலா அறிவித்த சலுகைகள் என்னென்ன\nவரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி... வாட்ஸ் அப் எண் அறிமுகம்\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nகடைகளை மூட வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ எங்கள் மீதே பழி சுமத்துவதா -முதல்வருக்கு வணிகர் சங்கம் கேள்வி\nமுத்ரா கடன் திட்டத்தில் சிறப்புச் சலுகை\nசீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களால் இந்தியாவுக்கு பயனுண்டா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/09/16153731/1887808/4-blocks-to-compete-with-Rajinikanth-in-the-study.vpf", "date_download": "2020-10-19T16:25:37Z", "digest": "sha1:7S2WD3KRAQ4F7BL53D5OUTDP6FTK4MGD", "length": 12553, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 4 blocks to compete with Rajinikanth in the study", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 15:37\nதேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல் கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.\nஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.\nகொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-\n‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.\nகொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.\nநவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.\nஎனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.\nரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.\nஎனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.\nகட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.\nஅப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும். இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.\nதேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.\nகடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உ���்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nமோசமான பேட்டிங் - ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/01074533/1931305/Bengaluru-imposes-Rs-1000-fine-for-not-wearing-masks.vpf", "date_download": "2020-10-19T16:30:08Z", "digest": "sha1:UDYKQBRL7PVIPQ425NQHGPD4NJZT54YX", "length": 17728, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம் || Bengaluru imposes Rs 1000 fine for not wearing masks", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 07:45 IST\nகர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.\nகர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மைசூரு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, கொப்பல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது உங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, மந்திரி சுதாகர் உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்���ிரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியாக அணிவது இல்லை. இதனால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.\nபெங்களூரு நகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளோம். நாளை(இன்று) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமுகக்கவசம் என்பது வாய், மூக்கை மறைப்பதற்காக அணியப்படுவது தான். ஆனால் சிலர் மூக்கு, வாய், கன்னத்தின் கீழ் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது முகக்கவசம் அணியாததற்கு சமம் தான். அவர்களுக்கும் இருந்தும் அபராதம் விதிக்கப்படும்.\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை\nமெக்சிகோவில் கொர��னாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nசபரிமலைக்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா தொற்று\nமேற்குவங்காள மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்க வாய்ப்பு - நிபுணர் குழு தலைவர் தகவல்\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/ratchakarai-neasiparae-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-10-19T15:58:39Z", "digest": "sha1:XPKZHRIN4ABX2B5JEB7VJOSCGSTMOSPC", "length": 6271, "nlines": 147, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Ratchakarai Neasiparae - இரட்சகரை நேசிப்போரே - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nRatchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே\nமேல் வீட்டில் மகா இன்பமாம்\nபருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார்\n3. தேவ புரி சேரும் போது\nஅங்கே பிரிந்திடோம் – ஜீவிக்கிறார்\nYesuvai Yean Neasikirean - இயேசுவை ஏன் நேசிக்கிறேன்\nSenaigalin Karthare Nin - சேனைகளின் கர்த்தரே நின்\nதேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini\nநம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum\nஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan\nகண்ணீரோடு நான் -Kanneerodu Naan\nபிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam\nகர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thehistoryofsrivaishnavam.weebly.com/2986299229703009299230062990-2949299729803006299229903021.html", "date_download": "2020-10-19T15:55:22Z", "digest": "sha1:PPUFLZV2RDKGZXAEAHPV6NCYFF35QLCN", "length": 47053, "nlines": 67, "source_domain": "thehistoryofsrivaishnavam.weebly.com", "title": "பரசுராம அவதாரம் - The history of srivaishnavam", "raw_content": "\nபெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.\nபிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் தி��ுமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும் நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும் என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.\nஅதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள���. அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும் என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.\nசூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக���கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.\nஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் ப��சுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.\nராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா என்ற��ர். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.\nஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழ���வது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.\nராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவா���்\nமகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.\nபரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.\nகோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசு���ாமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=442", "date_download": "2020-10-19T16:06:49Z", "digest": "sha1:KIYEXYLN76SFIWICNU3LWNSE4MNQLEIP", "length": 30255, "nlines": 292, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan: எழுதாத ஒரு கவிதை – பொலிகையூர். சு.க. சிந்துதாசன்", "raw_content": "\nஎழுதாத ஒரு கவிதை – பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nகாலம், மாற்றம் என்ற இரண்டிற்குமான செயல் நெறித் தொடர்பானது ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாத அல்லது கால மாற்றத்தையோ, மாற்றம் காலத்தையோ பிரதிபலிப்பதை உணரும் படியான சூழல் ஒரு தனிமனிதன் குறித்தோ அல்லது சமூகம் சார்ந்தோ வெளிப்படலாம். இவ்வெளிப்பாட்டின் மூலக் கூறாய் விளங்கும் வாழ்வியலும் அதை நிரப்புகிற அனுபவ ஊற்றிலும் உணர முடியா வியப்புகளாய் வெளிப்படும் போது அவை அறிவியல் வெளியிலிருந்து வேறுபட்டு அல்லது அந்நியப்பட்டு நிற்பதைக் காணலாம்.\nஅந்த வகையில்,’என்னிலும் என் சூழலிலும் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்’ என்றும் ‘நெருக்கடி நெருப்புள் நிதமும் நின்ற போதும் என் கவிதைப் பூ கருகாமல் பூத்துக் கொண்டே இருந்தது’ என்றும் ‘அதற்கு யார் காரணமோ அறியேன்’ என்றும் என்னுரையிலே குறிப்பிடும் த.ஜெயசீலனின் மூன்றாவது கவிதைத் தொகுதி ‘எழுதாத ஒரு கவிதை'(2013) ஆகும்.\nஏற்கனவே ‘கனவுகளின் எல்லை'(2001), கைகளுக்குள் சிக்காத காற்று'(2004), போன்ற இவரது கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன.\nகற்பித்து நல்லவழி காட்டியோர்க்கும்….’ இந்நூலைக் காணிக்கை செய்திருக்கும் கவிஞர் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் ‘என்னைச் சுகப்படுத்து’ஈறாக 112 கவிதைகளை 147 பக்கங்களில் தந்துள்ளார்.\nபொதுவாக இந்நூலை நிறைத்திருக்கும் கவிதைகள் மரபோடு பயணிக்கின்றன. தமிழ், கவிதை, கவிஞனின் வாழ்வு, வரலாறு, நம்பிக்கை, ஆன்மீகம், உறவு, துணிவு, உண்மை, மனிதம், இயற்கை, சமூகம், இழப்பு, காத்திருப்பு, கற்பனை, நினைவுகள்,போர், தவிப்பு, உணர்வு, பொய்மை, நிகழ்காலம்,… போன்ற இன்னும் பல்வேறுபட்ட பாடுபொருட்களைக் கொண்டு இவரின் கவிதைகள் இயங்குகின்றன.\nஎழுதாத ஒரு கவிதைக்காய் ஏங்கி அதன் பண்பு இப்படியாய் இருக்க வேண்டி உழலும் ஒரு பாடுபொருள் ‘எழுதாத ஒரு கவிதை’ (பக் 08-09) என வெளிப்படுகிறது.\nமனிதனாய் இருந்து மனிதத்துடன் வாழாமல் எதையெதையோ இது தான் பெரு மனிதம் எனக்கொண்டு வழிநடக்கும் யதார்த்தமான விடயத்தை ‘மனிதம் மறந்து’ (பக்32-33) என்ற கவிதையில் மிகவும் அச்சொட்டாகக் காட்டுகிறார்.\n‘அடுத்தவன் பசி கண்டு துடிக்கவோ\n‘தேடுமெம் முன் வந்து சிரி’ (பக்145-146) என்ற கவிதையை வேலவனை வேண்டி வெண்பாவாய்த் தந்திருக்கிறார்.\nநூலறுந்த பட்டமானோம்ளூ நொந்துபோனோம் -வேலவனே\nஇதுபோல் ‘என்னைச் சுகப்படுத்து’ (பக்146-147) என்ற கவிதை நல்லூர்க் கந்தனை விழித்து எழுதப்பட்டிருக்கிறது.\nஓவ்வொரு கவிதையும் கவிஞரின் ஆழ்புலமையை ஏதொவோரு வகையில் வெளிக்கொணருகின்றது. புலமைசார்ந்து வெளிப்படும் இத்தொகுதியிலுள்ள கவிதைகள் அமைப்பு முறை, கருத்தியல் தெளிவு, போன்றவற்றால் முன்னிலை வகிப்பதுடன் கவிஞருக்கான தனித்துவத்தையும் வளங்கி நிற்கிறன.\nஈழத்தின் பெயர் குறிப்பிடக் கூடிய சமகாலக் கவிஞர்களில் ஒருவராக விளங்கும் த.ஜெயசீலனது கவிதைகள் மரபு சார்ந்து பயணப் படும் அதேவேளை சொல்ல வந்த கருத்தை கனதியாகவும் ஆழமாகவும் சொற்பிணைப்பை மேற்கொண்டு கவிதையில் வெளிப்படுத்தும் குறித்த பாணி ஏனையோரிலிருந்து இவரை வேறுபடுத்தியும் காட்டுகின்றது. அத்தோடு இவர் கவிதைகளை நகர்த்தும் விதமும் வியக்க வைக்கின்றது. கோட்பாட்டு ரீதியாக அல்லது தத்துவார்த்தமாக கையாழும் மொழி இலக்கியத்தை மேம்படுத்துவையும் காண முடிகிறது.\n(இவ் இரசனைக் குறிப்பு ஜுலை 17-23, 2013 இல் வெளியான ‘சுடரொளி’ வாரப்பத்திரிகையில் வெளிவந்தது)\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனி��் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/ziro/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-10-19T15:46:44Z", "digest": "sha1:YTHK3ZXIIJVNCERWJUQPXWGBML24J7XJ", "length": 15331, "nlines": 257, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Ziro | Weekend Getaways from Ziro-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » ஜிரோ » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் ஜிரோ (வீக்எண்ட் பிக்னிக்)\nகாஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்\nஅஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில்......\n02பக்கே புலிகள் சரணாலயம், அருணாச்சல் பிரதேசம்\nஅருணாச்சல பிரதேசத்தில் உள்ள விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பக்கே புலிகள் சரணாலயம் விளங்குகிறது. கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள இந்த இடம் 862 சதுர கி.மீ.......\nBest Time to Visit பக்கே புலிகள் சரணாலயம்\nபோம்டிலா - இயற்கையின் எழில் கொஞ்சும் அலங்கரிப்பு\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு......\nஇட்டாநகர் – வண்ணமயமான ஆதிகுடி பாரம்பரியம்\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இந்த இட்டாநகர் அமைந்திருக்கிறது. பபும்பரே மாவட்ட நிர்வாக எல்லைக்குள் இந்த நகரம்......\nதிமாபூர் - பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரம்\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின்......\nமான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்\nவீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி......\nதேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்\nபிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......\nசிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்\nசிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம்......\nஅலாங் - பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்\nஅருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்......\nவோக்கா – லோதாக்களின் பூமி\nநாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து......\nதவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில்......\nபசிகாட்- அருணாச்சல பிரதேசத்தின் பழமையான நகரம்\nஅருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயில் எனக் கருதப்படும் பசிகாட் அம்மாநிலத்தின் மிகப்பழமையான நகரமாகும். 1911ல் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் கிழக்கு சியாங் மாவட்டத்தின்......\nஜோர்கட் - தேயிலை தோட்டங்களும், பாரம்பரிய சின்னங்களும்\nஅஸ்ஸாம் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலாகவும் இருக்கும் ஜோர்கட் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த......\nதிப்ருகார் – சுழலும் தேயிலைத் தோட்டங்களின் உறைவிடம்\nஇயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/today-is-world-elephant-day-get-to-know-the-elephant-lovers-394271.html", "date_download": "2020-10-19T16:30:59Z", "digest": "sha1:OMK6PTQFPHV4XT2L4NVKFQW2IB2UY6AA", "length": 35591, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today is World Elephant Day: Get to know the elephant lovers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nசென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்\nதமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே\nSports திவாதியா அடிக்கவே இந்த ஸ்கோர் பத்தாதே.. களத்தில் டெஸ்ட் மேட்ச் ஆடிய தோனி, ஜடேஜா.. சிஎஸ்கே காலி\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுக��்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\nசென்னை: யானைகளுக்காக சிலர் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். நாம் யானையை ஆச்சரியத்தோடு பார்த்தால் பலரும் யானைகளை குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகின்றனர். ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி யானைகளில் நேசத்திற்கு உரிய டேவிட் ஷெல்ட்ரிக் மற்றும் டஃப்னி ஷெல்ட்ரிக் பற்றி எழுதியுள்ளார் வெ. பாலமுரளி. யானையின் காதலர்களுக்கு இந்த கட்டுரை சமர்பணம்.\nஇந்த கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே \"டேவிட் ஷெல்ட்ரிக்\"கிற்கும் அவர் மனைவி \" டஃப்னி ஷெல்ட்ரிக்\"கிற்கும் நான் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக இருக்கும். மொட்டையாக ஆரம்பித்து விட்டேனோ \nடேவிட் ஷெல்ட்ரிக் பிரிட்டனில் பிறந்திருந்திருந்தாலும், அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தன்னுடையை பெற்றோருடன் கென்யா வந்து விட்டார். படித்தது வளர்ந்தது எல்லாம் நைரோபியில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள \"நியேரி\" என்னும் ஊரில்.\nஅங்கு அடிக்கடி பெய்யும் மழை, அந்த ஊரில் இருக்கும் பச்சை பசேல் என்ற பள்ளத்தாக்குகளை மேலும் அழகாக வைத்திருக்கும். அது போதாதென்று , ஆப்பிரிக்காவின் இரண்டாவது உயரமான மலையான \"மௌண்ட் கென்யா\" இந்த ஊரில் இருந்து ரொம்பப் பக்கம். அதிகாலையில் அதன் முகத்தில் விழித்து எழுந்தாலே போதும், அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் (பார்ப்பதற்கு நம்ம ஊர் கைலாச மலை போலவே இருக்கும்). இந்த ஊரில் இருந்து ஒரு 10 கிமீ தூரத்தில் இருக்கும் \"அபர்டேர் நேஷனல் பார்க்\", கென்யாவில் உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளில் ஒன்று ( அதன் படம் ஒன்றை இங்கு வெளியிடுகிறேன். புரிந்து கொள்வீர்கள்).\nதனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி\nஇப்படி எல்லா திசைகளிலும் இயற்கை சூழ்ந்த சூழலில் வளர்ந்த டேவிட், இயற்கைக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கென்யாவின் மிகப்பெரிய நேஷனல் பார்க்கான \"த்ஸாவோ நேஷனல்\" பார்க்கில் 1948 இல் தன்னை இணைத்துக் கொண்டு தன்னார்வலராக \"வார்டனிங் சிஸ்டத்தை\"க் கொண்டு வந்தார். அதன் மூலமாக இயற்கையை அழிக்க முயலும் எந்த ஒரு தீய சக்திக்கும் சிம்ம சொப்பனமாக வாழத் தொடங்கினார்.\nஅப்போதே \"த்ஸாவோ\"வில் தந்தங்களுக்காக யானைகள் தங்கள் இன்னுயிரை இழக்கத் தொடங்கியிருந்தன. அதற்காகப் போராட ஆரம்பித்த அவர் \"எதிர்பாராத\" இடங்களில் இருந்து நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வெற்றிகரமாகச் சந்தித்தார். இவ்வளவுக்கும் அப்போது கென்யா இருந்தது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில்.\nஅவருடைய இந்த \"இயற்கைக்காகப் போராடும் \" போர்க்களத்தில் அவருடைய மனைவியான \"டஃப்னி ஷெல்ட்ரிக்\"கும் இணைந்து கொண்டார். இவர் போன்ற போராளிகளுக்கு, தங்கள் மனைவியும் இணைந்து கொண்டால் அது போன்ற ஆனந்தம் எதுவும் இருக்க முடியாது. மகிழ்ச்சியாக போராடினார்கள். இயற்கைக்காக பாடுபட்ட அவரை இயற்கை கை விட்டு விட்டது. ஆம். 1977ஆம் ஆண்டில் தன்னுடைய 57 வது வயதில் மாரடைப்பில் அவர் உயிர் இழக்கும் போது கென்யாவில் உள்ள இயற்கைக்கும் பாதி உயிர் போய் விட்டது.\nகுட்டி யானை தத்தெடுத்த டஃப்னி\nஅவர் மனைவி டஃப்னி கலங்காமல், டேவிட் இறந்து சில மாதங்களிலேயே \" டேவிட் ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்\" என்று ட்ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து டேவிட் செய்து வந்த பணிகளை முறையாக செய்ய ஆரம்பித்தார் (இப்போது அதை வெறும் \"ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்\" என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். அப்போது தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லுவதும், அதனால், அனாதையாக விடப்பட்ட குட்டி யானைகள் மற்ற விலங்குகளிடம் தங்கள் உயிரை விடுவதும் அதிகரித்திருந்த கால கட்டம்.\nநாம் ஏன் அது போன்ற தாயிழந்து அனாதையாக வாடும் யானைக் குட்டிகளை கொண்டு வந்து பராமரிக்கக் கூடாது என்று அவர் மனதில் உதிக்க, அதை செயல் படுத்தும் வேலைகளில் இறங்கினார். அது ஒன்றும் அவ்வளவு எளிதான பணியில்லை என்று ஆரம்பித்த சில நாட்களிலேயே புரிந்து விட்டது. இருந்தும் முயற்சியை கை விடவில்லை.\nமுதல் யானைக் குழந்தை வ���்தது 1987 இல் , கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து. அதற்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அதை திரும்ப காடுகளில் போய் விட்டால் அதனால் சமாளிக்க முடியுமா என்று ஏராளமான கேள்விகள். ஆனால், எளிதில் பதில்கள் கிடைக்காத கேள்விகள். டஃப்னி சோர்வடையவில்லை. ஆரம்பத்தில் பசும்பால் கொடுத்துப் பார்த்தார். அது செரிக்காமல், குட்டி யானை சுணங்கி விழுந்தது. அது போன்ற ஏராளமான பரிசோதனைகள். கிட்டத்தட்ட அனைத்துமே தோல்வியில் முடிந்தன. இதற்கிடையில் இன்னும் சில குழந்தைகள் வந்து சேர்ந்தன.\nசரியான உணவு கிடைக்காதது, அம்மாவும் காடும் இல்லாத புதிய சூழல் என்று புதிதாக வந்த குழப்பங்களால் சில குழந்தைகள் இறந்த சோகமும் நிகழ்ந்தது. டஃப்னி இடிந்து போனது அப்போதுதான். அதே நேரத்தில், வயதான, உடல்நலம் குன்றிய, தாய்கள் இழந்த காண்டாமிருகங்களையும் தத்தெடுக்க ஆரம்பித்தார். இன்னொரு புறம் தன் கணவர் டேவிட் விட்டுச் சென்ற இயற்கையைப் பாதுகாக்கும் போராட்டம் என்று பம்பரமாகச் சுழன்றார் டஃப்னி.\nஒரு டயத்தில் தேங்காய்ப் பால் மற்றும் சோயா பால் கலந்த ஒரு திரவம் யானைக் குட்டிகளுக்கு ஒத்துப் போக, சந்தோஷத்தில் குதித்தார் டஃப்னி. இதற்கிடையில் KWS என்னும் Kenya Wildlife Service என்ற அரசு சார்ந்த துறையும் இவருடன் இணைந்து கொள்ள டஃப்னியின் சேவை கொடி கொட்டி பறந்தது. நிறைய யானைக் குட்டிகளும், காண்டாமிருகங்களும் வர பணத்தின் தேவையும் புரிய ஆரம்பித்தது. அப்போதுதான், யானைக் குட்டிகளைத் தத்து எடுக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நிதி திரட்ட David Sheldrick Widlife Trust என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொடங்க, அவர் எதிர்பார்த்தது போலவே நிறைய நிதி வரத் தொடங்க பணப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.\nஅவர் நடத்தி வந்த \"யானைகள் ஆதரவற்றோர் இல்லம்\" இருப்பது எங்கள் வீட்டுக்கு மிகவும் அருகில். டிராஃபிக் இல்லாத நாட்களில் பதினைந்து நிமிடங்களில் அந்த இடத்திற்குச் சென்று விடலாம். நினைத்தால் போய் விடுவோம். தினமும் காலை பத்து யானைக் குட்டிகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது மட்டும் பார்வையாளர்களை ஒரு சிறிய தொகை வாங்கிக் கொண்டு அனுமதிப்பார்கள்.\nஅந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பது குட்டிகளை பாக்ஸிங் ரிங் போன்று ஒரு இ���த்தை கயிற்றால் சுற்றி வளைத்துக் கட்டி , அதன் நடுவில் விட்டு விடுவார்கள். அந்த இடத்தில் அவை போடும் ஆட்டங்களை கண்டு களிக்க இரண்டு கண்கள் போதாது. ஒன்று அங்கிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் நுழைந்து கெட்ட ஆட்டம் போடும். இன்னொன்று மற்ற குட்டிகளை வம்புக்கு இழுக்கும். மற்றொன்று, அங்கு பால் ஊட்டி விட வரும் காவலாளியைப் போய் முட்டும். பால் பாட்டில்களை கொண்டு வருபவரிடம் போய் எனக்கு உனக்கு என்று சண்டை போடும்.\nசும்மா சொல்லக் கூடாது. அங்கு பணிக்கு இருக்கும் ஆப்பிரிக்கர்களும் அந்தக் குட்டிகளை மிகவும் பாசத்துடன் கவனித்துக் கொள்வார்கள். ஒரு சில வருடங்கள் இங்கு வைத்து பராமரித்து விட்டு ஏதேனும் ஒரு. காட்டில் போய் விட்டு விடுவார்கள். அத்துடன் அவர்கள் பணி முடிந்து விடாது. அங்குள்ள KWS காவலாளிகள் மூலம் அவற்றை சிறிது காலத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவை ஓரளவுக்கு காட்டு வாழ்க்கைக்கு பழகிக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அதைத் தொடர்வதை நிறுத்துவார்கள். பிரமிப்பான சேவை.\nநான் இரண்டு முறை டஃபனியைச் சந்தித்திருக்கிறேன். முதல் தடவை சந்தித்தபோது, நான் எடுத்த யானைப் படங்கள் அனைத்தையும் பிரமிப்போடு பார்த்தார். நாம் இணைந்து ஒரு கண்காட்சி நடத்துவோமா என்று கேட்டேன். சந்தோஷத்துடன் கண்டிப்பாக என்றார். பிறகு என் வேலையில் நான் பிஸியாக இருந்ததால், அவரைப் போய் சந்திக்க இயலவில்லை.\n2016 இல் யானைகள் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கத் தொடங்கியிருந்தேன். அதில் ஒரு சிறு பகுதியை டஃப்னி நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் அவருடைய அனுமதியின் பேரில் எடுக்க அவரின் அனுமதி கேட்டேன். தாராளமாக எடுத்துக் கொள் என்று சொல்லி விட்டு, நான் அவசரமாக லண்டன் செல்கிறேன், வந்த பிறகு பேசுவோம் என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.\nஅதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவேயில்லை. 2018 இல் தன்னுடைய 83 வது வயதில் அவர் இறந்த செய்தி கேட்ட பிறகுதான் , ஆகா அவரைத் திரும்பப் போய் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தோமே என்ற ஞாபகமே வந்தது. சில சமயம் காலதேவன் நமக்காகக் காத்திருப்பதில்லை. டஃப்னி உயிருடன் இருக்கும்போதே அவர் மகள் ஏஞ்சலாவும் மருமகன் ராபர்ட்டும் \"ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்\" டுக்குள் வந்து ட்ரஸ்ட்டின் அடுத்த தலைமுறை தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.\nட்ரஸ்ட்டுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை. டஃப்னி விட்டுச் சென்ற அடித்தளம் பலமாக இருப்பதால் இன்னும் நூறு ஆண்டுகள் ஜம்மென்று போகும். பாவம் இப்போது அங்கிருக்கும் குட்டிகளுக்குத்தான் சொல்லத் தெரியாத சோகம் அப்பிக் கொண்டிருக்கும். பெற்ற தாயையும் இழந்து, வளர்த்த தாயையும் இழந்து இதுவும் கடந்து போகும் செல்லங்களே.\nகுட்டியை தத்து எடுங்க கோடி புண்ணியம்\nபி.கு: புகைப்படம் எடுக்க கென்யா செல்லும் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை கென்யா செல்லும்போது மறக்காமல் ஷெல்ட்ரிக் ட்ரஸ்ட் நடத்தும் அந்த Elephant Orphange க்கு மறக்காமல் ஒரு முறை சென்று வாருங்கள். முடிந்தால் ஒரு குட்டியை தத்து எடுக்க ஒரு சிறு தொகை கொடுத்து விட்டு வாருங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nமுரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி\nமுதல்வரின் தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்\nமுதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்\nஇப்போ மட்டும் நன்றி, வணக்கம் வருதா.. \"மக்களின் உணர்வுகளை மதிக்காத விஜய் சேதுபதி\"- திருமாவளவன் பொளேர்\nசுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் ரூ.10,000 கோடி நிதி வழங்குகிறது\nஉணவுப் பொருட்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையும் கொரோனாவைத் தடுப்பது எப்படி\nஒன்று விலகணும்.. இல்லை தொடரணும்.. அது என்ன நன்றி வணக்கம்.. குழப்பும் விஜய் சேதுபதி\nகூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது - ஹைகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை\nசூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை\nநீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா.. மாட்டாரா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelephant kenya கென்யா யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-government-has-ordered-for-antigen-tests-on-dead-bodies-397650.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-19T16:20:07Z", "digest": "sha1:VC7XEWRTHGFR2MXZHEQQLEXMVYHHFNZ2", "length": 19909, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு | Maharashtra government has ordered for antigen tests on dead bodies - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\nFact check: பொது இடத்தில் சில்மிஷம்.. ஓங்கி அறைவிட்ட குஷ்பு.. அது பாஜக தொண்டர் கிடையாதுங்க\nமகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி\n'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை தயாரிப்பாளர் விளக்கம்\nவழிபாட்டு தல திறப்பு:உத்தவ் தாக்கரேவுடன் மல்லுக்கட்டும் ஆளுநர் கோஷ்யாரி- பிரதமரிடம் சரத்பவார் புகார்\nவயது என்பது வெறும் எண் மட்டுமே.. ஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி\nஇதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்\nSports யார் அந்த முடிவை எடுத்தது கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு\nமும்பை: எதனால் இறந்தார்கள் என்பதை அறியவும், இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை அறியவும், இறந்தவர்களின் உடலை உடனடியாக ஒப்படைக்கவும், ஆன்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனை மேற்கொள்ள மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கொரோன தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. 29,114 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பை, தானே, புனே ஆகிய இடங்களில் முறையே 8,109, 4,754, 4,134 என்று அதிகளவில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். ஜல்காவன், நாசிக், நாக்பூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட மொத்தம் 1000 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.\nமகாராஷ்டிரா மாவட்டத்தில் இருக்கும் பிரேத கூடங்கள் அனைத்தும் நிரம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சசூன் மண்டல மருத்துவமனைக்கு தினமும் 40-50 வரை இறந்த உடல்கள் வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் வரும்போதே 15 பேர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். மேலும், நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 30-35 இறந்த உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. இவர்களில் பத்து பேரின் உடல்கள் இறந்தே கொண்டு வரப்படுகிறது. இவர்கள் எதனால் இறந்தனர் என்பது தெரியவில்லை.\nஇறந்தவர்களில் கொரோனா வந்து இறந்தவர்களை அடையாளம் காணும் வகையிலும், உடனடியாக உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ஆன்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி சோதனை மேற்கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை, இந்த நோய் எதிர்ப்பு சோதனைகளில் தவறான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடலில் தடவியல் ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை செய்ய மத்திய தடை வித்தித்து இருந்தது. இது சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறி இருந்தது. பிரேத பரிசோதனை செய்யாமலே, மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தால் போதும் என்ற நிலை இருந்து வருகிறது.\nஇப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா\nஇனிமேல் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் அனைத்து பிரேதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். இறந்தவர்கள் எதனால் இறந்தார்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் மனிதன் இறக்கும்போது எதனால்தான் இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம், கவுரவமானதும் கூட என்று மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட மேற்கு வங்க போலீஸார்.. இது நடந்திருக்க கூடாது தீதி.. ஹர்பஜன்சிங்\nபோர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாக். ஐஎஸ்ஐ-க்கு கடத்திய மகா. ஹெச்.ஏ.எல். ஊழியர் கைது\nஉரசிக் கொள்ளும் மகாராஷ்டிரா அரசும்... அர்னாப் கோஸ்சுவாமியும்... தொடரும் சர்ச்சை\nடிஆர்பி மோசடி.. ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு.. மும்பை கமிஷ்னர் பரபர பேட்டி\nபீகாரில் சோலாவா 30-40 தொகுதிகளில் சிவசேனா போட்டி... டார்கெட்டே 'பாண்டே'தான்\nகொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை\nமகாராஷ்டிராவில் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - இன்று முதல் ஹோட்டல்,பார்கள் திறப்பு\nபிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது.. உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..\nசுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்\n\"ஆண் விபச்சாரம்\".. சோனாலியின் சொக்க வைக்கும் பேச்சில் கிறங்கி போன விஐபி.. இது மும்பை கூத்து..\nநாட்டிலேயே முதல்முறை.. சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்ராவில் தடை.. பின்னணி\n6 மணி நேரம்.. நடிகை தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை நடத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்\nஎன் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra மகாராஷ்டிரா corona கொரோனா antigen test ஆன்டிஜென் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/bethalegam-oororam-sathirathai/", "date_download": "2020-10-19T16:00:40Z", "digest": "sha1:LXDXG4T5K4BSP7OWLER6UVEBVCX2QDKM", "length": 3919, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Bethalegam Oororam Sathirathai Lyrics - Tamil & English", "raw_content": "\n1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்\nகர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்\nபக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம்\n2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்\nபுல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்\nதொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம்\n3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,\nவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,\nஆன பழங் கந்தை என்ன பாடோ\n4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி\nமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,\nஇன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம்\n5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,\nஅட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,\nநாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/591721-ghulam-nabi-azad-tests-positive-for-covid-19.html", "date_download": "2020-10-19T15:04:26Z", "digest": "sha1:JPU7BXSXIVZMBQN5XHFIICLPVQ2E63TG", "length": 16653, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கரோனா தொற்று | Ghulam Nabi Azad tests positive for COVID-19 - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கரோனா தொற்று\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: கோப்புப் படம்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 ஆயிரத்து 371 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 73 லட்சத்து 70 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு மீண்டனர்.\nஇந்நிலையில் 71 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆதலால், நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்தோர், தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், மோதிலால் வோரா, அபிஷேக் சிங்வி ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அபிஷேக் சிங்வி மட்டும் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். மற்றவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகரோனா வேகமாக பரவும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள்; மத்திய குழு விரைவு\nஉ.பி.யின் அரசு கடைகள் ஏலத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாகப் பயங்கரம்: தன் போட்டியாளரை சுட்டுகொன்ற பாஜக நிர்வாகி\nவெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி\nGhulam Nabi AzadAzad tests positive for COVID-19COVID-19Leader of Opposition in Rajya SabhaQuarantined himselfகரோனா வைரஸ்காங்கிரஸ்குலாம் நபி ஆசாத்குலாம் நவி ஆசாத்துக்கு கரோனாவீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட குலாம் நபி ஆசாத்மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்\nகரோனா வேகமாக பரவும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள்; மத்திய குழு விரைவு\nஉ.பி.யின் அரசு கடைகள் ஏலத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாகப் பயங்கரம்: தன்...\nவெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களு���் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nபோர்ச்சுக்கல்லில் கரோனா தொற்று 1 லட்சத்தைக் கடந்தது\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி மத்திய அரசு மீது ராகுல் காந்தி...\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா...\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,59,169 ஆக அதிகரிப்பு\nபண்டிகைக் காலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை: குஜராத் துணை முதல்வருடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை\nஆந்திராவில் வெள்ள பாதிப்பு: ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி மத்திய அரசு மீது ராகுல் காந்தி...\nலடாக் பகுதியில் நுழைந்த சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி மத்திய அரசு மீது ராகுல் காந்தி...\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா...\nடிஆர்பி மோசடி; அர்னாப் கோஸாமி மீது குற்றம் சாட்டும் முன் சம்மன் அனுப்பி...\nவடக்கு கர்நாடகாவில் கடும் மழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: 36 ஆயிரத்துக்கும் அதிகமான...\nவேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில்; முக்கிய அரசு அதிகாரிகளிடம் மோசடியில்...\nவிஷால் - ஆர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4001-enga-maharaani-tamil-songs-lyrics", "date_download": "2020-10-19T15:37:16Z", "digest": "sha1:CUAOLFQPB7Y24DBSVQCKITUNDTMLGWO5", "length": 7521, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Enga Maharaani songs lyrics from Thalaimurai tamil movie", "raw_content": "\nஎங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஎங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்\nமலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்\nபொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா\nசெல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா\nஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற\nஅதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற\nசின்னப் புள்ள போல அடம் புடிக்கிறதென்னத்துக்கு\nஉம் மூக்கு முழியில கோபம் வருவது என்னத்துக்கு\nகண்ணால ஜாட செஞ்சு கடல் நீர் இரைக்கச் சொன்னா\nஅம்மா நீ அழகாக நீராடவே\nஆகாய கங்கை நீர் கொண்டு வரவா\nபூங்காற்றைப் பூவாக நீ சூடவே\nபொன்னாக அதை மாற்றிக் கையில் தரவா\nபக்கத் துணைக்கொரு தேவதையோடு நீ பேசணுமா\nகட்டிடும் சேலைக்கு வானவில் வண்ணங்கள் பூசணுமா\nஅண்ணன் பொண்ணக் கட்டும் நிலை\nஒண்ணு மட்டும் வேணா எங்கள விட்டு விடு (எங்க)\nஹே பாத்தாப் பசி மறக்கும்\nமருதாணி பூசாம செக்கச் செவப்பா\nமலநாட்டு மானாக துள்ளி நடப்பா\nகுக்குக்கூ குயில் கூவ பாடங்கள்\nகுளிர் வாடை மலராகி கொஞ்சி சிரிப்பா\nகாத்திருக்கும் அந்தப் பொன் மகள்\nஅட வேறு யாரும் இல்லை\nமாமன் மகள்தானே இப்போது சந்தோஷமா..(எங்க)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnga Maharaani (எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்)\nDapang kuthu (டப்பாங்குத்து பாட்டுக்கொரு)\nThathi Thathi Thavum (தத்தித் தத்தித் தாவும்)\nVellimani Thottil Katta (வெள்ளி மணி தொட்டில் கட்ட)\nTags: Thalaimurai Songs Lyrics தலைமுறை பாடல் வரிகள் Enga Maharaani Songs Lyrics எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் பாடல் வரிகள்\nஎங்க மகராணிக்கென்ன இங்கே கோபம்\nவெள்ளி மணி தொட்டில் கட்ட\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/8882/view", "date_download": "2020-10-19T16:26:35Z", "digest": "sha1:DASR4EGLWV5C2HVISG5DXDWI7H73J7TY", "length": 11494, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி!", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி\nநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி\nநாட்டில் ஐந்து மிகப் பெரிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nஇந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி, ஹெம்மாத்தகமை நீர்வழங்கல் திட்டம், ருவான்வெல்ல நீர்வழங்கல் திட்டம், யாழ்ப்பாணம் மற்றும�� கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டம், இரத்மலானை அல்லது மொறட்டுவை கழிவுநீர் அகற்றலுக்கான திட்டம் மற்றும் களுகங்கை நீர்வழங்கல் விரிவுபடுத்தும் திடடம் ஆகிய ஐந்து பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nஅத்துடன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டங்களுக்கு வரி நிவாரணங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நில..\nகாவல்துறையினர் முன்னெடுத்த விசேட சு..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில்..\nவவுனியா பிரதேச செயலக வளாகத்திற்குள்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nகாவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் 6..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்..\nவவுனியா பிரதேச செயலக வளாகத்திற்குள் பெண் ஒருவரின்..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nகாவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் 6..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்..\nஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லசித் மாலிங்க..\nகிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல்..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asakmanju.blogspot.com/2014/06/", "date_download": "2020-10-19T15:52:53Z", "digest": "sha1:2PNSLF3DJCGAO6REK7NIVTPQULKLXQSX", "length": 13960, "nlines": 112, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: June 2014", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nவரலாற்றில் தேர்தல் ஒரு முக்கிய அத்தியாயம்தான் என்றாலும் தேர்தல் மட்டுமே வரலாறாகிவிடாது. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்கான புரட்சிப் பயணத்தில் தேர்தல்கள் ஒரு இடைக்கட்டப் பாதை மட்டுமே. அந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்தியாவின் 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஏற்பதற்குக் கடினமான பல முடிவுகள் வந்துள்ள போதிலும், மற்ற கட்சிகளில் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகல் கடிதங்கள் கொடுக்கப்படுவது, அக்கடிதங்கள் நிராகரிக்கப்படுவது போன்ற காட்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறபோது, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே நிகழ்ச்சி நிரலில் இருந்த அடுத்தடுத்த மாநாடுகள், பரப்புரை இயக்கங்கள், போராட்டங்கள் குறித்து இயல்பாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதன் பொருள் தேர்தல் முடிவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதல்ல. மக்களவைத் தேர்தலில் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை மக்களின் முன்வைத்தார்கள். ஒன்று - காங்கிரஸ் அரசை அகற்றுவது, இரண்டு - பாஜக ஆட்சிக்கு வராமல் தடுப்பது, மூன்று - இரண்டும் அல்லாத ஒரு மாற்று அரசை ஏற்படுத்துவது.\nவாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் முதல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட நாடு முழுதும் ஒரே மாதிரியாக காங்கிரசை நிராகரித்துள்ளனர். ஆனால், பாஜக-வைத் தடுப்பதற்கு மாறாக, தனிப்பெரும்பான்மையோடு அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பளித்த���ள்ளனர்.\nமூன்றாவது கோரிக்கையைப் பொறுத்தவரையில் நம்பகமான ஒரு மாற்று சக்தி பற்றிய நம்பிக்கை மக்களுக்குக் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. இதை, அப்படியொரு மாற்று அணி உருவாக வேண்டும் என முயற்சி செய்த இடதுசாரிகளின் தோல்வியாக மட்டும் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. அந்த மாற்று பற்றிய நம்பிக்கை மலரவிடாமல் தடுத்த, கொள்கைத் தெளிவற்ற சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், உள்நோக்கத்துடன் இடதுசாரிகளுடனான உறவை முறித்துக்கொண்ட அஇஅதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அல்லவா விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nகுளத்தில் கல்லைப்போட்டது போல் செயற்கையாகக் கிளப்பிவிடப்பட்ட அலையில் இடதுசாரி கட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை இரு சாரார் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற “கார்ப்பரேட்” சக்திகள். பங்குச் சந்தை சூதாட்டப்புள்ளிகள் உச்சத்திற்கு ஏறியது என்பது அந்தக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுதான். மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரங்களிலும் கார்ப்பரேட் உலகத்தினர் இப்படி பங்குச் சந்தை வாண வேடிக்கைகள் மூலமாகத்தான் வரவேற்றார்கள். அவர்கள் புகுந்து விளையாடுவதற்கான களத்தை உருவாக்கித் தருவது என்ற தனது அவதார நோக்கத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிவிட்டது.\nஇனி, அதே பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே நகலெடுத்துத் தொடரப்போகிற, கூட்டணி நிர்ப்பந்தங்கள் இல்லாமல் கறாராகச் செயல்டுவார் என்ற வாய்ப்புள்ள நரேந்திர மோடி அரசு தனக்கான அவதார நோக்கத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அதாவது, கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான அதே பொருளாதாரக் கொள்கைகள் தொடர்கிறபோது அதே விலைவாசி, வேலையின்மை, வாழ்க்கை நெருக்கடி உள்ளிட்ட சுமைகளும் மக்கள் மீது தொடர்ந்து ஏற்றப்படும். அப்போது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்தையும் ஆவேசத்தையும் திசைதிருப்புவதே மோடிக்கான அவதார நோக்கம். குஜராத்தை அதற்கான உரைகல்லாக்கிக் காட்டியதால் ஆர்எஸ்எஸ் ஆசிர்வாதம் பெற்றவர் அவர்.\nமுன்னெப்போதையும் விட இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பும் தேவையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பக்கம் அரசாங்க ஆதரவோடு இறுகும் நவீன சுரண்டல்களுக்கு எதிரான போராட்டம். இன்னொர�� பக்கம் மதவாதம் உசுப்பிவிடப்பட்டு மக்கள் கூறுபடக்கூடும், அப்பட்டமான ஒரு வலதுசாரி ஆட்சியின் பிடியில் மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட மாண்புகளும் நியாயங்களும் நொறுக்கப்படக்கூடும் என்ற நிலைமைக்கு எதிரான போராட்டம். இந்த முழக்கங்களை முன்வைத்த பல கட்சிகள் இன்று தனிமனித ஆராதனை, தனிக்குடும்ப ஆளுமை, ஊறித்திளைத்த ஊழல் என்றெல்லாம் தடம் மாறிவிட்டன. ஆகவே, வரலாறு கம்யூனிஸ்ட்டுகளைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறது.\nகம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தத் தேர்தலில் 12 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன என்பது கவலைக்குரியதுதான் என்றாலும் முடங்கிப்போவதற்கானதல்ல - அது தற்போதைய தனிப் பெரும்பான்மை சார்ந்த தேர்தல் முறையின் குறைபாட்டோடு தொடர்புடையது. கம்யூனிஸ்ட்டுகள் முடங்கிப்போக மறுக்கிறவர்கள். இன்று தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுபவிக்கிற பல உரிமைகளை கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் கற்பனை செய்துபார்க்க முடியாது. பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, தகவல் உரிமை, கல்வி உரிமை, குடும்ப வன்முறை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஓரளவுக்கேனும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இல்லாமல் வந்துவிடவில்லை.\nஅத்தகைய முன்னேற்றங்கள் முடங்கிவிடாமல் பாதுகாக்கிற, மேலும் மேலும் அவற்றை முழுமைப்படுத்துகிற அடுத்தகட்ட போராட்டங்கள் காத்திருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளின் உயிர்த்துடிப்பே போராட்டங்கள்தானே\n(‘அந்திமழை’ ஜூன் 2014 இதழில் வந்துள்ள எனது கட்டுரை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/70%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-19T15:43:33Z", "digest": "sha1:RGWV33VHGQ2G56IHCE2PZ74I6OMQ6GIN", "length": 3971, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள் – Truth is knowledge", "raw_content": "\n70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள்\nBy ackh212 on October 2, 2019 Comments Off on 70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள்\nஇன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1ஆம் திகதி, சீனா தனது தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70 ஆம் வருட நிறைவை பெரும் ஆயுத அணிவகுப்புகளுடன் கொண்டாடியுள்ளது.\nஅணிவகுப்புக்கு வந்திருந்த சில ஆயுதங்கள் அமெரிக்க இராணுவ ஆய்வாளரை வியக்க வைத்துள்ளன.\nஅணிவகிப்பில் சென்ற DF-17 (அல்லது DongFeng-17) என்ற hypersonic ஏவுகணை ஒலியிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லவல்லது (Mach 5 அல்லது 3,400 mph). இவ்வகை ஏவுகணை உலகம் அறிந்தவரையில் சீனாவிடம் மட்டுமே தற்போது உள்ளது. அமெரிக்காவிடம் இவ்வகை ஆயுதம் இருப்பதாக இதுவரை அறியப்படவில்லை.\nDF-41 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அணிவகுப்பில் சென்றது. இது அணுகுண்டை உலகின் எந்த பாகத்துக்கும் வீசக்கூடியது. இது 7,500 மைல் தூரம் பாயக்கூடியது என்று கூறப்படுகிறது.\nGJ-11 (அல்லது Gongji-11) என்ற ஆளில்லா யுத்த விமானமும் அணிவகுப்பில் சென்றது. இது எதிரியின் ரேடார் கருவிகளின் கண்களில் அகப்படாது எதிரியை தாக்க வல்லது.\nHSU001 என்ற ஆளில்லா நீர்மூழ்கியும் அணிவகுப்பில் சென்றது. இது எதிரியை ஆபத்து இன்றி வேவு பார்க்க வல்லது.\n70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள் added by ackh212 on October 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/9199/view", "date_download": "2020-10-19T15:30:55Z", "digest": "sha1:QFFCDRONY6PCFGY4Y3SCSYMAYKIRSNFP", "length": 18739, "nlines": 170, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நுரையீரல் செயலிழந்ததால் காப்பாற்ற முடியவில்லை- எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உருக்கம்", "raw_content": "\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில்...\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரின் வாழ்வாதாரம் நாசம்\nநுரையீரல் செயலிழந்ததால் காப்பாற்ற முடியவில்லை- எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உருக்கம்\nமூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்ற முடியவில்லை என்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறினர்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடைசி 2 நாட்களில் மிக மிக மோசம் அடைந்து உடல் உறுப்புகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்குக் காரணம் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.\nமருத்துவமனையில் இருந்த 52 நாட்களில் அவர் 45 நாட்கள் சுயநினைவுடனும், நல்ல நிலையிலும் இருந்து உள்ளார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட பிறகுதான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு எந்த சிகிச்சையும் அவருக்கு கை கொடுக்கவில்லை.\nஇதுகுறித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்த அற��வை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் கூறியதாவது:-\nஎஸ்.பி.பி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் அப்போது முதல் கடந்த மாதம் வரை அவருக்கு உடலில் வேறு எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பாக அவருக்கு சர்க்கரை நோயோ அல்லது வாழ்க்கை முறை சார்ந்த வேறு பிரச்சினைகளோ கிடையாது. மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.\nஇத்தகைய சூழலில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நாளில் (ஆகஸ்டு 4) அதன் முடிவுகள் வெளியாகின.\nஅதில் எஸ்.பி.பி.க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது அவரது வயது காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தினோம்.\nகடந்த ஆகஸ்டு 5-ந்தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த 3 நாட்கள் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஆனால் அதன் பின்னர் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்தது. இதனால் ஆகஸ்டு 9-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி ஆக்சிஜன் அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே எஸ்.பி.பி.யின் நுரையீரலில் தொற்று தீவிரமாகப் பரவியதால் அவர் மூச்சு விட மிகவும் திணறினார். இதனால் ஆகஸ்டு 13-ந்தேதி அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளில் எக்மோ சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் காணொலி முறையில் 12 முறை நாங்கள் கலந்து ஆலோசித்தோம். ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டதன் பயனாக அவருக்கு நினைவு திரும்பியது.\nபிறர் பேசுவதை உணர்ந்து சைகைகள் மூலம் பதில் அளிக்கத் தொடங்கினார். அவரின் மகன், மகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் பார்த்தபோது ‘லவ் யூ ஆல்’ என கைப்பட எழுதிக் கொடுத்தார்.\nஅது மட்டுமல்லாது எஸ்.பி.பி.யின் திருமண நாளான செப்டம்பர் 5-ந்தேதி அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தார். அப்போது மனைவி கேக் வெட்டியதை எஸ்.பி.பி. பார்த்து ரசித்தார்.\nமருத்துவமனையில் இருந்தபோது ப��ரும்பாலான நாட்கள் அவர் நினைவுடன் இருந்தார். நாள்தோறும் அவருக்கு குழாய் வழியே திரவ உணவுகள் வழங்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வாய் வழியே திட உணவுகளை உட்கொள்ள அவர் தொடங்கினார்.\nஇந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை முதலே அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவி (செப்சிஸ்) உறுப்புகள் பாதிக்கத் தொடங்கின.\nஉடனடியாக சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர்.\nசுமார் 48 மணி நேரம் அவருக்கு உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர போராடினர். இருப்பினும் அது பலன் அளிக்காமல் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்ற முடியவில்லை.\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்..\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால..\nகண்ணாடி டம்ளரில் டீ விற்றால் கடைகளு..\nராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி த..\nபிரதமர் மோடியின் பலே திட்டம்\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியம..\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உ..\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்..\nகண்ணாடி டம்ளரில் டீ விற்றால் கடைகளுக்கு சீல் வைக்க..\nராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி தற்கொலைக்கு முயற..\nபிரதமர் மோடியின் பலே திட்டம்\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை க..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு - புறக்கோட்ட���யில் நால்வருக..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உ..\nஜனாதிபதியின் சிம்மாசன உரையால் நடுங்கிப்போயுள்ள முன..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்..\nகொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது-..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினை..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/telugu-actor-gopichand-met-in-accident-for-shooting-spot-pn85zd", "date_download": "2020-10-19T16:06:41Z", "digest": "sha1:YR7VHP4POMQHG6ADRWHMTYZAFUNYAXLW", "length": 10306, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!", "raw_content": "\nபிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த். இவர் தற்போது பெயரிடாத படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nதமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த். இவர் தற்போது பெயரிடாத படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் முக்கிய காட்சிகள் ஜெய்ப்பூர், அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர் படக்குழுவினர். அப்போது கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவது போல் காட்சி எடுத்தனர்.\nஇதை 3 கேமிராக்கள் வைத்து படமாக்��ி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை, வேகமாக ஓட்டி சென்ற கோபிசந்த் திடீர் என பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார்.\nஇதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் படக்குழுவினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் கோபிசந்த் முழுமையாக குணமடைந்த பிறகு தான் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் படப்பிடிப்பில் படுகாயம் அடைந்துள்ளது இவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்... 15 பேர் உடல்சிதறி உயிரிழப்பு..\nதிமுக போட்டி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மருமகன் மரணத்திற்கு காரணம் யார்..\nவேன்-கார் நேருக்கு நேர் மோதல்... 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..\nமோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை... 3 நாட்களில் மூன்று விபத்துகள்..\nசென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி... தாத்தா-பாட்டி கண்முன்னே உடல்நசுங்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்..\nகோவிலுக்கும் செல்லும் வழியில் பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/topless-rehanas-kilma-snaps-pgu8b1", "date_download": "2020-10-19T16:42:40Z", "digest": "sha1:2LF5HGHHWCOZHRD76II7L3JYO5ERVRLI", "length": 7276, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாப்லெஸ் ரெஹானாவின் கில்மா புகைப்படத்தொகுப்பு...! இதுவா ஐயப்ப பக்தி..!", "raw_content": "\nடாப்லெஸ் ரெஹானாவின் கில்மா புகைப்படத்தொகுப்பு...\nடாப்லெஸ் ரெஹானாவின் கில்மா புகைப்படத்தொகுப்பு...\nடாப்லெஸ் ரெஹானாவின் கில்மா புகைப்படத்தொகுப்பு...\nசபரிமலை நாளை நடை திறப்பு.. கட்டுப்பாடுகள் என்னென்ன. இதுக்கு ஓகேனா நீங்கள் சபரிமலை செல்லலாம் பக்தர்களே..\nசபரிமலையில் மண்டல- மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு... கேரள அரசு சிறப்பு ஏற்பாடு..\nகாப்பாற்றப்பா ஐயப்பா... சபரிமலையில் எஸ்.பி.பி.க்காக நடந்த சிறப்பு பிரார்த்தனை... \nஇந்து கோயில்களில் சிலைகள் வெறும் மார்பகங்களுடன் இருப்பதைவிட நான் செய்தது குற்றமல்ல... அதிர வைத்த ஆபாச ரெஹானா.\nநீட் போராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.\nஅரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசட்டையை கழட்டி வச்சிட்டு ஆயுதத்தை கையில் எடுத்த கமல்\nகரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு.. பரபரப்பை பற்ற வைத்த பாஜக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/bihar-school-girl-rape-pfebac", "date_download": "2020-10-19T16:33:50Z", "digest": "sha1:MBZWH42NCNFYIV3ELLIVNPBJLWWXDAIH", "length": 10024, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்! பெற்றோர் அதிர்ச்சி!", "raw_content": "\n5-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்\nபாட்னாவில் 5-ம் வகுப்பு மாணவியை 9 மாதங்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த பள்ளி முதல்வரையும், ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாட்னாவில் 5-ம் வகுப்பு மாணவியை 9 மாதங்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த பள்ளி முதல்வரையும், ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாட்னாவின் புல்வாரி ஷரிஃப் என்ற இடத்தில் தனியார் பள்ளி மாணவியை தேர்வு விடைத் தாள் தொடர்பாக பள்ளி முதல்வர் அழைப்பதாகக் கூறி அவரது அறைக்கு ஆசிரியர் அழைத்துச் சென்றார். முதல்வரின் அறையில் ரகசிய படுக்கை அறையில் மாணவியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nமுதல் முறை பாலியல் பலாத்காரம் செய்தபோது அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட இருவரும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மாணவிக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர் மாணவியை மருத்துவம்னையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் 3 வாரக் கரு வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது ஆசிரியர்கள் என்ற பெயரில் நடமாடிய இரண்டு கால் மிருகங்களின் குரூரம் அம்பலமானது. இது தொடர்பான புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n���ோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/licenced-cancelled-for-55-companies-and-action-taken-by-cent-govt-pfggum", "date_download": "2020-10-19T16:55:17Z", "digest": "sha1:PPJGA3HGDZYLQT2ON3PUUEYRUWCCMIRP", "length": 11076, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "55 ஆயிரம் நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து...! மத்திய அரசு அதிரடி", "raw_content": "\n55 ஆயிரம் நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து...\nகறுப்புபண ஒழிப்பின் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்தியஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nகறுப்புபண ஒழிப்பின் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்தியஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nகறுப்புப்பண ஒழப்பின் ஒரு பகுதியாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க, இந்திய வர்த்தக சம்மேளனங்கள் கூட்டமைப்பின் 4-வது ஆண்டுவிழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி பேசியதாவது:\nகறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து முடக்கம் நடவடிக்கையில் ஏற்கனவே 2.26 லட்சம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இப்போது 2-வது கட்டமாக 55ஆயிரம் போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகறுப்புப்பணத்தை தொழில்துறைக்கு பயன்படுத்தக்கூடாது என்பதால், அரசு கவனத்துடன் இருக்கிறது. இதுதவிர சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது, போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற தொழில்துறை நிறுவனங்கள் பெயரில் நடைபெறுவதையும் அரசுஒருபோ��ும் அனுமதிக்காது.\nசந்தேகத்துக்குரிய நடவடிக்கையில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிவித்தார்.\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nபல தடைகள்... இன்னல்கள் கடந்து 20 வருடத்திற்கு பின் திறக்கப்பட அடல் சுரங்க பாதை..\nகடன் தவணை வட்டிக்கு வட்டி விதிக்கும் வழக்கு... இனிமேல் பொருத்திருக்க மாட்டோம் பொங்கிய நீதிபதிகள்..\nகல்வான் பள்ளத்தாக்கில் இந்திய பதிலடியில் 35 சீனப்படையினர் மரணம்... சீனா வேஷத்தை காட்டிகொடுத்த கல்லறை படங்கள்.\nமகாராஷ்டிராவில் பயங்கரம்.. 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 200 பேர் சிக்கியதாக தகவல்..\nஅடுத்த 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் இந்தியர்களை பதற வைக்கும் பொருளாதார அறிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா ���டல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/a-separate-island-for-women-gents-will-not-allowed-pmr3gu", "date_download": "2020-10-19T16:27:29Z", "digest": "sha1:N7ADHKWKBJKGRQVCRL5GENNVO44LR6B4", "length": 10032, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'சூப்பர்ஷி’ ! ஆண்களுக்கு அனுமதி இல்லை!", "raw_content": "\nபின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கென பிரத்யேகமான சுற்றுலா விடுதி செயல்பட்டுவருகிறது.\nபின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கென பிரத்யேகமான சுற்றுலா விடுதி செயல்பட்டுவருகிறது.\nஇங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் என்பவர் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார். ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் கணவர்களைப் பிரிந்து சில நாட்கள் மகிழ்ச்சியாக கழிக்க வெளியூர் செல்வார்களே பெண்கள், அதுபோல ஆண்களின் தொந்தரவு இன்றி, தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்களுக்காக இதைத் தொடங்கியிருக்கிறார்கள். இது பெண்கள் மட்டுமே சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி.\n‘சூப்பர்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. இந்தத் தீவு விலைக்கு வந்தபோது அதை கிறிஸ்டினா வாங்கிவிட்டார். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் எனப் பெண்களுக்குத் தேவையான அம்சங்கள் விடுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.\n‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்துவருகிறார் கிறிஸ்டினா. பின்லாந்தில் பால் பேதம் பார்க்கக் கூடாது என்பதைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். ஆனால், பால் பேதம் இருக்கக் கூடாது என்று சொல்கிற தேசத்தில் இது தேவையா என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டி���ான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/if-we-blessed-from-sri-rangam-we-can-get-all-the-things", "date_download": "2020-10-19T16:36:53Z", "digest": "sha1:BYWKZDRPJPOMEBRH5AEFGMV5NKYLNSSD", "length": 9826, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பதியில் முடியாதது ஸ்ரீ ரங்கத்தில் முடியும்...? தெரியுமா இந்த ரகசியம்..?!", "raw_content": "\nதிருப்பதியில் முடியாதது ஸ்ரீ ரங்கத்தில் முடியும்...\nதிருப்தியில் முடியாதது ஸ்ரீ ரங்கத்தில் முடியும்...\nவாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் நபர்கள் அவர்களுக்கான ஒரு நம்பிக்கையான இடமாக கருதுவது திருப��பதியும் ஒன்று\nதிருப்பதி சென்றால் திருப்பம் என்பார்கள்....அது போல, திருப்பதி சென்று திருப்பம் அடைய முடியாதவர்கள் ஸ்ரீ ரங்கம் சென்று திருப்தி அடையலாம் என்கிறது ஐதீகம்.\nஆம் ஸ்ரீ ரங்கத்தில் ஆனந்த பெருமாளை ..பிரம்ப முகூர்த்த நேரத்தில் தரிசனம் செய்வது மிகவும் நல்லது\nகுதிரை பசு யானை இவை மூன்றையும் கோவிலுக்கு அழைத்து வந்து, காலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த பூஜையை பார்க்க வேண்டும்....\nஇந்த பிரம்ப முகூர்த்த நேரத்தில் பூஜையை தரிசிப்பது மிகவும் நன்மை பயக்குமாம்...\nஇந்த பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக திசை மாறுமாம்.. அதாவது, வாழ்வில் அனைத்தும் ஒளிமயமானதாக இருக்குமாம் செல்வ செழிப்புடன் வாழ வழிவகை பிறக்குமாம்\nமேலும், வெளிநாடு செல்ல முயற்சி செய்யும் எந்த ஒரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு வீட்டு கதவை தட்டும் என்பது ஐதீகம்\nஎனவே பிரம்ம முகூர்த்த நேரத்தில், பசு யானை குதிரை வரவழைத்து அந்த நேரத்தில் செய்யப்படும் பூஜையில் கலந்துக்கொள்வது ஆக சிறந்தது என்கிறது வரலாறு.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியா���ின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/master-palan-mk-stalin-pfuwaf", "date_download": "2020-10-19T17:02:26Z", "digest": "sha1:OXWKRTF77RIB727IC2PWYNEHCCFFA3ZH", "length": 17813, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோட்டைக்குள் தி.மு.க.வின் ஒற்றன்: ஆளுங்கட்சி போட்ட அலேக் ஐடியாவை தகர்த்து, ஸ்கோர் செய்த ஸ்டாலின்!", "raw_content": "\nகோட்டைக்குள் தி.மு.க.வின் ஒற்றன்: ஆளுங்கட்சி போட்ட அலேக் ஐடியாவை தகர்த்து, ஸ்கோர் செய்த ஸ்டாலின்\nஆள்வது அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ யாராக இருந்தாலும் அந்தப் பஞ்சாயத்து அடிக்கடி வெடிக்கும். அதாவது மிக பிரம்மாண்டமாக நடக்கும் அரசு விழாக்களில் எதிர்கட்சி தலைவர், அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பில்லை.\nஆள்வது அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ யாராக இருந்தாலும் அந்தப் பஞ்சாயத்து அடிக்கடி வெடிக்கும். அதாவது மிக பிரம்மாண்டமாக நடக்கும் அரசு விழாக்களில் எதிர்கட்சி தலைவர், அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பில்லை. அவர்களின் பெயர் போடப்படவில்லை என்பதுதான் அது. ஆனால் இன்று சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வில் அந்த எதிர்மறை சம்பிரதாயம் உடைபட்டிருந்தது.\nஅதாவது, வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் கொட்டை எழுத்துக்களில் முதலில் ஸ்டாலின் பெயரும், கீழே கனிமொழி மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. எடப்பாடியார் அரசின் இந்த நாகரிக அப்ரோச்சை தி.மு.க. சீனியர்கள் கூட சிலாகித்தனர். ஸ்டாலினுக்கு கொடுத்திருந்த மரியாதையை போல் கனிமொழிக்கும் அரசு கொடுத்திருந்தது கருணாநிதி குடும்பத்துக்குள் ஒரு சலசலப்பை ஏற்பத்தியது இதை ஏஸியாநெட் ஸ்மெல் செய்து ஸ்பெஷல் கட்டுரையாக வெளியிட்டிருந்தது தனி கதை.\n இதுவரையில் எல்லா மாவட்டங்களிலும் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஸ்டாலினையும், கருணாநிதி ஆண்ட போது இருந்த தமிழக நிலையையும் வைத்து கிழி கிழியென கிழிப்பதையே எடப்பாடியார் உள்ளிட்ட அமைச்சரவை செய்தது. இச்சூழலில் இன்றைய விழாவில் மேடையில் ஸ்டாலினும் அமர்கிறார் என்றால் என்ன பேசுவார்கள், அதற்கு ஸ்டாலினின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. ஒட்டுமொத்தாமாக எல்லோர் கண்களும் நந்தனத்தை நோக்கியே நகர்ந்திருந்தது. ஆனால் நேற்று அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டார் ஸ்டாலின். ஆம் ‘நான் இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை’ என்று அறிவித்துவிட்டார்.\nதனது அறிக்கையில் “நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் என் பெயரை இடம் பெறச்செய்திருந்த பண்பாட்டை மதிக்கிறேன்.” என்று தேன் தடவியவர், அடுத்த நிமிடமே தேளாக “எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா மேடைகளை அவரது அருமை பெருமைகளை பரப்புவதற்கு பயன்படுத்தாமல் எங்கள் கட்சியையும், தலைவர் மற்றும் அவரது குடும்பத்தையும் விமர்சிப்பதற்காகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில், அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பர விழா இது. உச்சநீதிமன்ற உத்தரவையெல்லாம் மதிக்காமல் போக்குவரத்துக்கு இடையூறாக பல பேனர்களை வைத்து நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்ப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளேன்.” என்று கொட்டி தீர்த்துவிட்டார்.\n’நீங்க அழைச்சாலும் பரவாயில்லை நான் நிகழ்ச்சிக்கு வரமுடியாது’ என்று ஸ்டாலின் போட்டு உடைத்திருப்பது ஆளுங்கட்சி தரப்பை சற்று அலறத்தான் விட்டிருக்கிறது. காரணம், இந்த மேடையே எங்க குடும்பத்தை திட்டுறதுக்கு தானே, இதுக்கு நான் வந்து உட்கார்ந்து என்னத்த பண்ணிடப்போறேன் என்று மக்கள் கவனத்தில் விழுமாறு ஸ்டாலின் கூறியிருப்பதுதான். இன்று ஸ்டாலின் விழாவுக்கு வந்தால், அவரை மேடையில் வைத்தபடி தி.மு.க.வை போட்டு வறுக்கலாம் எனும் திட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் இருந்திருக்கின்றனர். அதாவது உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தி.மு.க.வை திட்ட, அவர்கள் திட்டி முடித்ததும், முதல்வர் உள்ளிட்டோர் எழுந்து ‘இங்கே அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது’ என்று கண்டிப்பது போல் கண்டித்து விவகாரத்தை முடிப்பது என்பது போல் பிளான்கள் இருந்ததாம்.\nமேடையில் ஸ்டாலின் பேசி முடித்ததும் இந்த கலாட்டா கச்சேரியை வைத்துக் கொள்ளலாம், இதனால் அதே மேடையில் ஸ்டாலினால் தங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாது, வம்படியாக எழுந்து வந்தெல்லாம் மைக்கை அவர் பறிக்க மாட்டார் என்றெல்லாம் சில அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் திட்டம் வைத்திருந்தனராம். ஆனால் இதை கோட்டைக்குள் தான் வைத்திருக்கும் ஒற்றர்கள் மூலம் ஸ்மெல் செய்துவிட்டே ஸ்டாலின் விழாவை புறக்கணித்திருக்கிறார்.\nஅதுவும் அட்டகாசமான ஒரு அறிக்கை மூலம் ஆளும் தரப்பின் குட்டையும் உடைத்துவிட்டார் என்கிறார்கள். இப்போது தங்கள் பிளானை ஸ்டாலினுக்கு தூது சொல்லியது யார், எந்த அதிகாரி என்கிறார்கள். இப்போது தங்கள் பிளானை ஸ்டாலினுக்கு தூது சொல்லியது யார், எந்த அதிகாரி என்பதுதான் எடப்பாடி தரப்பின் தேடுதலாய் இருக்கிறது. எது எப்படியோ ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் இல்லாத மேடையில் பிற மாவட்டங்களை விட வலுவாக தி.மு.க.வை போட்டுப் பொளப்பார்கள் ஆளும் தரப்பினர். ஆனால் அதை மக்கள் ரசிப்பார்களா என்பதுதான் எடப்பாடி தரப்பின் தேடுதலாய் இருக்கிறது. எது எப்படியோ ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் இல்லாத மேடையில் பிற மாவட்டங்களை விட வலுவாக தி.மு.க.வை போட்டுப் பொளப்பார்கள் ஆளும் தரப்பினர். ஆனால் அதை மக்கள் ரசிப்பார்களா\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\nதிமுக ஆட்சி அமையட்டும்... ஜெயலலிதா மரண சதி அம்பலமாகும்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nக���ைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nநீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள் குழப்பங்கள் மோடி அரசை சகட்டு மேனிக்கு விமர்சித்த மு.க.ஸ்டாலின்..\nஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-washim/", "date_download": "2020-10-19T15:32:20Z", "digest": "sha1:B5ECGVSYWFX64RDB5BUBIG6NSIP7X6OO", "length": 30178, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று வாஸிம் டீசல் விலை லிட்டர் ரூ.76.31/Ltr [19 அக்டோபர், 2020]", "raw_content": "\nமுகப்பு » வாஸிம் டீசல் விலை\nவாஸிம்-ல் (மஹாராஷ்டிரா) இன்றைய டீசல் விலை ரூ.76.31 /Ltr ஆக உள்ளது. கடைசியாக வாஸிம்-ல் டீசல் விலை அக்டோ���ர் 19, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. வாஸிம்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மஹாராஷ்டிரா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் வாஸிம் டீசல் விலை\nவாஸிம் டீசல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹88.31 அக்டோபர் 18\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 76.30 அக்டோபர் 13\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹76.46\nஞாயிறு, அக்டோபர் 18, 2020 ₹88.31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.85\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹89.28 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.46 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹79.24\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹88.30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.06\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹88.99 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 79.24 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹88.99\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.75\nஜூலை உச்சபட்ச விலை ₹87.48 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 77.95 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.53\nஜூன் உச்சபட்ச விலை ₹87.48 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 67.69 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹87.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹19.79\nமே உச்சபட்ச விலை ₹76.88 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 65.78 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.10\nவாஸிம் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/jadon-sancho-p209243/", "date_download": "2020-10-19T15:33:56Z", "digest": "sha1:BECJ6Y2VWRSD44HOEZQPAVAFBQR3UA7L", "length": 9920, "nlines": 332, "source_domain": "tamil.mykhel.com", "title": "Jadon Sancho Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » இங்கிலாந்து யு17 » Jadon Sancho\nபிறந்த தேதி : 2000-03-25\nகிளப் /அணி: இங்கிலாந்து யு17,போரஸ்ஸியா டார்ட்மான்ட்\nசேர்ந்த தேதி : 2017-08-31\nபிறந்த இடம் : England\nஜெர்சி எண் : 7\nவிளையாடும் இடம் : Midfielder\nஃபிபா யு17 உலகக் கோப்பை (இங்கிலாந்து யு17)\nசாம்பியன்ஸ் லீக் (போரஸ்ஸியா டார்ட்மான்ட்)\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WBA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_687.html", "date_download": "2020-10-19T15:32:06Z", "digest": "sha1:LJFBG332DWDTBW422VZL3ZVOYMAL3HJD", "length": 4933, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஜாலிய சேனாரத்னவிற்கு பதவி உயர்வு - அகத���தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் ஜாலிய சேனாரத்னவிற்கு பதவி உயர்வு\nஜாலிய சேனாரத்னவிற்கு பதவி உயர்வு\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்\nTags : முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nநகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது\nபொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/591715-india-bans-import-of-air-conditioners-with-refrigerants.html", "date_download": "2020-10-19T15:37:20Z", "digest": "sha1:FNYVCWGSBBXQW3AAUM7TSF7RENTCQVSN", "length": 17031, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி | India bans import of air conditioners with refrigerants - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nவெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி\nஉள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது ஏ.சி.யும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய வெளிநாடு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\n''ஸ்பிளிட் ஏசி மற்றும் பிற மாடல் ஏசிகள் வெளிநாடுகளில் இருந்து தடையின்றி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.\nஅதாவது வெளிநாடுகளில் இருந்து ரெப்ரிஜெரன்ட் (குளிரூட்டிகள் refrigerants ) பொருத்தப்பட்ட ஏ.சி.களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது.\nமத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் ஒப்புதலுடன் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டில் ஏ.சி.களுக்கான சந்தை மதிப்பு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை இருக்கிறது. பெரும்பாலான ஏ.சி.கள் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.\nதற்சார்பு இந்தியா எனும் பிரச்சாரத்தை மத்திய அரசு தீவிரமாகச் செய்துவரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஏ.சி.கள் 90 சதவீதம் சீனா, தாய்லாந்தில் இருந்துதான் கொண்டுவரப்படுகின்றன. இந்தத் தடையால் சீனாவின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்''.\nஉ.பி.யின் அரசு கடைகள் ஏலத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாகப் பயங்கரம்: தன் போட்டியாளரை சுட்டுகொன்ற பாஜக நிர்வாகி\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தேர்தல் குழு தொடங்கியது\nநாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி வீரர்களின் முயற்சி; இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் மோடி பாராட்டு\nஉ.பி.யின் அரசு கடைகள் ஏலத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாகப் பயங்கரம்: தன்...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தேர்தல் குழு தொடங்கியது\nநாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி வீரர்களின் முயற்சி; இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் மோடி...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nகரோனா தடுப்பு தீவிரம்: ஆப்கான், பிலிப்பைன்ஸ், மலேசியா பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை:...\nநாட்டில் 60 பேருக்கு கரோனா வைரஸ்: மேலும் 3 நாடுகளுக்குத் தடை; வெளிட்டிலிருந்து...\nசிவசேனா எம்.பி. விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்\nஐ.எஸ். அமைப்புக்கு இந்தியா தடை\nஇந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப்பயிற்சி\nபயணம் செய்பவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்: ஊபரில் புதிய விதிமுறை அமல்\nபண்டிகைக் காலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை: குஜராத் துணை முதல்வருடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை\nஆந்திராவில் வெள்ள பாதிப்பு: ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி மத்திய அரசு மீது ராகுல் காந்தி...\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா...\nடிஆர்பி மோசடி; அர்னாப் கோஸாமி மீது குற்றம் சாட்டும் முன் சம்மன் அனுப்பி...\nவடக்கு கர்நாடகாவில் கடும் மழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: 36 ஆயிரத்துக்கும் அதிகமான...\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் 5 பைசாவிற்கு அரை பிளேட் பிரியாணி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/590836-minister-sengottaiyan-on-schools-reopen.html", "date_download": "2020-10-19T15:52:24Z", "digest": "sha1:MF5QZSDMIK5PZ3EOIMD6DBRVHPN4A7FD", "length": 16949, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன் | Minister Sengottaiyan on schools reopen - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்\nசெய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று ���ள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தருமபுரியில் தெரிவித்தார்.\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று (அக். 14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு தொடர் அங்கீகார ஆணைகளை பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கினர். பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :\n\"தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லாததாக உள்ளது. ஆந்திராவில் பள்ளிகளை திறந்த போது கரோனா தொற்று வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பாதுகாப்பு இல்லாதது. கரோனா தொற்று பரவல் ஓயும் வரை பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை.\nஇருப்பினும், அரசு துறைகள் சார்பில் குழு அமைக்கப்பட்டு, சூழலுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்\".\n2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன- தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா - அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதலைமைச் செயலர் சண்முகம் பதவிக்காலம் : மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nபத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்வு; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்கள் பவனி\n2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன- தமிழக அரசு தெரிவிக்க உயர்...\nதமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா - அரசிடம் விளக்கம் பெற்று...\nதலைமைச் செயலர் சண்முகம் பதவிக்காலம் : மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்ல���ரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nதுனிசியாவில் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிப்பு\nபோர்ச்சுக்கல்லில் கரோனா தொற்று 1 லட்சத்தைக் கடந்தது\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்தது\n'800' படம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; எல்லாம் முடிந்துவிட்டது: விஜய் சேதுபதி\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து...\nமில்லில் வேலை பார்த்தபடி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்; அரசுக்...\nஆன்லைனில் பாடம் கற்க வசதியின்றித் தவித்த மாணவி: லேப்டாப் கொடுத்து உதவிய அமைச்சர்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்- முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்புப் பேட்டி\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது: கே.சுப்பராயன்...\nமாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை:...\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சற்றே அதிகரிப்பு\nதருமபுரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்டோர் கைது\nவழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் மெமோ : உயர் நீதிமன்றம் ஏற்று...\nமீண்டும் இணையும் 'சிம்பா' கூட்டணி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tgmark.net/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-PSD-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T15:52:44Z", "digest": "sha1:4SOO67NWDWYJKR7MGF4PMNAOZAUNPEBV", "length": 22021, "nlines": 199, "source_domain": "www.tgmark.net", "title": "ஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)", "raw_content": "\nஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வங்கி அறிக்கை வார்ப்புரு ஃபோட்டோஷாப் – TgMarkNet\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்) அளவு\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)\nஇயக்கிகள் உரிம வார்ப்புரு – பாஸ்போர்ட் psd ஃபோட்டோஷாப்>\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்) அளவு\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் PSD அனைத்தும் (பல வார்ப்புருக்கள்)\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd. முழுமையாக திருத்தும்படி ஃபோட்டோஷாப் டெம்ப்ளேட்.\nஉயர்தர டெம்ப்ளேட். மாற்றுங்கள் எளிதாக, அடுக்கு சார்ந்த, எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஜப்பான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட். இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் திருத்தலாம் மற்றும் எந்த பெயரையும் வைக்கலாம், முகவரி, உரிம எண், அடையாள எண், பிறந்த தேதி, உயரம், எடை, முடிவு தேதி, புகைப்படங்கள் போன்றவை மாற்றம்.\nஇந்த ஃபோட்டோஷாப் வார்ப்புரு ஒரு அடுக்கு அடிப்படையிலான psd கோப்பு மற்றும் அதை திருத்துவது எளிது. நீங்கள் அடோப் ஃபோட்டோஷாப் போன்ற ஒரு படத்தைத் திருத்துவதற்கு மென்பொருள் வேண்டும் இந்த ஃபோட்டோஷாப் டெம்ப்ளேட் கோப்பு மாற்றமேலே மெனுவிலிருந்து மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும்.\nஅடோப் ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருள் திருத்தும் மீது நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும், நீங்கள் Adobe Photoshop அடிப்படை அறிவு வேண்டும், இந்த டெம்ப்ளேட் திருத்த.\nஒருபோதும் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த டெம்ப்ளேட். உங்கள் கணக்கு நீக்கப்படலாம்.\nஇந்த ஃபோட்டோஷாப் டெம்ப்ளேட் ஒரு அடுக்கு சார்ந்த PSD கோப்பு மற்றும் அது எடிட்டிங் எளிது.\nநீங்கள் அடோப் ஃபோட்டோஷாப் போன்ற ஒரு படத்தைத் திருத்துவதற்கு மென்பொருள் வேண்டும் இந்த ஃபோட்டோஷாப் டெம்ப்ளேட் கோப்பு மாற்ற\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd ஃபோட்டோஷாப்\nதிருத்தக்கூடிய ஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd புதிய பதிப்பு\nதிருத்தக்கூடிய ஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd பழைய பதிப்பு\nஅடோப் ஃபோட்டோஷாப் முழு பதிப்பு (மேக் & வெற்றி),\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd புதிய பதிப்பு.\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd பழைய பதிப்பு.\nமுழுமையாக திருத்தும்படி ஃபோட்ட��ாஷாப் டெம்ப்ளேட்,\nஸ்டாண்டர்ட் அண்ட் உண்மையான அளவு,\nநீங்கள் இந்த டெம்ப்ளேட் திருத்தி எந்த வைக்க முடியாது\nபெயர், முகவரி, உரிம எண், அடையாள எண், பிறந்த தேதி, உயரம், எடை, முடிவு தேதி, புகைப்படங்கள் போன்றவை மாற்றம்.\nஅடோப் Photoshop.However போன்ற மென்பொருள் திருத்தும் மீது நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் அடோப் ஃபோட்டோஷாப் அடிப்படை அறிவு வேண்டும், இந்த டெம்ப்ளேட் திருத்த.\nதேவை உதவி என்றால், நாங்கள் உங்களுக்கு முறையில் சேர்க்கப்பட்டிருந்தது நாங்கள் உங்களுக்கு பக்க உள்ளன;\nநாங்கள் எந்த பிரச்சனையும் ஆதரவு வழங்கும்.\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd\nபேபால், Skrill, Neteller, WebMoney, சரியான பணம், ஆடை அவிழ்ப்பு, ….\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சரிபார்ப்பு\nIcard, பூன் அட்டை, WebMoney, யாண்டேக்ஸ், …\nசமூக வலையமைப்பு கணக்குச் சரிபார்ப்பு (நீல டிக்)\nமுகநூல், Instagram, ட்விட்டர், தந்தி Pass_Port, …\nதொகுதி சங்கிலி, Coinbase, வடிவ மாற்றம், coinpayment, …\nஎந்த பணம் நுழைவாயில் தளத்தில், ஆன்லைன் வங்கி, ஆன்லைன் கடை மற்றும் கிட்டத்தட்ட, ஆன்லைன் கணக்குச் சரிபார்ப்பு அனைத்து வகையான.\nஜப்பான் பாஸ்போர்ட் வார்ப்புரு psd\nஇதுவரை மதிப்புரைகள் எதுவும் இல்லை.\nஇந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு போகலாம் வாடிக்கையாளர்கள் உள்நுழைந்திருக்க.\nடிஜிட்டல், இயக்கிகள் உரிம வார்ப்புரு, ஃபோட்டோஷாப் வார்ப்புரு\nபெலாரஸ் இயக்கி உரிமம் PSD டெம்ப்ளேட்\nடிஜிட்டல், இயக்கிகள் உரிம வார்ப்புரு, Multi Version Template's, ஃபோட்டோஷாப் வார்ப்புரு\nஅலபாமா இயக்கி உரிமம் PSD டெம்ப்ளேட் (பல வார்ப்புருக்கள்)\nடிஜிட்டல், இயக்கிகள் உரிம வார்ப்புரு, ஃபோட்டோஷாப் வார்ப்புரு\nஆஸ்திரேலியா டிரைவர் லைசென்ஸ் வார்ப்புரு ஃபோட்டோஷாப்\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்ஃபோட்டோஷாப் வார்ப்புரு இயக்கிகள் உரிம வார்ப்புரு திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்புரு பயன்பாட்டு பில் டெம்ப்ளேட் வங்கி அறிக்கை வார்ப்புரு அடையாள அட்டை வார்ப்புரு Selfie Photoshop PSD Multi Version Template’sஇலவசம்EGift CodeReal Documents\n2 மோன் சோதனை வி.பி.எஸ் 8 ஜிபி\n© 2020 tgMark, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅனைத்தும் ஒரே வார்ப்புரு தொகுப்பில் 25% தள்ளுபடி: ES25OC\nபுதிய வார்ப்புருக்களுக்கான ஒரு வருட இலவச புதுப்பிப்புகளுடன் ஒரே ஒரு டெம்ப்ளேட் தொகுப்பில்.\nகட்டண பக்கத்தில் கூப்பன் தள்ளுப��ி குறியீட்டை உள்ளிடவும்.\nதி 25% கூப்பன் வார்ப்புரு பொதிக்கு பயன்படுத்தப்படலாம் மற்றும் 15% கூப்பன் ஆர்டருக்கு அதிகமாக பயன்படுத்தப்படலாம் $100\nகூப்பன் செல்லுபடியாகும் தேதி வரை அக்டோபர் 1, 2020\nபேபால் நுழைவாயில் வழியாக பணம் மற்றும் வாங்குவதற்கு, நீங்கள் தொடர்பு கொள்ளலாம் [email protected]\nஉங்களுக்கு புதிய டெம்ப்ளேட் தேவையா\nபுதிய வார்ப்புருக்கள் குறித்த உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.\nகடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், வணிக உரிமம், வரி விலைப்பட்டியல், வங்கி அறிக்கை, அடையாள அட்டை, குடியிருப்பு அனுமதி, கடன் அட்டைகள், விசா அட்டை, முதன்மை அட்டை, போன்றவை.\nஉங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், இதன் மூலம் சில நாட்களில் எங்கள் சேகரிப்பில் வைக்க முடியும்.\nஉங்கள் கோரிக்கையை முழு விவரத்துடன் சமர்ப்பிக்கவும்.\nஉங்களிடம் மாதிரி படம் அல்லது பி.டி.எஃப் கோப்பு இருந்தால், அதை எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9442/view", "date_download": "2020-10-19T16:23:02Z", "digest": "sha1:IZRUBVD2JWPO4I47BH6CDIERFUM3DTES", "length": 12164, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்?", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nவெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்சை 44 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நேர்த்தியாக உள்ளது. அந்த அணியின் பீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். முதலாவது ஆட்டத்தில் கையில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேறிவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.\nமுன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் பெங்களூருவிடமும், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும் வீழ்ந்தது. ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. முந்தைய தோல்வியை மறந்து வெற்றிக் கணக்கை தொடங்க ஐதராபாத் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி நம்பிக்கையுடன் செயல்படும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது\n13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடர..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந..\nசுசந்திக்கா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்க..\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தலைவி..\nஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருக்கு எத..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\n13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 6ஆவது போட்ட..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்..\nசுசந்திக்கா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கம் வென்று நேற்ற..\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தலைவிதி இன்று தெரியு..\nஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில்..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது-..\nரிஷாட் பதியுதீனுக்கு உதவிய பெண் வைத்தியர் உள்ளிட்ட..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சே..\nயாழில் அரச செயலகம் - கட்சியின் அலுவலகமாக\nவவுனியாவில் மூவருக்கு உறுதியானது கொரோனா\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTY4NTA1Mjk5Ng==.htm", "date_download": "2020-10-19T15:45:27Z", "digest": "sha1:2DB2EJI2THM3SV3XE74GIZOT7BE3FTVX", "length": 8658, "nlines": 118, "source_domain": "paristamil.com", "title": "Louis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nLouis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா\nபரிஸ் என்றாலே ஆடம்பரம், அழகு, நவநாகரிகம் தானே. அதற்கு வலுச்சேர்க்கும் பல கம்பெனிகள் இங்கு உள்ளன. Louis Vuitton அவற்றின் ராஜா எனலாம். LV எனும் இரண்டு எழுத்துக்கள் நவநாகரிக உலகில் மிகவும் பிரபலம் மிக்கவை. ஒரு கைப்பையிலோ, இடுப்புப் பட்டியிலோ, கண்ணாடியிலோ இந்த இரண்டு எழுத்துக்கள் தென்பட்டால், போவோர் வருவோர் எல்லோரும் உங்களை ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டே செல்வார்கள்.\n1854 ஆம் ஆண்டில் ‘இறங்குப் பெட்டி’ உற்பத்தியுடன் தனது தொழிலை ஆரம்பித்தார் வித்தன். அதுவரை உலகில் இருந்த இறங்குப் பெட்டிகளைவிட, வித்தன் தயாரித்தது புதுமையாகவும் பயணத்துக்கு கொண்டு செல்ல இலகுவாகவும் இருந்தது. அன்றில் இருந்து புகழ்பெற ஆரம்பித்த கம்பெனி, இன்றுவரை கொடிகட்டிப் பறக்கிறது.\nஉலகில் 50 நாடுகளில் தனது வியாபாரத்தை கடைகள் போட்டு நடத்தும் இந்தக் கம்பெனியில் 120,000 பேர் வேலை செய்கிறார்கள். ஆடம்பரமான கைப் பைகள், பெல்டுகள், தொப்பிகள், சப்பாத்துக்கள் என்று LV பொறித்த பல பொருட்களை இவர்கள் விற்கிறார்கள்.\nவிலைகள் என்னமோ ஆயிரம் யூரோக்களில் இருந்துதான் ஆரம்பிக்கும். ஆனால் அதற்கேப தரமும் இருக்கும். பிரெஞ்சு வணிக உலகிலும் நவநாகரிக உலகிலும் Louis Vuitton இனது பெயர் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..\nபரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..\nபரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்\nLa Défense - அழகு மிளிரும் வணிக நகரம்..\nபரிசில் ஓர் இரட்டைக் கோபுரம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/09/blog-post_6454.html", "date_download": "2020-10-19T16:04:26Z", "digest": "sha1:BFURZT6QTCUQILCX73LZX2UVRQ6L4GQU", "length": 6773, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பயங்கரவாத தடைச் சட்ட விதிமுறையினை ஆட்சேபித்து மனுதாக்கல் - மாவை.எஸ்.சேனாதிராஜா!", "raw_content": "\nபயங்கரவாத தடைச் சட்ட விதிமுறையினை ஆட்சேபித்து மனுதாக்கல் - மாவை.எஸ்.சேனாதிராஜா\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட குறித்த விதிமுறைகளை ஆட்சேபித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.எஸ்.சேனாதிபதி ராஜா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nமக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் 27 ஆம் சர���்தின் முதலாவது பிரிவிற்கமைய அந்த சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக சட்டத்தின் கொள்கைகளுக்கு அமைவான விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அந்த விதிமுறைகள் அரசியில் அமைப்பிற்கு அமைவானதாக இருக்க வேண்டும் என்பதுடன் நீதிமன்றத்தினால் ஆராயப்பட்டிருக்க வேண்டும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு கிடைத்துள்ள சில உரிமைகள் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளால் மீறப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த விதிமுறைகள் காரணமாக அரசியல் அமைப்பு மீறப்படுவதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2017/07/blog-post_71-2.html", "date_download": "2020-10-19T15:50:11Z", "digest": "sha1:PHHTCMVJQZOKHMBBXXV32TSKPZY3T3WX", "length": 34097, "nlines": 155, "source_domain": "valamonline.in", "title": "இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள் – வலம்", "raw_content": "\nHome / Valam / இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள்\nஇந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள்\nஒவ்வொரு தேசமும் மின்சார உற்பத்திக்கான தமது கொள்கையைப் பல்வேறு கோணங்களில் வகுக்கிறது.\n• மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுவது.\n• மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும் திட்டமிடுதல்.\n• பொருளாதார வலிமையைப் பொறுத்தும், நாட்டின் பாதுகாப்புக் கருதியும் திட்டமிடல்.\n• இவையெல்லாவற்றையும் தாண்டி மின் உற்பத்திக்கான மூலப் பொருளின் இருப்பையும், தேவையையும் பொறுத்து திட்டமிடல்.\n• மின்னுற்பத்தியில் அதிக பங்களிப்பைத் தரவல்ல மின் உற்பத்தி எது என்பதன் அடிப்படையில் திட்டமிடல்.\nமேற்கூறிய காரணங்கள் மிக முக்கியமானவை. இந்தப் பார்வை இல்லாமல், சில மின் திட்டங்கள் தேவையற்றது என பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இந்திய அரசு அனைத்து வகையான மின் உற்பத்தி முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் அரசு அணு மின் உற்பத்திக்கு அதிக அளவில் முக்கியத்த���வம் கொடுத்தது போன்ற பிரமையையும், புதுப்பிக்கத்தக்க (Renewable Energy) மின் உற்பத்தி முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போன்ற எண்ணத்தையும் மக்கள் மனதில், ஊடகங்களும், கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கு எதிராகப் போராடிய தரப்பும் பதிய வைத்துள்ளன.\nஉண்மையைச் சொல்லப் போனால், உலகம் முழுவதும் அணு மின் உற்பத்திகெதிரான பரப்புரைகளைச் செய்பவர்கள் சூரிய மின் ஆலைகளுக்கும், காற்றாலைகளுக்கும் ஆதரவான கருத்துகளையும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளுவார்கள். இதன் பின்னால் உள்ள வணிக அரசியல் மிக முக்கியமானது. ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகுதான் அணு மின் உற்பத்தி முறைக்கு எதிரான கருத்துகள் வலுவாக அமைந்தன. அப்போது சூரிய மின் ஆலைகள், காற்றாலைகள் பெருமளவிற்கு உலகில் நிறுவப்படவில்லை. உலகில் சில நாடுகள் அணு உலையை நிறுத்தப் போவதாக அறிவித்தன. இவற்றில் பல நாடுகளில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது அல்லது மிகக் குறைந்த அளவில் இருந்தது. ஆனால் ஜெர்மனியின் மின் உற்பத்தியில் 17% அணு மின் உற்பத்தி இருந்தது. ஆஸ்திரேலியாவில் அணு மின் உற்பத்தி முறையே கிடையாது. ஜெர்மனி தமது மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 2017க்குள் தமது நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் கைவிடுவதாக அப்போதுதான் அறிவித்தது. மக்களின் பாதுகாப்பைக் காட்டிலும் சூரிய மின் ஆலைகள் மற்றும் காற்றாலைகளின் முன்னோடியாக நவீன மற்றும் தரமான தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருந்த நாடு ஜெர்மனி. அணு மின் உற்பத்தியைக் கைவிடமாட்டோம் என்று அறிவித்தது பிரான்ஸ். ஏனெனில் பிரான்ஸ் அணு மின் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த நாடு. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளும் அணு மின் உற்பத்தியை கொள்கையளவில் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஆதரவான விளம்பரங்கள் அதிகரிக்க, அணு மின் உற்பத்திக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. இவையனைத்தும் தத்தம் நாடுகளிலுள்ள கனிமப் பொருட்களின் வளத்தையும், தொழில்நுட்பத்தில் உள்ள வல்லமையின் அடிப்படையிலும், புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை உபயோகிக்கத் தகுந்த இடங்கள் இருப்பதைப் பொருத்தும் அமைந்தன.\nஇந்தியா, தோரியம் மற்றும் புளுட்டோனியம் ஆகியவற்றை உபயோகிப்பதில் பல நாடுகளுக்���ு முன்னோடியாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து மின் உற்பத்தி முறைகளுக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக 2010 to 2016 க்குள்ளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் அதிக அளவில் நிறுவப்பெற்றுள்ளன.\nஇந்தியாவின் மின் நிறுவுத் திறன்:\nஏப்ரல் 2017ல், இந்தியாவின் மொத்த மின் நிறுவுத் திறன் 329.204 GW. இதில் அனல் மின் நிலையத்தின் பங்களிப்பு 67%. அணு மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க (Renewable) மின் உற்பத்தி முறைகளின் பங்களிப்பு முறையே 2.06%, 13.55%, 17.39%. உலக அளவில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்ததில் இந்தியா 5வது இடத்திலும், மின்சார உற்பத்தியில் உலக அளவில் 3வது இடத்திலும் உள்ளது.\nஜனவரி 2017ல், இந்தியாவின் மின் உற்பத்தியில் மத்திய, மாநில அரசின் நேரடிப்பங்களிப்பு 56.4%. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 43.6%. அணு மின் ஆலைகளை நிறுவுவதை மத்திய அரசு, தனியார்களின் கையிலோ, மாநில அரசின் கைகளிலோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாதுகாப்பு கருதிய கொள்கைமுடிவாகக் கூட இருக்கலாம். புதுப்பிக்கத்தக்க மின் ஆலைகளைப் பொருத்தவரை மத்திய அரசின் பங்களிப்பு எதுவுமில்லை. புதுப்பிக்கத்தக்க ஆலைகள் நிறுவும் பணிகளை மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களுமே இந்தியாவில் செய்துள்ளன. மத்திய அரசுதான் மானியத்தை வழங்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதில் மாநில அரசுகள் கூட வெறும் 3.45% அளவில்தான் தமது சொந்த முயற்சியில் நிறுவியுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொருத்தவரையில் தனியார் நிறுவனங்களே 96.55% நிறுவியுள்ளன.\nமின் கோட்டங்களைக் கணக்கில் கொள்ள இந்தியாவிலுள்ள மாநிலங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஸ்ட்ராவில்தான் அதிக அளவிற்கு மின் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 20,000MW க்கும் அதிகமாக மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. குறிப்பாக கிழக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் உள்ளன. மக்கள் தொகையை ஒப்பிட்டால் கிழக்கு மாநிலங்களில்தான�� மிகக் குறைவாக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. பீகார், ஓடிஸா, ஜார்க்கன்ட், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மின் ஆலைகள் நிறுவப்பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் ஏன் தொழில் வளர்ச்சிக் குறைந்த மாநிலங்களாக தற்போதும் உள்ளன என்பதற்கான காரணங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கூறிய மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து பெரிய மாநிலங்களில் கூட 5,000MW க்கும் குறைவாகவே மின் ஆலைகள் அமைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் கூட 10,500MWதான் உள்ளது. கம்யுனிஸக் கொள்கையுடைய மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு திரான மாநிலங்கள் என்பதை அவர்கள் அரசுகளின் கொள்கை முடிவுகள் காட்டுகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மின் ஆலைகளை நிறுவ முன் வரவில்லை. தனியாரின் மொத்த மின் நிறுவுத் திறனே 100 MWக்கும் குறைவு. இந்தியாவில் சமச்சீரான தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை என்பது உண்மையே. ஏனெனில் வேளாண்மை சார்ந்த மாநிலங்கள் பெரிதும் தொழில் வளர்ச்சியை நம்பி இல்லை. ஆனால் அம்மாநில அரசுகள் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தியா சீரான வளர்ச்சியைப் பெற இயலும். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் என்று கணக்கில் எடுத்தால் தொழில் வளர்ச்சி சார்ந்த மாநிலங்கள் முன்னிலை வகிப்பது புரியும். வட கிழக்கு மாநிலங்களில் கிரிட் வசதியை ஏற்படுத்துவதில் சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஓர் அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். முற்றிலுமாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளால் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தற்போதைய அரசு அதைச் சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.\nஇந்தியாவின் மின் தேவை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 1362MW. இன்று 329204.53 MW. இந்தியாவின் மின் நிறுவுத் திறனை எப்படிப் பார்க்க வேண்டும் உலக மயமாதலுக்கு முன், பின் என பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 1991ல் இந்தியா தாராளவாதக் கொள்கைக்குள் செல்கிறது. உலகமயமாதலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட பின்பே இந்தியாவில் மின் தேவைக்கான கூடுதல் அவசியம் ஏற்படுகிறது. உலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் சுதந்திரமடைந்த காலம் இந்தியா பொருளாதார ரீதியாக மிக நலிந்த நிலையிலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஓர் அரசால் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் இலவசங்களையும் மானியங்களையும் வழங்க வேண்டி இருந்தது. அது தவறல்ல என்றபோதிலும், நிதி வருவாய், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவோ புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்கவோ பெருமளவு உதவவில்லை.\nசோஷலிச காலகட்டமான 1940 முதல் 1990 வரையில் மொத்த மின் நிறுவுத் திறன் 63,636MW. தற்போது இந்தியாவில் மொத்த மின் நிறுவுத் திறன் 329204 MW. 1940 முதல் 1990 வரையிலான 43 ஆண்டுகளில் 63636 MW அளவிற்கே இந்தியா மின் ஆலைகளை நிறுவி இருந்தது. ஆனால், 1991 முதல் 2017 வரையிலான, உலக மயமாதலுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்ட கடந்த 27 ஆண்டுகளில் 265,568 MW அளவிற்கு மின் ஆலைகள் நிறுவப் பெற்றுள்ளன. தொழில்துறையில் இந்தியா வளர மின்சாரம் தேவை என்பதைப் புரிந்து கொண்ட பிறகே பல்வேறு கொள்கை முடிவுகளை நாட்டின் முன்னேற்றம் கருதி இந்திய அரசுகள் எடுத்து வந்துள்ளன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மின் ஆற்றல் உற்பத்தி செய்யும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மின் உற்பத்தித் துறையில் 100% வரை அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என்றும் அரசு கொள்கை முடிவெடுத்தது. ஆரம்ப காலகட்டங்களில் தனியார் மிக அதிக விலைக்கே மின்சாரத்தை அரசுக்கு விற்றது என்ற நிலை இன்று மாறியுள்ளது. உதாரணமாக சூரிய மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் 2010ல் யூனிட்டிற்கு 12 ரூபாய் விலையாக நிர்ணயித்திருந்தது. சோலார் பானல்களின் விலை 85% போட்டி காரணமாகக் குறைந்தது. 2017 மே 12\nஅன்று ராஜஸ்தானின் பாட்லா சோலார் பூங்கா அமைப்பதற்கான டெண்டரில் பங்கெடுத்த ஒரு நிறுவனம் யூனிட்டிற்கு 2.44 ரூபாய் எனக் குறித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாகவே விலை நிர்ணயம் பெருமளவிற்குக் குறைந்துள்ளது. இதுநாள் வரை அனல் மின் உற்பத்தி மட்டுமே யூனிட்டிற்கு மிகக் குறைந்த அளவில் இருந்தது. தற்போதும் நிலக்கரி மின் உற்பத்தியின் விலை யூனிட்டிற்கு 3.20 ரூபாயாக உள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 105,860 MW நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஒருபுறம் தொழில் வளர்ச்சிக்கான சந்தையை உருவாக்கும் பொருட்டு அதிக அளவில் மின் கொள்கைகளை வகுத்துச் செயல்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும்.\nமன் மோகன் சிங் அரசின் நிலக்கரி சுரங்க ஊழலும் மோடி அரசின் புதிய கொள்கை முடிவுகளும்:\nஉச்சநீதிமன்றம், மன் மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் மற்றும் டெண்டர் விடும் முறைக்கு எதிரான தீர்ப்பையும், 204 தனியார் நிறுவனங்களின் உரிமையையும் ரத்து செய்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிலக்கரிச் சுரங்கத்தில் விடப்படும் டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய E-Auction (ஆன்லைன் மூலம் ஏலம் விடுதல்) முறைக்கு மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அளப்பரியது. 2014ல் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நிலக்கரியைச் சார்ந்த அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. சில ஆலைகளில் ஏழு நாட்களுக்குக் குறைவான இருப்பு மட்டுமே இருந்து வந்தது. பியுஷ் கோயல் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டே வருடங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் வாயிலாக 25 நாட்களுக்கும் அதிகமாக மின்சாரம் கொடுக்கும் வகையில் நிலக்கரி இருப்பு உள்ளது. தற்போதைய புதிய கொள்கையின் படி, நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு அடுத்த முப்பது ஆண்டுகளில் (Coal life time) 3.44 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதில் அதிக அளவில் பலனடையும் மாநிலங்கள் ஒடிஸா, மேற்கு வங்காளம், ஜார்க்கன்ட், சத்தீஸ்கர். முப்பத்து இரண்டு நிலக்கரிச் சுரங்க வேலைகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஏலம் நடைபெற்றதால் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதிலுள்ள சிறப்பம்சம், ஏலத்தில் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநில அரசுகளுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளின் கடன் சுமை பெருமளவு குறையும் அல்லது அதிக வருவாய் கிடைக்கும்.\n2010 – 2014 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 1.8% -ஆக இருந்தது. 2014 – 2016 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியின் அளவு சராசரியாக 7.7% ஆக அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் 2014-16ல் 7.4 கோடி டன்கள் உற்பத்தியும் கூடியுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகரித்ததன் விளைவாக 2015 – 2016 வருடத்தில் 24,000 கோடி அந்நியச் செலவாணி அரசுக்குக் குறைந்துள்ளது. 2016-17ல் 40,000 கோடிக்கு அந்நிய செலவாணியைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உதய் திட்டம், குழல் விளக்கு திட்டம், கிராமங்களுக்கான மின் இணைப்பு, உஜாலா திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கவியலா மின் உற்பத்தி சார்ந்த மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் திட்டங்களை அடுத்த பகுதியில் காணலாம்.\nTags: லக்ஷ்மணப் பெருமாள், வலம் ஜூன் 2017\nPrevious post: சத்தீஸ்கர் தாக்குதல்: இடதுசாரி பயங்கரவாதம் – பி.ஆர்.ஹரன்\nNext post: முடி – மனிதன் – மிருகம் : டாக்டர் ஜெ. பாஸ்கரன்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_61.html", "date_download": "2020-10-19T15:09:40Z", "digest": "sha1:GKDQXHV6S7H2J6JQXNPVD4LQDKIQ4C77", "length": 7729, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து: ஒரு நேரடி ரிப்போர்ட்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து: ஒரு நேரடி ரிப்போர்ட்\nபிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து: ஒரு நேரடி ரிப்போர்ட்\nபிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக பிரான்��ில் இருந்து ஊடகவியலாளர் சுதன்ராஜ் வழங்கும் ஒரு நேரடி ரிப்போர்ட்:\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். அன்னார் மாரடைப்புக்க...\nபரராஜசிங்கம் படுகொலை விவகாரம்: பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்...\nஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் - வெளியிடப்பட்ட அவசர அறிவிப்பு\nநாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சில நிறுவனங்களுக்கான தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவ...\nஸ்ரீலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை: மறுக்கிறது இடர் முகாமைத்துவ நிலையம்\nபேருவளையில் சுனாமி ஏற்படப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பேருவளை க...\nஉயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது\nதிருகோணமலையில் ஆள் மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்ப...\nதிடீர் என அதிகரித்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/11/47.html", "date_download": "2020-10-19T15:46:34Z", "digest": "sha1:YHODSI4QQVN5OFPQAJSXJ5QFMWSN5BCO", "length": 68065, "nlines": 984, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "கையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்\nHelmet, spot fine, கிறுக்கு கிருபாகரன், நமக்கான அதிகாரம், நிதிபதி\nபொதுவாக எழுத்தறிவு இல்லாதவர்கள்தான் கைநாட்டு வைக்க முடியும் என எண்ணுவது தவறு. எழுத்தறிவு உள்ளவர்களும் வைக்கலாம்.\nஎழுத்தறிவு உள்ளவர்கள் எல்லாம் கையெழுத்துதான் போட வேண்டுமென்றோ அல்லது எழுத்தறிவு இல்லாதவர்கள் மட்டுந்தான் கைநாட்டுதான் வைக்க வேண்டுமென்றோ சட்ட விதிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஅப்படியே எதுவும் இருந்தாலுங்கூட, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படை தத்துவத்தின் கீழ் செல்லாததாகி விடும். மேலும், ஓரிடத்தில் அரசுத்துறையே இப்படி செய்கிறது என்பதுபற்றி, பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவ்விடம்பற்றி பின்னர் சொல்கிறேன்.\n‘‘நியாயந்தான் சட்டம்’’ என்கிற அடிப்படையில், இவ்விரண்டில் உங்களுக்கு பாதுகாப்பானது எதுவோ அதனை செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், பாதுகாப்பு கருதி ஒருசேர இரண்டையுங்கூட செய்யலாம்.\nஏனெனில், ஒருவர் எங்கெல்லாம் கையெழுத்திடுகிறார் என்பதை நினைவு வைத்துக் கொள்வதோ அல்லது அப்படி கையெழுத்து இடும் பகுதியின் நகலைப் பிரதி வைத்துக் கொள்வதோ கடினம் என்ற நிலையில், மிகமிக முக்கியமான ஆவணங்களில் இரண்டையும் ஒருசேர செய்து விடுவது, பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும்.\nஏனெனில், ஒருவர் போட்ட கையொப்பத்தை, தான் போடவில்லை என்று எளிதாக மறுப்பதும், ஒருவர் போடாத கையொப்பத்தை, அவர்தான் போட்டார் என்று எளிதாக குற்றஞ் சுமத்தவும் முடியும்.\nதற்போது, கைநாட்டுச் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ஜெயலலிதா, முன்பாக தான் குற்றஞ்சாற்றப்பட்ட ஒரு வழக்கில், ‘‘தான் போட்ட கையொப்பத்தையே போடவில்லை’’ என மறுத்தார் என்ற குற்றச்சாற்றும் உண்டு.\nஇந்நிலையில் அறிவியல்பூர்வமான சோதனை மூலந்தான் நிரூபிக்க முடியும் என்ற நிலையில், இந்த அறிவியல்பூர்வ சோதனையும் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.\nகாசோலை மோசடி வழக்குக்களில் தாக்கல் செய்யப்படும் பெரும்பாழான காசோலைகளில் கையொப்பம் மட்டுமே, அக்காசோலைக்கு உரியவருடையதாக இருக்கும். மற்றவை எல்லாமே வேறு ஒருவருடைய கையெழுத்தாகத்தான் இருக்கும். இதுபற்றிய ஒரு வழக்கு விவரத்தை ‘‘மநு வரையுங்கலை\nசாதாரண காசோல��களே இப்படியென்றால், மதிப்புமிக்க சொத்துப் பத்திரங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை காண அரியதொரு ஆதாரமே வெளிவந்துள்ளது. ஆமாம், இந்தக் காணொளியில்,\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தன் தந்தையின் கையொப்பத்தையும், கைநாட்டையும் அவரது மகளான பெண் மருத்துவர் ஜெயசுதா, தனது மருத்துவச்சி என்ற தொழிலைத் தவறாகப் பயன்படுத்தி, பணியில் இருந்த செவிலியர்களை வெளியே அனுப்பி விட்டு, தனது மருத்துவர் மகன்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக பெறுவதைப் பார்க்கலாம்.\nமேலும், இந்த உண்மை வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக, பெற்ற தந்தையின் உயிரைப்பற்றி கவலைப்படாமல், அவருக்கு பொருத்தப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை நீக்கி கொலை செய்ய முற்படுவதையும் காணலாம்.\nஇவ்வளவு ஏன், நான் நம்பிக்கைக்கு உரிய வாசகர் என்று கருதிய ஒருவரே, தன் சொத்துப் பிரச்சினை தீர்த்துத்தர உதவி கேட்டு வந்த ஒருவரின் சொத்தை, அவ்வாசகர் தனது பெயருக்கு பொய்யாக கிரயம் எழுதி வாங்கிக் கொண்டு, அக்கிரயம் உண்மையென வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் விவரத்தை ‘‘மநு வரையுங்கலை’’ நூலில் விரிவாகச் சொல்லியுள்ளேன்.\nஆகையால், மற்றவர்களிடம் மட்டுமல்லாது, நம் வாசகர்களிடங்கூட மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். இதனை வேண்டாத வெறுப்பு நச்சரிப்பாக கருதுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.\nபல பிரபலங்கள், தாங்கள் கையொப்பமிட வேண்டிய இடங்களில் எல்லாம், அவர்களே இடாமல் நம்பிக்கைக்கு உ(ய)ரிய அடிமைகளை வைத்தே கையொப்பமிடுகிறார்கள் என்பதையும் நான் நன்கறிவேன்.\nஇப்படி அடுத்தவரின் எப்படிப்பட்ட கையொப்பத்தையும் போலியாகப் போடும் ஈனத்திறம் பெற்ற கயமையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.\nஇதிலுள்ள வில்லங்கம் தெரிந்தும், தெரியாமலும் அப்பிரபலங்களின் அடிமைகள், தங்களின் விசுவாசத்தைக் காட்டவும், அவர்களது அற்ப கூலி, அற்பப் புகழ் ஆகியவற்றுக்காகவும் இதனைச் செய்கிறார்கள். இதெல்லாம் திரைமறைவில் நடக்குமே ஒழிய, பலர் அறிய நடக்காது.\nஆகையால், பிரபலங்களின் கையொப்பத்தைப் பெறும்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், உங்களின் முன்னரே வாங்க வேண்டும். ஆனால், வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள், தங்��ளுக்கு கிடைக்கும் பணத்திற்காக இந்த விசயத்தில் தெரிந்தே, போலி கையொப்பமிட உதவுகின்றன.\nஆமாம், அப்பிரபலத்தை வங்கிக்கு வா என்று அழைத்தால், அவர்களின் பெருந்தொகை நம் வங்கிக்கு கிடைக்காமல் போய்விடும் என்கிற பண ஆசையில், அப்பிரபலங்களை நாடி, தரகுக்கு ஆள் பிடிக்கும் வங்கி ஊழியர்களே செல்கிறார்கள்.\nஇப்படி ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு வீட்டிற்கு வங்கி ஊழியர்கள் படையெடுத்த செய்தியும் நாளிதழ்களில் வெளியாகின. இதன் நகல் தேவைப்படும் என நினைக்கவில்லை. ஆகையால், எடுத்து வைக்கவில்லை.\nபிரபலங்கள் கையொப்பம் இடவேண்டிய படிவங்களை கொடுத்து விட்டு, பின்னர் வந்துப் பெற்றுக் கொள்வார்கள். இவ்விடைப்பட்ட நேரத்தில்தான் போலியான கையொப்பங்கள் மோசடியாக போடப்படுகின்றன.\nஇப்படி பொய் கையெழுத்து போடுபவர்கள் இருக்க வேண்டிய சிறையில் கூட, இப்படிப்பட்ட ஓரிருவரை சந்தித்து இருக்கிறேன். இவர்களுக்கு சிறை என்பது, மிகவும் பாதுகாப்பான இடமே என்ற வகையில், பிணையில் சென்று போட வேண்டிய பொய் கையொப்பத்தைப் போட்டு, பெறும் மோசடி செய்தப்பின் சிறைக்கு வந்து விடுவார்கள்.\nசரி, நான் ஏற்கெனவே சொல்வதாக சொல்லி இருந்த விசயத்துக்கு வருகிறேன்.\nநீங்க எவ்வளவுதான் படித்திருந்தாலும், பல மொழிகளில் கையொப்பமிட தெரிந்தவராக இருந்தாலுங்கூட, நீங்க சிறையில் விசாரணை அல்லது தண்டனை கைதியாக இருக்கும் போது கைநாட்டுதான் வாங்குவார்கள்.\nஒருவேளை நீங்கள் சிறையிலேயே இறந்து விட்டால், இறந்தது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவே கைநாட்டு வாங்குவதாக தெரிகிறது. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்தே இருப்பதாகவும் தெரிகிறது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்து, கைநாட்டு வைக்க மறுத்ததால்தான் பியுஷ் சேத்யாவை, வையென சிறைச்சாலை ஊழியர்கள் தாக்கியதாகவும் தகவல் உண்டு. ஆனால், இதுதான் காரணமென்று அதிகாரப்பூர்வமான செய்திகள் இல்லை.\nபுதிதாக சிறைக்கு செல்பவர்கள் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே, பலருக்கும் தெரியாத கை நாட்டு விவகாரத்தை சொல்கிறேன்.\nஒருவரது உடல்நிலை காரணமாகவோ அல்லது பயம், பதற்றம் ஆகியவற்றின் காரணமாகவே, அவர்கள் போடும் கையொப்பங்கள் மாறலாம். ஆனால், கை ரேகைகள் அவ்வளவ��� எளிதாக மாறாது என்பதும், ஒருவரின் கைரேகையைப் போல் மற்றவர்களுக்கு இருக்காது என்பதும், ஆகையால் இதில் போலிகள் இருக்க சாத்திய மில்லை என்பதாலும், முக்கிய ஆவணங்களில் சட்டப்படியே கைரேகையை கட்டாயம் ஆக்கலாம்.\nஇல்லையெனில், அந்த ஆவணத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளை யாவது சொந்தமாக எழுதியப்பின் கையொப்பமிடச் சொல்லுவதன் மூலம் பொய்யான கையொப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதுபற்றி, ஆவணங்கள் கையெழுத்தில் இருக்கோணும் என்ற கட்டுரையில் சொல்லி உள்ளேன்.\nஎனவே, கையொப்பமிடும் பழக்கம் உள்ளவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப வைக்கும் கைநாட்டில் சந்தேகம் எழுந்து, ஒருவேளை அந்த நபர் சிறையில் இருந்தவராக இருந்தால், அங்கு வைத்த கை நாட்டைக் கொண்டு தங்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்(த, தி)க் கோர அல்லது கொள்ள முடியுமே தவிர, கைநாட்டு வைக்க உரிமையில்லை என்று நியாயப்படி வழக்குப்போட முடியாது.\nமேலும், ஒருவர் சுயநினைவோடுதான் கைநாட்டு வைத்தார் என்பதை தவிர, வேறெந்த சட்டப் பிரச்சினையும் இவ்விவகாரத்தில் இல்லை. ஆனால், இதுகுறித்து வழக்கில் எந்த கேள்வியும் எழுப்பப்பட்டதாக தெரியவில்லை.\nஆனால், தன்னார்வலர்கள் என்றப் பெயரில், பினாமிகளாக திரியும் சில புகழ் விரும்பி மற்றும் விளம்பர விரும்பித் தறுதலைகளே, பொதுநல வழக்கு என்றப் பெயரில் எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறார்கள்.\nதலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென வழக்கு போட்டதும், அதனைத் தொடர்ந்து நிதிபதி கிறுக்கு கிருபாகரன், சட்டத்தை மீறிய தான்தோண்றித்தனமான உத்தரவை பிறப்பிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும், இத்தன்னார்வ தறுதலை தான்.\nசமூகநல ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு, தொட்டதற்கும் வழக்கு போடும் இத்தறுதலை, தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் வாகனம் தொடர்புடைய ஆவணங்களையும், வண்டியையும் பறிமுதல் செய்யலாம் என்ற நிதிபதி கிறுக்கு கிருபாகரனின் சட்ட விரோத உத்தரவை எதிர்த்து, பொய்யர்கள் மேற்கொண்ட முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை.\nஇவரைப்பற்றி, சமூகத்திற்கு சொல்ல வேண்டியவை ஏராளம் இருக்கிறது. அதற்கான தேவையும், வாய்ப்பும் ஏற்படும்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன். இப்படி இன்னுஞ் சிலர் உள்ளனர்.\nஇவர்கள், இவர்களாகவே கற்பனையில் நினைத்துக் கொண்டு இருப்பது போன்று, அவரவ��்களது தற்புகழ் தற்பெருமையைத் தவிர, இவர்களைப் பற்றி நன்கு அறிந்த என்னைப் போன்றவர்களிடம் வேறெதுவுமே கிடையாது என்ற உண்மையை, எனக்கே உரித்தான உயரிய கொள்கையின்படி, அவர்களது மூஞ்சியில் அறைந்தார் போல, நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதில், இவரும் ஒருவர்.\nஎனக்கே, ஏதோவொரு விதத்தில் இவர்களைப் பற்றிய உண்மை வெளிப்படையாக தெரியும்போது, உலவுத்துறை மூலம் கண்காணிக்கும் அரசுக்கும், மற்ற அதிகார பீடங்களுக்கும் தெரியாதா என்ன\nஆகையால்தான், இவர்களை ஒரு பொறுட்டாக மதிப்பதில்லை. மதிப்பவர்களின் மறுபக்கத்தை ஆராய்ந்தால், மதிப்புக்கான காரணம் என்னவென்பது தெரியும். அவ்வளவே\nநிதிபதி கிறுக்கு கிருபாகரன் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக மேலே சொல்லப்பட்டது அல்லவா\nஇது உண்மைதான் என்பதை, ‘‘நிதிபதி கிறுக்கு கிருபாகரன் சட்டத்தை வளைப்பதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்து நானும் கற்றுக் கொண்டேன்’’ என்றும் மற்றொரு நிதிபதியே பொதுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆகவே, நிதிபதி கிறுக்கு கிருபாகரன் போன்றோர், எப்படிப்பட்ட அய்யோக்கிய நிதிபதிகள் என்பதை, உணர்ந்துக் கொள்ளுங்கள்.\nசட்டம் மனைவியைப் போன்றது. மாறாக, சட்டத்தை தன் விருப்பம்போல வளைத்து நிதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் ஒழுக்கமில்லாத விபச்சாரிகளைப் போன்றது என்பதை, சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன் என்ற கட்டுரையில் விரிவாகப் படித்து அறியவும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்த��� தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nசட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்...\nநீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல...\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஎந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்\nமரண தண்டனையை நீக்குவது எளிதன்று\nஉங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்\nவிளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்\nஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை\nமக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்\nஇதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்\nபொய்யர்களைப் பற்றி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங...\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்\nமுகநூல் மட்டுந்தான், சமூக வலைத்தளமா\nஇனி நீங்க எப்படி இருக்கனும்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2019/01/01.html", "date_download": "2020-10-19T15:54:11Z", "digest": "sha1:E3FHDLOUETVJDK3EGNLGIUZORUHU2VUO", "length": 66522, "nlines": 968, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "மகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும், ‘மநு வரையுங்கலை!’ ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nமகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும், ‘மநு வரையுங்கலை\nRemand prisoner, கைதி, சங்கர்லால், சிறைவாசி, நீ வாழ, நீயே வாதாடு\nஏற்கெனவே நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வு நூல் வரிசையில் ஏழாவது நூலான ‘‘மநு வரையுங்கலை’’ நூலைப்பற்றி நிறையவே எழுதியாகி விட்டது. மேலும், அந்த நூலைப் படித்த வாசகர்களால் அவ்வப்போது நிகழ்ந்த அதிசயங்களும், மத்திய சிறைகளில் மநு வரையுங்கலை’’ நூலைப்பற்றி நிறையவே எழுதியாகி விட்டது. மேலும், அந்த நூலைப் படித்த வாசகர்களால் அவ்வப்போது நிகழ்ந்த அதிசயங்களும், மத்திய சிறைகளில் மநு வரையுங்கலை என்ற கட்டுரையின் வாயிலாக எழுதப்பட்டு விட்டன.\nஇதன் உச்சமாக செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இதற்காக பொய்யர்கள் உள்ளிட்டோருக்கு வாய்க்கரிசியாக சுமார் 30 இலட்சத்தை செலவு செய்து, சுமார் பத்து வருடங்களுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்து வந்த மதுரையை சேர்ந்த கணேஷ் கண்ணன் ரூபாய் 1800 நன்கொடை செலுத்தி நம் நூல்களைப் வாங்கிப் படித்து மேற்கொண்ட முயற்சிகளால் ஒரு வருடத்திற்குள் விடுதலை யானார்.\nஇந்த வகையில் ‘‘மநு வரையுங்கலை’’ நூலை கடலூர் சிறையில் படித்த விசாரணை கைதி சங்கர்லால், சக கைதிகளுக்கெல்லாம் மநுக்களை எழுதிக் கொடுத்தே கடலூர் சிறையில் இருந்த கைதிகள் பலரை காலி செய்து சாதனை படைத்திருக்கிறார்.\nஅதே நேரத்தில், நாம் கைதிகள் படிப்பதற்கு என்றே நன்கொடையாக கொடுத்த ‘‘மநு வரையுங்கலை’’ நூலுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை, இலஞ்சம் கொடுத்து ஒருமாதம் தன்னிடம் வைத்திருந்தாராம்\nஒரு கொலை வழக்கில் தொடர்புடையவரோடு, இவருக்கு தொடர்பு இருந்ததால், இவரையும் இந்த வழக்கில் சேர்த்து கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்து இருக்கிறார்கள்.\nஅங்கு நம் நூல்களைப் படித்தால்தான், நம் மீதான பொய் வழக்கை சந்திக்க முடியும் என்று கேள்விப்பட்டு நம் நூல்களை கேட்டிருக்கிறார்.\nநம் நூல்களை எல்லாம் சிறை நூலகத்தில் கைதிகள் படிக்கும்படி வைக்காமல், ஒளித்து வைத்துக் கொண்டு, நூலை கேட்பவர்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஜெயிலர் கொடுக்கிறாராம். இப்படித்தான் இவருக்கும் கொடுத்துள்ளார்.\nஇதையே சற்று யோசித்து நமக்கு கடிதம் எழுதி இருந்தால், இலஞ்சம் கொடுத்த இருபதாயிரத்துக்கு, நம் பங்களிப்பையும் சேர்த்து 11 க்கு, 15 செட் நூல்களை கைதிகளுக்கு அனுப்பி இருந்தால், அனைவரும் படித்து இருக்கலாம்.\nஆனால், ஏனோ இதை யோசிக்காமல், சிறை கேவலர்களின் சட்ட விரோதமாக இலஞ்சத்திற்கு இவரும் ஒத்துழைத்து கொடுத்துள்ளார். இந்த தகவலை முன்பே நமக்கு தெரியப்படுத்தி இருந்தால், கேவலர்களை கேள்வி கேட்டிருக்கலாம். இவருக்கு நூல்களை அனுப்பியும் இருக்கலாம்.\nஆனால், நாம் நினைப்பது போல, 15 செட் நூல்களை கைதிகளுக்கு அனுப்பி, அவர்கள் எல்லோரும் படித்திருந்தால் கூட, தங்களுக்கு தேவையான மனுக்களை எழுதிக் கொடுத்து பிணையில் வந்திருப்பார்களா அல்லது இவரைப்போலவே வாதாடி விடுதலை ஆகி இருப்பார்களா என்பதெல்லாம் சந்தேகந்தான்.\nஆனால், இவரோ இவரே வாதாடி விடுதலையானதோடு இல்லாமல், மற்றவர்களுக்கும் மநுக்களை எழுதிக் கொடுத்து பிணையில் அனுப்பி வைத்திருக்கிறார்.\nஇப்படி குறைந்தது சுமார் 300 மனுக்களுக்கு மேல் எழுதி இருப்பதாகவும், சுமார் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு கண்டிருப்பதாகவும் சொல்லும் இவர், தான் எழுதிய மநுக்களின் நகல்களைய���ம் வைத்திருக்கிறேன் என்றும், சுமார் 17 வருடத்துக்குப் பிறகு சிறையில்தான் பேனாவைப் பிடித்து எழுதினேன் என்றும் சொல்கிறார்.\nபள்ளிக் கல்வியில் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர், தனக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்கு என்றும், நெப்போலின் உள்ளிட்ட எத்தனையோ வரலாற்று நாயகர்களின் நூல்களைப் படித்துள்ளேன்.\nஆனால், என்னை முழுமையாக திருப்பிப் போட்டது, ‘‘மநு வரையுங்கலை’’ நூல்தான் என்றும், இனி என் வாழ்நாளில் இப்படியொரு நூலைப் படிப்பேனா என்பது சந்தேகமே என்றும், இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத முடியுமா என்றும் ஆச்சரியமாக இருக்கிறது என வியப்பாக வியக்கிறார்.\nஆமாம், இந்த நூல் சிறையில் கிடைக்கப் பெற்றதும், நாலைந்து நாட்கள் தூங்கவே இல்லையாம். திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப என பல முறை படித்தாராம்\nமுதல் நூலில் இருந்து எவ்வளவுதான் முக்கி முக்கிப் படித்தாலும், எதையும் சாதிக்க முடியாமல் உள்ள வாசகர்களுக்கு மத்தியில், எடுத்த எடுப்பிலேயே ஏழாவது நூலைப் படித்து புரிந்துக் கொண்டு சாதித்து இருப்பது, ‘‘தேடுதலைப் பொருத்தே புரிதல்’’ என்பதை மீண்டும் பறைச்சாற்றி உள்ளது.\nமற்றவர்களைப் போலவே இவரும், ‘‘தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களை பார்த்து விட வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா’’ என்று கேட்டபோது, நாங்கள் பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்ற நிலையை தெளிவுபடுத்தியதும், அவரோடு தொடர்பில் உள்ள உங்களோடு பேசியதே சந்தோசமாக இருக்கிறது என்றார்.\nதீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பிட்பாக்கெட், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்கு நிலையில் உள்ளவர்கள் வெளியில் இருந்தால், மீண்டும் களவாடுவார்கள், புகார்கள் குவியும் என்பதாலும், தங்களுக்கு போட்டியாக வேறு வெளித் திருடர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றப் பெயரில் அவர்கள் மீது கேவலர்கள் புதிதாக ஒரு பொய் வழக்கை பதிவு செய்து, நிதிபதியிடம் நிப்பாட்டி சிறையில் அடைத்து விடுவது வழக்கம்.\nநாளைந்து நாட்களில் பண்டிகை முடிந்ததும், பிணை கொடுத்து வெளியில் அனுப்பி விடுவார்கள். ஆனால், ஒருவர் ஒருமாதம் ஆகியும் சிறையிலேயே இருக்க, ‘‘ஏன் என்று இவர் விவரம் கேட்க, பிணை கொடுக்க சூரிட்டி கேட்கிறாங்க’’ என்று அவர் சொல்லி இருக்கிறார். போட்டது பொய் வழக்கு. இதுக்கு எதுக்கு சூரிட்டி கேக்குறானுங்க\nசரி நானொரு மநுவை எழுதித்தருகிறேன் கொண்டு போய் நிதிபதியிடம் கொடுக்குறாயா என கேட்க, அவரும் சரி என்று சொல்ல, இப்படி எழுதிக் கொடுத்து விட்டார்.\nஅதாவது, ‘‘இது பொய் வழக்கு என்பது காவலூழியர் களுக்கும் தெரியும், பொய்யர்களுக்கும் தெரியும், பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளுக்கும் தெரியும் என தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அவர் பாணியில் எழுதிக் கொடுத்து உள்ளார்.\nஅவரும் இதை நிதிபதியிடம் கொடுக்க, படித்ததும் பீதியில் பேதியாகிப் போன நிதிபதி, இதுக்கு நீ என்னை நேராகவே எதாவது சொல்லி இருக்கலாம் என்று சொல்லி விட்டு, சூரிட்டி இல்லாமல் சொந்தப் பிணையில் விட்டு விட்டாராம்\nஇதுதான் இவரது முதல் மநு என்றால், மற்ற மநுக்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.\nஒரு கைதிக்கு எழுதிக் கொடுத்த மநுவை படித்த அந்த நிதிபதி, பொய்யர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒரு பெய்யரால் மட்டுந்தான், இப்படி நேர்த்தியாக மனு எழுத முடியும் சிறையில் ஏது பொய்யர் என்றாராம்\nஉடனே அந்த கைதி, என்னைப் போன்ற விசாரணை சிறைவாசிதான் எழுதிக் கொடுத்தார் என்பதை அவரே எழுதி உள்ளாரே என்று சொல்லி நிதிபதியின் மூக்கை உடைத்து இருக்கிறார். சபாஷ்\nஆமாம், எந்தப் பொய்யருக்கு நாம் எழுதுவதுபோல, உ(ய)ரிய சட்டப்பிரிவுகளைக் குறிப்பிட்டு நேர்த்தியான மநுவை எழுத தெரியும் அல்லது எந்த நிதிபதி(களு)க்குத்தான் நேர்த்தியாக தீர்ப்பெழுதத் தெரியும்\nஅப்படி எழுதத் தெரிந்தால் மேல் முறையீடு எப்படி செய்ய முடியும் ஆகவே, அப்புட்டு நிதிபதிகளும் அடிப்படை சட்ட அறிவில்லாத முட்டாள்களே ஆகவே, அப்புட்டு நிதிபதிகளும் அடிப்படை சட்ட அறிவில்லாத முட்டாள்களே இது இக்காலத்துக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல; எக்காலத்திலும் இதேதான்\nசரி நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.\nஆமாம், படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் இவர் எழுதிக் கொடுத்த மநுக்களில் எல்லாம், இம்மநுவை நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்பதை குறிப்பிடும் விதமாக, தன்னுடைய பெயர், விசாரணை ���ைதி எண் ஆகியவற்றையும், சிறிதும் அச்சமின்றி தெளிவாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். அப்படிப்போடு\nஏனெனில், ஆசிரியரே வெட்ட வெளிச்சமாக நூலில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும்போது, நாம் எழுதாவிட்டால் எப்படி என்ற தெளிவான மனநிலை. சபாஷ்\nஇதனால், கடுப்பாகிப் போன நிதிபதிகள் ஒரு கட்டத்தில், ‘‘சங்கர் லாலுக்கு வேற வேலையே இல்லையா... அவன் பாட்டுக்கு எதையாவது எழுதிக் கொடுத்துகிட்டே இருக்கானே’’ என மனுவை கொண்டு வந்து கொடுத்த கைதிகளின் காதுபடவே புலம்பி இருக்கிறார்கள். உண்மையில், இதெல்லாம் நிதிபதிகளுக்கு அசிங்கமே\nஆனாலும், பகுத்தறிவுப் பெரியார் சொன்ன இந்த ஈனப் பிறவிகளுக்கு, இந்த அசிங்கங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இல்லையென்றால், நம் நூல்களைப் படித்தப் பின்னும் ஒன்றும் செய்ய முடியாத பேடியாக அல்லவா இருக்கிறார்கள்.\nவிசாரணை கைதிகளுக்கு சிறையில் வேலையே, வேளா வேளைக்கு சாப்பிட்டு விட்டு, ஊர் கதை பேசி, தூங்கி ஓய்வெடுக்க வேண்டியதுதான்.\nஆனால், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்ற சங்கர் லாலைப் போன்ற விசாரணை கைதிக்கு சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குவதா வேலை\nசட்டந் தெரியாதவர்களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டி, மநு எழுதிக் கொடுப்பதுதானே... இதைத்தானே ஆசிரியரும் போராடி சிறைக்கு சென்று செய்து காண்பித்தார். இதில், சட்ட கோவிந்தன் என்பவர், அவர் மீதான 11 வழக்கில் வாதாடி விடுதலை ஆனதெல்லாம் சரித்திர சாதனைகள் ஆயிற்றே\nஇதுகூட, தெரியாத கூமுட்டை அடிமுட்டாள் களாகவே நிதிபதிகள் நேற்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்; நாளையும் இருப்பார்கள்.\nஆனால், இதெல்லாம் தெரியாத நீங்கதான், ‘‘நிதிபதிகள் என்னமோ அனைத்தும் தெரிந்த லாடு லபக்குதாசுகள் என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’’. நிதிபதிகளே இப்படித்தான் என்றால், மற்ற அய்யோக்கிய அரசூழியர்கள், அரைகுறை ஊழியர்களின் அறிவைப்பற்றி சொல்லவா வேண்டும்\nசரி, நம்ம விசயத்துக்கு வருவோம்\nஒரு கட்டத்தில், பிணையில் செல்ல முடியாது சிறையில் இருந்த சுமார் 30 கைதிகளை, சிறை கண்காணிப்பாளரே, ‘சங்கர்லாலிடம் சென்று மநு எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம் அந்த அளவிற்கு இவரை சிறையில் பெரிய ஆளாக நினைத்தார்களாம். ஆனால், இந்தப் புகழும், புண்ணியமும் ஆசிரியருக்கே ��ேரும் என்கிறார்.\nநீதிமன்றத்தில் வாதாடி, பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான் என்ற தத்துவத்தை முன்மொழிந்த ஆசிரியருக்கு, இதில் எவ்வளவு தெளிவு இருந்திருக்க வேண்டும் என்பதில், உங்களுக்கு எல்லாம் இப்போதாவது தெளிவு பிறந்ததா\n‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி’’ நூலில், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு நாம் சிறைக்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை எப்படியெல்லாம் அனுபவப்பூர்வமாக ஆசிரியர் எழுதி உள்ளாரோ, அப்படியே இருக்கிறது இவருடைய அனுபவமும்’’ நூலில், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு நாம் சிறைக்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை எப்படியெல்லாம் அனுபவப்பூர்வமாக ஆசிரியர் எழுதி உள்ளாரோ, அப்படியே இருக்கிறது இவருடைய அனுபவமும் ஆகையால், இவரும் ஓர் அனுபவ நூலை எழுதுவதற்கு அனுபவத் தகுதி படைத்தவரே\nநூலைப் படைத்தால், நாமே கூட வெளியிடலாம். காலத்தின் கட்டளை என்னவோ... பொருத்திருந்து பார்ப்போம்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nமகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும், ‘மநு வரையுங்கலை\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=575", "date_download": "2020-10-19T16:09:10Z", "digest": "sha1:XVLJ3Y633CODVELXWQ2KNZ7ACPULH7SV", "length": 14155, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது : அந்தந்த வகுப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு\n1. 10ம் வகுப்பு/மெட்ரிக்குலேஷன்/உயர்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி\n2. பிளஸ் 2 அடிப்படையிலான 12ம் வகுப்பு/இன்டர்மீடியேட்/ பல்கலைக்கழகத்துக்கு முந்தைய/பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி\n3. பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்( தேர்ச்சி அல்லது ஹானர்ஸ்) அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி\n4. எம்.ஏ., இந்தி/எம்.லிட்.,(இந்தி)/ பி.எச்.டி.,க்கு முந்தைய/ பி.எச்டி., (இந்தி) டிகிரி படிப்பில் சேருவதற்கான தகுதி\nஇந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்(ஆந்திரா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், சிக்கம், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சட்டீஷ்கார், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகள், மிசோரம் மற்றும் புதுச்சேரி). அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து இருக்க வேண்டும். தகுதி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கீழ் வரும் மாணவர்கள் தகுதி பெறாதவர்கள். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்தவராக இருந்து, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பராக இருந்தால், முழு நேர/ பகுதி நேர வேலையில் இருந்தபடி, தொலைதூர கல்வி திட்டத்தில் இளம்நிலை படிப்பு படித்து வந்தால்.\nஸ்காலர்ஷிப்கள் எண்ணிக்கை : 2500 ( பிற்சேர்க்கை 1ன் பட்டியல்படி)\nகாலம் : படிக்கும் காலம்\n1. வரையறுக்கப்பட்ட படிவத்தில், ஒரு விண்ணப்பம், சம்பந்தப்பட்ட ஆண்டுக்கு, சமீபத்திய போட்டோ மற்றும் கையெழுத்துடன்.\n2. சான்றிதழ்கள், டிப்ளமாக்கள், டிகிரிக்கள், மார்க்ஷீட்களின் அத்தாட்சி பெறப்பட்ட நகல்கள்.\n3. எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநிலம் மாநிலம் மூலமாக( இந்திய அரசு/எம்.எச்.ஆர்.டி., மூலம் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது)\nஅறிவிப்பு மற்றும் கடைசி தேதி\nசம்பந்தப்பட்ட மாநில அரசு/ யூனியன் பிரதேசம், இந்திய அரசின் ஒப்புதலை பெற்று ஆண்டு தோறும், திட்டத்தை அறிவிக்கும்.\nஒவ்வொரு இந்தி பேசாத மாநிலங்கள் மூலம் நாளிதழ்களில் வெளியிடப்பபடும் அறிவிப்பின்படி.\nScholarship : இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சே��்க்கை\nபி.காம்., முடித்த பின்பு எம்.எப்.சி., எனப்படும் மாஸ்டர் ஆப் பினான்சியல் கன்ட்ரோல் படித்து வருகிறேன். இத்துடன் கம்பெனி செகரடரிஷிப் தகுதி பெற விரும்புகிறேன். தற்போதே இதை படிக்க முடியுமா\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-19T15:24:03Z", "digest": "sha1:FMUM5NA4WZPBBRCAPIE4BSNV6V3RZEX4", "length": 5395, "nlines": 80, "source_domain": "np.gov.lk", "title": "நெல் நாற்று நடும் இயந்திரம், களைகட்டும் இயந்திரம் மற்றும் அசோலா பாவனையை ஊக்கப்படுத்தி நெல் உற்பத்தி திறனை அதிகரித்தல் – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nநெல் நாற்று நடும் இயந்திரம், களைகட்டும் இயந்திரம் மற்றும் அசோலா பாவனையை ஊக்கப்படுத்தி நெல் உற்பத்தி திறனை அதிகரித்தல்\nநெல் நாற்று நடும் இயந்திரம், களைகட்டும் இயந்திரம் மற்றும் அசோலா பாவனையை ஊக்கப்படுத்தி நெல் உற்பத்தி திறனை அதிகரித்தல்\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப���பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chidambarammp-chandakasi-press-meet-pk81h4", "date_download": "2020-10-19T16:52:32Z", "digest": "sha1:UXBZKXNIAP5YIS76QYGMIHUVGFQMDTDZ", "length": 11975, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கட்சி என்னை மதிக்கிறதில்ல! மக்களுக்கு எதுவும் பண்ண முடியலை!: எடப்பாடி அணியில் அதிருப்தி எம்.பி.", "raw_content": "\n மக்களுக்கு எதுவும் பண்ண முடியலை: எடப்பாடி அணியில் அதிருப்தி எம்.பி.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக ஹைபர்னேஷனில் இருந்தனர் தமிழக எம்.பி.க்கள் அனைவரும். இதோ நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கிவிட்ட நிலையில் ஆளாளுக்கு தூக்கம் விழித்து மக்கள் பிரச்னையை பற்றி மெதுவாக பேச துவங்கியுள்ளனர். இதில் 99% பேரை மக்களுக்கு யாரென்றே தெரியவில்லை. அதில் முக்கியமானவர் தான் சிதம்பரம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரகாசி. ஆனால் அவரோ கட்சி தலைமை மீது குற்றம் சொல்கிறார்.\nசிதம்பரம் தொகுதிக்கு தான் நிறைவேற்றி தருகிறேன் என்று சொன்ன வாக்குறுதிகளில் ஐந்து சதவீதத்தை கூட சந்திரகாசி நிறைவேற்றவில்லையாம். ’தேர்தல் நேரத்துல கொடுத்த வாக்குறுதிகளான அரசு மருத்துவக்கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் என்.எல்.சி. அனல் மின் நிலையம், அரியலூரில் ரயில்வே மேம்பாலம், குன்னத்தில் பீங்கான், சிமெண்ட் தொழிற்சாலைகள், மருதையாறு நீர் தேக்கத் திட்டம்....’ இதெல்லாம் என்னாச்சு எம்.பி. சிதம்பரம் திருச்சி நெடுஞ்சாலைத்திட்டத்தை தவிர வேற எதையுமே செய்யாத இவரு எம்.பி.யே கிடையாது.’ என்று போட்டுத் தாக்கியிருக்கின்றனர் எதிர்கட்சிகள்.\nஇதற்கெல்லாம் பதில் சொல்லும் சந்திரகாசியோ ஒட்டுமொத்த பழியையும் தன் கட்சி மீது தூக்கிப் போடுகிறார் இப்படி...”தனியார் முந்திரித் தொழிற்சாலை இருப்பதால் அரசு முந்திரித் தொழிற்சாலை அமைக்க முடியவில்லை. மாநில அரசின் திட்டங்களை லோக்கல் எம்.எல்.ஏ.க்கள் செய்வார்கள். இதில் நான் தலையிடுவதில்லை. இதை வெச்சுக்கிட்டு, ‘எம்.பி.யை பார்க்க முடியலை’ன்னு மக்கள் சொல்றாங்க. உண்மையில் எங்க கட்சியில எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மரியாதையும், பிரதிநிதித்துவமும், அதிகாரமும் தந்து பணியாற்ற வெச்சால்தானே நாமளும் சாதிக்க முடியும் நான் சொல்றதை மத்திய அரசும் கேட்கும்\nசூழல் இப்படி இருக்கிற நிலைமையில என்னால மக்களுக்கு என்ன பண்ணிட முடியும் உர��ப்படியா எதையும் செய்ய முடியாத நிலையையும் தாண்டி சொந்த முயற்சியிலதான் போராடி ஓவ்வொன்னையும் பண்ணிட்டிருக்கேன்.” என்றிருக்கிறார்.\nசர்தான், எலெக்‌ஷன் டைம்ல சந்திரகாசி மாதிரியான அதிருப்தி எம்.பி.க்களால் எடப்பாடி தரப்புக்கு சிக்கல் உருவாகும்ங்கிறது தெளிவா புரியுது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஸ்கெட்ச் சூரப்பாவிற்கு இல்லை., பன்வாரிலாலுக்கு.. ஆளுநருடன் மோதல்.. கெத்து காட்டும் எடப்பாடியார்..\nமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்... மவுனம் காக்கும் ராமதாஸ்..\nஅரசு கஜானாவை வீட்டுக்கு கொண்டு செல்லும் திட்டங்கள்.. 6 மாதங்களுக்குள் தமிழகத்துக்கு மொட்டை.. ஸ்டாலின் ஆவேசம்.\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் ���டப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/azharuddin-wants-to-include-jadeja-in-playing-eleven-in-the-match-against-sri-lanka-pu7nzq", "date_download": "2020-10-19T17:24:43Z", "digest": "sha1:NPZMH3P4DDI76J5OBX5U3VXJEKOE7JAH", "length": 11726, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு அசாருதீன் சொல்லும் தீர்வு.. இலங்கைக்கு எதிரா அவர கண்டிப்பா டீம்ல எடுக்கணும்.. அசார் அதிரடி", "raw_content": "\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு அசாருதீன் சொல்லும் தீர்வு.. இலங்கைக்கு எதிரா அவர கண்டிப்பா டீம்ல எடுக்கணும்.. அசார் அதிரடி\nரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பெரிய ஷாட்டுகள் ஆடுகின்றனர். கேதர் ஜாதவ் சோபிக்காததை அடுத்து அவருக்கு பதிலாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.\nஉலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்றைய கடைசி போட்டியில் இலங்கை அணியுடன் மோதுகிறது.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங்கை அதிகமாக சார்ந்திருக்கிறது. ரோஹித், கோலி ஆகியோரின் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.\nஇருவரும் ஏமாற்றிவிட்டால் இந்திய அணியின் நிலை பரிதாபமாகிவிடும். மிடில் ஆர்டரில் தோனி - கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பெரிய ஷாட்டுகள் ஆடுகின்றனர். கேதர் ஜாதவ் சோபிக்காததை அடுத்து அவருக்கு பதிலாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.\nஆனாலும் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இல்லையென கருதும் முன்னாள் கேப்டன் அசாருதீன், பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ஜடேஜாவை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அசாருதீன், ஜடேஜா சிறந்த வீரர். பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா வலுசேர்ப்பார். இங்கிலாந்து கண்டிஷனில் நன்றாக பந்துவீசி விக்கெட்டும் எடுக்க வல்லவர். அபாரமான ஃபீல்டரும் கூட. எனவே இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை சேர்க்க வேண்டும். அவரது இணைப்பு மிடில் ஆர்டரில் வலுசேர்க்கும் என்று அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்���்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/india-maldives-will-continue-to-support-each-other-in-covid-19-fight-says-pm-narendra-modi-2298812", "date_download": "2020-10-19T16:13:14Z", "digest": "sha1:DZZDF3PQTSGR45GZ4WRLXLYJMZ5MTRN3", "length": 8087, "nlines": 83, "source_domain": "www.ndtv.com", "title": "கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி | India, Maldives Will Continue To Support Each Other In Covid-19 Fight: Pm Modi - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி\nகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி\nஇந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nமாலத்தீவுக்கு நிதியுதவி வழங்கிய இந்தியா\nகொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் மாலத்தீவும் ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலத்தீவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவுக்கு மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.\nஇதனையடுத்து மாலத்தீவுக்கு 250 டாலரை நிதியுதவியாக இந்தியா வழங்கியது. இந்த நிதியுதவி பெற்றமைக்காக நேற்று மாலத்தீவில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம், மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஒரு உற்ற நட்பு நாடாக திகழ்வதாகவும், நிதியுதவி வழங்கியமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், மாலத்தீவுடனான நட்பு குறித்து பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் ��க்கத்தில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர், அண்டை நாடாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா மற்றும் மாலத்தீவு இருப்பதாகவும், கொரோனாவை எதிர்கொண்டு பொருளதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமுன்னதாக இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா - மாலத்தீவுகளுக்கு இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்\nஇந்திய போர்க்கப்பலில் 2 பெண்கள் முதல் முறையாக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfhyd.com/ta/", "date_download": "2020-10-19T15:22:00Z", "digest": "sha1:4IOCPJYGNQMTDVYD3QH7IKBNSN57I342", "length": 14066, "nlines": 191, "source_domain": "www.rfhyd.com", "title": "ஹைட்ராலிக் மோட்டார், ஆயில் பம்ப், ஹைட்ராலிக் பம்ப் - RunFeng", "raw_content": "\nவிற்பனை சேவை பிறகு நம்பகமான\nநிபுணத்துவ சேவை தர பாகங்கள்\nரெக்ஸ்ரோத், Sauer Danfoss, Vikers போன்றவை க்கான பிராண்ட்கள்\n100% சோதிக்கப்பட்டது மற்றும் மாற்றக்கூடிய\nபொறியாளராக இலவச தொழில்நுட்ப ஆதரவு மற்றும் விரைவு டெலிவரி\nகுயிங்டோவில் Runfeng ஹைட்ராலிக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் உயர் அழுத்த உலக்கை குழாய்கள், மோட்டார்கள் மற்றும் பிற அடிப்படை நீரியல் கூறுகள் மற்றும் பாகங்கள் விற்பனை சிறப்பு உயர் இறுதியில் உபகரணங்களுக்கும் நிறுவனம் ஆகும்; அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிறுவனம் பின்பற்றுகிறது, மற்றும் சமூகத்தின் ஊழியர்கள் மற்றும் நன்மைகள் வாய்ப்புகளை உருவாக்குகிறது மேம்பட்ட மேலாண்மை கருத்தாக்கத்துடன் அவ்வப்போது ஒரு முழுமையான மேலாண்மை அமைப்பு மற்றும் நிர்வாகக் குழு வேண்டும்.\nஎங்கள் பல வாடிக்கையாளர்கள் மத்தியில், சில அதனால் தொழில்முறை இருக்கலாம். ஆனால் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைய���ன தொழில்நுட்ப ஆதரவை அளிக்க பொறியியலாளர்கள் கொண்ட தொழில்முறை குழு வேண்டும். உதாரணமாக, நாம் தேர்வு, நிறுவலின் போது தொழில்நுட்ப ஆதரவு தொடர்புடைய மற்றும் பாகங்கள் அதிகாரம்பெற்ற வழங்க முடியும்.\nபல வாடிக்கையாளர்கள் சர்வதேச வர்த்தகத்தில் கரிசனைகளை வேண்டும். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை தமது நற்பெயர் தரம் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை நன்றாக நாம் ஒரு இலவச மாதிரி பட்டியலில் சேவை தொடங்கப்பட்டது ஏனெனில், எங்கள் நிறுவனத்தின் தீர்ந்துவிட்டது. நீங்கள் மட்டுமே ஒற்றை துண்டு அணிகலன்கள் மாதிரிகள் பெற கப்பல் சம்பளம் வேண்டும். இந்த சேவை நீங்கள் எங்கள் தர சரிபார்த்து எங்கள் தொழில்முறை சேவைகள் புரிந்து அனுமதிக்கலாம்.\nஉங்கள் பொருட்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைவதற்கு பொருட்டு, நாம் தயாராக உயர்தர பேக்கேஜிங் வேண்டும். அணிகலன்கள் நேரடி பேக்கேஜிங் ஒரு குமிழி திரைப்படம் மற்றும் ஒரு அட்டைப்பெட்டி உள்ளது. கூடுதலாக, நாங்கள் மிகவும் வெளிப்புறமான சிப்பமிடுதலுக்காகவோ ஒரு வலுவான மர பெட்டியில் தயார்.\nஏன் நாம் விரைவில் அதை செய்ய முடியும் நாங்கள் ஏன் இவ்வளவு விரைவாக நகர்த்த முடியும் நாங்கள் ஏன் இவ்வளவு விரைவாக நகர்த்த முடியும் நாங்கள் பொதுவாக பயன்படுத்தப்படும் அணிகலன்கள் பெருமளவு சரக்கு மற்றும் குழாய்கள் ஏனெனில், நாங்கள் விரைவில் நாங்கள் உங்கள் ஆணையைப் பெற முறை பொருட்கள் அனுப்புவதற்கு முடியும். நாங்கள் உங்களுக்கு பொருட்களை வழங்க விரைவான சர்வதேச கூரியர் ஏற்பாடு செய்வார்.\nவிற்பனை சேவை பிறகு நம்பகமான\nநாம் உயர்தரமான தயாரிப்புகளை வழங்கும், ஆனால் உயர் தரம் மற்றும் விரிவான விற்பனைக்கு பிறகான சேவையை வழங்க மட்டுமே. விற்பனைக்குப் பின்பான சேவை சர்வதேச வர்த்தகத்தில் முன்னுரிமை, மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும் சரியான உள்ளது.\nSauer Danfoss ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் PV20 தொடர் ...\nரெக்ஸ்ரோத் ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் A11VO தொடர் Displ ...\nரெக்ஸ்ரோத் ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் A10VSO தொடர் Disp ...\nரெக்ஸ்ரோத் ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் A2FO தொடர் Displa ...\nரெக்ஸ்ரோத் ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் A2F தொடர் Dispala ...\nரெக்ஸ்��ோத் ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் A4VSO தொடர் Displ ...\nகுயிங்டோவில் Runfeng ஹைட்ராலிக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் உயர் அழுத்த உலக்கை குழாய்கள், மோட்டார்கள் மற்றும் பிற அடிப்படை நீரியல் கூறுகள் மற்றும் பாகங்கள் விற்பனை சிறப்பு உயர் இறுதியில் உபகரணங்களுக்கும் நிறுவனம் ஆகும்; அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிறுவனம் பின்பற்றுகிறது, மற்றும் சமூகத்தின் ஊழியர்கள் மற்றும் நன்மைகள் வாய்ப்புகளை உருவாக்குகிறது மேம்பட்ட மேலாண்மை கருத்தாக்கத்துடன் அவ்வப்போது ஒரு முழுமையான மேலாண்மை அமைப்பு மற்றும் நிர்வாகக் குழு வேண்டும்.\nஅட்டோஸ் ஹைட்ராலிக் விகிதாசார வால்வு பழுது\nபோதுமான வெளியீட்டு எண்ணெயை சரிசெய்யும் முறை ...\nடிரைவ் ஷாஃப்ட் கசிவு எண்ணெயை சரிசெய்யும் முறை ...\nசியான் ஷான் கிழக்கு சாலை ChengYang மாவட்ட குயிங்டோவில் சீனா\n7 நாட்கள் ஒரு வாரம் 6:00 மணி வரை 10:00 am\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், வரைபடம் , மொபைல் தள\nஹைட்ராலிக் பழுதுபார்ப்பு கிட் , ஹைட்ராலிக் பாகங்கள், ஹைட்ராலிக் பம்ப் பாகங்கள் , Danfoss OMP , மோட்டார் பாகங்கள் இறக்குமதி, pvd-2b-42l ஹிட்டாச்சி Ex40 பொறுத்தவரை ,\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vwinslow.com/apps/blog/show/47809785-basilica-of-divino-amore-in-rome", "date_download": "2020-10-19T16:06:13Z", "digest": "sha1:CVRD7XWLKE3MWWZNCTTIVTNE5VN3YA2H", "length": 16039, "nlines": 32, "source_domain": "www.vwinslow.com", "title": "Basilica of Divino Amore in Rome", "raw_content": "\nஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)\nஅன்னைமரியா திருத்தலங்கள் – திவினோ அமோரே அன்னை மரியா திருத்தலம், உரோம், இத்தாலி\nஇத்தாலியில் நூற்றுக்கணக்கான அன்னைமரியா திருத்தலங்கள் உள்ளன. 1,500 திருத்தலங்கள் இருப்பதாக ஒரு குறிப்புச் சொல்லுகின்றது. திருத்தலம் என்று சொல்லும்போது அது அன்னைமரியாவின் காட்சியோடு அல்லது புதுமையோடு தொடர்புடையதாக இருக்கின்றது அல்லது அன்னைமரியா பக்தி, காலங்காலமாய் இடம்பெற்றுவரும் இடமாகவும் இருக்கின்றது. இந்தத் திருத��தலங்கள், மக்கள் அடிக்கடி விரும்பித் திருப்பயணம் மேற்கொள்ளும் இடங்களாகவும் அமைந்துள்ளன. உலகில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னைமரியா திருத்தலங்களின் வரலாற்றைப் பார்த்தோமென்றால், அவ்விடங்களில் இளஞ்சிறாருக்கு அல்லது ஏழை எளிய மக்களுக்கு அன்னைமரியா காட்சி கொடுத்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1531ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டு குவதலூப்பேயில் (Guadalupe) ஹூவான் தியேகோவுக்கும், 1858ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு லூர்து நகரில் பெர்னதெத் சுபிரியோவுக்கும் (Bernadette Soubirous), தமிழகத்தின் வேளாங்கண்ணியில் 16ம் நூற்றாண்டில் பால்காரச் சிறுவனுக்கும் அன்னைமரியா காட்சி கொடுத்த நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியின் Altötting அருளின் அன்னை சிற்றாலயத்திலுள்ள கறுப்பு அன்னைமரி திருவுருவத்தை ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தரிசித்து வருகின்றனர். இங்கு 500க்கு மேற்பட்ட ஆண்டுகளாகப் புதுமைகளும் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று அனைத்துலக நோயாளர் தினத்தையும் கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கவுள்ளது. உரோமையிலுள்ள திவினோ அமோரே என்ற இறையன்பு அன்னைமரித் திருத்தலத்தையும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தத் திவினோ அமோரே அன்னைமரித் திருத்தல வரலாறு 13ம் நூற்றாண்டோடு தொடர்புடையது.\nஉரோமைக்கு ஏறக்குறைய 15 கிலோ மீட்டரில் இருக்கின்ற திவினோ அமோரே என்ற அன்னைமரியாத் திருத்தலம் அமைந்துள்ள இடம் அக்காலத்தில் விவசாய நிலமாகவும், புல்பூண்டுகள் நிறைந்த காட்டுப் பகுதியாகவும் இருந்தது. அவ்விடத்தில் சவெல்லி-ஓர்சினி(Savelli-Orsini) குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு கோட்டை(fortress) இருந்தது. அந்தக் கோட்டைக்கு லேவா (Leva) கோட்டை என்று பெயர். அந்தக் கோட்டையின் ஒரு கோபுரத்தில் அன்னைமரியாவின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அன்னைமரி அரியணையில் அமர்ந்திருப்பது போலவும், அவரது கரங்களில் குழந்தை இயேசுவைத் தாங்கி இருப்பது போலவும், தூய ஆவியின் அடையாளமாக, ஒரு மாடப்புறா அன்னைமரியா மீது இறங்குவது போலவும் அந்தப் படம் வரையப்பட்டிருந்தது. இந்தப் படம் அந்தப் பகுதி இடையர்களால் அதிகம் வணங்கப்பட்டு வந்தது. 1740ம் ஆண்டின் வசந்த காலத��தில் அவ்வழியாக உரோமைக்குச் சென்ற வழிப்போக்கர் ஒருவர் அவ்விடத்தில் ஓநாய்கள் கூட்டத்தால் கடுமையாய்த் தாக்கப்பட்டார். அவை அந்த ஆளைக் கொன்று போடும் அளவுக்குத் தாக்கின. ஆதரவின்றித் தனியாய்த் தவித்த அந்த வழிப்போக்கர் அவ்விடத்தில் அன்னைமரியாவின் திருவுருவப் படத்தை ஏறெடுத்துப் பார்த்தார். இறைவனின் தாயே எனக்கு உதவி செய்யும் என அழுது மன்றாடினார். உடனடியாக அந்த ஓநாய்கள் அமைதியாகி காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. இந்த அற்புத நிகழ்வுக்குப் பின்னர், அவ்வாண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று அப்படம் அந்தக் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டு, அதற்கு அருகிலிருந்த “லா ஃபல்கோனியானா” (La Falconiana) என்ற பெரிய தோட்டத்திலிருந்த அன்னைமரியா சிற்றாலயத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதாவது 1745ம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் திருவுருவப் படம் முன்பு இருந்த இடத்துக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. அவ்விடத்தில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டது. அதனை, கர்தினால் கார்லோ ரெசோனிக்கோ(Carlo Rezzonico) திருநிலைப்படுத்தினார். இவர்தான் பிற்காலத்தில் திருத்தந்தை 13ம் கிளமெண்ட்டாக, திருஅவையை வழிநடத்தினார்.\nஇதற்குப் பின்னர் திவினோ அமோரே அன்னைமரியாத் திருத்தலத்துக்கு மக்கள் திருப்பயணமாகச் செல்லத் தொடங்கினர். இது இன்றுவரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புனித சனிக்கிழமை தொடங்கி அக்டோபர்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவில் உரோமையிலிருந்து ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரம் எரியும் மெழுகுதிரிகளுடன் செபங்களைச் செபித்துக்கொண்டு திரியாத்திரையாக நடந்தே அத்திருத்தலம் செல்கின்றனர். நிறம், இனம், மொழி, நாடு, மதம், என்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் இதில் பங்கெடுக்கின்றனர். இந்த திவினோ அமோரே அன்னைமரியாவின் திருவுருவப் படத்திற்கு 1883ம் ஆண்டு மே 13ம் தேதி வத்திக்கான் கிரீடம் சூட்டியது. 1932ம் ஆண்டு இந்தத் திருத்தலம் பங்குத்தளமானது.\nஇரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒரு புதுமையும் இடம்பெற்றுள்ளது. 1944ம் ஆண்டு சனவரி 24ம் தேதியன்று உரோம் அழியக்கூடிய கடும் ஆபத்தை எதிர்நோக்கியது. அச்சமயத்தில் திவினோ அமோரே அன்னைமரியாத் திருவுருவப் படத்தை உரோமைக்குக் கொண்டு வந்து பல பங்கு ஆலயங்களுக்கு எடுத்துச் ��ென்றனர். இந்த ஆலயங்களில் கடைசியாக, இயேசு சபையினரின் புனித இஞ்ஞாசியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது 1944ம் ஆண்டு ஜூன் 4ம் தேதியாகும். தங்கள் வாழ்வைப் பதுப்பிப்பதாகவும், புதிய திருத்தலம் ஒன்றைக் கட்டுவதாகவும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதாகவும் அன்று உரோம் மக்கள் அன்னைமரியாவுக்கு ஓர் உறுதிமொழி கொடுத்தனர். உரோமையும் அற்புதமாகக் காப்பாற்றப்பட்டது. 1944ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியன்று திருத்தந்தை 12ம் பத்திநாதர் இந்தத் திருத்தலத்திற்குச் சென்று மக்களோடு சேர்ந்து செபித்தார். திவினோ அமோரே அன்னைமரியா உரோம் நகரப் பாதுகாவலி என்றும் அறிவித்தார்.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இத்திருத்தலத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிறரன்புப் பணிகளும் நடந்தன. 1979ம் ஆண்டு மே முதல் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் இத்திருத்தலம் சென்று, அதனை உரோமின் அன்னைமரியா திருத்தலம் என்று அறிவித்தார். மரியா ஆண்டு தொடக்கத்தையொட்டி 1987ம் ஆண்டு ஜூன் 7ம் தேதியன்று மீண்டும் திருத்தந்தை 2ம் ஜான்பால் இத்திருத்தலம் சென்றார். 1999ம் ஆண்டில் புதிய திருத்தலம் கட்டப்பட்டது. அன்பர்களே, குழந்தை வரம் கேட்டவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்திருக்கிறது. குழந்தை வரம் கேட்ட கிறிஸ்தவரல்லாத ஒரு பஞ்சாப் தம்பதியர் இருவருக்கு குழந்தைப் பேறு கிடைத்ததை அவர்களே சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிப் பல புதுமைகள். திவினோ அமோரே அன்னைமரியாத் திருத்தலத்தில் பக்தர்கள் நன்றியாக செலுத்திய காணிக்கைப் பொருள்களைப் பார்த்தாலே இந்தத் தாயின் அருமை பெருமை நமக்குப் புரியும். இறைவனின் தாயாம் மரியிடம் நம்பிக்கையோடு அண்டிச் சென்றவர்கள் யாரும் வெறுங்கையோடு திரும்பியதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1225-70", "date_download": "2020-10-19T15:47:33Z", "digest": "sha1:X4377QUCEI4EIR26NEUMKIINQ4PGAUWF", "length": 9459, "nlines": 123, "source_domain": "www.acju.lk", "title": "இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் ���ெய்தி\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nஎமது தாய் நாடான இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த சுதந்திரத்தை பெற்றெடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி உழைத்தனர் என்பது உண்மையாகும். எல்லாத் துறைகளிலும் இந்த நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக எல்லோரும் உழைத்தனர் என்பதும் வரலாறாகும்.\nஎதிர்பாரா விதமாக நாட்டில் தோன்றிய யுத்த, அசாதாரண நிலமைகள் சுதந்திரத்தை இழந்த உணர்வை தந்த போதிலும் தற்பேது அவையெல்லாம் நீங்கி சமாதானமும், சகவாழ்வும், செழிப்பும் மலர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை மென் மேலும் வளரச் செய்து புரிந்துணர்வோடு வாழ்வதன் மூலமே நிம்மதியும், அமைதியுமுள்ள நாடாக நம் நாட்டை வைத்துக் கொள்ள முடியும்.\nபௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.\nஎனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\n“மஸ்ஜித்களை அடிப்படையாகக் கொண்ட சேவைக் குழு” (MBST) எனும் செயற்திட்டம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அன��த்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-19T15:40:52Z", "digest": "sha1:TGRRJQKGIFM7PMBP7A4XH32PQ5PJFMRR", "length": 13684, "nlines": 106, "source_domain": "www.behindframes.com", "title": "எஸ்.ஆர்.பிரபு Archives - Behind Frames", "raw_content": "\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nமாயா டீச்சரை ஓவர்டேக் பண்ணுவாரா ராட்சசி கீதாராணி டீச்சர்..\nஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள...\nஎன்னை ‘எலி மாமா’வாக்கி விட்டார்கள் – எஸ்.ஜே.சூர்யா பூரிப்பு\nஇயக்குநர் & நடிகர் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று, பெருவாரியான திரையரங்குகளில்...\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\nவெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி...\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nபார்த்திபன் இயக்கி நடித்து தனது பயோஸ்கோப் பிலிம்ஸ் பிரேமர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படம்...\n“உங்கள் படத்தில் மீண்டும் நான்” – செல்வராகவனிடம் சூர்யா கோரிக்கை\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு...\nமே-31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்..\nசூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்)’ இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி...\nகார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி\nசிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க...\nஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்\n‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்...\nதீபாவளிக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் என்.ஜி.கே..\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய்...\nவெப் சீரிஸ்-குறும்பட துவக்க விழாவை கோலாகலமாக நடத்திய viu..\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன்...\nநம்பிக்கை வெளிச்சம் தருகிறது ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம்..\nஇது நடிகர்களின் படம், இது இயக்குனர்களின் படம் என அறியப்படும் காலம் மாறி, இது இந்த தயாரிப்பாளரின் படம், இந்த நிறுவனம்...\nசூர்யா-செல்வராகவன் பட வேலைகள் இன்று ஆரம்பம்..\nஎப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா...\nஐநூறில் ஒருத்தியான ‘அதிதி பாலன் ; அருவி’ தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய கதை..\nஆயிரத்தில் ஒருத்தி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதென்ன ஐநூறில் ஒருத்தி என்கிறீர்களா.. அவர் வேறு யாருமல்ல வரும் டிச-15ஆம் தேதி வெளியாக...\n500 பேரில் ‘அருவி’யாக நடிக்க தேர்வான அதிதி பாலன்..\nட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவி’. இந்தப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குநராக...\nசிறந்த தமிழ்ப்படம் ; ஜோக்கருக்கு 2 தேசிய விருதுகள்..\nசமூகத்தில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் படங்களை எடுப்பவர்கள் வெகு சிலர் தான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தை, பிரச்சனைகளின் வீரியத்தை சரியாக...\nமாநகரம் இயக்குனருக்கு தயாரிப்பாளரின் அதிரடி பிறந்தநாள் பரிசு..\nகடந்த வாரம் வெளியான ‘மாநகரம்’ படத்தை பார்த்தவர்கள் பலரும் அந்தப்படத்தின் விறுவிறுப்பையும் கதை சொல்லப்பட்ட பாங்கையும், காட்சி வடிவமைப்புகளில் எடுத்துக்கொண்ட சிரத்தையையும்...\n‘மாநகரம் ரிலீஸ்’ தாமதம் ஏன் ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்���ம்..\n‘மாயா’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த பொடென்ஷியல் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கும் படம் ‘மாநகரம்’.. புதியவரான லோகேஷ் கனகராஜ் என்பவர்...\nஏப்-2ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல்…\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐந்துமுனை போட்டியாக மிகப்பெரிய திருவிழா கொண்டாட்டம் போல தயாராகி வருகிறது தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. இதுநாள் வரை உள்ளே...\nஹேப்பி பர்த்டே டூ எஸ்.ஆர்.பிரபு..\nஇது நடிகர்களின் படம், இது இயக்குனர்களின் படம் என அறியப்படும் காலம் மாறி, இது இந்த தயாரிப்பாளரின் படம், இந்த நிறுவனம்...\nபடைப்பாளிகளின் சுதந்திரத்திற்கான புதிய வாசலை திறந்துவிட்ட ‘ஜோக்கர்’..\nசமூக வலைதளங்களில் குறிப்பாக சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் சாட்டையடி வசனங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவு அதிக...\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/-18--sp-1407370935/73-7163", "date_download": "2020-10-19T15:41:42Z", "digest": "sha1:5JAKLMI5GOXVKZ7IG4QVWJY6HQVWP5XO", "length": 8455, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 கைதிகள் விடுதலை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 கைதிகள் விடுதலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 கைதிகள் விடுதலை\nசிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளனர்.\nகடந்த ஒரு வாரமாக சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில், சிறுகுற்றங்கள் இழைத்து தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 18 பேர் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\n‘அரசாங்கம் அறிவித்த விலை குறைப்புகள் கிடைக்கவில்லை’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shane-watson-played-vs-dc-after-his-grandmother-dies/", "date_download": "2020-10-19T16:15:31Z", "digest": "sha1:3KIGBIYBONGO63II2TJV4K44ONRAVBBN", "length": 8284, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "வீட்டில் இருந்து வந்த துக்க செய்தியையும் பொறுத்துக்கொண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய வாட்சன் - விவரம் இதோ | Watson CSK | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் வீட்டில் இருந்து வந்த துக்க செய்தியையும் பொறுத்துக்கொண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய வாட்சன் – விவரம்...\nவீட்டில் இருந்து வந்த துக்க செய்தியையும் பொறுத்துக்கொண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய வாட்சன் – விவரம் இதோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கடந்த மூன்று வருடங்களாக விளையாடி வருகிறார். பல இக்கட்டான சூழ்நிலையில் அணியை விட்டு பிரிந்து செல்லாமல் தொடர்ந்து அணிக்காக விளையாடியவர். கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூட அவரது காலில் அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\nஅதுவும் குறிப்பாக அந்த போட்டியில் மொத்தம் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்ததார். அவரது இந்த மெதுவான ஆட்டத்தின் காரணமாக அவர் மீது விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. கடந்த மூன்று போட்டியிலும் இப்படித்தான் குறைந்த ரன்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த போட்டிக்கு முன்னர் அவர் இருந்த இக்கட்டான சூழ்நிலை குறித்த பின்னணி வெளியாகியுள்ளது.\nஅதாவது இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் ஷேன் வாட்ஷனுக்கு ஒரு துரதிஷ்டவசமான செய்து வந்து சேர்ந்திருக்கிறது இருந்தாலும் அணி தான் முக்கியம் என்று அணிக்காக விளையாடி கொடுத்திருக்கிறார். ஷேன் வாட்சனின் தாயாரின் அம்மா அதாவது அவரது பாட்டி வயோதிகம் காரணமாக காலமாகிவிட்டார்.\nசிறு வயதில் இவரை வளர்த்து அவர்தான். இந்த போட்டிக்கு முன்தினம் அவர் காலமாகி உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் வாட்சன் அணியை விட்டு வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏற்கனவே பல முக்கிய வீரர்கள் சி.எஸ்.கே அணிக்காக விளையாட முடியாத சூழ்நிலையில் நானும் சென்றால் நல்லா இருக்காது. நான் சென்னை அணிக்காக தொடர்நது விளையாடுவேன் என்று கூறிவிட்டு அந்த சோகத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இருக்கிறார் ஷேன் வாட்சன்.\nஎன்னைக்காவது ஒருநாள்னா பரவாயில்ல. எப்பவுமே இப்படித்தானா – சி.எஸ்.கே அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஒரு பால் பவுலிங் போடல. ஓரு பால் பேட்டிங் பண்ணல . இவரு எதுக்கு சி.எஸ்.கே அணியில் இருக்காரு – புலம்பும் ரசிகர்கள்\n13 வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு – ஆட்டநாயகன் தவான் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1169&cat=10&q=General", "date_download": "2020-10-19T16:23:23Z", "digest": "sha1:7Q6UJGC65ZNOH5RTSGEENFLOEHW2QRSO", "length": 12853, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், பாங்கிங், இன்சூரன்ஸ் மற்றும் பினான்சியல் சர்விசஸ், பயோடெக்னாலஜி, இபிசினஸ், இ கவர்னன்ஸ், எனர்ஜி மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட், புட் மற்றும் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், ஜெனரல் மேனேஜ்மென்ட், ஹெல்த்கேர் மற்றும் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட், இன்டர்நேசனல் பிசினஸ் மேனேஜ்மென்ட், பார்மாசூடிகல் மேனேஜ்மென்ட், போர்ட் மேனேஜ்மென்ட், ரீடெயில் மற்றும் சப்ளை மேனேஜ்மென்ட், சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட், டெலிகாம் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், டூரிசம் மேனேஜ்மென்ட், டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், வென்சர் கேபிடல் மற்றும் கேபிடல் மார்க்கெட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் எம்.பி.ஏ. படிப்பு தரப்படுகிறது.\nகால் சென்டர் மேனேஜ்மென்ட், ஐடி எனேபிள்ட் சர்விசஸ், நெட்வொர்க்கிங் மற்றும் சாப்ட்வேர் குவாலிடி அஸ்யூரன்ஸ் ஆகிய பிரிவுகளில் எம்.சி.ஏ. தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்புக்கு ப��்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.\nஎம்.சி.ஏ.படிப்புக்கு கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களை பட்டப்படிப்பில் படித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். அல்லது பிளஸ் 2ல் கணிதத்தைப் படித்து ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பம் பெற ரூ.500க்கான டிடியை அனுப்பிப் பெறலாம். முழு விபரங்கள் பெற இதன் முகவரி\nவிண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கொண்டு நிரப்பி அனுப்பும்போது டிடியுடன் அனுப்பலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nபி.எஸ்சி., விவசாயப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nசிவகாசி இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறலாமா\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsexpress.news/tamil/actor-kishore/", "date_download": "2020-10-19T15:27:39Z", "digest": "sha1:Q7WFU3KVI4KSBOOUFBIWSRZ4RO32DO7A", "length": 11189, "nlines": 119, "source_domain": "newsexpress.news", "title": "இரவு 8 மணிக்கு தூங்கி காலை 4மணிக்கு எழுவேன் – News Express", "raw_content": "\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nசென்னையில் தங்கம் விலை குறைவு\nசென்னை அணியில் இன்றைய மாற்றங்கள் என்ன\nபிஜேபிக்கு ஓட்டு கேட்பதை விட தூக்குப்போட்டு சாகலாம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசென்னை ஒருகிலோ மீட்டர் வரை கடலில் மூழ்கும் அபாயம்\nஇரவு 8 மணிக்கு தூங்கி காலை 4மணிக்கு எழுவேன்\nஆடுகளம், கபாலி உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் கிஷோர், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகர். ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் வீட்��ில் முடங்கியுள்ளனர். ஆனால், கையில் மண்வெட்டியுடன் விவசாய வேலைகளில் முனைப்பாக இருக்கும் நடிகர் கிஷோர், அது பற்றி: இயற்கை விவசாயத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவன் நான். நடிப்புக்கு இடையே மனைவி விஷாலாவுடன் இணைந்து, இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டப்போது, ஐதராபாத்தில் ஷூட்டிங்ல இருந்தேன். பிறகு, பெங்களூரு வந்தேன். அங்கே எங்களுடைய இயற்கை அங்காடி இருக்கும், மற்றொரு வீட்டில், 15 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்எந்தப் பிரச்னையும் இல்லைன்னு உறுதியான பிறகு, கரியப்பனத்தொட்டி பண்ணை வீட்டுக்கு வந்தேன். தொடர்ந்து ஒன்றரை மாசத்துக்கும் மேல் இங்கே தான் இருக்கேன்.இங்கே தினமும் தோட்ட வேலைகள் செய்றேன். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடறேன். இது என் வாழ்க்கையில், ரொம்பவே சிறப்பான காலம்.\nநாங்க வசிக்கும் கிராமத்துல, வீடுகள் குறைவு. அதுவும் இடைவெளி விட்டுத் தான் இருக்கும். எனவே, கொரோனா தொற்று குறித்து, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கவனமா இருக்கோம்.\nஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை, இப்போ சரியா கடைப்பிடிக்க முடியுது.ஒன்றரை வருஷமா, ரெண்டு வேளை மட்டும் தான் சாப்பிடுறோம். காலையில், 11:௦௦ மணிக்கு, எளிமையான முறையில் இட்லி, தோசை, பழைய சோறு கரைசல்னு ஏதாவதொரு உணவைச் சாப்பிடுவோம். இங்கே நாட்டுக்கோழி முட்டைகள் அதிகம் கிடைக்குது. அதையும் உணவில் சேர்த்துப்போம்.\nஇரவுக்கு ராகிக் களிதான் சாப்பிடுறோம். கீரையுடன் பருப்பு சேர்த்து வேகவெச்சு, அந்தத் தண்ணியை எடுத்துத் தயார் செய்த களியுடன் சேர்த்து கரைச்சுக்கணும். அதனுடன் கொஞ்சம் நெய், காரத்துக்கு, அரைத்த மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்துக்கணும். தண்ணி எடுக்கப்பட்ட கீரைப் பருப்புக் கடைசலைத் துவையல் மாதிரி செய்து, களிக் கரைசலுக்குத் தொட்டுக்கணும்.\nரொம்பவே சுவையான இந்த, ‘டிஷ்’தான் எங்க தினசரி இரவு டின்னர். பிறகு, 8:௦௦ — 9:௦௦ மணிக்குள் துாங்கிடுவோம்.எங்க சுற்று வட்டாரத்துல, கோழி, மாடுகள் வளர்ப்போர் அதிகம். அவை அதிகாலையில் சத்தம் போட ஆரம்பிச்சுடும். அந்த இயற்கையான அலாரச் சத்தத்துல, விடியற்காலை, 4:௦௦ மணிக்கெல்லாம் எழுந்திடுவோம். உடனே தோட்ட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவோம்\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாத��ை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nசென்னையில் தங்கம் விலை குறைவு\nமாணவிக்கு முத்தம்.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்..\n‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ - முன்னாள் எம்எல்ஏ\nஓசூர் அருகே மலைக்கிராமத்தில் அரசு தேர்வு இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி மலைக்கிராமமக்கள் போராட்டம்\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-g-v-prakash-help-a-elementary-school-pg3143", "date_download": "2020-10-19T17:09:57Z", "digest": "sha1:XSFLJTYALXMSUWSBC2GNP7OLFKHZTZU2", "length": 11841, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியரைத் தத்தெடுத்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்…. குவியும் பாராட்டுக்கள் !!", "raw_content": "\nஆசிரியரைத் தத்தெடுத்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்…. குவியும் பாராட்டுக்கள் \nநடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் விழுப்புரம் அருகே ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம் ஒன்றை தனது பொறுப்பில் எடுத்துள்ளார். அந்தப்பள்ளிக்கு 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரை தத்தெடுத்துள்ளார். அவருக்கான சம்பளம், மற்றும் செலவுகளை ஜீ.வி,பிரகாஷ் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை அந்த கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nபொதுவாக ஜீ.வி.பிரகாஷ் தமிழக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். பொதுப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக குரல் கொடுத்து விடுவார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை வாரியம், ஹைட்ரோ கார்பன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என அனைத்து பிரச்சனைகளிலும் தனது எதிர்ப்பை மிக ஸ்ட்ராங்காக பதிவு செய்திருந்தார்,\nநீட் தேர்வுக்காக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று, நிதி உதவி அளித்ததுடன், அணவி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்போது தமிழில் கையெழுத்துப��� போடுங்கள் என்ற இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.\nஅதே நேரத்தில் வெளியே தெரியாத அளவுக்கு பல நன்மைகளையும் அவர் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் அருகே உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசியர் நியமிக்கப்படவில்லை. அந்த ஆரம்பப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு பணியாற்றிய ஆசிரியர் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். ஆனால் புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.\nஇது குறித்து கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் இல்லாத அந்தப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்கித் தந்தார்.\nபின்னர் அந்தப் பள்ளிக்கு தன் சொந்த செலவில் ஆசிரியர் ஒருவரை தத்தெடுத்து நியமித்துள்ளார். அவரை மூன்று ஆண்டுகளுக்கு ஜீ.வி.பிரகாஷ் தத்தெடுத்துள்ளார். அவரது மாத சம்பளம், அவருக்கான போக்குவரத்து செலவுகள் முழுவதையும் ஜீ.வி.பிரகாசே ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇதையடுத்து தற்போது அந்தப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. ஜீ.வி.பிரகாஷின் இந்த சேவையை அந்த கிராம மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகின்றனர்\nஇந்தியாவால் சீரழியபோகும் சீனா... அடுத்தடுத்து மரண அடி அறிவிப்பு... ஏ.சி. இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை..\nதீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு அறிவித்த ஜாக்பாட்... கொண்டாட்டத்தில் மக்கள்..\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும்... மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..\nவரும் 5 ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறப்பு.. 9 முதல் +2 வரை சுழற்சி வகுப்புகள்..\nதொடங்கியது பஸ் போக்குவரத்து... மகிழ்ச்சியில் பொதுமக்கள்..\nபள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு குஷியான தகவல்... கல்வித்துறை நீதிமன்றத்தில் சொன்ன முக்கிய அறிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ���னம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kangana-ranawat-cheeting-house-broker-pe68s4", "date_download": "2020-10-19T16:24:34Z", "digest": "sha1:ACIYZGS32HSPBWFX2UL6IB3WRRVBHPE5", "length": 9623, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோடி கணக்கில் சம்பளம்..? தரகருக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றினாரா பிரபல நடிகை..?", "raw_content": "\n தரகருக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றினாரா பிரபல நடிகை..\nபிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.\nஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் கொடுத்தார். இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குபடி கங்கனா ரணாவத்துக்கு போலீ��ார் சம்மன் அனுப்பினர்.\nஇந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கனா, 'பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா வீட்டை வாங்கினேன். அப்போது புரோக்கருக்கு கமிஷன் ஒரு சதவீதம் என பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுத்து விட்டேன். அனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷன் என கூறி மேலும் ரூ.22 லட்சம் கேட்கிறார். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார். இதுகுறித்தும் போலீசில் தெளிவு படுத்தி உள்ளதாக கூறியுள்ளர் கங்கனா.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chief-minister-edappadi-palanisamy-has-said-that-the-pr", "date_download": "2020-10-19T16:35:29Z", "digest": "sha1:H4T2KK5FZTGCZ5TN7JZPVQZLZQ6DXCQP", "length": 10207, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "”நீட் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்...” - பழைய பாட்டையே பாடும் பழனிசாமி...", "raw_content": "\n”நீட் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்...” - பழைய பாட்டையே பாடும் பழனிசாமி...\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.\nஇதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.\nஇதைதொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர்.\nஅதன்படி நேற்று அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில், அவர்களை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nபின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடி��ம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rcb-franchise-appointed-gary-kirsten-as-new-head-coach-peb771", "date_download": "2020-10-19T17:12:47Z", "digest": "sha1:GIPMBM7MAK5BGQNGL2PBLYVADZEW2DKV", "length": 13208, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!! எடுத்த எடுப்பிலேயே எதிரணிகளை தெறிக்கவிடும் கிறிஸ்டன்", "raw_content": "\nஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம் எடுத்த எடுப்பிலேயே எதிரணிகளை தெறிக்கவிடும் கிறிஸ்டன்\nராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் அணி வலுவான அணியாக திகழ்ந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.\nஉலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒருசேர பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2018 ஐபிஎல்(11வது சீசன்) தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 14 லீக் போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்து வெளியேறியது.\nஇதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுக்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்சிபி அணியின் பவுலிங் ஆலோசகராக உள்ள ஆஷிஸ் நெஹ்ராவை தவிர மற்ற அனைவரையும் மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வெட்டோரியை நீக்கிவிட்டு, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது அணி நிர்வாகம்.\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி, 2011ல் உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், குயிண்டன் டி காக் போன்ற சிறந்த வீரர்களை கொண்டிருந்தபோதிலும் அந்த அணி போனமுறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. அ��ன் எதிரொலியாக அந்த அணிக்கு 4 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்த வெட்டோரி நீக்கப்பட்டு கிறிஸ்டன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்டன், ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியளிக்கும் பணியை ரசித்து செய்தேன். தொடர்ந்து பெங்களூரு அணியுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய சிறந்த பணியை அணிக்காக வழங்குவேன். அணியின் தலைமை பயிற்சியாளராக என்னை உயர்த்திய அணி நிர்வாகத்துக்கு நன்றி. இனிவரும் காலம் அணிக்கு வெற்றிகரமாக அமையும் என கிறிஸ்டன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nடுப்ளெசிஸ், ராயுடு சிறப்பான பேட்டிங்; காட்டடி அடித்து சிஎஸ்கேவை கரைசேர்த்த ஜடேஜா டெல்லி அணிக்கு சவாலான இலக்கு\nRR vs RCB: ஸ்மித் பண்ண முட்டாள்தனம்.. ஒரே ஓவரில் வெற்றியை பறித்த ஏபிடி.. ஆர்சிபி அபார வெற்றி\nDC vs CSK: ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் சோகமும் அளித்த தல தோனி.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்\nRR vs RCB: விண்டேஜ் உத்தப்பா கம்பேக்.. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி அரைசதம்.. ஆர்சிபிக்கு மிகச்சவாலான இலக்கு\nஐபிஎல் 2020: நீங்கலாம் துண்டு துணுக்கு டீம் தான்.. சாம்பியன் அணியை கழுவி ஊற்றிய சேவாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டி���் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு.. பரபரப்பை பற்ற வைத்த பாஜக..\nகனிமொழி காட்டிய அதிரடி... ஆடிப்போன மத்திய அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2006/03/21/", "date_download": "2020-10-19T15:17:15Z", "digest": "sha1:HQYDK2NQVSOGKG6Y4SGXB5BPLE2H4S4L", "length": 6596, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 03ONTH 21, 2006: Daily and Latest News archives sitemap of 03ONTH 21, 2006 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2006 03 21\nஆஸ்திரேலியாவில் தங்கம் குவிக்கும் இந்திய வீரர்கள்\nதோழமை கட்சிக்கு தோற்கும் தொகுதி தரும் ஜெ\nஅரசின் விதிமீறல்: டாண்டனிடம் திமுக கடும் புகார்\nசத்யபாமா பல்கலை.யில் பெரும் வன்முறை: காவலர் அறைக்கு மாணவர்கள் தீவைப்பு\n150 இடங்களில் புதிய தமிழகம் தனித்து போட்டி\nதிமுகவில் முஸ்லீம் லீக் அதிருப்தி: பாமக சுமூகம்\nதனிக்கட்சி தொடங்கிய பிராமணர் சங்கம்\nவைகோ மீது தலைமறைவு கராத்தே அட்டாக்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்\nமா.செக்களுடன் ஜெ. இன்று ஆலோசனை\nசெக்ஸ் டார்ச்சர்- மந்திரி தளவாய் குற்றமற்றவர்\nஜனனி கஞ்சா கேஸ்: ஏட்டு சாட்சியம்\nஅதிமுக சிக்கல்: மதிமுக-விசி கேட்கும் தொகுதிகள்\nதனிக்கட்சி தொடாங்கிய பிராமணர் சங்கம்\nநீதிமன்ற வளாகங்களில் அரசியலுக்கு தடை\nநாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/boomiyin-manithargale-mannavanai-thuthiyungal/", "date_download": "2020-10-19T15:32:37Z", "digest": "sha1:ZSKNBJJUSI27MJN5JI73YNZF3VFGKA4B", "length": 3647, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal Lyrics - Tamil & English", "raw_content": "\nபூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்\nபறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்\n1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்\nமழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்\nராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை\nகருத்துடன் துதியுங��கள் — பூமியின்\n2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்\nதாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்\nதாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை\nஎன்றென்றும் துதியுங்கள் — பூமியின்\n3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்\nகர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்\nகண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை\nபடைத்தோனை துதியுங்கள் — பூமியின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/buthiyulla-sthree-than-veetai/", "date_download": "2020-10-19T15:19:29Z", "digest": "sha1:6LJEOWAWJSEJ45HB7L4UGVRPP5CDLV5C", "length": 3963, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Buthiyulla Sthree Than Veetai Lyrics - Tamil & English", "raw_content": "\nபுத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்\nபுத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்\n1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற\nஇப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்\nஇவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி\nகணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்\n2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு\nகர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே\nஇவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்\n3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்\nவளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல\nஅடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-kalangina-nearangalil/", "date_download": "2020-10-19T16:19:02Z", "digest": "sha1:53IMDKO4WI4DM3MSW4FMCNUE3VJITRUO", "length": 6354, "nlines": 147, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "கலங்கின நேரங்களில் - Kalangina Nearangalil", "raw_content": "\nகலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil\nகலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே\nகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே\nஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை\nகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை\nநீங்க தான்பா என் நம்பிக்கை\nஉம்மை அன்றி வேறு துணை இல்லை\nதேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்\nசோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க\nதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ\nநினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ\nநீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை\nநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்\nவாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.\nதேவா உந்தன் சமூகம் - Deva Unthan Samugam\nஉம்மில் அன்புகூருவேன் - Ummil Anbu Kooruvean\nகண்ணீரோடு நான் -Kanneerodu Naan\nபிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam\nகண்ணீரோடு நான் -Kanneerodu Naan\nபிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam\nகர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamizharulagam.in/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:03:38Z", "digest": "sha1:FVYWGO4KZO6IIVXSTPRIDNRWXHTFMNLS", "length": 9371, "nlines": 108, "source_domain": "tamizharulagam.in", "title": "சேரர்கள் Archives - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nசங்ககால தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர்களில் ஒருவராகவும் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த நாடே சேர நாடு எனப்பட்டது. சேர நாட்டை ஆண்ட அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களே சேரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்….\nகோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்ககாலத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றி சங்க இலக்கிய நூலான…\nசேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர் சங்ககால மன்னன். இவர் சோழ மன்னன் செங்கணான் என்பவரோடு போரிட்டு சோழ மன்னனால் பிடிக்கப்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கபட்டான். சோழர்களின் குடவாயில்…\nமருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மன்னர்கள் மரபைச் சேர்ந்தவர். இவர் சேர அரச பரம்பரையில் வந்திருந்தாலும் சேர நாட்டையோ அல்லது சிறு குறுநிலத்தையோ ஆண்டதற்கான சான்றுகள்…\nசேரமான் வஞ்சன் என்பவன் சங்ககாலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவர்களான சேரர் மரபில் வந்தவன். சேர நாட்டின் ஒரு பகுதியான பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன் என்பது தெரிகிறது. சங்ககாலப்…\nசேரமான் மாரிவெண்கோ கடைச்சங்க காலத்தை சேர மன்னர்களில் ஒருவன். சேரமான் மாரிவெண்கோ கி.பி. 184ம் ஆண்டு முதல் கி.பி.194ம் ஆண்டு வரையில் சேர நாட்டை ஆண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சங்க காலத் தமிழ்நாட்டின்…\nமன்னன் குட்டுவன் கோதை என்பவன் சங்ககாலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேரர் பரம்பரையின் வழிவந்த ஒரு மன்னன். இவன் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்ட நாட்டை ஆண்ட மன்னன். குட்டநாடு…\nகடைச்சங்ககாலதில் சேர நாட்டை ஆண்ட முதல் சேர மன்னன் என்று அறியப்படுபவன் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனாவான். இவனைப் பற்றிய குறிப்புக்கள் சங்ககால இளகிய நூலான புறநானுறு…\nசங்ககாலத்தில் சேர நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவன் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை. இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிக்காலத்தில் சேர நாடு…\nசேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் மன்னனாக அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, என்பவன் பதவியேற்றவன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் அவனது அரசியான பதுமன்…\nசில்க் ஸ்மிதா | Silk Smitha\nஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:29:54Z", "digest": "sha1:EVB2CFKVMZ2B7M535457PD63H5BJNDSJ", "length": 18657, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸ் | Athavan News", "raw_content": "\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nமுதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று\nகம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nதமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா தொற்று\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்ட���ரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியு... More\nதமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் மற்றும் குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளி... More\nகிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nகிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் போல்டன் தென்கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் த... More\nகொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அந்த நோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பிரித்தானிய அரசாங்கத்தின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. மூத்த அறிவியல் ஆலோசகர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ... More\nகனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொவிட்-19 சோதனை\nகனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 17ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பல மில்லியன் கனேடியர்கள் சுவாச ந... More\nவவுனியா வைத்தியசாலையில் சமூக பரவல் இல்லை – பணிப்பாளர்\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று ஊடகங்களக்கு கருத்து வெளியிட்ட அவர், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொ... More\nரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது\nரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 15ஆயிரத்து 982பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 179பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின... More\nகொரோனா பரவுவதைத் தடுக்க இந்த வாரம் முக்கியமானது – இராணுவத் தளபதி\nகொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்கும் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும் கேகாலையில் கொரோனா தொற்று உறுதியாகிய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை எழுதுவதாக வெ... More\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,827பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 827பேர் பாதிக்கப்பட்டதோடு, 14பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆ... More\nமேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் 4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரி... More\nதொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி காட்டவில்லை – GMOA எச்சரிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nதமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன\n“அரசு ரிஷாட் பதியுதீனைப் பாதுகாக்கிறது”\nரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nபௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி – இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து\nவவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் உயிரிழப்பு\nஅம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு\nயாழில் கொரோனா மருத்துவ நிலையம்: பருத்தித்துறை பேருந்து நடத்துனருக்கே முதலாவது சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/gang-rape-in-maharastra-prednent-lady-by-8-men", "date_download": "2020-10-19T16:41:35Z", "digest": "sha1:K4MCXQPH6F5VDR2HM5YIFM7MYKCR7ZQN", "length": 11090, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவனைக் கட்டிப்போட்டு கர்ப்பிணியைக் கற்பழித்த 8 பேர்… வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய கொடுமை !!", "raw_content": "\nகணவனைக் கட்டிப்போட்டு கர்ப்பிணியைக் கற்பழித்த 8 பேர்… வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய கொடுமை \nமகாராஷ்ட்ரா மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கணவனைக் கட்டிப்போட்டு 8 மாத கர்ப்பிணி ஒருவரை 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவின் சாங்க்லி மாவட்டத்தில் தஸ்வாகன் பகுதியில், 20 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் சேர்ந்து ஒரு வணிக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக துர்ச்சி படாவிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர்.\nஅப்போது அங்கு இருந்த மானே என்ற பணியாளர் அந்தப் பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட ஒரு இடத்திற்��ு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து கணவனும் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவர்கள் சொன்ன இடத்தை அடைந்தபோது மானேவும் அவரது நண்பர்களும் குழாய்களையும், குச்சிகளையும் கொண்டு அவர்களை தாக்கி உள்ளனர்.\nஅவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் கணவரை கட்டி, அவரது வாகனத்தின் உள்ளே அடைத்தனர். பின்னர் அந்த பெண்ணை மானே தனது 7 நண்பர்களுடன் கூட்டாக கற்பழித்துள்ளனர்.\nபின்னர் அவர்களை அந்த கும்பல் மிரட்டி, நாங்கள் இங்கு செல்வாக்கு மிகுந்தவர்கள் எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என கூடிற விரட்டிவிட்டுள்ளனர்.\nஇதையடுத்து அந்த தம்பதியர் தஸ்காவன் போலீஸ் நிலையத்தில் இரு குறித்து புகார் அளித்தனர்.\nஇது தொடர்பாக முகுந்த் மானே, சாகர், ஜாவேத் கான், வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.\nஇது குறித்து மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணைய தலைவர் விஜய ராகட்கர் சாங்க்லி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி உள்ளார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/m-g-r-jayalalitha-touching-the-toys-purchased-minister-pga409", "date_download": "2020-10-19T16:58:18Z", "digest": "sha1:MIVNUACVJ5FVQTTTQOCOVLJNGJJ5BMGE", "length": 10625, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.ஜி.ஆர்., ஜெ. பொம்மைகளை தொட்டு கும்பிட்டு வாங்கிச்சென்ற அமைச்சர்...!", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., ஜெ. பொம்மைகளை தொட்டு கும்பிட்டு வாங்கிச்சென்ற அமைச்சர்...\nதமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பொம்மைகளை தொட்டுக்கும்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் வாங்கி சென்றார்.\nதமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பொம்மைகளை தொட்டுக்கும்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் வாங்கி சென்றார். நாளை முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு வழிபாடுகள் நாளை முதல் நடத்தப்படுகிறது. இதற்காக கொலு பொம்மைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில், அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர்கோட்டம் அருகில் கொலு விற்பனை கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட��சியை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இன்று துவங்கிய கொலு விற்பனை கண்காட்சி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇந்த கொலு பொம்மை விற்பனை கண்காட்சியில் பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கொலுவை திறந்து வைத்த அமைச்சர் பெஞ்சமின், கண்காட்சியை பார்த்து ரசித்தார்.\nஅப்போது அங்கு இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை பார்த்து வியந்து போனார். பின்னர் அந்த சிலைகளை ரூ.1000 கொடுத்து வாங்கிக் கொண்டார். கொலு பொம்மையாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை தொட்டுக் கும்பிட்டு, சிலைகளைப் வாங்கி சென்றார் அமைச்சர் பெஞ்சமின்.'\nஆறுமுகசாமி ஆணையம் வீணான ஒன்று.. ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.. அப்போலோ மருத்துவமனை பகீர்.\nஅதிமுக.. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு .. ஜெ நினைவிடம் பாதுகாப்பு தீவிரம்..\nஜெயலலிதா வீடு விவகாரம்: ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது தீபா எங்கிருந்தார். சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி.\nஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா.. அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..\nதமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது... ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு..\nஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க வேகம் காட்டும் எடப்பாடியார் அரசு... நிலத்துக்கான இழப்பீட்டை செலுத்திய அரசு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n17வது ஓவரிலேயே சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ்.. கேகேஆரை வீழ்த்தி மீண்டும் முதலிடம்\nகுஷ்பு ஒரு நல்ல நடிகை.. எந்த கட்சிக்கு போனாலும் நன்றாக நடிப்பார். எந்த கட்சிக்கு போனாலும் நன்றாக நடிப்பார். திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். முத்தரசன்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியா... சூரப்பா ஆட்சியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/accident-in-vellore", "date_download": "2020-10-19T16:31:31Z", "digest": "sha1:TKXOMPPEJFFIN7D3MQOY7SQPGQKLVE2G", "length": 9076, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 6 உயிரிழந்த பரிதாபம்!!", "raw_content": "\n3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 6 உயிரிழந்த பரிதாபம்\nவேலூர் அருகே ரத்தினகிரியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 உயிரிழந்தனர்.\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் சாலையை கடக்க முற்பட்டார்.\nஇதனால் வேகமாக வந்த காரின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த இரண்டு கார்கள் திடீரென பிரேக் பிடிக்க முயன்ற போது ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 கார்களும் தீப்பிடித்து எறிந்தது.\nஇதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇதில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்��ு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2006/05/11/", "date_download": "2020-10-19T15:25:47Z", "digest": "sha1:S5KWPKEFZ5VXTUAQWRPWQE54WDBAWLPH", "length": 6860, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 05ONTH 11, 2006: Daily and Latest News archives sitemap of 05ONTH 11, 2006 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவு���்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2006 05 11\nமும்பையில் 8 ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 137க்கும் மேற்பட்டவர்கள் பலி\nஇலங்கை மோதல்-100க்கும் மேற்பட்டோர் பலி\n8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு\nமேட்டூர் அணை நாளை திறப்பு\nதிமுக கூட்டணி பெரும் வெற்றி-13ம் தேதி கருணாநிதி முதல்வராக பதவியேற்பு\n8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு\nமே.வங்கம், கேரளத்தில் இடதுசாரிகள் வெற்றி:ரேபரேலியில் சோனியா வெற்றி\nகூட்டணி கட்சிகள் ஆதரவு-பங்கு கேட்கும் காங்\nகலகல அண்ணா அறிவாலயம்: நிசப்தத்தில் போயஸ்\n8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு\nபாண்டிச்சேரி: காங்-திமுக கூட்டணி பெரும் வெற்றி\nகருணாநிதிக்கு பிரதமர், ரஜினி வாழ்த்து\nஇது கொண்டாட முடியாத வெற்றி: திருமா\nகருணாநிதியுடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nமே.வங்கம் கொண்டு செல்லப்பட்டார் கஜூரோல்\nமதுரை: மேலும் 5 போலீஸார் இட மாற்றம்\nதமிழகத்திலும் மேலும் ஒரு ஐஐடி: தயாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/151822/dalpizza-without-flour/", "date_download": "2020-10-19T16:04:10Z", "digest": "sha1:WTJZMIHYKHPRZM5VYQGCASWQBMJDOOH2", "length": 22727, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "dalpizza without flour recipe by sandya Raj in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மாவு சேர்க்காத பருப்பு பீட்சா\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா செய்முறை பற்றி\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஹெல்தி பீட்சா\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகுடைமிளகாய் பச்சை /சிகப்பு /மஞ்சள் - 2\nபீசா சாஸ் 2 ஸ்பூன்\nஓரிகானோ சொல்லி பிளேக்ஸ் அலங்கரிக்க\nபாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்\nபிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்\nஅரைத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்\nபிறகு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்பிறகு மாவை ஊற்றவும்\nமூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும் பிறகு அதன்மேல் பீட்சா சாஸ் தடவவும்,\nபிறகு அதனை குடைமிளகாய் வெங்காயம் சீஸ் போட்டுக்கொள்ளுங்கள்\nபிறகு மமறுபடியும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்\n8 நிமிடம் மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்\nபிறகு அதை எடுத்து பீஸ் போட்டு ஓரிகானோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஆப்பம் ( ஈஸ்ட் இல்லாமல்)\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா\nsandya Raj தேவையான பொருட்கள்\nபாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்\nபிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்\nஅரைத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்\nபிறகு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்பிறகு மாவை ஊற்றவும்\nமூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும் பிறகு அதன்மேல் பீட்சா சாஸ் தடவவும்,\nபிறகு அதனை குடைமிளகாய் வெங்காயம் சீஸ் போட்டுக்கொள்ளுங்கள்\nபிறகு மமறுபடியும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்\n8 நிமிடம் மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்\nபிறகு அதை எடுத்து பீஸ் போட்டு ஓரிகானோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா தயார்\nகுடைமிளகாய் பச்சை /சிகப்பு /மஞ்சள் - 2\nபீசா சாஸ் 2 ஸ்பூன்\nஓரிகானோ சொல்லி பிளேக்ஸ் அலங்கரிக்க\nமாவு சேர்க்காத பருப்பு பீட்சா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப���புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asakmanju.blogspot.com/2008/07/", "date_download": "2020-10-19T15:17:53Z", "digest": "sha1:B4DZKRM2DKQPJJFHOE6ZQY3DZLUYOZGL", "length": 17829, "nlines": 115, "source_domain": "asakmanju.blogspot.com", "title": "அசாக்: July 2008", "raw_content": "\nதகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்\nநூலகம் செல்வது சாலவும் நன்று என்ற பண்பாடு நம் சமூக அமைப்பில் இன்னும் ஆழமாக வேருன்ற வேண்டியிருக்கிறது. மானுட வரலாற்றில் ஈடு இணையற்ற ஒரு கண்டுபிடிப்புச் சாதனை இருக்குமென்றால் அது நிலவில் கால் வைத்தது கூட அல்ல, முதல் புத்தகத்தை உருவாக்கியதுதான். புத்தகங்கள் மனிதர்களை வாசிக்க வைப்பது மட்டுமல்ல, நல்ல புரிதலோடு புவியில் வசிக்கவும் வைக்கின்றன. அந்தப் புத்தகங்கள் குடியிருக்கும் நூலகம் சிந்தனைகளின் பயிர்நிலம்.\nஇன்றைக்கும் புத்தகங்கள் வாங்க வசதியற்றவர்கள், வருகிற எல்லாப் புத்தகங்களையும் வாங்க இயலாதவர்கள் - இவர்களுக்கெல்லாம் அறிவுப் பசியாற்றும் நூலகங்கள்தான் அன்ன சத்திரங்களையும் ஆலயங்களையும் விட புண்ணியத் தலங்களாய்த் திகழ்ந்துகொண்டிருக்கின்றன நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் முடக்கம் ஏற்படுகிறபோதெல்லாம், அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அறிவுத்துறையினர், இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள், ஜனநாயக இயக்கத்தினர் என்று எல்லோருமே அந்த முடக்கத்தை உடைப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். ஏதேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறபோதெல்லாம் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் செய்கிறார்கள்.\nஅவ்வகையில், தமிழகத்தில் மாநில அரசின் நூலக ஆணைக் குழு நிழலில் உள்ள நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகப் படிகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டபோது அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து பாராட்டினார்கள். புத்தக நீளத்துக்கு அறிக்கைகள் வெளியிடுவதில் வல்லவராக இருந்த முந்தைய ஆட்சியின் முதல்வர், நிறையப் பேர் புத்தகம் படிப்பது சமூக அமைதிக்குக் கேடு என்று எண்ணியோ என்னவோ, அது வரை 800 படிகள் என்றிருந்த நூலக புத்தகக் கொள்முதலை 600 எனக் குறைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்.\nஇன்றைய தமிழக முதல்வர், தாமே ஒரு நல்ல புத்தகக் காதலர் என்பதால், அவரிடம் மேற்படி குறைப்பு ஆணையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கை, ஆலோசனை இரண்டுமே இந்த அரசால் ஏற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தக அன்பர்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். விரிவான பகுதி மக்களைச் சென்றடைய இந்த எண்ணிக்கை போதாது என்றாலும் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள்.\nஅந்த மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அந்தக் கட்டத்திலேயே நிற்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆம், அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது, செயலுக்கு வரவில்லை என்கிறார்கள் புத்தகப் பதிப்பாளர்கள். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் ஆயிரம் படிகள் வாங்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு ஒரே ஒரு தடவை மட்டுமே பதிப்பகங்களுக்கு பர்ச்சேஸ் ஆர்டர் வந்தது. ஆனால் அது 2005-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்தான். 2006-ஆம் ஆண்டுகளுக்கான ஆர்டர் இது வரை வரவில்லை,” என்கிறார் பல சிறந்த புத்தகங்களை வெளியிட்டுள்ள ஒரு முன்னணிப் பதிப்பாளர்.\n“நடைமுறைப்படி 2006-ஆம் ஆண்டுக்கான ஆர்டர்கள் வந்து, புத்தகங்கள் நூலகங்களை அடைந்து, எங்களுக்கு இந்நேரம் பேமென்ட்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை, இது வரை நூலக ஆணைக் குழுவிடமிருந்து அதற்கான ஆணை வரவில்லை,” என்கிறார் அவர்.\nபுதிய புத்தகங்கள் தயாராவது - அதிலும் குறிப்பாக முற்போக்கான, சமூக சீர்திருத்த உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்கள் தயாராவது - ஆதார விற்பனையாக நூலகங்களுக்கு அனுப்பமுடியும் என்ற நம்பிக்கையில் தான். அதன் பிறகுதான் புத்தகக் கடைகள் மூலம் விற்பனையாவது. எனவே நல்ல புத்தகங்கள் தடையின்றி வந்து கொண்டிருக்க, நூலக ஆணைக் குழுவின் கொள்முதல் ஆணை தடையின்றி வந்துகொண்டிருக்க வேண்டும். இப்போது காரணமே இல்லாமல் கொள்முதல் ஆணை வராமலிருப்பதால், ஆயிரம் படிகளாக உயர்த்திக் கிடைத்த நற்பெயரை அரசு இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்வுகள் இதில் சில சுயநல சக்திகளின் திருவிளையாடல் இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.\nஅண்மையில் முதலமைச்சர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி 85 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல மைச்சரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அந்த 85 புத்தகங்கள் வெளியிடப்படுவது பற்றியும் தெரி வித்துவிட்டு வந்தார்கள். பல்வேறு தலைப்புகளில் பல் வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட அந்த 85 “புதிய” புத்த கங்களுக்கு மட்டும் சிறப்பு ஆணை அனுப்பப்பட்டிருக் கிறது.\n“2006ம் ஆண்டு வெளியான புத்தகங்களுக்கே இன் னும் கொள்முதல் ஆணை தரப்படவில்லை என்றாலும் கூட, ஒரு சிறப்பு நிகழ்ச்சியையொட்டி இப்படி சிறப்புக் கொள்முதல் செய்யப்படுவதில் எங்களுக்கு மாறுபாடு ஒன்றும் கிடையாது. ஆனால், அந்த ஆணைகளில் பெரும்பாலானவை அந்த ஒரு குறிப்பிட்ட குழுவோடு தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே போயிருக்கிறது,” என்கிறார் மற்றொரு பதிப்பாளர். புத்தகத் திருவிழா போன்ற முயற்சிகளை மேற்கொண்ட தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்போடு எந்��த் தொடர்பும் இல்லாமல் இப்படி நடந்திருக்கிறது என்றும் பலர் வருத்தத்தோடு கூறினார்கள்.\n“அது மட்டுமல்ல, அந்த 85 புத்தகங்களில் சில, முன்பே வெளியானவை. இந்த நிகழ்ச்சிக்காக மறு பதிப்புச் செய்து புதிய புத்தகம் போல் காட்டி விற்றிருக் கிறார்கள். நூலகக் குழுவை மட்டுமல்ல, முதலமைச்சரையே கூட ஏமாற்றியிருக்கிறார்கள். இதை எங்கே போய் சொல்வது,” என்று நம்மிடம் சொன்னார்கள்.\nஇப்படிப்பட்ட போக்குகளால் முதல் அடி விழுவது சமூக அக்கறை சார்ந்த, அரசியல் விழிப்புணர்வை ஏற் படுத்தக்கூடிய, சமுதாய அறிவியல் கண்ணோட்டம் கொண்ட புத்தகங்கள்தான். காகித விலை கற்பனைக் கெட்டாத உயரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிற நிலை யில், உத்தரவாதமான நூலக ஆணை வருமா வராதா என்ற ஐயப்பாட்டால், பல பதிப்பாளர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைத் தயாரிப்பதை தள்ளிவைக்கிறார்கள். இது, முற்போக்கான படைப்பாளிகளின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதாகிவிடுகிறது.\nநூலக வளர்ச்சிக்கென்றே செஸ் வரி வசூலிக்கப் படுகிறது. ஆகவே, அரசின் நிதி ஒதுக்கீடாக மட்டுமல் லாமல், சமுதாயத்தின் நேரடி நிதியாகவே நூலக நிதி அமைந்திருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் வாங்கு கிற புத்தகங்கள் பற்றிய தகவலை அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆலோசனை, எதிர்காலத்தில் புத்தகத் தேர்வுகள் இருட்டில் நடப்பதைத் தவிர்க்க உதவும்.\nஇதை அரசு ஆராய்வதும் ஆவன செய்வதும் முக்கியம். ஏனென்றால் இது ஏதோ புத்தகம் தயாரிக்கிறவர்களுக்கும் நூலகத் துறையினருக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. அடிப்படையில் இது நூலக வாசகர்களுக்கு அவர்கள் தேர்வு செய்து படிக்கக் கூடிய புத்தகங்களின் பரப்பையும், சமூக அக்கறையாளர்களுக்கு தங்களுடைய சிந்தனைகளை புத்தகமாக வெளிப்படுத்தி மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பையும் சுருக்குகிற பிரச்சனை.\nபுத்தகங்களின் நூலக வழியை அடைப்பது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/01/padmanathapuram-palace.html", "date_download": "2020-10-19T15:18:50Z", "digest": "sha1:24CCUJQEFVP66VUSP7TE4HT6MJQOLXCJ", "length": 36626, "nlines": 270, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்\nமண்டைக்காடு பயணம் முடித்து தக்கலையில் இறங்கிய போது 'சீனு பத்மனாதபுரம் போவமே' என்றான் குமார். சிறுவயதில் கல்விச் சுற்றுல்லாவில் பார்த்த பத்மனாதபுரம் அரண்மனை யின் நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிகொண்டிருந்த போதும், தக்கலையில் இருந்து வெறும் 1.5 கிமீ தூரத்தில், மிஞ்சிபோனால் ஓரிரு மணிநேரத்தில் சுற்றி முடிக்கக் கூடிய இடம் மேலும் இதேபோல் வேறொரு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது.\nதக்கலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அத்துனை பேருந்துகளும் அரண்மனை வழிதான் சென்றாக வேண்டும், இருந்த போதும் இவ்வழியே செல்லும் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் மிகக்குறைவு.வெறிச்சோடிக்கிடந்த பேருந்து நிலையத்தில் 'எப்போதும் கிளம்புமோ' எனத்தெரியாத மினிபஸ் ஒன்று தேவுடு காத்து கொண்டிருந்தது. 'நாப்பது ரூவா கொடுத்தா போலாம் தம்பி' என்றார் ஒரு ஆட்டோ. '35 ரூபாய் நுழைவுக் கட்டணம்' என்றார் அரண்மனை அலுவலக ஓபிசர். அரண்மனை தமிழகத்தில் இருந்தாலும், நிர்வாகம் கேரளா.\nஅரண்மனை வளாகமானது வட இந்தியர்களாலும், வெளிநாட்டு கலா ரசிகர்களாலும் நிரம்பி வழிந்த நிலையில் தென்னிந்திய முகங்களைக் காண்பதோ அரிதிலும் அரிதாக இருந்தது. அரண்மனையினுள் காலணி அணிய அனுமதியில்லை, ஓபீஸ் அருகில் காலணி பாதுகாக்கும் இடம் இருக்கிறது, அங்கே காலணிகளை வைத்துவிட்டு வாருங்கள் உள்ளே செல்வோம்.\nவாயில் சூயிங்கம் மென்று கொண்டிருந்தால், துப்பிவிட்டு வாருங்கள், இல்லையேல் உள்ளே விடமாட்டார்கள். அரண்மனையின் ஓரிடத்தில் ஒரு தூணில் எவனோ ஒருவன் ஒட்டி வைத்திருந்த சூயிங்கம்மை, பிய்த்து எடுக்க பிரயத்தனப்பட்டு, எடுக்க முடியாமல் அலங்கோலமாக மாறியிருந்த ஒரு தூணை உங்களிடம் காண்பிக்கிறேன், அப்போது பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் நாமெல்லாம் இந்தியர்கள் என்று. அதனால் தானோ என்னவோ அரண்மனைப் பராமரிப்பு விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். மிக கண்டிப்புடனும் இருக்கிறார்கள்.\nவெளியிலிருந்து பார்த்தால் அரண்மனையானது ஏதோ ஒரு சாதாரண பழைய பங்களா போல்தான் தோன்றும். திரைப்படங்களில் காட்டுவது போல் பிரமாண்டமான கோட்டை, கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான படை வீர்கள், பிரம்மாண்ட முகப்பு என்று எவ்வித இத்யாதிகளையும் உங்களால் காண முடியாது, இருந்தும் சாதரணமான மு��ப்பைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், உள்ளே உங்களை ஆச்சரியபடுத்த வேண்டுமென்றே சில விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன. மேலும் அரண்மனையின் உட்புறம் செல்ல செல்ல அரண்மனைப்பகுதிகள் அனுமாரின் வால் போல வெகுதூரத்திற்கு நீண்டு செல்கின்றன.\nகிபி 1550ல் இந்த வழியாக சென்று கொண்டிருந்த சேர மன்னன் ரவிவர்ம குலசேகர பெருமாளுக்கு ' இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியையே தலைநகராகக் கொண்டு ஏன் ஆட்சி புரியக்கூடாது' என்ற எண்ணம் உதயமாகியிருக்க வேண்டும், மேலும் தனது அரசை பலப்படுத்த, பாதுகாக்க கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலை இருக்கிறது, வாணிபத்திற்கு முக்கடல் இருக்கிறது, இதனை விட வேறு என்ன வளம் வேண்டும். திருவிதாங்கூர் மாகாணத்தின் தலைநகரமானது பத்மநாதபுரம்.\nராஜ ரவிவர்மா மற்றும் அவர் வழிவந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய, தற்போது கேரள அரசாங்க பராமரிப்பில் இருக்கும் இந்த அரண்மனையின் உள்புறம் தாய்க்கொட்டாரம் என்று ஒரு கட்டிடம் உண்டு, அதுவே இந்த அரண்மனையில் முதன்முதலாக கட்டப்பட்ட கட்டிடமாகும்.\nமலையடிவாரம் என்பதால் இயற்கையாகவே அரண்மனை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. போதாகுறைக்கு மொத்த அரன்மையையும் தேக்கு கொண்டு இழைத்திருக்கிறார்கள். மேலும் அரண்மனையினுள் எவ்வித அலங்கார மின்விளக்குகளும் கிடையாது. இயற்கை தரும் வெளிச்சம் கொண்டே அரண்மனை முழுமையையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் மாலை 4.30 மணி வரை மட்டுமே அரண்மனை உலாவிற்கு அனுமதி.\nஅரண்மனையினுள் முக்கியமான இடங்களிலெல்லாம் நிற்கும் அரண்மனை ஊழியர்கள் அந்த இடங்களின் சிறப்பை, அதன்பின் இருக்கும் வரலாற்று புராணத்தை நமக்குக் கூறுகிறார்கள். அனைவருமே மலையாளிகள், ஆங்கிலம் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள், தமிழ் புரிந்து கொள்கிறார்கள், பேச்சு அவ்வளவு சரளமில்லை. இருந்தும் அவர்களது மலையாளத் தமிழ் நமக்கு புரியும் படியாகவே இருக்கிறது.\nஆசியாவிலேயே மரத்தால் (தேக்கால்) ஆன மிகபெரிய அரண்மனையினுள், நுழைந்த அடுத்த வினாடி நம்மை வரவேற்பது குதிரை வீரன் விளக்கு. விளக்கின் மேற்புறம் ஒரு குதிரைவீரன் போருக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டதே இவ்விளக்கின் பெயர்காரணமாகும்.\nதேக்காலான வரவேற்பு மண்டபத்தின் மேற்கூரையில் இ��ுந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் சிக்கலான வடிவமுடைய இரும்புச் சங்கிலி இந்த விளக்கை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது மேலும் விளக்கை நீங்கள் எந்த திசையில் அல்லது கோணத்தில் திருப்பினாலும் அது அந்த திசை நோக்கியே வெளிச்சம் கொடுக்கும், எத்தனை பலமாக காற்றடிப்பினும் அசையவே அசையாது, விளக்கின் முகமும் மாறாது. தொடாதீர்கள். இங்கிருக்கும் எந்த ஒரு பொருளையும் தொட்டு ரசிப்பதற்கு அனுமதியில்லை.\nகுதிரைவீரன் விளக்கை தவிர்த்து குறிப்பிடும்படியான மற்றொரு விஷயமும், விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும் தேக்கால் ஆன மேற்கூரையில் ஒன்றிற்கொன்று ஒற்றுமையில்லாத தொண்ணூறு விதமான தாமரை மலர்கள் மிகமிக நெருக்கமாக அருகருகே பொறிக்கப்பட்டுள்ளன. சீன தேசத்தவர்கள் அன்பளிப்பாக வழங்கிய நாற்காலி மற்றும் கட்டிலையும் அந்த மண்டபத்தில் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.\nமுகப்பு மணடபத்தின் ஓரத்தில் குறுகலான அமைப்பையுடைய மர ஏணி மேல்தளம் நோக்கி ஏறுகிறது. (இங்கே மரம் எனப்படுபவை அனைத்தும் தேக்காலனவை) இந்த ஏணியின் அருகில் இருக்கும் கண்ணாடிப் பேழையினுள் அரசர்களுக்கு வந்த ஓண வாழ்த்து அட்டைகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.\nஏணியானது நம்மை அழைத்துச் செல்லுமிடம் அரசவையின் மந்திராலோசனைக் கூடம். அரசர் தன் குழாமுடன் இணைந்து ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அம் மந்திராலோசனை இங்கு வைத்தே நடைபெறும். மிக சிறிய இடமாயினும் அரசரின் அரியணை, மந்திரி, தளபதி இன்னபிறர் அமரும் இருக்கைகள், ஊர்ப் பெரியவர்கள் மற்றும் ஊரார் அமரும் இடம் என்று அனைவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.\nகேரளா பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையின் ஜன்னல்கள் உள்ளிருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும்படியாகவும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் இருளாய் தெரியும் படியாயும் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வாயில்கள் மிகக் குறுகலாகவே கட்டப்பட்டுள்ளன. இந்த அரண்மனையில் இருக்கும் பெரும்பாலான அறைகளின் தரைப்பகுதி நல்ல வளுவளுப்பாக இருப்பதன் காரணம் முட்டை ஓடு, முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் செரட்டை, சுண்ணாம்பு.\nமந்திராலோசனைக் கூடம் கடந்து அடுத்ததாக நாம் நுழையும் இடம் அன்னதான மண்டபம். இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் அன்னதான மண்டபத்தில் ஒரேநேரத்தில் இரண்டாயிரம் ஆயிரம் பேர் வரை அமர்ந்து உணவருந்த முடியும். மேலும் தினசரி இங்கே அன்னதானம் நடைபெறுமாம். உணவு சமைக்கும் இடம், ஊறுகாய் பராமரிக்க பயன்படுத்திய சைனா களிமண்ணால் செய்யப்பட்ட தாளிகள் போன்றவற்றை பத்திரமாக பராமரித்து வருகிறார்கள்.\nஅன்னதான மண்டபம் தொடர்ந்து வருவது தாய்க்கொட்டாரம். மிகபெரிய கூட்டுக்குடும்பம், அங்கே வாழ்ந்ததற்கான சாட்சியங்களை விட்டுச் சென்றுள்ளது இந்த தாய்க்கொட்டாரம். ராஜா ரவிவர்மா முதன் முலில் கட்டிய தாய்க்கொட்டாரத்தை சுற்றியே அவரைத் தொடர்ந்து சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தவர்கள், அரண்மனை மொத்தத்தையும் விஸ்தரித்துள்ளார்கள். தற்போது அமைந்திருக்கும் அரண்மனையின் மொத்த பரப்பளவு ஆறரை ஏக்கர்.\nதாய்க் கொட்டாரத்தைத் தொடர்ந்து வருவது மூன்று அடுக்குகளைக் கொண்ட ராஜ மாளிகை. இங்கு மன்னரின் படுக்கையறை மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள் அமைந்துள்ளது. மன்னரின் படுக்கையறையில் இருக்கும் கட்டிலானது 64 மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட மருத்துவ குணமுடைய கட்டிலாகும். மேலும் இக்கட்டிலை டச்சுகார்கள் மன்னருக்கு நட்பு நிமித்தமாக பரிசளித்துள்ளனர் .\nஇந்த அறையைத் தொடர்ந்து வருவது அரச குமாரிகளின் அந்தபுரம். இங்கு அரசனைத் தவிர வேறு யாருக்குமே அனுமதி இல்லை. நல்ல நீளமான அறைகளையுடைய அந்தபுரத்தின் இருபக்க சுவர்களிலும் ரசம் மங்கிய ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகள் தொங்குகின்றன. ஒரு கண்ணாடியின் அருகில் ஒப்பனை செய்துகொள்ள வசதியாக ஊஞ்சல் ஒன்று கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது.\nதிருவிதாங்கூர் அரச குடும்பத்தைப் பொருத்தவரையில் பெண்களுக்கே அதிக மரியாதைகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் இங்கே ராணியின் மகள்வழிப் பேரனே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என்றொரு விதியும் உள்ளது.\nஅந்தபுரத்தைத் தொடர்ந்து வரும் மற்றொரு நீளமான அறையில் மன்னரின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சாதனைகள், போர்கள், மன்னரிடம் அடிபணிந்தவர்கள், மற்ற முக்கிய நிகழ்வுகள் முதலியவை ஓவியங்களாக வரையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன.\nஇதைத் தொடர்ந்து வருவது இந்திர விலாசம். இந்திர விலாசமானது மாட வீதிககளை நோக்கியபடி அமைந்துள்ளது. மாட வீதிகளில் இறைவன் உலா வரும்போது த���ிசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னர் நகர்வலம் செல்லும் போது யானையின் அம்பாரியில் ஏறி அமர்வதற்குண்டான இடமும் இங்கே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுடன் மன்னர் உரையாடும் இடம் இந்திரவிலாசம் என்பதால் சற்றே நவீனபாணியில் கொஞ்சம் அகலமாக விசாலமாக கட்டப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து வரும் இடம், முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட நவராத்திரி மண்டபம். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இங்கிருந்த சரஸ்வதி சிலை தற்போது இல்லை. அரண்மனையின் கலாசாலையும் இம்மண்டபமே. அரசி மற்றும் அரச குடும்பத்துப் பெண்டிர் கலை நிகழ்சிகளை பார்த்து ரசிக்கும் படியாக மரத்தாலான மறைவான தடுப்பு ஒன்றும் இவ்விடத்தில் இருக்கிறது.\nஅரண்மனையின் வெளிப்புறதில் மிகபெரிய தடாகம் ஒன்றை கட்டியுள்ளார்கள். மன்னரின் அறையில் இருந்தும், அந்தபுரத்தில் மற்றும் கோவிலில் இருந்தும் தடாகத்தினுள் செல்லும் படியாக மொத்தம் மூன்று வழிகளை அரண்மனையின் உட்புறம் இருந்து அமைத்துள்ளார்கள்.\nஅரண்மனையினுள் மிக ஒடுக்கமான ஆயுதசாலைகள் உள்ளன, ஈட்டி, வேல்கம்பு, கையெறி குண்டு, துப்பாக்கி முதலான போர்க்கால ஆயுதங்களை மிகவும் ரகசியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்திருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியை சுற்றி கடுமையான காவல் இருந்துள்ளது. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் பெரும்பாலான ஆயுதங்கள் மிலேச்சர்களால் அபகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர், எஞ்சிய ஆயுதங்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.\nதிரைப்பட ஷூட்டிங்களுக்கு வாடகைக்கு விட்டே நாயக்கர் மகாலைநாசம் செய்துவிட்டோம், முறையான பராமரிப்பின்றி, வேலூர், செஞ்சி மற்றும் இன்னபிற கோட்டைகளின் முக்கால்வாசி வீதம் அழிந்தே போய்விட்டது. தமிழகத்தில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஒரு அரண்மனை இதுவாகத்தான் இருக்கவேண்டும் .அதுவும் பாழ்பட்டுப் போகுமுன் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிடுங்கள்.\nஅரண்மனையை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்புபோது 'ஏ இங்கதாண்டி சந்திரமுகி படமும் ராரா பாட்டும் எடுத்தாங்களாம்' என்று கூறிக்கொண்டே கடந்த அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-)\nபடங்கள் : நன்றி கூகுள்\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: கன்னியாகுமரி, நாடோடி எக்ஸ்பிரஸ், பத்மநாதபுரம், பத்மநாதபுரம் அரண்மனை\nநாங்கள் பார்க்க முடியதா இடங்கள் பற்றி தங்களின் பதிவின்வழி பார்க்க கிடைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.படங்கள் எல்லம் மிக அழகு தொடருங்கள் பயணத்தை....\nமிக மிக சிறப்பான பார்வை.\nஅருகே உதயகிரி கோட்டை ஒன்று உள்ளது தமிழக பராமரிப்பில்...அங்கே பலான பலான சம்பவங்கள் நடப்பதாக கேள்வி, எனது குடும்பமும் கே ஆர் விஜயன் குடும்பமும் அங்கே போனபோது உதயகிரி கோட்டைக்கு போகாமலேயே திரும்பினோம்...\nஅற்புதமான விவரிப்பு, அழகான படங்கள். சபாஷ் சீனு.\nதிண்டுக்கல் தனபாலன் 16 January 2014 at 07:15\nகூடவே இருந்து பார்த்தது போல் வர்ணிப்பு... நன்றி + வாழ்த்துக்கள் சீனு...\nஏன் பாஸ் அந்தப்புர போட்டோவ மட்டும் போட மறந்துட்டீங்க..\n// அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-) //\nஏன் உங்கள திரும்பி பார்க்காமையே போயிடுச்சா\nசிறப்பான தகவல்கள்.. பார்த்துடணும் ஒருமுறை...\n இறுதியில் வைக்கும் பஞ்ச் டயலாக் பெஸ்ட் ’வளுவளுப்பு ’என்பது “ வழுவழுப்பு” என்று இருந்திருக்க வேண்டும். மற்றபடி ஓர் அருமையான பயணக்கட்டுரை ’வளுவளுப்பு ’என்பது “ வழுவழுப்பு” என்று இருந்திருக்க வேண்டும். மற்றபடி ஓர் அருமையான பயணக்கட்டுரை\nநேரில சென்று பார்க்காத குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் விதமாக விவரிப்பு + படங்கள்\nஅருமையான தகவல்கள்..வழிகாட்டி துணை இல்லாமல் சுற்றிப்பார்த்து வெளியேறமுடியாத அளவில் மிகப்பெரிய அரண்மனை..\nபடங்கள் : நன்றி கூகுள்\nபடங்களை அக்காக்கிட்ட கடன் வாங்கி இருக்கலாமே சீனு\nஅரண்மனையை நேரில் கண்ட உணர்வு..... வாழ்த்துகள் சீனு.\n வீட்டுல வேற பார்க்கணும்னு போட்டு இருக்காங்களே\nநிறைய தகவல்கள் விக்கிபீடியால இருந்து எடுத்தீங்களா சாதரணமா ஒருமுறை சுற்றிப்பார்த்தால் இவ்வளவு தகவல்கள் கிடைக்காதே....\nஅரண்மனையின் 5வது வாசல் எதனால் திரக்கவில்லை அதை திரக்க நான் தயார்\nநான் என்று அறியப்படும் நான்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தேசிய சின்னம் - விவேகானந்தர் பாறை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்\nநாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி\nஜில்லா - ஆட்டம் பாட்டம் அடிதடி ரகளை\nவீரம் - தல புராணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dellydiet.com/ta/total-curve-review", "date_download": "2020-10-19T15:28:10Z", "digest": "sha1:QCV3TMVCRSQHK57OSLIEG3G5MPG6RU5H", "length": 36526, "nlines": 127, "source_domain": "dellydiet.com", "title": "Total Curve ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழந்துவிடவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்இயல்பையும்தூங்குகுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nTotal Curve உண்மையில் நீண்ட காலத்திற்கு எடையைக் குறைக்க சிறந்தது, ஆனால் அது ஏன் Total Curve தயாரிப்பு உரிமைகோரலுடன் இணங்குகிறதா என்பது உங்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை என்பதை வாங்குபவரின் சான்றுகளைப் பார்த்தால் தெளிவுபடுத்துகிறது Total Curve தயாரிப்பு உரிமைகோரலுடன் இணங்குகிறதா என்பது உங்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை என்பதை வாங்குபவரின் சான்றுகளைப் பார்த்தால் தெளிவுபடுத்துகிறது இந்த கட்டத்தில் முகவர் உடல் எடையை குறைக்க ஆதரித்தால் இந்த கட்டுரையில் நீங்கள் படிப்பீர்கள் ::\nகுறைவான கிலோகிராம் வைத்திருப்பது உங்களுக்கு அதிக திருப்தியைத் தருமா\nஉங்கள் ஆசைகளை ஆராய்ந்து படிப்படியாக இந்த கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சரியான பதிலைக் காண்பீர்கள்: நிச்சயமாக\nஅதைப் பற்றிய நல்ல விஷயம்: ஏனென்றால் நீங்கள் அதிக எடை கொண்டவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் இப்போது செய்ய வேண்டியது இந்த பவுண்டுகளை நீண்ட காலத்திலும் நிரந்தரமாகவும் அகற்றுவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பது \"தான்\".\nநீங்கள் விரும்பியதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் - எந்தவொரு ஐஎஃப்எஸ் மற்றும் பட்ஸ் இல்லாமல், அதுதான் முக்கியம். மேலும்:\nநீங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவீர்கள், மேலும் உங்கள் சூழலைப் பற்றிய சிறந்த எண்ணத்தைப் பெறுவீர்கள்.\nஇந்த சிக்கல்களை நீங்கள் அறிவீர்கள், இது உடல் எடையை குறைக்க வழக்கமான குணப்படுத்துதல்களைக் கொண்டுவருகிறது, அதே போல் நீங்கள் முற்றிலும் அதிருப்தி அடைந்தால் வெளிப்படும் மகத்தான சுமை.\nநிரூபிக்கப்பட்ட வழிமுறையுடன் நீங்கள் உணர்வுபூர்வமாக எடை இழக்க விரும்பினால், Total Curve என்பது நீங்கள் எப்போதும் கனவு கண்டதை அடைய வழி. இது உள்ளடக்கம் காரணமாக மட்டுமல்ல. எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது உங்கள் விருப்பம் வளரும் மற்றும் எடை இழக்க உங்கள் விருப்பம் அதிகரிக்கும்.\nஇந்த ஊக்க உணர்வு, Total Curve, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுக்கு வழிவகுக்கும்.\nTotal Curve நிச்சயமாக இந்த புதிய தொடக்கத்திற்கு தேவையான எரிபொருளாகும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nTotal Curve ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது செயல்பாட்டின் நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது குறைவான பக்க விளைவுகளுடன் எடை குறைக்க மற்றும் செலவு குறைந்த வகையில் உருவாக்கப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பு வழங்குநர் முற்றிலும் நம்பகமானவர். ரசீது மருந்து இல்லாமல் ரியலிசிபார் மற்றும் பாதுகாப்பான வரியின் அடிப்படையில் உணர முடியும்.\nதுண்டுப்பிரசுரத்தின் விரைவான பார்வை, Total Curve பயன்படுத்தப்பட்ட கலவையானது பொருட்களைச் சுற்றி Total Curve தெரிவிக்கிறது.\nஎடை இழப்பு பிரச்சினையிலும் நன்கு அறியப்பட்ட மருந்துகள் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன இது சிறப்பாக இருக்க முடியாது இது சிறப்பாக இருக்க முடியாது உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்து வெகுஜன சீரான அளவிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்படுவதாக நான் ஆரம்பத்தில் குழப்பமடைந்திருந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, எடை குறைப்பதில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஎனவே விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்:\nசிக்கலான, நன்கு வடிவமைக்கப்பட்ட பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு சமமாக பங்களிக்கும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nTotal Curve குறிப்பாக குறிப்பிடத்தக்க அம்சங்கள்:\nதீர்வு பற்றிய எங்கள் பகுப்பாய்வு ஆய்வுக்குப் பிறகு, நாங்கள் தெளிவான முடிவுக்கு வந்தோம்: டஜன் கணக்கான நன்மைகள் வாங்குவதை மிகவும் எளிதாக்குகின்றன. இதுதான் Yarsagumba போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்கள்\nஅவர்கள் ஆர்னீஹாஸுக்கு இயக்ககத்தையும், எடை குறைப்பு செய்முறையைப் பற்றிய ஒரு தாழ்மையான உரையாடலையும் சேமிக்கிறார்கள்\nஎடை இழப்புக்கு உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு மருந்துடன் மட்டுமே கிடைக்கின்றன - Total Curve இணையத்தில் வசதியாகவும் Total Curve செய்யலாம்\nதொகுப்பு மற்றும் டிரான்ஸ்மிட்டர் புத்திசாலித்தனமானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - நீங்கள் அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள் & அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்வது\nTotal Curve எவ்வாறு செயல்படுகிறது\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு காரணமாக உற்பத்தியின் விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nTotal Curve நீடித்த உடல் கொழுப்பு இழப்புக்கான மிக சக்திவாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான காரணங்களில் ஒன்று, உடலில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் பிரத்தியேகமாக வேலை செய்வதன் நன்மை.\nஇறுதியில், மனித உடலில் அதன் எடையைக் குறைப்பதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகள் செயல்படுவதைப் பற்றியது.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் தனித்து நிற்கின்றன:\nஅவை அதிக அளவு கொழுப்பை தெளிவாக உட்கொள்கின்றன, இதனால் எடை இழப்பு எளிதாகிறது\nகார்பன் நீராவி உடனடியாகவும் திறம்படவும் அகற்றப்படுகிறது\nகூடுதலாக, வைட்டமின்கள் வழங்கப்படுகின்றன, இதன் மூலம் உடல் ஒரு மென்மையான வழியில் உபரியிலிருந்து விடுபடுகிறது.\nபசி அணைக்கப்படுகிறது, இது உங்களை எப்போதும் சோதனையிடாமல் தட���க்கிறது மற்றும் அந்த சோதனையை எதிர்த்து நிற்க உங்கள் சக்தியை நுகரும்\nஎனவே முக்கிய கவனம் உங்கள் எடை இழப்பு. Total Curve எடை குறைப்பதை எளிதாக்குகிறது என்பது முக்கியம். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அவர்களின் விரைவான முடிவுகளையும் ஒரு சில கிலோகிராம் குறைவையும் விவரிக்கிறார்கள்.\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல். மருந்துகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவும் தீவிரமாகவும் இருக்கும்.\nஇந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:\nஇந்த தீர்வை நீங்கள் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இல்லாவிட்டால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அடிப்படையில், உங்கள் சொந்த திருப்திக்காக மூலதனத்தை செலவிட நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், ஏனென்றால் கொழுப்பை இழப்பதில் உங்களுக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இல்லாவிட்டால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அடிப்படையில், உங்கள் சொந்த திருப்திக்காக மூலதனத்தை செலவிட நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், ஏனென்றால் கொழுப்பை இழப்பதில் உங்களுக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை அந்த வழக்கில், அதை முயற்சி செய்ய வேண்டாம்.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், காரணத்திற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் பொருத்தமானவர். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nTotal Curve உங்களுக்கு நன்றாக உதவக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nஒருவேளை நீங்கள் இப்போது நினைக்கிறீர்கள்: உங்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே கூறியது போல, தயாரிப்பு இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. அதனால்தான் அது எதிர்மாறாக இருக்��ிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் இணையத்தில் தகவல்தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக இருக்கின்றன: உற்பத்தியாளர்கள், பல மதிப்புரைகள் மற்றும் நெட்வொர்க்கின் படி தயாரிப்பு எந்தவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவீட்டு வழிமுறைகளைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம், ஏனென்றால் சோதனைகளில் Total Curve விதிவிலக்காக வலுவாக உள்ளது, இந்த முன்னேற்றங்களுக்கான தர்க்கரீதியான விளக்கம்.\nதற்செயலாக, நீங்கள் தயாரிப்பை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, குறைந்த விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது, மற்றும் தீவிர நிகழ்வுகளில் பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.\nTotal Curve ஆதரவாக என்ன இருக்கிறது\nதீர்வு தொடர்பாக ஒரு நபர் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஉற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் உற்பத்தியின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, எல்லா நேரங்களிலும், மேலும் சோதனை மற்றும் பிழை இல்லாமல் உற்பத்தியை பயனரால் கவலையற்ற முறையில் உட்கொள்ளலாம்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nயாரும் கவனிக்காமல் Total Curve 24 மணிநேரமும் வசதியாக எடுத்துச் செல்லலாம். தகவலைப் பார்ப்பதன் மூலம் முக்கியமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், மேலும் அதன் உட்கொள்ளல் அல்லது விளைவு குறித்து உங்களுக்கு மேலும் கேள்விகள் எதுவும் இருக்காது.\nTotal Curve பயனர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள்\nTotal Curve கொழுப்பை இழக்கும் என்பது ஒரு தெளிவான உண்மை\nநிச்சயமாக, என் நம்பிக்கையின் படி, போதுமான சான்றுகள் மற்றும் நேர்மறையான மதிப்புரைகள் உள்ளன.\nமுதல் விளைவுகளை நீங்கள் காணும் வரை, அதற்கேற்ப உங்களுக்கு நேரம் தேவைப்படலாம்.\nமற்ற நுகர்வோரைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் , முதல்முறையாக அதை எடுத்துக் கொண்ட பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு முடிவுகளைப் பெறுவீர்கள் என்பது கற்பனையானது .\nஅவர்களில��� சிலர் உடனடியாக உறுதியான முடிவுகளை உணர்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், மாற்றங்களைக் கவனிக்க, விளைவு மாறுபடலாம்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், கண்ணைக் கவரும் சொந்த உறவினர் தான். உங்கள் உறவினர்கள் நிச்சயமாக வாழ்க்கையின் உயர் மட்ட ஆர்வத்தை கவனிப்பார்கள்.\nTotal Curve மதிப்புரைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஇந்த கட்டுரையில் ஏற்கனவே அனுபவம் இருந்தால் நீங்கள் எப்போதும் ஆராய்ச்சி செய்ய பரிந்துரைக்கிறேன். இது SlimJet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. வெளிநாட்டினரின் பக்கச்சார்பற்ற தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றிய நல்ல படத்தைக் கொடுக்கும்.\nஅனைத்து அறிக்கைகள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் நுகர்வோரின் முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Total Curve உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் கண்டேன்:\nஇந்த ஆச்சரியமான முன்னேற்றங்களின் விளைவாக, உற்பத்தியின் பல நுகர்வோர் அனுபவிக்கிறார்கள்:\nஇவை தனிநபர்களின் உண்மைக் கருத்துக்கள் என்பதைக் கவனியுங்கள். இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் பெரும்பான்மையைக் குறிப்பிடுவது போல - மேலதிக போக்கில் உங்களிடமும் - மாற்றத்தக்கது.\nபின்வரும் உண்மைகளைப் பற்றி பயனர்கள் முற்றிலும் மகிழ்ச்சியடையலாம்:\nஒரு புதிய உடலுக்காக பாடுபட இப்போது கொடுங்கள்\nஒரு உணவின் மூலம் மெலிதான செயல்முறை மிகவும் கடினமானது. எனவே, எண்ணற்ற நபர்கள் தொடர்ந்து தங்கள் பவுண்டுகளை குறைக்கத் தவறிவிடுகிறார்கள் என்பது தர்க்கரீதியானது.\nஉங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்த ஒரு சோதனையை ஏன் முயற்சி செய்து கருவியைப் பயன்படுத்தக்கூடாது\nயாரும் உங்களைத் தாக்க முயற்சிக்க மாட்டார்கள்: \"உங்கள் எடையைக் குறைக்கும்போது நீங்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை\".\nஉட்கொண்ட பிறகு பொருந்தாத தன்மைகள் மிகவும் ஒழுங்கற்றவை - தயாரிப்பை முயற்சித்த பல வாடிக்கையாளர்களின் கருத்துக்கள், செயலில் உள்ள பொருட்களின் பயனுள்ள கலவை மற்றும் செயல்திறன் குறித்து இங்கு வகுக்கப்பட்ட மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றன.\nஉங்கள் கிணற்றில் இந்த சாதகமான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டிற்கு நீங்கள் சிகிச்சையளிக்கவில்லையா இந்த வேதனையான சூழ்நிலையிலிருந்து எந��த நேரத்திலும் நீங்கள் அதை உருவாக்க முடியாமல் போகலாம்.இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் விடாதீர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்போர்ட்டி கனவு உருவத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்.\nநீங்கள் ஆர்வமாக இருந்தால், இறுதியாக Total Curve தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், மேலும் தயாரிப்பு மீது அத்தகைய மலிவான நடவடிக்கை இருந்தால்.\nஇறுதியில், நான் ஒரு முடிவுக்கு வர முடியுமா\nவழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவுகளுக்கு நல்ல பயனர் அனுபவங்களின் பயனுள்ள அமைப்புக்கு கூடுதலாக.\nஒரு சிறப்பு பிளஸ்: இது எந்த நேரத்திலும் அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎனது முடிவு என்னவென்றால், தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, அது நிச்சயமாக ஒரு சோதனைக்குரியது.\nஒரு சோதனை ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. Total Curve இந்த விஷயத்திற்கான முதல் தீர்வை வழங்குகிறது என்று கூற போதுமான எடை இழப்பு தயாரிப்புகளை நான் சோதித்தேன்.\nஆகையால், பரிகாரம் ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், நீங்கள் பின்வருவனவற்றை மனதில் கொள்ள வேண்டும்: உற்பத்தியாளரிடமிருந்து எப்போதும் தயாரிப்பு வாங்கவும். இல்லையெனில், அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nமுக்கியமானது: தயாரிப்புக்கு ஆர்டர் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nநான் முன்பு கூறியது போல், தயாரிப்பு ஒருபோதும் அறியப்படாத விற்பனையாளரால் வாங்கப்படக்கூடாது.\nசந்தேகமே வேண்டாம்: இது Total Curve க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nமற்ற எல்லா வழங்குநர்களிடமிருந்தும் ஒருவர் உண்மையான வழிமுறையைப் பெறுகிறார் என்பதை நம்பத்தகுந்த செயல்திறனின் அடிப்படையில் இறுதியாக முயற்சிப்பதற்கான எனது உதவிக்குறிப்புக்குப் பிறகு என்னுடைய சிந்தனையின் அறிமுகம். சேதம் வியத்தகு இருந்தது.\nஇந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளிலும் நான் எனது சொந்த தயாரிப்புகளை வாங்கியுள்ளேன். அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்குவதே எனது ஆலோசனை.\nநாம் பார்த்தபடி, Total Curve பெறுவது அசல் விற்பனையாளரிடமிரு��்து மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது, எனவே பிற மூலங்களிலிருந்து வாங்குவது விரைவில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.\nஅசல் சப்ளையர் மூலமாக தயாரிப்பை பிரத்தியேகமாக ஆர்டர் செய்யுங்கள் - இங்குதான் நீங்கள் சிறந்த செலவு, பாதுகாப்பான மற்றும் ரகசிய நடைமுறைகளைப் பெறுவீர்கள் மற்றும் உண்மையான தயாரிப்பைத் தீர்மானிப்பீர்கள்.\nநான் பரிந்துரைக்கும் இணைப்புகளுக்கு நன்றி, எதுவும் தவறாக இருக்கக்கூடாது.\nயாரோ ஒருவர் அவசரமாக ஒரு பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் இங்குள்ள சேமிப்பு மிக உயர்ந்ததாக இருப்பதால் எரிச்சலூட்டும் மோசடிகளை நீங்கள் காப்பாற்றவில்லை. இந்த கொள்கை இந்த வகையான எல்லா வகையிலும் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு நிலையான பயன்பாடு மிகப்பெரிய வெற்றியை உறுதிப்படுத்துகிறது.\nஇது Mangosteen போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ Total Curve -ஐ முயற்சிக்கவும்\nTotal Curve க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-04-36-27?start=460", "date_download": "2020-10-19T15:34:49Z", "digest": "sha1:MZQWADO2BTQZIDALOZR2KXAHJQ3F2ZET", "length": 9998, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "மூடநம்பிக்கைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nகனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள் - 8\nபாபச் செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது\nபாபா ராம்தேவ் இல்லாமல் இனி நீங்கள் இல்லை\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nபாரதத்தின் பெருமையை உலகறிய செய்யும் மைனர்குஞ்சு சாமியார்கள்\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில் சேலம் இரும்பாவை\nபார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா\nபா���்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்\nபார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களின் புரட்டு\nபார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nபாலாடைக் கட்டியும் புழுக்களும் - கார்லோ கின்ஸ்பர்க் (2013)\nபாலியல் கல்வியும், ஆண்மையின் அழிவும்\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nபாவத்தின் சம்பளம் ஒரு பாட்டில் கங்கா நீர்\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\nபிரார்த்தனை - வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்\nபக்கம் 24 / 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1420&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:26:12Z", "digest": "sha1:LQW6XWR67WZKIEJKKWMLK76VKVASQAAE", "length": 11082, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nநீங்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்கிறீர்கள் மற்றும் உங்களின் பணி நோக்கம் என்ன என்பனவற்றைப் பொறுத்தது அது. பிஜிடிஎம் படிப்பை முடித்தப் பிறகு, நீங்கள் உயர்கல்வி கற்க விரும்பினாலோ அல்லது அரசுப் பணியில் சேர விரும்பினாலோ, அந்தப் படிப்பானது, UGC/AICTE/MHRD ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\nஐஐஎம்.,கள் வழங்கும் பிஜிடிஎம் படிப்புகள், கெசட் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டவை. நீங்கள் தனியார் துறையில் பணிபுரிய விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட பிஜிடிஎம் படிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nபாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-19T17:09:12Z", "digest": "sha1:VVQQWD62HKFXZBRSPKVVISVSRUS6JYEQ", "length": 21156, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுட்டட்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொலோனியம் ← அசுட்டட்டைன் → ரேடான்\nஆலசன் என்று சிலரால் கருதப்படுகிறது\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: அசுட்டட்டைன் இன் ஓரிடத்தான்\nஅசுட்டட்டைன் (Astatine) என்பது At என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணுவெண் 85 ஆகும். பூமியில் இயற்கையாகத் தோன்றும் மிகவும் அரிய தனிமங்களில் இதுவும் ஒன்றாகும். பல கன உலோகங்கள் கதிரியக்கச் சிதைவின் போது கதிரியக்க வேதியியல் தனிமமாக இது உற்பத்தியாகிறது. இதன் ஓரிடத்தான்கள் அனைத்தும் குறுகிய அரைவாழ்வுக் காலம் உடையவையாகும். அவற்றில் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக அசுட்டட்டைன்-210 அதிகமாக 8.1 மணிநேரம் அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளது. தூய அசுடட்டைன் மாதிரி எதுவும் இதுவரை திரட்டப்படவில்லை. ஏனெனில் எவ்வளவு பெரிய மாதிரியாகத் திரட்டினாலும் அதனுடைய கதிரியக்க வெப்பத்தினாலேயே அது ஆவியாகிவிடுகிறது. இத்தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறியப்பட்டாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் தனிமவரிசை அட்டவணையில் இது இ���ம்பெற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து அயோடினை அடுத்த கன உலோகமெனக் கருதி பல பண்புகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. புளோரின், குளோரின், புரோமின் மற்றும் அயோடின் என்பன இத்தனிமம் இடம்பெற்றுள்ள குழுவில் உள்ள பிற தனிமங்களாகும். பளபளக்கும் ஒளி கொண்ட தோற்றத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ஒரு குறைக்கடத்தியாக அல்லது ஒரு தனிமமாக அசுட்டட்டைன் இருக்கலாம் என கருதப்படுகிறது. அயோடினைக் காட்டிலும் இது அதிக உருகுநிலையைக் கொண்டிருக்கலாம். அசுட்டடைனின் பல எதிர்மின் அயனிச் சேர்மங்கள் அறியப்படுகின்றன மற்றும் இதன் பல்வேறு சேர்மங்கள் அயோடினின் சேர்மங்களை ஒத்துள்ளன. இலேசான ஆலசன்கள் போல இல்லாமல் அசுட்டட்டைன் நிலையான ஓரணு நேர்மின் அயனியாக உருவாதல் உள்ளிட்ட சில உலோகப் பண்புகளை இது வெளிப்படுத்துகிறது.\nடேல் ஆர் கார்சன், கென்னத் ரோசு மெக்கன்சி மற்றும் எமிலோ கி செகிர் ஆகியோர் பெரிக்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1940 ஆண்டு அசுட்டட்டைனை முதன் முதலாகத் தொகுத்தனர். நிலைப்புத்தன்மை அற்றது என்ற பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து இவர்கள் அசுட்டட்டைன் என்ற பெயரை தருவித்து இதற்கு சூட்டினர். அசுட்டட்டைனின் நான்கு ஐசோடோப்புகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன். இருப்பினும் இவை ஒரு கிராமுக்கும் குறைவான அளவிலேயே பூமியில் எக்காலத்திலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாகக் கருதப்படும் அசுட்டட்டைன்-210 மற்றும் மருத்துவப் பயன் கொண்ட அசுட்டட்டைன்-211 ஆகிய இரண்டும் கூட இயற்கையில் தோன்றுவதில்லை. வழக்கமாக இவை பிசுமத் 209 ஐசோடோப்பை ஆல்பா துகள்கள் கொண்டு தாக்குவதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்படுகின்றன.\nஅசுட்டட்டைன் மிகவும் கதிரியக்கத் தன்மை மிக்க தனிமம் ஆகும். இதனுடைய அனைத்து ஐசோடோப்புகளும் 8.1 மணி நேரம் அல்லது அதற்குக் குறைவான குறுகிய அரை ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளன. அவை கதிரியக்கச் சிதைவடைந்து பிசுமத், பொலோனியம் அல்லது ரேடான் போன்ற மற்ற அசுட்டட்டைன் ஐசோடோப்புகளாக மாறுகின்றன. அதன் ஐசோடோப்புகளில் பெரும்பாலானவை ஒரு நொடி மற்றும் அதற்கு குறைவாக உள்ள அரை வாழ்வைக் கொண்டு மிகவும் நிலையற்றவையாக உள்ளன.\nதனிமவரிசை அட்டவணையின் முதல் 101 தனிமங்களில் பிரான்சியம் மட��டுமே குறைந்த நிலைப்புத்தன்மை கொண்ட தனிமமாக உள்ளது. செயற்கை தயாரிப்பு அல்லது இயற்கைத் தோற்றம் எதுவாயினும் அசுட்டட்டைனின் அனைத்து ஐசோடோப்புகளும் பிரான்சியத்தைக் காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. அசுட்டட்டைனின் பண்புகளில் பெரும்பகுதியானவை எந்த உறுதியின் அடிப்படையிலும் இறுதி செய்யப்படவில்லை. ஆராய்ச்சிகளும் இதன் குறுகிய அரை வாழ்வுக் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nஎடைகாணும் அளவுக்கு அசுட்டட்டைன் உருவாக்கப்படுவதையும் இந்த அரை ஆயுட்காலம் தடுக்கிறது. கண்ணால் காணும் அளவுக்கு தயாரிக்கப்படும் அசுட்டட்டைனும் உடனடியாக ஆவியாகி விடுகிறது. ஏனெனில் தீவிரமான கதிரியக்கம் காரணமாக அது உருவாக்கும் வெப்பம் அசுட்டட்டைனை உடனடியாக ஆவியாகச் செய்கிறது. ஒருவேளை போதுமான அளவுக்கு குளிர்விக்கப்பட்டால் பெரிய மூலக்கூறு அளவிற்கு அசுட்டட்டைனை ஒரு மெல்லிய படலமாகக் காணமுடியும்.ஓர் அலோகம் அல்லது ஓர் உலோகப்போலி என்று அசுட்டட்டைனை வகைப்படுத்துகிறார்கள். உலோக உருவாக்கம் என்றும் இதை முன் கணித்துள்ளார்கள்.\nதனிமங்களுடன் சேர்ந்து அசுட்டட்டைன் சில சேர்மங்களை மட்டுமே கொடுக்கிறது. இவை அசுட்டடைடுகள் எனப்படுகின்றன. சோடியம் அசுட்டடைடு, பல்லேடியம் அசுட்டடைடு, வெள்ளி அசுட்டடைடு, தாலியம் அசுட்டடைடு, ஈய அசுட்டடைடு என்பன இதற்கு உதாரணங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:50:07Z", "digest": "sha1:XEAX3HNP6DIIBDDIQXGVCOVJPWQHLRF6", "length": 6333, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்���குப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:2005 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2005 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review/en\nவிக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2010 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா:2013 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2006/07/01/", "date_download": "2020-10-19T15:29:43Z", "digest": "sha1:C3X4AD3ARH4QRWO4RJEZ3XLM2JPL5BNR", "length": 6706, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 07ONTH 01, 2006: Daily and Latest News archives sitemap of 07ONTH 01, 2006 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2006 07 01\nபாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு\nகருணாநிதி சுகவீனம்: நிகழ்ச்சிகள் ரத்து\nபத்திரங்களில் புகைப்படம்: தமிழக அரசு உத்தரவு\nமதானிக்கு சிறையிலேயே ஆயுர்வேத சிகிச்சை\n3ல் 1பங்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவு\nமுன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்\nவிடுதலைப்புலிகள் தாக்குதல்: 4 கடற்படை வீரர்கள் பலி\nஅக்ஷர்தாம் கோவில் தாக்குதல்: 3 பேருக்கு மரண் தண்டனை\nசபரிமலை: சதி நடப்பதாக இல.கணேசன் சந்தேகம்\nஎம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த பழ வியாபாரி\nசேலம் உருக்காலை: பிரதமருக்கு கருணாநிதி நன்றி\nஅஜக் ஆட்டம்-மஜா போஸ்: போலீஸ் வேட்டையில் சிக்கிய அழகிகள்\nபி.இ. மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்க���லீஷ் வகுப்பு\nஉதயமாகிறது இன்னொரு தலித் கட்சி\nகொலை செய்வதுதான் எங்களது வேலையா பாப்பா சுந்தரம், மகன் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/not-accused-of-any-offence-in-inx-media-case-says-p-chidambaram-at-congress-office/articleshow/70774145.cms", "date_download": "2020-10-19T16:14:11Z", "digest": "sha1:U5E2KVGN5BVFKBBDL3VDHMKYSJKYM3ZE", "length": 16172, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chidambaram arrested: சுவரில் தாவிக் குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுவரில் தாவிக் குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.\nஐ.என்.எக்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் காணவில்லை என்று சிபிஐ அமைப்பு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர், அவரை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.\nமுன்னதாக டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசியதாவது: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என் மீது குற்றம்சாட்டவில்லை. என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.\n1947ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக முக்கியமான காலம். அதுதான் நம்முடைய சுதந்திரப் போராட்டம் முடிவுக்கு வந்த வருடம். சுதந்திரம் பெற வேண்டுமென்றால், கடுமையான போராட்டங்கள் இருக்கும். சுதந்திரம் பெறவும் போராடினோம், சுதந்திரம் காக்கவும் போராட வேண்டும். ஜனநாயகம், சுதந்திரம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது வேண்டுமென்றே சிலர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கேயும் ஓடவில்லை'' என்று கூறினார்.\nகாத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\nசெய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை பின்தொடர்ந்து ��ிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அதற்குள்ளாக சிதம்பரம் வீட்டிற்குள் சென்றுவிட்டார். கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.\nஇதனையடுத்து சிதம்பரத்தின் வீட்டு மதில்சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய சிபிஐ சென்றனர். சிறிது நேரத்தில் ப.சிதம்பரமே வெளியே வந்தார். உடனே அவரை சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் காவலில் வைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் கூறுகிறது.\nமுதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ மீண்டும் சம்மன் வழங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாரணைக்கான சம்மனை தொடர்ந்து ஆஜர் ஆகாததால் தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவரும் வெள்ளிக்கிழமை முன் ஜாமீன் கோரிய அவரது மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று அவரது மனுவில் தவறு என்று எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சிதம்பரத்தை கைது செய்யலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரது வீட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவரை கைது செய்யக் கூடாது என்று கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.\nசிதம்பரத்தை நாளை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்துகிறது. சிபிஐ விசாரணையை துவக்குவதற்கு முன்பு சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர்...\nCinema Halls Reopen: பொது முடக்கத்தில் தளர்வு: பள்ளிகள்...\n100 நாள் வேலைத்திட்டத்தில் நடிகைகளின் போட்டோ: உஷார் மக்...\nஅடுத்த லிஸ்ட் இதோ; பண்டிகையை செம ஜாலியா கொண்டாட ரயில்வே...\nஅமலுக்கு வருகிறது பிளாஸ்டிக் தடை; அதுவும் இந்த மாதிரி- இந்தியன் ரயில்வே அதிரடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்பேடிஎம் பயனர்களுக்கு கெட்ட செய்தி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nகோயம்புத்தூர்பெண் கண்ணீர் போராட்டம்...கலெக்டர் ஆபிசில் பரபரப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசென்னைஎடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் விசிட்... ஏன்\nசென்னைகோயம்பேட்டை போல சென்னைக்கு வரவிருக்கும் இன்னொரு பேருந்து நிலையம்\nதிருநெல்வேலிகிறிஸ்தவ கல்லறையை நாசமாக்கிய இந்து அமைப்பினர், குண்டாஸ் வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கோரிக்கை\nஇலங்கைஇலங்கை: கொரோனா வார்டுகளாக மாறும் மருத்துவமனைகள்\nஇலங்கைஇலங்கை முன்னாள் அமைச்சர் கைது: பல மணி நேரம் விசாரணை\nக்ரைம்ஏ.சி. அறையில் முரட்டுத் தூக்கம்: பீரோவை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள்\nமகப்பேறு நலன்7 மாத குழந்தைக்கு எந்த அளவு சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்னவெல்லாம் கொடுக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு காஃபி கொடுக்கலாமா\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020 : அதிர்ஷ்டங்களால் வாழ்க்கை சிறக்கும்\nடெக் நியூஸ்ஜியோ: சத்தம் போடாமல் பிரபல VIP திட்டத்தின் விலை அதிகரிப்பு\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/742206/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-19T15:09:28Z", "digest": "sha1:3CKXMATNYQLY77CTMCMQF63VEEOFA6FF", "length": 7306, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "“அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் – மின்முரசு", "raw_content": "\n“அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்\n“அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்\nசமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவு��் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு மருதாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தமிழக டிஜிபி, சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் சமூக வலைதள குற்றங்களைப் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தண்டபாணி, இதுபோன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்க முறையான நடைமுறை ஏதும் இல்லை என தெரிவித்தார். இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது எனவும் தெரிவித்தார்.\nஎனவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.\nஇதன்மூலம் அரசியலைமைப்பு பதவிகள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பயம் போவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தான் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கும் என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், தன்னுடைய பதிவை ரத்து செய்வதாக கூறியதாலும், செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதாலும் மருதாசலத்துக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nவரவு செலவுத் திட்டம் 2020: தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படுமா.. நகை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு..\nகொளுத்தும் வெயிலால் குற்றாலம் அருவிகளில் குறையும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nவிமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மிஷ்கின்\nகதாநாயகன் அந்தஸ்தை காட்டாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் – பிரபல இயக்குனர்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17051/", "date_download": "2020-10-19T15:49:47Z", "digest": "sha1:YQUCUJGUICJOV4R2QBMQ3Y7P4JZFETZI", "length": 16983, "nlines": 78, "source_domain": "www.savukkuonline.com", "title": "‘’கிணத்தக் காணோம்’ நாடகத்தை நடத்திய ஸ்மிரிதி இரானி – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n‘’கிணத்தக் காணோம்’ நாடகத்தை நடத்திய ஸ்மிரிதி இரானி\nஎம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி மோசடி செய்துள்ளதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார்\nஎம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானி எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ளார். அந்த நிதியிலிருந்து 5.93 கோடியை பாஜக தலைவர்களால் நடத்தப்படும் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பணமாகச் செலுத்தியுள்ளதை மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, சக்திசிங் கோஹில் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இரானியின் மீது நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சரவையிலிருந்து உடனே நீக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎம்.பி. என்ற வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஸ்ம்ருதி இரானி துஷ்பிரயோகம் செய்து பெருமளவில் மோசடி செய்துள்ளதை CAG அறிக்கை (அறிக்கை எண்: 04/2018) அம்பலப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nஸ்ம்ருதி இரானியின் பெருமளவிலான மோசடிச் செயல்கள் அம்பலமாகிய���ள்ளன.\nஎம்.பி.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை டெண்டர் ஏதுமின்றி ரூ.5.93 கோடிகளை செலவழித்ததுடன் ஏமாற்று வழியில் ரூ.84.93 லட்சம் தரப்பட்டுள்ளதை சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஸ்ம்ருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் தைரியம் மோடிக்கு உண்டா\nதொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான பணி ஒன்றுக்காக டெண்டர் எதுவும் வழங்காமல் தொகுதி மேம்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட எம்பி நிதியிலிருந்து ஸ்ம்ருதி இரானி ரூ.5.93 கோடி செலவழித்துள்ளார். இது மட்டுமல்லாமல் மற்ருமொரு மோசடியையும் செய்துள்ளார்.\nகுஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரானி எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழிக்க ஆனந்த் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார்.\nஎம்.பி.க்களின் மேம்பாட்டு நிதி தொடர்பான திட்டங்கள் ஆரம்ப காலத்தில் குஜராத் மாநில கிராம வளர்ச்சி கூட்டுறவுச் சங்கத்தின் (GSRDCL) மூலமாக மேற்கொள்ளப்பட்டுவந்தன. பொதுவாக எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை மாவட்ட அதிகாரிகள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் , கூட்டுறவுச் சங்கத்துடன் வேலைக்கான ஒப்பந்தம் முடிந்ததும் இரானி இப்பணிகளை கேடாவிலுள்ள சாரதா மஸ்தூர் காம்தார் சாகாரி மண்டலியிடம் ஒப்படைத்தார். இது நெறிமுறைகளை மீறிய செயலாகும்.\nஏனெனில் எம்பிக்களே திட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் ஊழல் அங்கிருந்தே தொடங்கிவிடும் வாய்ப்புள்ளதால் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇதற்கென உருவாக்கப்பட்டுள்ள எவ்விதமான நடைமுறைகளையும் பின்பற்றாமல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பரிந்துரைத்த ஒரே காரணத்தால் சாரதா மஸ்தூர் மண்டலி தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்நிறுவனம் செய்துமுடித்த பணிகளில் எம்.பி.க்களின் உள்ளூர் மேம்பாட்டு நிதிக்கான தொகைகள் பெருமளவில் சீரற்று செலவாகி உள்ளதை CAG கண்டுபிடித்துள்ளார். பஞ்சாயத்துக் கட்டிடத்தைச் சீரமைக்க 2016-ஆம் ஆண்டில் ரூ.45.20 லட்சம் செலவானதாக சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலி கணக்குக் காட்டியுள்ளது. கொடுமை என்னவென்றால் அதே கட்டிடச் சீரமைப்புக்கு முந்தைய ஆண்���ுதான் பணம் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்திருந்தது.\nசுற்றியுள்ள ஒன்பது கிராமங்களில் கல்லறைகள் / மயானங்கள், பள்ளிக்கூடங்கள், பிற கட்டிடங்களில் சுற்றுச்சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து முடித்ததாக மண்டலி கூறுகிறது. ஆனால் இவ்விடங்களில் ஆய்வு செய்ததில் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு செங்கல்கூடப் பதிக்கப்படவில்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது.\nஸ்ரீ சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலி செய்து முடித்த பணிகளுக்காக தொகை செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பணிகள் பற்றிய ஆவணங்கள் கிராமப் பஞ்சாயத்திடமோ நகர் பாலிகாவிடமோ இல்லை.\nஜூன் 20, 2017 அன்று குஜராத் அரசின் பொது நிர்வாகத் துறையின் இணைச்செயலாளருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதித்தொகை செலவழிப்பதில் நடைபெறும் மோசடிகளை ஆனந்த் மாவட்ட ஆட்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதனது 04/2018 எண்ணுள்ள அறிக்கையில் சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலிக்கு எவ்வித டெண்டர் நிகழ்முறையும் இன்றி 232 வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு அவற்றைச் செய்து முடிக்க ரூ.5.93 கோடி மதிப்பிலான தொகை (இதில் மோசடி என்று நம்பப்படும் ரூ.84.53 லட்சம் உட்பட) செலுத்தப்பட்டதையும் CAG குறிப்பிட்டுள்ளார்.\nTags: #PackUpModi series2019 தேர்தல்savukkusavukkuonlineசவுக்குசிஏஜிஜவுளித் துறைநரேந்திர மோடிபேக் அப் மோடிஸ்மிருதி இராணி\nNext story தொடங்கிய இடத்திலேயே தேங்கி நிற்கும் பொருளாதாரம்\nPrevious story இரண்டு பிரதமர்கள் – இரண்டு எதிர்வினைகள்\nஅமித் ஷாவும், மோடியும் வெல்ல முடியாதவர்கள் அல்ல\nயோகி ஆதித்யநாத் – மோடியின் வரலாற்றுப் பிழை\nமோடியின் ’#சௌகிதார் பிரச்சாரம் போலித்தனமானது\n“ஏனெனில் எம்பிக்களே திட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் ஊழல் அங்கிருந்தே தொடங்கிவிடும் வாய்ப்புள்ளதால் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று தடைசெய்யப்பட்டுள்ளது.” how did she know\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/beauty/skin-fasting-the-healthy-way-to-maintain-your-skin", "date_download": "2020-10-19T15:59:24Z", "digest": "sha1:IPPQI3U6VY6K65ACLWMGURZN3HKLDNSE", "length": 17781, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்கின் ஃபாஸ்டிங்' - சருமத்துக்கு அழகு, ஆரோக்கியம் தரும் புது ட்ரெண்டு! | Skin Fasting - The Healthy Way to Maintain Your Skin", "raw_content": "\n`ஸ்கின் ஃபாஸ்டிங்' - சருமத்துக்கு அழ���ு, ஆரோக்கியம் தரும் புது ட்ரெண்டு\nசருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.\nசமீபகாலமாக, `ஸ்கின் ஃபாஸ்டிங்' எனும் சருமப் பராமரிப்பு முறை ட்ரெண்டாகிவருகிறது. குறிப்பாக, சருமத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தின்மீது அக்கறையுள்ளவர்களிடையே வேகமாகப் பரவிவரும் இந்தப் பராமரிப்பு முறை குறித்து, சரும மருத்துவர் சேது விளக்குகிறார்.\nசரும மருத்துவர் சேது ராமன்\nஸ்கின் ஃபாஸ்டிங் என்றால் என்ன\n``வயிற்றை சில மணி நேரம் காலியா விட்டு, செரிமான உறுப்புகளுக்கு ஓய்வுகொடுக்கிறது, விரதம். அதுபோல, சருமத்தின்மீது எந்த காஸ்மெடிக் பூச்சும் இல்லாம, அதன் துவாரங்கள் அடைபடாம, குறைந்தபட்சம் சில மணி நேரம், சில நாள்கள் வரை விடுறது சரும விரதம்.''\nநம்ம உடம்புல இருக்கிற எல்லா உறுப்புகளைவிடவும் பெரிய உறுப்பு, சருமம். ஆனா, அதை நாம சரியா பராமரிக்கிறோமா அந்தக் காலத்துல தினமும் குளிக்கிறதைத் தவிர பெருசா எந்த விதமான சருமப் பராமரிப்பையும் யாரும் பண்ணதில்லை. அதிகபட்சம், பெண்கள் மஞ்சள் தேய்ச்சுச் குளிப்பாங்க அவ்வளவுதான். ஆனா இந்தக் காலத்துல, ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும் தங்களை அழகுபடுத்திக்கிற விஷயத்துல ரொம்பவே அக்கறை காட்டுறாங்க.\nஅழகா இருக்கணும்னு நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்காக நாம பண்ற விஷயங்கள் சரியானதுதானான்னு புரிஞ்சு பண்றது நல்லது. சரியில்லாத விஷயங்களைச் சரி பண்ணிக்கணும். அதுக்கான வழிதான் இந்த `ஸ்கின் ஃபாஸ்டிங்'.\nதினசரி மேக்கப் பொருள்களைப் பயன்படுத்துறவங்க, எந்நேரமும் மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்ற ஸ்கின்கேர் பொருள்களைப் பயன்படுத்துறவங்கன்னு சருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.\nசிலர், வெளியே போனாலும் வீட்டுல இருந்தாலும், எந்நேரமும் பவுடர் போட்டுட்டுதான் இருக்கணும், லிஃப்ஸ்டிக் போடாம இருக்க முடியாதுனு கிட்டத்தட்ட அந்தப் பழக்கங்களுக்கு அடிமையா மாறிடுவாங்க. அந்த அடிக்‌ஷனிலிருந்து அவங்களை மீட்க, ஸ்கின் ஃபாஸ்டிங் கைகொடுக்கும்.\n* தினமும் குளிக்கிறது, முகம் கழுவுறதைத் தவிர வேற எந்த ஸ்கின் கேர் புராடக்ட்ஸையும் பயன்படுத்தாம சருமத்தை அப்படியே விடலாம். வீட்டுல இருக்கிறவங்களுக்கான வழிமுறை இது.\n* வேலைக்குப் போறவங்க மற்றும் வெளியே போறவங்க தேவைக்கேற்ப மாய்ஸ்ச்சரைஸர், சன்ஸ்க்ரீன் லோஷன், லிப் பாம் மாதிரியான ஸ்கின் கேர் புராடக்ட்டுகளைப் பயன்படுத்துறது அவசியம். அதேபோல, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் கிளென்ஸிங், மாய்ஸ்ச்சரைஸிங், டோனர், எக்ஸ்ஃபோலியேட், ஹைட்ரேட்னு சொல்லக்கூடிய ஐந்து விஷயங்களையும் தவறாமல் செய்யணும்.\nஇது, சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவும். ஓய்வு நேரங்களில், சருமத் துவாரங்களை (skin pores) அடைக்கும் விதமா சருமத்தில் காஸ்மெட்டிக், ஸ்கின் கேர் புராடக்ட் எதையும் பயன்படுத்தாம, சருமத்தை அப்படியே விடணும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கான வழிமுறை இது.\nயாரெல்லாம் ஸ்கின் ஃபாஸ்டிங் மேற்கொள்ளக் கூடாது\nநார்மல், ஆய்லி, டிரை, காம்பினேஷன், சென்சிட்டிவ் போன்றவை முக்கியமான சரும வகைகள்.\nஆனா, சிலருக்கு சருமத்துல சோரியாசிஸ், பிக்மென்டேஷன், முகப்பருன்னு சில பிரச்னைகள் இருக்கும். இவங்க, `ஸ்கின் ஃபாஸ்டிங்கை'த் தவிர்த்து, சரும மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவங்க பரிந்துரைத்த மருந்துகளை சருமத்தில் தவறாமல் பயன்படுத்தணும்.\nஸ்கின் ஃபாஸ்டிங்கின் பலன்கள் என்னென்ன\nநிறைய பேர் விளம்பரங்கள், ஆன்லைன்ல புராடக்ட் ரிவ்யூ எல்லாம் பார்த்து, தங்களோட சருமத்துக்குப் பொருந்தாத ஸ்கின் கேர், மேக்கப் அயிட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்திட்டு வருவாங்க. தங்கள் சருமத்தோட ப்ளஸ், மைனஸ் என்னன்னே தெரியாம, அதை ஒரு நிபுணரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளாமல் இப்படி கண்ணில் படும் புராடக்ட்டுகளை எல்லாம் பயன்படுத்துவதால், அவங்க சருமம் தன் இயற்கையான தன்மையை இழந்துடும்.\nதொடர்ந்து எல்லா புராடக்ட்டுகளையும் பயன்படுத்திட்டே வந்தால், சருமத்தின் இம்யூனிட்டியும் குறைஞ்சிடும். இதனால சருமத்தில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். மேலும், சருமம் தன் பிரச்னைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராத வகையில் இந்த காஸ்மெட்டிக் கோட்டிங்குகள் அமையும்.\nஆனா, ஸ்கின் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கும்போது, சருமத்தை அதன் இயல்போடு இருக்கவிடுவது மற்றும் தன் பிரச்னைகளை வெளிப்படுத்திக்க அனுமதிக்கிறது மூலமா, அதன் தற்போதைய தன்மை, சிக்கல்கள் என்னன்னு கண்டுபிடிச்சு சரிசெய்யலாம்.\nசருமத்தை இளமையாக வைத்திருக்கும் 6 டோனர்கள்.. வீட்டிலேயே செய்யலாம்\nஅதாவது, குறைந்தது ஒரு வாரத்துக்கு எந்த காஸ்மெட்டிக் அயிட்டத்தையும் பயன்படுத்தாம இருக்கும்போது, சருமத்தின் ப்ளஸ், மைன்ஸ் மற்றும் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கலாம். சருமம் இடையூறு இல்லாம சுவாசிக்கும்போது, இயல்பா சுரக்கும் சீபம், சருமத்தின் ஈரப்பதம்னு இதில் எது தேவையான அளவுக்கு சுரக்குது, எது தேவைக்கும் அதிகமா/குறைவா சுரக்குதுனு கண்டுபிடிக்க முடியும்.\nமேலும், நீங்க இதுவரை பயன்படுத்திட்டு வந்த காஸ்மெட்டிக் அயிட்டங்களை நிறுத்தும்போது, அதன் விளைவா முகப்பரு, அலர்ஜி, சருமம் கறுத்துப்போவது மாதிரியான பிரச்னைகள் வந்தா, உடனடியா சரும மருத்துவரை அணுகி பிரச்னையைக் கண்டறிந்து சரிசெஞ்சுக்கலாம்.\nமொத்தத்துல, ஒருவர் தன் சருமத்தின் தன்மை என்ன, ஏதாச்சும் பிரச்னை இருக்கான்னு கண்டுபிடிச்சு சரிசெய்றதுக்கு ஸ்கின் ஃபாஸ்ட்டிங் ரொம்பவே அவசியம்\" என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார், டாக்டர் சேது.\nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/contact-us/", "date_download": "2020-10-19T15:48:19Z", "digest": "sha1:EJZARKYIIF3SYDHAFE3UZVDAECZZ35AI", "length": 6301, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "Contact us | விவசாய செய்திகள்", "raw_content": "\nஎங்களை கீழ் கண்ட மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஇனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்\nரூ.743 கோடி முதலீடு, பயனடையப்போகும் 2.5 லட்சம் விவசாயிகள்… மத்திய அரசின் சம்பதா திட்டம்\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சா��ுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:42:06Z", "digest": "sha1:OTW4HA27DNHJ5MCC6BI57NTLZ3CE6WYO", "length": 17266, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை | Athavan News", "raw_content": "\nவேல்ஸில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிப்பு\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nமுதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று\nகம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nTag: கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nநடைபெறவுள்ளபொதுத்தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக... More\nகொழும்பு பேராயர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில் தனது ஒளிப்படங்களை வெளியிடுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதுகு... More\nமதத் தலைவர்களுடன் கலந்துரையாட பிரதமர் தீர்மானம்..\nமத ஸ்தலங்களில் வழிபாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு ... More\nஒக். 15 – 25 க்குள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்: மைத்திரிக்கு அவசர கடிதம்\nஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகத்திற்குள் தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் பாதுகாப்பு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கத்தோலிக்க திருத்தலங்களுக்கு... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் கர்தினாலை சந்திக்கின்றார் கோட்டா\nமஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிப... More\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய சுயாதீன ஆணைக்குழு அமைக்க வேண்டும் – ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின... More\nமதத்திற்காக உயிரை பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது – பேராயர்\nமதத்திற்காக உயிரைப் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த உயிர்த்த ஞாயிறன்று கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்த... More\nஇறைவனின் பெயரால் மனிதர்களை கொல்ல முடியுமா – பேராயர் ரஞ்சித் ஆண்டகை கேள்வி\nஅன்பின், கருணையின் வெளிப்பாடாக கடவுள் காணப்படுகின்றார். அவ்வாறு இருக்கும்போது கடவுளின் பெயரால் எவ்வாறு மனிதர்களை கொல்ல முடியுமென பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்ள... More\nதொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி காட்டவில்லை – GMOA எச்சரிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nதமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன\n“அரசு ரிஷாட் பதியுதீனைப் பாதுகாக்கிறது”\nரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்\nதென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரிக்கும் சீனா: தாய்வானுக்கு அச்சுறுத்தலா\nபௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி – இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து\nவவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் உயிரிழப்பு\nஅம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2017/10/blog-post-16.html", "date_download": "2020-10-19T15:27:41Z", "digest": "sha1:GL4AUJEIMNJN47WFR6PX7LDQIZXXQ65R", "length": 29291, "nlines": 166, "source_domain": "valamonline.in", "title": "எங்கே வேலைகள், திறன்கள்?: இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு – வலம்", "raw_content": "\nHome / Valam / எங்கே வேலைகள், திறன்கள்: இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு\n: இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு\nஇந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய எல்லாக் கருத்தாக்கங்களிலும் ‘மக்கள்தொகையின் லாபப்பங்கு’ (Demographic Dividend) என்ற சொல்லாடலைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது எதைக் குறிக்கிறது சீரான வளர்ச்சி விகித அளவீடுகளின் படி, 2025ம் வருடத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் 65% பேர்கள் 15லிருந்து 59 வயது வரையிலான வரம்புக்குள் இருப்பார்கள். அதாவது உலகிலேயே மிக அதிகமான அளவில் ‘வேலைசெய்யக் கூடிய வயதில் உள்ள மக்களை’க் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் [1]. அதுவும் உலக அளவில், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் புதிய குழந்தைகள் பிறப்புவிகிதம் ஆண்டுக்காண்டு வேகமாகக் குறைந்துகொண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் வரும் நிலையில், இந்தியாவின் ‘இளவயதினர் மக்கள்தொகை’ என்பதே நாட்டிற்கு ஒரு பெரும் மூலதனமாக இருக்கும். உலகளவில் திறன்வாய்ந்த பணியாளர்களுக்கான பற்றாக்குறை 5.65 கோடி என்று இருக்கையில், இந்தியா அதன் எல்லா வேலைவாய்ப்புப் பணிகளும் நிரப்பப்பட்டு கூடுதலாக 4.7 கோடி என்ற அளவில் பணிபுரியும் வயதிலுள்ள மக்களைக் கொண்டிருக்கும் [2] (இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை சுமார் 125 கோடி). இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், நாம் தொடக்கத்தில் கண்ட அந்த சொல்லாடல் உருவாக்கப்பட்டது.\nஇந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில், இத்தகைய மக்கட்பெருக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சவால். இதனை ‘லாபப்பங்கீடாக’ மாற்றுவது என்பது பலரும் நினைப்பதுபோல அவ்வளவு நேரடியானதோ எளிதானதோ அல்ல என்பதே நிதர்சனம். தற்போதைய கணக்குப்படி, 2017ம் ஆண்டில் இந்திய இளைஞர்களில் 30% பேர் எந்தவேலையும் செய்யாமலும், கல்வியிலோ அல்லது தொழிற்பயிற்சியிலோ ஈடுபடாமலும் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன [3]. ஆயினும், இதன் பக்கவிளைவாக பெரிய அளவில் தெருக்கலவரங்களோ, உடல்/மன நிலை பாதிக்கப்படுவதோ அல்லது போராட்டங்களோ எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால், இந்தியாவின் குடும்ப அமைப்பு தரும் பாதுகாப்ப���, வாழ்க்கைத் தரம் பற்றிய எதிர்பார்ப்புகள் மிகக்குறைவாக இருப்பது, தற்காலிக எடுபிடிவேலைகள், மத்திய மாநில அரசுகள் தரும் அற்பசொற்ப சலுகைகள் இலவசங்கள் போன்ற பல காரணிகளால் இத்தகைய இளைஞர்கள் ஜீவித்திருப்பதும் அமைதியாக நடந்துகொள்வதும் சாத்தியமாகிறது. மற்ற பல நாடுகளில் இதுபோன்ற ஒரு நிலைமையை நாம் கற்பனை செய்யக் கூட முடியாது. ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால், இத்தகைய இளைஞர்களின் எண்ணிக்கை வருடாவருடம் மேன்மேலும் அதிகரிக்கும். அப்போது இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து ‘லாபப்பங்கீடு’ என்று வர்ணிக்கப்பட்ட விஷயம் ஒரு கொடுங்கனவாகவும் ஆகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தும் கூட, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை வேலைகளில் ஈடுபடுத்த முடியாமைக்கு, தேவையான திறன்கள் அவர்களிடம் இல்லை என்பது ஒரு முக்கியமான ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது தெரியவரும். நாட்டின் பணியாளர் / தொழிலாளர் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், அதில் முறையான பயிற்சியும் திறனும் பெற்றவர்களின் (Formally Trained and skilled workforce) சதவீதம் அமெரிக்காவில் 52%, பிரிட்டனில் 75%, ஜெர்மனியில் 80%, ஜப்பானில் 80%, தென் கொரியாவில் 96%. சீனாவில் கூட, 25%. ஆனால், இந்தியாவில் இது வெறும் 5%தான் [4]. பெருமளவிலான இந்தியத் தொழிலாளர்கள், போதிய திறன்கள் இல்லாமலேயே (Unskilled labor) ஏதேதோ பணிகளில் கிடந்து உழல்பவர்கள்தான்.\nஇதனை நன்கு உணர்ந்திருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ‘திறன் மேம்பாட்டிற்கான தேசியக் கொள்கை’ (National Policy on Skill Development) ஒன்றை 2009ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி 2022க்குள்ளாக 50 கோடி இளைஞர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சியளிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்தத் திட்டத்திற்குக் குறைந்த இலக்குகளே நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான தீவிரம் ஏதுமின்றி மிகவும் தொய்வாகவே இயங்கியது.\n2011-12: திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான இலக்கு 46.5 இலட்சம் இளைஞர்கள். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 45.7 இலட்சம்.\n2012-13: இலக்கு 72.5 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 51.9 இலட்சம்.\n2013-14: இலக்கு 73.4 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.4 இலட்சம்.\n2014ம் ஆண்டு மே மாதம், நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், இலக்கு மிகக் குறைவாக உள்ளது உடனடியாக உணரப்பட்டு, உயர்த்தப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை.\n2014-15: இலக்கு 1.5 கோடி. பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.1 இலட்சம்.\nஎனவே, மோதி அரசு இதனைப் பெரிய அளவில் முடுக்கி விடவேண்டும் என்ற எண்ணத்துடன், 2015ல் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக் கொள்கையை (National Policy for Skill Development and Entrepreneurship) அறிவித்தது. ‘திறன் இந்தியா’ (Skill India) என்ற உத்வேகமான வாசகமும் உருவாக்கப்பட்டது. 2022ல் 50 கோடி என்ற முந்தைய அசாத்தியமான இலக்கு, 40.2 கோடி என்று திருத்தப்பட்டது. அடுத்த 7 வருடங்களில், புதிதாக உருவாகி வரும் 10.4 கோடி இளைஞர்களுக்கும், ஏற்கெனவே பல்வேறு விவசாயம் மற்றும் விவசாயமல்லாத துறைகளில் தொழிலாளர்களாக திறன்களின்றி வேலை செய்து கொண்டிருக்கும் 29.8 கோடி பேருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டது. இதற்காக தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் என்று மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது. தற்போது ராஜீவ் பிரதாப் ரூடி இதன் அமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளார். மேலே கூறப்பட்ட சதவீதங்களும் புள்ளி விவரங்களும் இந்த அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து [5] எடுக்கப்பட்டவைதான்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரு வருடங்களிலும் கூட இத்துறையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்பது சோகம்.\n2015-16: இலக்கு 1.25 கோடி, பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 1.04 கோடி.\n2016-17: இலக்கு 99.4 இலட்சம், பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 19.6 இலட்சம் (டிசம்பர் 2016 வரையிலுள்ள கணக்குப்படி).\nஒவ்வொரு தொழில் துறையிலும் எத்தனை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சாத்தியங்கள் உள்ளன என்று கணக்கிடப்பட்டு, 24 முக்கியத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலில் உள்ள 15 துறைகளின் பட்டியல் கீழே [6].\nஇந்தப் பட்டியலில் மருத்துவத்துறை 18வது இடத்திலும், ஐ.டி. துறை 22வது இடத்திலும், ஊடகம் & பொழுதுபோக்கு 24வது இடத்திலும் உள்ளன. 2017-2022 கால அளவில், விவசாயத்தைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விவசாயத்தில் சுமார் ஒன்றரைக் கோடி வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். விவசாயம் வர்த்தக (கார்ப்பரேட்) மயமாதல் மற்றும் நவீன விவசாய முறைகள் போன்ற காரணங்களால் இது நிகழும் என்று தோன்றுகிறது.\nஇந்த வேலைவாய்ப்புகளுக்குத் தேவைப்படும் திறன்களைக் கண்டறிந்து பயிற்சியளிக்கும் மையங்களை உருவாக்கி நடத்துவதே திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்குத் தரப்பட்ட பணி. இதற்காக, 50க்கும் மேற்பட்ட திட்டங்களை மற்ற அமைச்சகங்களின் கீழ்வரும் 20-25 மத்திய அரசுத் துறைகளுடனும், மாநில அரசுகளுடனும் இணைந்து திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது.\n· பள்ளிகளில் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல்.\n· 1500க்கும் மேற்பட்ட பல்திறன் பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல் (Multi Skill Training Institutes – MSTI).\n2016-17 நிதியாண்டில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒட்டுமொத்த நிதி ரூ.8500 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.3000 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.\nபயிற்சி மையங்களை நடத்த முன்வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் தர அடிப்படையில் தேர்வு செய்து பிராஞ்சைஸ் (Franchise) முறையில் அவற்றிற்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலீடாகக் கடன்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், இவை திரும்பிவாராக் கடன்களாக ஆனதோடு மட்டுமின்றி, பல மையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இது குறித்து அரசு கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஊடகங்களில் தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்த நேர்மறை / எதிர்மறை செய்திகள் கலந்து வந்து கொண்டிருக்கின்றன. போதிய பயிற்சியாளர்களை உருவாக்குதல், பயிற்சிகளின் தரம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். பயிற்சிகளை முடித்தவர்களுக்குப் பணிகள் கிடைப்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் மையங்களின் தரப்படுத்தலும் வழங்கப்படும் தொகையும் நிர்ணயிக்கப்படவேண்டும்.\nகடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துகொண்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிற���ு. தங்களது பழைய, புதிய பணியாளர்களுக்கான பயிற்சிகளில் இந்நிறுவனங்கள் செலவிடும் தொகையும் தேசத்தின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டின் ஒரு அங்கம்தான். இதனையும் அரசு கணக்கில்கொண்டு தனியார் தொழில் நிறுனங்களையும் இத்திட்டத்தின் பங்காளிகளாக ஆக்க வேண்டும்.\nவாகன உற்பத்தி உட்பட்ட பல தயாரிப்புத் துறைகளில் தானியங்கு இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்து மனிதப் பணியாளர்களின் தேவையைக் குறைக்கும் திசையில்தான் தொழில்நுட்பம் சென்று கொண்டிருக்கிறது. ஐ.டி துறையில்கூட, செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), தானே கற்றுக்கொண்டு இயங்கும் இயந்திரங்கள் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்கள் மனிதப் பணியாளர்களில் ஒரு சாரார் இதுநாள்வரை செய்து கொண்டிருந்த வேலைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பல்வேறு விதமான புதிய சேவைத்துறைகளும் (Service Sector), ஊடகம் போன்ற படைப்பு சார்ந்த துறைகளுமே இனிவரும் காலங்களில் வரும் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். அத்தகைய துறைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவைப்படும் திறன்களைப் பயிற்றுவிப்பதும் இந்த அரசுத் திட்டத்தில் முக்கியமான ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.\nதற்போது இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள சில சரிவுகளை வைத்து, இது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அதைவைத்து இத்தகைய ஒரு திட்டத்தை இழுத்து மூடுவது பேச்சுக்கே இடமில்லை. இதிலுள்ள குறைகளைக் களைந்து கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் கூட தனது இலக்கை இத்திட்டம் அடைந்தே தீரவேண்டும்.\nTags: ஜடாயு, வலம் ஆகஸ்டு 2017\nPrevious post: வலம் செப்டம்பர் 2017 இதழ் உள்ளடக்கம்\nNext post: விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – அரவிந்தன் நீலகண்டன்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து ம��ஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/-351-/72-87046", "date_download": "2020-10-19T15:40:19Z", "digest": "sha1:BE7VGF4BZWOIIXVVJWXLSFUDKVLSL4FD", "length": 9598, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாந்தை கிழக்கில் 351 வீடுகள் நிர்மாணம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மாந்தை கிழக்கில் 351 வீடுகள் நிர்மாணம்\nமாந்தை கிழக்கில் 351 வீடுகள் நிர்மாணம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம அலுவலகர் பிரிவுகளில் இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ஆம் கட்டமாக 351 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாபன் தெரிவித்துள்ளார்.\nமாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 2,300 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், நட்டாங்கண்டல் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 54 குடும்பங்கள் தங்களுக்கு இதுவரையில் எந்தவிதமான வீட்டுத்திட்டங்களும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்திருந்தனர்.\nஇது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்த நிலையில், அம்பாள்புரத்தில் 74 வீடுகளும் செல்வபுரத்தில் 148 வீடுகளும் சிவபுரத்தில் 35 வீடுகளும் வன்னிவிளாங்குளத்தில் 45 வீடுகளும் விநாயகபுரத்தில் 49 வீடுகளுமாக மொத்தம் 351 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nமேலும், இந்திய வீட்டுத்திட்டம் முன்னுரிமைப் புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதுடன், புள்ளிகள் ��ெரிவில் நட்டாங்கண்டல் கிராம அலுவலகர் பிரிவு உள்வாங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\n‘அரசாங்கம் அறிவித்த விலை குறைப்புகள் கிடைக்கவில்லை’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/smith-talks-about-lose-vs-dc/", "date_download": "2020-10-19T15:35:45Z", "digest": "sha1:TBBW4XTS4VBWXWMA5VZQOR2OYASRYKRU", "length": 9327, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "நானும் பெரிய தவறை செய்துவிட்டேன். தோல்விக்கு நானும் ஒரு காரணம் தான் - உணமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்மித் | DCvsRR Smith | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் நானும் பெரிய தவறை செய்துவிட்டேன். தோல்விக்கு நானும் ஒரு காரணம் தான் – உணமையை வெளிப்படையாக...\nநானும் பெரிய தவறை செய்துவிட்டேன். தோல்விக்கு நானும் ஒரு காரணம் தான் – உணமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்மித்\nஐபிஎல் தொடரில் 23 வது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.\nஅதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக 24 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் 5 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 45 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 39 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்தது.\nராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் திவாதியா 38 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 34 ரன்களை குவித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.\nஇந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : நாங்கள் 40 ஓவர் முற்றிலும் சரியான கிரிக்கெட்டை விளையாட வில்லை. மேலும் எங்களது திட்டங்களையும் எங்களால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. போட்டியில் பிரஷர் இருக்கும்போது இது போன்று பல போட்டிகளை நாம் வெற்றி பெறாமல் போகமுடியும்.\nபந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் தங்களது பணியை சிறப்பாகச் செய்தார்கள். மைதானமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பந்து சற்று நின்று வந்தது அதேபோன்று 10 முதல் 15 ரன்களை இந்த போட்டியில் அதிகமாக வழங்கி விட்டோம். அதனாலேயே தோல்வி கிடைத்தது. இன்னும் எங்களிடம் பாசிட்டிவ்விட்டி உள்ளது. அதனால் விரைவில் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம். மேலும் மூமென்ட்டமும் எங்களுடன் இன்னும் வரவில்லை. நானும் இந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அதனை நானும் ஒப்புக் கொள்கிறேன்.\nராஜஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது கருதுகிறேன் ஆனால் ஒருவராவது இறுதி வரை போட்டியை கொண்டு சென்றிருக்க வேண்டும். குறிப்பாக நான் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். 10ஆம் தேதியுடன் ஸ்டோக்ஸ் குவாரண்டைன் முடிவதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை நாளை மறுதினம் தான் எங்களுக்குத் தெரியவரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nஒரு பால் பவுலிங் போடல. ஓரு பால் பேட்டிங் பண்ணல . இவரு எதுக்கு சி.எஸ்.கே அணியில் இருக்கார��� – புலம்பும் ரசிகர்கள்\n13 வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு – ஆட்டநாயகன் தவான் நெகிழ்ச்சி\nஇவர் இருக்கும் வரை எங்களது வெற்றி உறுதி என்றே நினைத்தேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:48:01Z", "digest": "sha1:ZS4XAF5P2ITDDTSIGCZGURFZELGZIXA6", "length": 4803, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெர்மான்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேர்மொன்ற் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்பெலியர். ஐக்கிய அமெரிக்காவில் 14 ஆவது மாநிலமாக 1791 இல் இணைந்தது,\nவெர்மான்ட்டின் கொடி வெர்மான்ட்டின் சின்னம்\nபுனைபெயர்(கள்): பச்சை மலை மாநிலம்\n- மொத்தம் 9,620 சதுர மைல்\n- அகலம் 80 மைல் (130 கிமீ)\n- நீளம் 160 மைல் (260 கிமீ)\n- மக்களடர்த்தி 65.8/சதுர மைல்\n- சராசரி வருமானம் $48,508 (19வது)\n- உயர்ந்த புள்ளி மான்ஸ்ஃபீல்ட் மலை[1]\n- சராசரி உயரம் 1,000 அடி (300 மீ)\n- தாழ்ந்த புள்ளி சாம்ப்ளேன் ஏரி[1]\nஇணைவு மார்ச் 4, 1791 (14வது)\nஆளுனர் ஜிம் டக்லஸ் (R)\nசெனட்டர்கள் பாட்ரிக் லீஹி (D)\nநேரவலயம் கிழக்கு: UTC-5/-4 (DST)\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/02/11/last-month-1203/", "date_download": "2020-10-19T15:15:42Z", "digest": "sha1:KRCPZY2I34NFJQ4JOAHIFE7BFGH5EYZ4", "length": 13211, "nlines": 127, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘அது போன மாசம்’", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nதன் கட்சியில் உள்ள சக்கிலியர், பள்ளர், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுதொகுதியில், திராவிட இயக்கங்கள் ஒருபோதும் வேட்பாளராக நிறுத்தாது.\nபள்ளர் – பறையர் பெரும்பான்மையாக இருக்கிற தொகுதிகளில் தன் கட்சியில் இருக்கிற சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவரை தலித் இயக்கங்களும் ஒரு போதும் வேட்பாளராக அறிவிக்காது.\nவடிவேலுவையே வீழ்த்தி விட்டார்கள் நம்ம ஊர் தேர்தல் அரசியல்வாதிகள். வடிவேலுக்கும் நம்ம அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம், மூணு வாரம்.\nஇனி தேர்தலில் கொள்கை முழக்கம் ; ‘அது போன வாரம்’\nஇப்படியும் ஒரு திமுகக் காரர் – ஆனால் ம ந கூ விற்கு பொருத்தமானவர்\n//அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன்.. – ஞாநி//\nம ந கூ உருவாவதற்கு முன் ஞாநி, திமுக விற்கு ஆதரவாகப் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன் இருக்கும்போதும் அவர் திமுக விற்குதான் ஓட்டுபோடுவேன் என்றதுமில்லை. ம ந கூ வையே அவர் திமுக விற்கு எதிராகதான் பயன்படுத்துகிறார்.\nசோ வின் திமுக எதிர்ப்பிற்கும் ஞாநியின் திமுக எதிர்ப்பிற்கும் 6 வித்தியசாத்திற்கும் குறைவாகதான் இருக்கும். ஆனால், அடிப்படையில் வித்தியாசம் இருக்காது.\n//மாற்று வேண்டும் என்று மெய்யாகவே கருதுகிற, அனைவரும் அவரவர் தொகுதியில், வேட்பாளராக இருக்க தகுதியானவர் என்று தாங்கள் கருதுவோர் பெயர்களை, மக்கள் நலக்கூட்டணிக்குப் பரிந்துரைத்து அனுப்பவேண்டும் என்று விரும்புகிறேன். – ஞாநி//\nஎன்னுடைய பரிந்துரையாக ம ந கூ வின் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளராக ஞாநி அவர்களை பரிந்துரைக்கிறேன். (இதில் அவருக்கு உடன்பாடு உண்டா என்பது தெரியாது. ஒருவேளை வேறு தொகுதியை விருப்புவாரோ\n‘தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்’ ; எதுக்கு பாலசந்தர் பாணி\n1965ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு பற்றி விலாவரியான ஒரு கேள்வியை சில நாட்களுக்கு முன்பு நான் உங்களின் askmathi@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக கேட்டிருந்தேன். ஆனால், இன்னமும் உங்களின் பதில் கிடைக்கவில்லை. பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியு��் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_678.html", "date_download": "2020-10-19T15:33:03Z", "digest": "sha1:P3HFLIBSS3GKNZD7NLICGN6RZHAO53AW", "length": 9650, "nlines": 75, "source_domain": "www.akattiyan.lk", "title": "அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை - முகக்கவசம் கட்டாயம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை - முகக்கவசம் கட்டாயம்\nஅரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை - முகக்கவசம் கட்டாயம்\nகொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமேலும் அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனையும் இடம்பெற்று வருகின்றது.\nஅவசியமற்ற விதத்தில் அலுவலங்களுக்கு மக்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.\nஅதுபோல் களப்பணிகளில் ஈடுபடுகின்ற கள உத்தியோகத்தர்களின் கடமையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பிரதேச செயலகம் ஊடக ஒலிபெருக்கி மூலம் மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சமய ஸதலங்களின் ஊடாகவும் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பில் பிரதேச செயலலாளர் வி.பபாகரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுவரை காலமும் எமது மிகச் சிறந்த செயற்பாடுகள் காரணமாக நாம், நமது குடும்பம் மற்றும் நமது நாடு முழுவதும் உயிர்கொல்லி நோயான ஊழுஏஐனு-19 வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம்.\nஇருப்பினும் இக்கொடிய கொவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் தற்போது எமது நாட்டினை சவாலுக்குள்ளாக்கியுள்ளது. எனவே இதுவரைகாலமும் உலகில் பத்து இலட்சம் உயிர்களுக்கு மேல் காவு கொண்ட கொடிய ஊழுஏஐனு-19 வைரஸ் பரவலிலிருந்து நாமும் நமது அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாயிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேநேரம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் நோய்த்தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எம்மையும் எமது அன்புக்குரியவர்களுக்கும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இக்கொடிய கொவிட்-19 வைரஸ் கிருமிப் பரவலிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை - முகக்கவசம் கட்டாயம் Reviewed by Chief Editor on 10/08/2020 09:44:00 am Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nநகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது\nபொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/591716-cbse-invites-applications-for-css-scholarship-2020-apply-till-october-31.html", "date_download": "2020-10-19T16:02:24Z", "digest": "sha1:BVZ5KTE25BZ36PZHOA6FH5ZZMNLLKRRE", "length": 16881, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் | CBSE Invites Applications For CSS Scholarship 2020; Apply Till October 31 - hindutamil.in", "raw_content": "திங்கள் , அக்டோபர் 19 2020\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெறக் கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கல்லூரி இளங்கலை, முதுகலை, தொழில்முறைப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\nமாணவர்கள் http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக 2020-ம் ஆண்டு உதவித்தொகை பெறுவோர், 2019-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் முதல் முறையாகப் புதுப்பித்தல், 2018-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 2-வது முறையாகப் புதுப்பித்தல், 2017-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 3-வது முறையாகப் புதுப்பித்தல், 2016-ம் ஆண்டு உதவித்தொகை பெற்றோர் 5-வது முறையாகப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கலாம்.\nஇதற்கு தேசியக் கல்வி உதவித்தொகை தளத்தில் (NSP) பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n* மாணவர்கள் 12-ம் வகுப்பில் 80 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்குத் தேர்வாகும் மாணவர்களின் இளங்கலைப் படிப்புக்குக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் கொண்ட தொழில்முறைப் படிப்புக்கு 4 மற்றும் 5-வது ஆண்டுகளில் ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.\nமாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.25 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு\nதேசிய கல்விக் கொள்கை: கருத்துத் தெரிவிக்க கால அவகாசம் அக்.31 வரை நீட்டிப்பு\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; சுமார் 14 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு\n40% பாடங்கள் குறைப்பு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nசிபிஎஸ்இமத்திய அரசுஉதவித் தொகைகல்லூரி மாணவர்கள்சிபிஎஸ்இ அறிவிப்புCBSECSS Scholarship 2020கல்லூரி இளங்கலைமுதுகலைதொழில்முறைப் படிப்புகள்\nமாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.25 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு\nதேசிய கல்விக் கொள்கை: கருத்துத் தெரிவிக்க கால அவகாசம் அக்.31 வரை நீட்டிப்பு\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; சுமார் 14 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள்...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள்...\nஇரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை...\nவிதிகளை மீறி சூரப்பா செயல்பட்டால் தமிழக அரசு...\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி மத்திய அரசு மீது ராகுல் காந்தி...\n2021 -ம் ஆண்டு ஹஜ் யாத்திரை கோவிட் 19 சூழலை பொறுத்தே அமையும்:...\nமுதுகலை மருத்துவ சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசு:...\nகோட்டையை நோக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள விவசாயிகள் முடிவு\nடிச.1-ம் தேதிக்குள் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள்: ஏஐசிடிஇ அறிவிப்பு\nயுஜிசி நெட் தேர்வு நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைப்பு: என்டிஏ அறிவிப்பு\n7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு: கல்வி...\nஇணையவழியில் நடந்த பொறியியல் இறுதி பருவத் தேர்வில் கேமரா விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்களின்...\nகல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி உறுதி\nதமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 761.55 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்\nதுனிசியாவில் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிப்பு\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து...\nஜல்யுக்த் ஷிவர் திட்டத்தில் முந்தைய மகா. முதல்வர் பட்னாவிஸ் ஆட்சியில் முறைகேடுகள்: சிஏஜி...\nவெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/10/17155405/1266563/2020-Hyundai-i20-Active-Spied.vpf", "date_download": "2020-10-19T16:36:06Z", "digest": "sha1:CMIQCR6R6XIBFM6MTG6XPIUYSOR6WEWQ", "length": 7843, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Hyundai i20 Active Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nபதிவு: அக்டோபர் 17, 2019 15:54\nஹூன்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபுதிய ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் இந்தியா தவிர ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.\nபுதிய தலைமுறை ஐ20 எலைட் மற்றும் ஆக்டிவ் மாடல்களில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. ஹூன்டாய் நிறுவனம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் சி.வி.டி. யூனிட் உடன் வரும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் உள்ள 1.4 லிட்டர் டீசல் என்ஜின் புதிய மாடல்களில் வழங்கப்படாது. இதற்கு மாற்றாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.\nபுதிய தலைமுறை ஐ20 மாடல் மேம்பட்ட உள்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய கார் டூயல் டோன் அலாய் வீல்கள், பெரிய ஹெக்சாகோனல் கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், புதிய ஃபாக் லேம்ப், புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஉள்புறம் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, மேம்பட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய தலைமுறை ஐ20 மாடலின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா, ஹோன்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய டாடா கார்\nஅசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியீடு\nஇணையத்தில் வெளியான 2021 எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nசோதனையில் சிக்கிய ராயல் என்பீல்டு 650சிசி குரூயிசர் மாடல்\n11 நகரங்களில் சார்ஜிங் மையங்களை துவங்கிய ஏத்தர் எனர்ஜி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/09/16210217/1887876/Govt-says-sevaral-individuals-including-southern-states.vpf", "date_download": "2020-10-19T16:37:39Z", "digest": "sha1:JWK4QKVIKU2VM4OF2JWZWTY5X3KYP7XG", "length": 9568, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Govt says sevaral individuals including southern states have jioined IS", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு\nபதிவு: செப்டம்பர் 16, 2020 21:02\nநாட்டின் தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறியதாவது:\nதென் மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பது மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தனது சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில், இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறது. சைபர் முகமைகள் இதுதொடர்பாக உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.\nசர்வதேச அளவிலான சில அமைப்புகளை இந்தியா தடை செய்துள்ளது. மற்றும் அதன் அனைத்து கிளை அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967க்கான முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.\nதெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என தென்னிந்தியா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான 17 வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 122 பேரை கைதுசெய்துள்ளது.\nகேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை\nசீனாவுடன் எல்லைப் பிரச்சினை - மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/08/22095052/1811887/Nokia-C3-With-HD-Display-3040mAh-Battery-May-Launch.vpf", "date_download": "2020-10-19T15:29:12Z", "digest": "sha1:OANDBOEZWP6SBR5MQ2NK7RGQ3IZRPHWT", "length": 8801, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia C3 With HD+ Display, 3,040mAh Battery May Launch in India Soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம், நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா சி3 மாடலில் ஆக்டாகோர் பிராசஸர், 3040 எம்ஏஹெச் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் கியாரண்டியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் சீனாவில் கிடைப்பதை போன்றே நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெறவில்லை.\nஎனினும், இதன் விலை சீனாவில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 7500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nவிரைவில் இந்தியா வரும் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nபிஎஸ்5 இந்திய விலை அறிவிப்பு - இந்த விலைக்கு அதையே வாங்கிடலாமா\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nஅடுத்த வாரம் அறிமுகமாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 3.4 விவரங்கள்\nஇந்தியாவில் புது நோக்கியா சி3 அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/04/vijayakanth-son-actor-shanmugapandian-opened-a-website-to-reach-his-fans/", "date_download": "2020-10-19T16:19:04Z", "digest": "sha1:7I73CV2I54YKRFZ4FWXW27Z3KKT3VFP5", "length": 7658, "nlines": 168, "source_domain": "cineinfotv.com", "title": "Vijayakanth son Actor Shanmugapandian opened a website to reach his fans", "raw_content": "\nதந்தையை போலவே ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்\nதனது ரசிகர்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்த இணையதளம் தொடங்கிய நடிகர் சண்முக பாண்டியன்\nகேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.\nதிரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி\nநாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.\nதிரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/", "date_download": "2020-10-19T15:48:21Z", "digest": "sha1:ZGWTV4PBCB726SRZG3XA35JR5GQC3KEG", "length": 25687, "nlines": 347, "source_domain": "paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\n🔴 பேராசியர் குறித்த தகவல்களை பெற மாணவர்களுக்கு பணம் வழங்கிய பயங்கரவாதி\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nJardin des Tuileries : கிருஸ்துமஸ் சந்தை இரத்து\n'பிரான்சில் இஸ்லாமியவாதம் நிம்மதியாக உறங்காது' - ஜனாதிபதி கடும் சீற்றம்\n🔴 ஒன்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - ���ன்றைய நிலவரம்\n🔴 தாக்குதலில் சாவடைந்த பேராசியருக்கு நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்வு\nபேருந்துக்குள் ஏறிய எட்டு பேர் கொண்ட குழு - இளைஞன் மீது தாக்குதல்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nஅறிகுறிகள் அற்ற கொரோனா நோயாளிகள் இலங்கையில்... பொது மக்களுக்கு எச்சரிக்கை\nகொழும்பில் அச்சுறுத்தும் கொரோனா - முடக்கப்பட்ட வர்த்தக நிலையம்\nகொழும்பு - பருத்தித்துறை பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கொரோனா\nயாழில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை மரணம்\nஉலகச் செய்திகள் - மேலும்\nகனடாவை அலங்கரிக்கும் பிரித்தானிய மகாராணியின் புகைப்படம்\nஇத்தாலியில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரித்தானியா\n69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...\nகொரோனாவால் கொத்துக் கொத்தாக செத்து மடியும் விலங்குகள்\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nLouis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா\nஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..\nபரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..\nபரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்\nLa Défense - அழகு மிளிரும் வணிக நகரம்..\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nகொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட- மாநில அளவில் புதிய ஊரடங்கு இனி விதிக்கப்படக்கூடாது\nதமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடு ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி\nலடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு\nசினிமாச் செய்திகள் - மேலும்\nபீட்டர் பால்... அடித்து விரட்டிய வனிதா \nமுரளிதரன் அறிக்கையை ஏற்று ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nதீபாவளிக்கு தயாராக உள்ள மூன்று படங்கள்\nஇருட்டு அறையில் அடஞ்சு கிடக்கும் ஸ்ருதி ஹாசன்\nவெளியேறிய ரேகாவின் முதல் கண்ணீர் பதிவு\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nமும்பையை வீழ்த்தி இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி\nநேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி ரபாடா சாதனை\nஇன்று ஐதராபாத் - கொல்கத்தா, மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் பெங்களூர்-ராஜஸ்தான், சென்னை-டெல்லி அணிகள் மோதல்\nவினோதச் செய்திகள் - மேலும்\nஸ்வீடனில் பளு தூக்குதலில் ஈடுபட்ட வினோத அணில்\n11அடி நீளமுடைய மலைப்பாம்புடன் நீந்தும் 8 வயது சிறுமி\n12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வீதியில் சென்ற வினோத இளைஞன்\nசிங்கக்குட்டிகளை மிகவும் பாசத்துடன் பாலூட்டி வளர்க்கும் நாய்\nஉணவைக் கண்டதும் உற்சாகத்தில் சிரிக்கும் வினோத நாய்\nசெக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்\nஆஸ்பத்திரிக்கு ​போகணும் சார்.. கீ​ழே ஆம்புலன்ஸ் ​வெயிட்டிங்\nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\nஎன் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nபேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் நிறுவனம்\n5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம்\nஐபோன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nWhatsapp சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது ஆபத்து\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஅமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும்\nமஞ்சள் - தேங்காய் - வைரஸ் - இருபதாவது திருத்தம்\n1987ஆம் ஆண்டு யுத்த காலக் கண்ணாடி\nதிலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்\nவிக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஅற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் வெந்தயம்...\nவயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க..\nமுடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் \nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nசத்தம் இல்லாமல் முத்தம் கொடுங்கள்\nவாழைப்பூவில் சத்தான அடை செய்வது எப்படி தெரியுமா\nசுவை நிறைந்த மீன் பிரியாணி\nவிண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்\nபிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்\n70 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம்\nசெயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\n2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடும் நாசா\n140 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்\n6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nமுடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம்\nஆஸ்திரேலிய கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய மர்மம்\nகுழந்தைகள் கதை - மேலும்\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nசீனாவின் ஷென்சென் நகர அதிசய வெற்றிக்கான ரகசியம்..\nஇட்லி வெறியர்களும், எதிரிகளும் Twitterஇல் மோதல்...\nசவால் மிக்க சூழலைக் கடந்துசெல்வது எப்படி\nபறவையை விழுங்கும் ராட்சத சிலந்தி\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்\nதலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலி எப்படியிருக்கும்\nபெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் கவனத்திற்கு\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்��ுறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/srikanth-new-flick-titled-samiaatam/", "date_download": "2020-10-19T16:08:27Z", "digest": "sha1:ZVCOUV4QMBHKX42GM5JSHOXG43NIBK5M", "length": 12766, "nlines": 148, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Srikanth New Flick Titled as Samiaatam", "raw_content": "\nலோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும்\n—- முழு நீள ஜாலிப் படம் —–\nநெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் ’சாமியாட்டம்’.\nஇலகுவான கதை, மிருதுவான காட்சிகள் வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படமாக ‘ சாமியாட்டம்’ உருவாகிறது.\nநடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் நிலையில் ’நம்பியார்’ படம் இருக்கிறது. இது இரண்டாவது படம்.\nமித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட இவர், தனுஷை வைத்து எடுத்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, உத்தமப் புத்திரன்’, படங்களை அடுத்து நான்காவதாக ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘சாமியாட்டம்’ படத்தை இயக்குகிறார்.\nதெலுங்கில் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல்செய்த படமான ‘சுவாமி ரா ரா’ படத்தின் உரிமை வாங்கி தமிழில் உருவாக்கி வருகிறார்.\nகளவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக் கதை.\nகதை காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில் , பார்வையில் சொல்லப்படும் விதம் தனி சுவை. ‘It is a Fun Film’ என்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.\nபடத்தின் கதை வெகு எளிமையானது. சொல்லும் விதத்தால் அது ரசிக்க வைக்கும்படி வேடிக்கையாகியிருக்கிறது.\nஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். மும்பை பெண் ஒருவர் நாயகி. எஸ்.எஸ்.மியூசிக். பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான ‘திடுக்’ வேடத்தில் பவர் ஸ்டார் வருகிறார்.\nஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் சேர்ந்தே திருடவது வழக்கம். இவர்கள் கையில் திருட்டுப் போன தொன்மையான பிள்ளையார் சிலை கிடைக்க அந்த சாமிபடுத்தும் பாடு அடக்க முடியாத சிரிப்பு வெடி காட்சிகளாகின்றன.\nசென்னை, பாண்டிச்சேரியில் தான் படப்பிடிப்பு நடக்கிறது. 10 நாட்கள் முடிந்து அடுத்த பயணத்திட்டத்துக்கு தயாராகவுள்ளனர் படக்குழுவினர்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி’, ’என்னமோ ஏதோ’ படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இவரது முதல் படம். 5 பாடல்கள் இதில் உள்ளன. விவேகா உள்பட சில கவிஞர்கள் எழுதுகின்றனர்\nபடத்தொகுப்பு – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, தளபதி தினேஷ்\nகுறுகிய காலத் தயாரிப்பாக ‘சாமியாட்டம்’ வளர்ந்து வருகிறது.\nசரமாரியாக ஜாலி…….சந்தோஷத்துக்கில்லை வேலி…..என்கிற கொள்கையுடன் உருவாகி வருகிறது ‘சாமியாட்டம்’.\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20160918", "date_download": "2020-10-19T15:35:06Z", "digest": "sha1:TTWNCS324CMTOCOF2JYWHMXT2HBBI42W", "length": 6210, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "18 | September | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nஎழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்\n‘நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேலும் மேலும் பலமடைவான்’ தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்October 16, 2016\nதமிழ் டயஸ்பொறாவை முன்வைத்து சில கேள்விகள்June 4, 2013\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள்July 16, 2015\nஇறந்தவர்களை நினைவுகூர்தல்May 12, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/useful-windows-tip/", "date_download": "2020-10-19T16:12:07Z", "digest": "sha1:77CCZD5KB6MIGBEIUBEKDY42OHSEZJZ4", "length": 7245, "nlines": 80, "source_domain": "infotechtamil.info", "title": "Useful Windows tip - InfotechTamil", "raw_content": "\nஉபயோகமான ஒரு விண்டோஸ் டிப்\nநீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா\nஅதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம். கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் ��ன்ற அச்சம்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும். இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1330&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:07:18Z", "digest": "sha1:QBOR6ONGRK2VASC2EXQHLNNUWAHL4VHB", "length": 10662, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nகூடுதலான தொழில்நுட்ப தகுதி எப்போதுமே நல்லதுதான். ஆனால், அதன்பொருட்டு ME/M.Tech அல்லது MBA படிக்கலாமா என்பதை முடிவுசெய்வது அவரவர் விருப்பம் சார்ந்தது. நீங்கள் தற்போது செய்யும் வேலையை மிகவும் சந்தோஷமாக உணர்ந்தால், மெக்கானிக்கல் அல்லது இன்டஸ்ட்ரியல் பொறியியலில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம்.\nஅதேசமயம், நிர்வாகம் தொடர்புடைய பொறுப்புகளை ஏற்று, வணிக செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க விரும்பினால், நீங்கள் MBA படிப்பதே சிறந்தது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் ���ேர்க்கை\nபயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்\nசி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nடான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:52:33Z", "digest": "sha1:KJFWFWIP2D4PIJVJDHHMFAG3SSWGWJ67", "length": 40172, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள்\nபுனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் (St. Bartholomew's Day massacre (French: Massacre de la Saint-Barthélemy) என்பது பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் கால்வினிய சீர்திருத்தசபையினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலமேயுத் திருநாளில் சில கத்தோலிக்க கலவரக்காரர்களும், சில வன்முறைக் குழுக்களும் இணைந்து இயூகனொட் என்றழைக்கப்பட்ட பிரெஞ்சு கல்வானிய சீர்திருத்தத் திருச்சபையினர் மீது மேற்கொண்ட படுகொலைகளைக் குறிக்கிறது\nஇந்த ஓவியம் இயூகனொட் ஓவியர் பிரன்சுவா டூப்வாவினால் வரையப்பட்டது. ஓவியர் படுகொலைகளை நேரடியாகக் காணாததால் கற்பனையில் வரைந்துள்ளார். வலது பக்கமுள்ள கட்டிட ஜன்னலில் கொலினியின் உடல் தொங்குவதையும் இடது புறம் லூவர் மாளிகையிலிருந்து வெளியேறி அரசி காத்தரின் கொல்லப்பட்ட உடல்களைப் பார்வையிடுவதாகவும் ஓவியர் சித்தரித்துள்ளார். .[1]\nஅக்கால பிரான்சு அரசர் ஒன்பதாம் சார்லஸின் தாய், அரசி காத்தரின் டு மெடிசியின் தூண்டுதலின் பேரில் இப்படுகொலைகள் நிகழ்ந்ததாகப் பரவலாகக் நம்பப்படுகிறது. கத்தோலிக்கரான அரசரின் சகோதரி மார்கரெட்டுக்கும் சீர்திருத்தத்திருச்சபைவாதியான நவார் இளவரசர் மூன்றாம் என்றிக்கும் இடையிலான திருமணம் நடைபெற்று நான்காம் நாள் இப்படுகொலைகள் அரங்கேறியது. இவ்வரச திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பல முக்கிய, செல்வந்த இயூகனொட்சு பிரமுகர்கள் அந்நேரத்தில் பாரிசில் ஒன்று கூடியிருந்தனர்.\nஇயூகனொட்களின் அரசியல் தலைவரும், பிரெஞ்சு கடற்படைத் தளபதியுமான காசுபார் டு கொலினியின் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியின் பின் இரண்டு நாட்கள் கழித்து இப் படுகொலைகள் புனித பர்த்தலமேயுத் திருநாளுக்கு முன்தினம் இரவு (23-24 ஆகஸ்ட் 1572) நடந்தது. அரசர் ஒன்பதாம் சார்லசு கடற்படைத் தளபதி கொலினி உட்பட இயூகனொட்களின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டு பாரிசு முழுவதும் பலர் கொல்லப்படதோடு சில வாரங்களில் ஏனைய நகரங்கள், ஊர்களிலிருந்த பல இயூகனொட்சுகளும் வன்முறை கும்பல்களால் கொல்லப்பட்டனர். சமீபத்தைய தரவுகளின்படி பிரான்சு முழுதும் பரவிய இப்படுகொலை நிகழ்வினால் பலியானேரின் எண்ணிக்கை 5,000 முதல் 10,000 வரை வேறுபடுகிறது.\n1.1 ஏற்றுக்கொள்ள இயலாத சமாதான உடன்படிக்கையும் , திருமணமும்\n1.3 இயூகனொட்டின் புதிய சிந்தனை\n1.4 டச்சு கலவரத்தில் இயூகனொட்கள்\n1.5 தளபதி டு கொலினியின் மீதான கொலைமுயற்சி\nஇயூகனொட்சுகளின் தலைவர் கடற்படைத் தளபதி காஸ்பர் டு கொலினி\nமூன்று சம்பவங்கள் புனித பர்ததலமேயுத் திருநாள் படுகொலைகளுக்கு பிரதான காரணிகளாக இருந்தன:\nசான் ஜெர்மொன் ஒன் லே சமாதான உடன்படிக்கை.\n18 ஆகஸ்ட் 1572 அன்று நடந்த மூன்றாம் என்றி, மார்கரெட் திருமணம்.\nகடற்படைத் தளபதி கொலினி மீது 22 ஆகஸ்ட் 1572 அன்று மேற்கொண்ட கொலைமுயற்சி .\nஏற்றுக்கொள்ள இயலாத சமாதான உடன்படிக்கையும் , திருமணமும்தொகு\n1570 ஆகஸ்ட் 5 இல் சான் ஜெர்மொன் ஒன் லே சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. இவ்வுடன்படிக்கை பிரான்சில் மூன்றாண்டு காலம் நீடித்த கத்தோலிக்கர்களுக்கும் சீர்திருத்த சபையினருக்குமிடயே நடந்து கொண்டிருந்த மூன்றாம் சமயப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. என்றாலும் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் இவ்வுடன்படிக்கையை எதிர்த்து சமாதானத்தை வலுவிழக்கச் செய்தனர். தீவிர கத்தோலிக்கத்தை பின்பற்றும் கியுஸ் பிரபுக் குடும்பம் அரச ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வுடன்படிக்கையை எதிர்த்து வாக்களித்தது. 1571ல் இயூகனொட்களின் தலைவர்களில் ஒருவரான காஸ்பார் டு கொலினியை அரச ஆலோசனைக் குழுவில் மீண்டும் அமர்த்தியமை பல பிரான்சிய கத்தோலிக்கரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரசர் ஒன்பதாம் சார்லசும் அரச தாயார் கத்தரின் டு மெடிசியும் நாட்டின் பொருளாதார நலனையும் புரட்டஸ்தாந்தினரின் செல்வாக்கையும் கருத்திற் கொண்டு சமாதான உடன்படிக்கையையும் கொலினியின் அரச பதவியையும் ஆரித்தார்கள்.\nஅதிகரித்து வரும் முறுகல் நிலையைத் தடுக்கவும் இரு தரப்பினரிடையே சமாதானத்தை வலுப்படுத்தவும் அரசியார் காத்தரின் தனது மகளான மார்கரெட்டை நவார் இராச்சிய இயூகனொட் தலைவியும் அரசியுமான ஜேன் டல்ப்ரேவின் மகன் இளவரசன் என்றிக்கு மணம் முடித்து வைக்கத் தீர்மானித்தார். திருமணம் 18 ஆகஸ்ட் 1572 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. சீர்திருத்தசபை பிரிவைச் சேர்ந்த ஒருவரை கத்தோலிக்க அரச குடும்பத்தில் ஒருவர் திருமணம் செய்வதை கத்தோலிக்கர்களோ போப்பாண்டவரோ விரும்பவில்லை. போப்பாண்டவரும் எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் பிலிப்பும் காத்தரினின் இம்முடிவை வன்மையாகக் கண்டித்தார்கள்.\nபிரான்சின் ஒன்பதாம் சார்லே 22 வயது, ஆகஸ்ட் 1572\nநிகழவிருக்கும் தங்கள் இளவரசனின் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வந்த சீர்திருத்தத் திருச்சபையினர் பெருமளவில் பாரீசில் கூடினர். பாரீஸ் ஒரு வன்முறை மிகுந்த இயூகனொட் எதிர்ப்பு நகரம். பெருமளவிலான இயூகனொட்கள் பாரீசில் கூடியமை அங்கு வாழ்ந்த அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. கத்தோலிக்க மத போதகர்களின் சீர்திருத்த சபை எதிர்ப்பு பிரச்சாரமும் தூண்டுதலும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.[2] நாடளுமன்றத்தினர் மற்றும் அரச ஆலோசனைக் குழுவினரின் அரச திருமண தவிர்ப்பு அரசியல் பதற்றத்தையும் உருவாக்கியது.[3]\nஅத்தோடு விவசாய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் வரியும் உயர்த்தப்பட்டது மேலும் நெருக்கடியைக் கொடுத்தது.[4] அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரச திருமணத்தின் ஆடம்பரம் சாதாரண மக்களின் மனத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nதிருத்தந்தையிடம் கூட அனுமதி பெறாமல் அரசியார் காத்தரின் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்தது. அரச ஆலோசனைக் குழுவிலிருந்த மதகுருக்களை அதிருப்தியாக்கியது. குறிப்பாக கர்தினால் டு பர்பன் கடுமையாக எதிர்த்தார். இவர் மணமகனுக்குச் சிற்றப்பா��ாக இருந்தாலும் சீர்திருத்த பிரிவைச் சாராமல் கத்தோலிக்கப் பிரிவை ஏற்றிருந்தார். இவரை சமாதானப்படுத்தித் திருமணத்தை நடத்த அரசியாருக்குப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் பிரான்சின் இரு பெரும் முக்கிய குடும்பங்களான கியூஸ் மற்றும் மொண்ட்மொரந்சி குடும்பங்களிடையேயான சச்சரவுகளும் அரச ஆலோசனை குழுவைப் பிளவுறச் செய்தன. பாரிசின் குழப்ப நிலைகளைக் கண்டு ஆகஸ்ட் 20 இல் பாரிஸ் நகர ஆளுனரான மொண்ட்மொரன்சி குடும்பத்தைச் சேர்ந்த பிரங்சுவா தனது பதவியிலிருந்து விலகி சண்ட்டிலி மாகாணத்தில் குடியேறினார்.[5]\nபடுகொலை நிகழ்வுக்கு சில ஆண்டுகள் முன்பு இயூகனொட்களின் அரசியல் சிந்தனைகள் முதன்முறையாக பிரான்சிய முடியாட்சி கொள்கைகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முடியாட்சிக்கு எதிரான கருத்துகளை நோக்கி நகர்ந்தது. ஜான் கால்வின் 1561ல் வெளியிட்ட திருத்தூதர் தானியேல் வாசகங்கள் நூலில் இதனைப்பற்றி தெரிவித்திருந்தார். அதில், கடவுளை மதிக்காத எந்தவொரு அரசனும் தனது பதவியிலிருந்து வழுவுகிறான் எனும் வாதத்தை எடுத்துக் கொண்ட ஏனைய இயூகனொட் எழுத்தாளர்கள் அதை விரிவுபடுத்தி முடியாட்சிக்கு மாற்றாக குடியாட்சி வர வேண்டுமென ஊக்குவித்தார்கள். பதிலுக்குக் கத்தோலிக்கப் பிரிவு எழுத்தாளர்கள் மற்றும் மத போதகர்கள் குடியாட்சி எனும் எண்ணத்தைக் கடுமையாகச் சாடினார்கள்.[6]\nகுடியாட்சி தொடர்பான விவாதங்கள் ஆரம்பத்தில் வலுவற்றதாக இருந்தாலும் பார்த்தலமேயுத் திருநாள் படுகொலைகளின் பின் அக்கருத்து இயூகனொட்களிடையே மட்டுமல்லாது ஏனைய மக்களிடையேயும் பரவியது. அரசருக்கு ஆதரவாயிருந்த இயூகனொட் எழுத்தாளர்களும் இப் படுகொலை நிகழ்வின் பின் நாத்திக எண்ணமுடைய அரசன் அழிக்கப்பட வேண்டுமென எழுதினார்கள்.[7] படுகொலைகளின் பின் பிரான்சிய சீர்திருத்தத் திருச்சபை அரசருடன் வெளிப்படையான போரில் ஈடுபட்டு முந்தைய மூன்று சமயப் போர்களிலும் இல்லாத புதிய வடிவமெடுத்தது.[8]\nகுழப்ப நிலையை மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றுமொரு சம்பவம் நடந்தது. எசுப்பானியா ஆக்கிரமித்த நெதர்லாந்தை நோக்கி பிரான்சிய இயூகனொட் இராணுவப் படை ஒன்று எல்லை தாண்டி சென்று கத்தோலிக்கர்களிடமிருந்த சில நகரங்களைக் கைப்பற்றிய செய்தி பாரிசை நோக்கி வ���்தடைந்தது. நெதர்லாந்தில் எசுப்பானிய கத்தோலிக்க அரசருக்கெதிராக சீர்திருத்த திருச்சபைவாத டச்சுக்காரர்கள் முன்னெடுத்த போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் பிரான்சிய இயூகனொட்களின் இச்செயற்பாடு பிரான்சை எசுப்பானியாவுடன் மோதும் அபாய நிலைக்கு அழைத்துச் சென்றது. தளபதி கொலினியே அரசரைத் தூண்டி,[9] ஏலவே நிகழ்ந்ததுபோல் [10] இம்முறையும் சீர்திருத்த திருச்சபையினருக்கு ஆதரவாக செயற்பட வைத்தார் என கத்தோலிக்கர்கள் மனதில் எண்ணம் எழுந்தது\nதளபதி டு கொலினியின் மீதான கொலைமுயற்சிதொகு\nஇடது புறம் கொலினி மீதான கொலை முயற்சியும், வலது புறம் கொலினி கொல்லப்படுவதும், கீழே படுகொலைகள் நடப்பதையும் இப்படம் காட்டுகிறது.\nஆகஸ்ட் 18ல் திருமணம் நடந்து முடிந்த பின்னும் கொலினி மற்றும் சில முக்கிய இயூகனொட் உறுப்பினர்கள் ஜெர்மோன் சமாதான உடன்படிக்கை சம்பந்தமாக அரசருடன் கலந்துரையாடும் பொருட்டு பாரீஸ் நகரத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 22ல் லூவர் மாளிகையிலிருந்து புறப்பட்டு தனது வீடு செல்லும் வழியில் வீதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் மாடி சாளரத்தில் காத்திருந்த துப்பாக்கிதாரியால் கொலினி சுடப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட களேபரங்களில் மோரேவர் பிரபு சார்லே லூவியர் என சந்தேகிக்கப்படும் நபர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டில் கொலினி காயமடைந்தார். இச்சதி முயற்சிக்கு காரணம் யார் எனத் துல்லியமாகத் தெரியாவிடினும் மூன்று பேர் சந்தேகிக்கப்படுகிறார்கள்:\nகியூஸ் குடும்பம்: கர்தினால் லோரய்ன் (துப்பாக்கிச்சூடு சமயம் அவர் ரோமில் இருந்தார்) மற்றும் அவரின் மருமகன்கள் பிரதானமான சந்தேக நபர்களாக உள்ளனர். கத்தோலிக்கத் தலைவர்களான லோரய்னின் மருமகன்கள் பத்து வருடத்தின் முன் நடந்த தங்கள் தந்தையின் கொலைக்கு கொலினி உத்தர்விட்டார் என நம்பி இச்சதியை செய்திருக்கலாம். அத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கியுஸ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து ஆகும்.\nஅல்பாவின் பிரபு: இவர் எசுப்பானிய அரசர் இரண்டாம் பிலிப்பின் உத்தரவின் பேரில் நெதர்லாந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நெதர்லாந்தில் எசுப்பனிய அரசருக்கெதிரான டச்சு கலவரத்திற்கு கொலினி செய்த உதவிகளை ,மனதில் கொண்டு நெதர்லாந்தில் எசுப்பனிய ஆட்சிக்கு ��ெரும் அச்சுறுத்தலாக கொலினி மாறக் கூடுமென நினைத்து இத்திட்டத்தைத் தீட்டியிருக்கலாம்.\nகாத்தரின் டு மெடிசி: அரசர் சார்லே மீதான கொலினியின் ஆதிக்கம் அரச தாயாரை கலக்கமுற்ச் செய்தது. கொலினியின் அறிவுரைகளால் எசுப்பனியா மீது பிரான்சு போர் தொடுக்கலாம் என அஞ்சி அரச தாயார் இதை செய்திருக்கலாம்.[11]\nபடுகொலைகளுக்கான ஆயத்தப்படுத்தல். கார்லிச் ஹியூன்சால் 1868ம் ஆண்டு வரையப்பட்டது.\nகொலினி மீதான துப்பாக்கிச்சூட்டின் பின்னான நெருக்கடி நிலை படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது. தங்கள் மதிப்புக்குரிய தலைவர் ஒருவரைக் கொல்ல முயற்சி நடந்ததை எதிர்த்து இயூகனொட்கள் போராட்டத்தில் இறங்கினர். கொலினி மீது அரச தாயார் அவநம்பிக்கை கொண்டிருந்தாலும் அரசரிடத்தில் கொலினி நன்மதிப்பைப் பெற்றிருந்தார். பெருகி வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அரசர் சார்லே படுகாயமுற்று படுக்கையிலிருந்த கொலினியை சந்தித்து கொலைமுயற்சிக்கான நீதி நிலை நாட்டப்படுமென தெரிவித்தார். என்றாலும் போராட்டங்கள் குறையவில்லை. அரசரின் தாயார் இரவுணவு அருந்தும் போது அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்து கடுமையான எதிர்ப்பு கோஷங்கள் எழும்பியது.[12] 4000 இயூகனொட்களை அழைத்துக்கொண்டு கொலினியின் மைத்துனர் [9] பாரிசுக்கு வெளியே முகாமிட்டிருந்தார். தாக்குதல் திட்டம் எதுவுமில்லையெனினும் கொலினியின் மைத்துனரின் இந்நடவடிக்கை பாரிசிலுள்ள கத்தோலிக்கர்களை அச்சுறுத்தியது.\nஆகஸ்ட் 23ம் திகதி அரச தாயார் காத்தரின் அரசர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆலோசகர்களுடன் டுயிலரி மாளிகையில் நெருக்கடி நிலைமைகளை ஆராயும் பொருட்டு ஒரு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் எவையென்று சரியாகத் தெரியாவிடினும் பாரிசில் அன்று வரைத் தங்கியிருந்த சில இயூகனொட் தலைவர்களை அப்புறப்படுத்துவதென முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது..[13]\nஅரசரின் இம்முடிவையடுத்து நகர அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகரத்தை அடைக்குமாறு உத்தரவிடப்பட்டு நகரவாசிகளுக்கு புரட்டஸ்தாந்தினரிடமிருந்து தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கப்பட்டது. அரச மெய்பாதுகாவலர் படையிடம் கொல்லப்பட வேண்டிய இயூகனொட் தலைவர்களின் பட்டியலொன்று கொடுக்கப்பட்டது. படுகொலை துவங்���ிய நேரம் துல்லியமாகத் தெரியாவிடினும் சான் ஜேர்மன் லொக்சேருவா தேவாலயத்தில் தினந்தோறும் நள்ளிரவுக்கும் அதிகாலைக்குமிடையே ஒலிக்கும் மணியோசையின் பின் அரசரின் மெய்க்காவலர்கள் லூவர் மாளிகையிலிருந்து இயூகனொட் தலைவர்களை வெளியேற்றி வீதியில் வைத்து அவர்களை கொலை செய்தனர்.\n19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் எடுவார்ட் டுபார்ட் பொன்சானால் வரையப்பட்ட ஒருநாள் காலை லூவர் மாளிகை வாசலில் எனும் ஓவியம். கறுப்பு உடையில் காத்தரின் டு மெடிசி. இக்காட்சி பிரன்சுவா டூப்வாவினால் வரையப்பட்ட ஓவியத்தை (முதல் படம்) அடியொற்றி வரையப்பட்டது.\nகியூஸ் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஒரு குழுவை அழைத்துக் கொண்டு காயப்பட்டு படுக்கையிலிருந்த கொலினியை இழுத்து அவரைக் கொன்று உடலை ஜன்னலினூடே வீசியது. தங்கள் தலைவரைக் கொல்ல ஒரு குழு வருவதைக் கண்ட இயூகனொட் பிரபுக்கள் சிலர் சண்டையிடத் துவங்கினர்,[14] ஆனால் கொலினி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உறுதியாக இருந்ததை கண்ட கொலையாளிகளில் ஒருவர் ''நான் இவ்வளவு ஆபத்திலுள்ள ஒருவர் காட்டிய மன உறுதியை இதற்கு முன் கண்டதில்லை'' எனக் குறிப்பிட்டார்.[15] சான் ஜெர்மோன் உடன்படிக்கையின் பின் உருவான இரு பிரிவினரிடையேயான பிரச்சினைகள் அதிகரித்து கொலினியின் கொலை மூலம் உச்சநிலையை அடைந்தது. கொலினி கொல்லப்பட்டதன் பின் பாரிசிலிருந்த ஏனைய மக்கள் சீர்திருத்தத் திருச்சபையினர் மீது தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள் உட்பட பல இயூகனொட்கள் கொல்லப்பட்டனர், சங்கிலிகளை உபயோகித்து சாலைகளை மறித்தமையால் அவர்களுக்கு தப்பிக்கவும் வழியில்லாமல் போனது. கொல்லப்பட்ட உடல்களை வண்டிகளில் ஏற்றி செய்ன் ஆற்றில் வீசினர். அரசர் இப்படுகொலைகளைத் தடுக்க முயற்சி எடுத்த போதிலும் மூன்று நாட்கள் இது தொடர்ந்தது.. படுகொலைகளைத் தடுக்க அதிகாரமிருந்தும் அரச ஆலோசனைக் குழுவிலிருந்த உயர் மட்டத்தினர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டனர் என வரலாற்று எழுத்தாளர் ஹோல்ட் குறிப்பிடுகிறார்.[16]\nஇரு பிரதான இயூகனொட் இளவரசர்களான நவார் இளவரசர் என்றி மற்றும் அவரின் மைத்துனரான கொந்தே இளவரசரும் கத்தோலிக்கப் பிரிவுக்கு மாறுவதென வாக்குறுதி வாங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். எனினும் பாரிசிலிருந்து தப்பிய பின் இருவரும் கத்தோலிக்��த்தைக் கை விட்டனர்.[17] சில தரவுகள் அரசியார் காத்தரினின் ஆணையின் பேரிலேயே கியூஸ் குடும்பத்தின் அரச ஆதிக்கத்தை அடக்கும் பொருட்டு அவ்விளவரசர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.\nஆகஸ்ட் 26ல் அரசர் ஒன்பதாம் சார்லே பாரிஸ் நீதிமன்றத்தில் தானே படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் அரசுக்கு எதிரான இயூகனொட்களின் சதித்திட்டத்திலிருந்து அரசைப் பாதுகாக்க இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.[18] அதன்பின் ஏனைய சில நகரங்களில் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் ஒரு விழாக் கொண்டாட்டமும் பேரணியும் பாரிசில் நடைபெற்றது.[18]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2019, 00:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/murrah/buffalo-live-stock-for-sale/64/", "date_download": "2020-10-19T16:09:07Z", "digest": "sha1:T2D4YHH7C5X5WABFVBLHMXYTTZNZ7LAQ", "length": 22153, "nlines": 156, "source_domain": "www.tractorjunction.com", "title": "வாங்க முர்ராஹ் எருமை இல் Rajasthan, முர்ராஹ் எருமை விலை Ganganagar Rajasthan", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்பு கொண்டு கால்நடைகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிலங்கு & நேரடி ��ங்கு: Mix Murra Baffolo\nவிற்பனையாளர் பெயர் Ashok Kumar\nவிலங்கு & நேரடி பங்கு\nஇண்டெரெஸ்டெத் இன் லைவ் ஸ்டாக\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\n7 ஆண்டுகள், 6 மாதங்கள்\nநீங்கள் ஒரு Mix Murra Baffolo முர்ராஹ் எருமை இல்: மாநிலத்தில் வாங்க விரும்புகிறீர்களா எனவே, இங்கே நீங்கள் காணலாம் Mix Murra Baffolo முர்ராஹ் எருமை inGanganagar, Rajasthan. டிராக்டர் சந்திப்பில் மலிவு விலையில் நீங்கள் வாங்கலாம் Mix Murra Baffolo முர்ராஹ் எருமை.\nஇங்கே, கிடைக்கும் எருமை இனப்பெருக்கம் முர்ராஹ். இது ஒரு பெண்ப எருமை வயது இஸ் 7 ஆண்டுகள், 6 மாதங்கள். இதன் விலை ரூ. 75000 / -\nஇதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் Mix Murra Baffolo முர்ராஹ் எருமை பின்னர் படிவத்தை பூர்த்தி செய்து உரிமையாளரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுங்கள். இது முர்ராஹ் எருமை இல் கிடைக்கிறது Rajasthan. இதை நீங்கள் வாங்க விரும்பினால் எருமை பின்னர் டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். title முர்ராஹ் எருமை பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும்.\n*இங்கே காட்டப்பட்டுள்ள தகவல்கள் விலங்கு உரிமையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது முற்றிலும் வாடிக்கையாளர் முதல் வாடிக்கையாளர் வணிகமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கால்நடைகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தக்கூடிய இடத்தை வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக சரிபார்க்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை கால்நடை விவரம் பொருந்தவில்லை கால்நடைகள் விற்கப்படுகின்றன\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-jhalawar/", "date_download": "2020-10-19T16:22:16Z", "digest": "sha1:RDEQK4BITNWK7QIJPYSOVFNDFHCLCJPT", "length": 24158, "nlines": 263, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Jhalawar, 20 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Jhalawar", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கு���் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n20 பயன்படுத்திய டிராக்டர்கள் Jhalawar நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Jhalawar டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Jhalawar சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Jhalawar ரூ. 1,00,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 275 DI TU\nபார்ம் ட்ராக் ஹீரோ 34\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா யுவோ 275 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் 42\nமஹிந்திரா யுவோ 275 DI\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Jhalawar - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Jhalawar\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Jhalawar இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Jhalawar\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Jhalawar இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Jhalawar அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Jhalawar\nதற்போது, 20 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Jhalawar கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Jhalawar\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Jhalawar பகுதி ரூ. 1,00,000 to Rs. 4,80,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Jhalawar அவற்றின் சிறந���த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Hanumangarh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Alwar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Ganganagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jaipur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bharatpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sikar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bikaner\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sri Ganganagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Nagaur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jodhpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Barmer\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Churu\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-youth-celebrates-birthday-in-lock-down", "date_download": "2020-10-19T16:16:51Z", "digest": "sha1:EQUADPGSMRJ6MWM2UGNBBMSG7RSJRIGB", "length": 12619, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா ஊரடங்கிலும் பிறந்தநாள் பார்ட்டி! - சென்னையில் சிக்கிய 14 இளைஞர்கள் - Chennai youth celebrates birthday in lock down", "raw_content": "\nகொரோனா ஊரடங்கிலும் பிறந்தநாள் பார்ட்டி - சென்னையில் சிக்கிய 14 இளைஞர்கள்\nகொரோனா ஊரடங்கில், யாருக்கும் தெரியாமல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள், 2 பெண்கள் உள்பட 14 இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.\nகொரோனா வைரஸின் பாதிப்பு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது அமைந்தகரையிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. ஊரடங்கு என்பதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் அந்தக் காரும் ��ேகமாக வந்தது. அதைக் கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், காரை வழிமறித்தார். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. அதனால் சுந்தர்ராஜ், வாக்கிடாக்கியில் அடுத்தடுத்த சிக்னலில் இருக்கும் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.\nமின்னல் வேகத்தில் சென்ற கார்\nஉடனடியாக போக்குவரத்துப் பிரிவு உதவி கமிஷனர் சொக்கன் தலைமையிலான போலீஸார் அந்தக் காரை நிறத்த முயன்றனர். ஆனாலும் கார் எங்கும் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால் உதவி கமிஷனர் சொக்கன் தலைமையிலான போலீஸார் தங்களின் வாகனங்களில் காரை விரட்டினர். சினிமாவைப் போல பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரை போலீஸார் விரட்டிச் சென்றனர். ஆனாலும் காரை பிடிக்க முடியவில்லை.\n`பிரிக்கப்படாத பிறந்தநாள் கேக் பார்சல்’ - கொரோனா பணிக்குப்பின் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு\nஇதையடுத்து, மின்னல் வேகத்தில் சென்ற காரைப் பிடிக்க வாக்கி டாக்கி மூலம் ஜெ.ஜெ.நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெ.ஜெ.நகர் போலீஸாரும் அந்தக் காரை வழிமறித்தனர். அப்போதும் கார் நிற்காமல் சென்றததால் அவர்களும் காரை விரட்டினர். இறுதியில், ஜெ.ஜெ.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன் கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கிய 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.\nவிசாரணையில், அவரின் பெயர் கிரண் (22) எனத் தெரியவந்தது. அவர், பி.எஸ்ஸி 3-ம் ஆண்டு படித்துவருகிறார். கிரணிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் ஆகாஷ் என்ற நண்பனுக்கு பிறந்தநாள் விழா, அதற்காக காரில் வந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது, அங்கு பிறந்தநாள் பார்ட்டி கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். போலீஸாரைப் பார்த்த பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தவர்களும் பீதியடைந்தனர்.\nபிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில் அதிகாரிகள்\nபிறந்தநாள் விழாவுக்கு வந்த 2 பெண்கள் உள்பட 14 பேரைப் பிடித்த போலீஸார், முகப்பேர் மேற்கு 6-வது பிளாக்கில் உள்ள சமூதாய நலக்கூடத்துக்கு அழைத்துவந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோ��னை செய்யப்படவுள்ளது. மேலும், பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 2 பெண்களை மட்டும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பிறந்தநாள் கொண்டாடியவர்கள், விழாவுக்கு வந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3410", "date_download": "2020-10-19T16:03:56Z", "digest": "sha1:6WECB4FMFFAQWNCFWT4APG2LE2A2XQVD", "length": 8036, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்", "raw_content": "\n\" எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...\nஇரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்\nநாகர்கோவிலில் இருந்து தோவாளை, ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் சாலை உள்ளது. ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்தில், சாலையின் குறுக்கே ரெயில் தண்டவாளம் உள்ளது. அந்த பகுதியில் ரெயில்வே துறையினரால் இருவழிப்பாதையாக மாற்றும் பணி மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇந்த பணிகள் 20–ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஆரல்வாய்மொழியில் இருந்து தண்டவாளத்தை கடந்து குமாரபுரம் செல்லும் வாகனங்கள், மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி தோவாளையில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் வாகனங்கள் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் இருந்து வலதுபுறமாக மாற்றுப்பாதையில் குமாரபுரம் செல்ல ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\nகூட்டுறவுத் துறையில் கபசுர குடிநீர் வழங்கல்\nநாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி குறித்து 14ஆம் தேதி முதல\nஅதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது -பொன்.ராத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzc5NzEzNDM1Ng==.htm", "date_download": "2020-10-19T15:51:02Z", "digest": "sha1:DKQUWGAJPMCGFUP4FBSN5SBHZYUIB2HW", "length": 7959, "nlines": 117, "source_domain": "paristamil.com", "title": "சினிமாவில் 30 வருடங்களைக் கடந்த விக்ரம் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசினிமாவில் 30 வருடங்களைக் கடந்த விக்ரம்\nநடிகர் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 30 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் நீண்ட போராட்டத்துக்கு பின் சேதுவின் மூலம் வெற்றியை ருசித்த விக்ரம் அதன் பின் வரிசையாக அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். பிதாமகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். கதாபாத்திரத்துக்காக தனது உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் விக்ரம்.\nஇந்நிலையில் அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு 30 ஆண்டுகள் கடந்துள்ளதாம். பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் அவர் நடித்த என் காதல் கண்மணி திரைப்படம் 1990 ஆம் ஆண்டு இதே நாளில்தான் ரிலிஸ் ஆகியுள்ளது. இதையடுத்து #30yearsofvikram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபீட்டர் பால்... அடித்து விரட்டிய வனிதா \nமுரளிதரன் அறிக்கையை ஏற்று ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nதீபாவளிக்கு தயாராக உள்ள மூன்று படங்கள்\nஇருட்டு அறையில் அடஞ்சு கிடக்கும் ஸ்ருதி ஹாசன்\nவெளியேறிய ரேகாவின் முதல் கண்ணீர் பதிவு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2017/03/", "date_download": "2020-10-19T16:13:54Z", "digest": "sha1:YGCMKQEQFJTXM736YORV2LFT3YUH2FIY", "length": 37853, "nlines": 186, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: மார்ச் 2017", "raw_content": "\nசனி, மார்ச் 25, 2017\nக.சீ.சிவக்குமார் நடந்த தடம் அழிந்தது\nமரணத்தை நேருக்கு நேர் சந்திக்கும் மகத்தான அனுபவத்தை எதிர்க்கொள்வது தான் இந்த நிச்சயமில்லாத வாழ்க்கையின் உச்சகட்டம். துணிச்சல் உள்ளவர்கள் மரணத்தை அடிக்கடி நேரில் சந்திக்கிறார்கள். ஆபத்துக்கான அனைத்து வழிகளிலும் அவர்கள் பிரயாணம் செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் காப்பீட்டு நிறுவனங்களின் கொள்கைகள் அல்ல\nஅபாயங்களை நேர் கொள்ளும் கலையை என்றுமே நிகழ்த்திக் கொண்டே இருந்தான் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார். அபாயத்தை சந்திக்கும் திறனை எந்த நிமிடத்திலும் இழந்துவிடாமல் இருந்தவன். அவனிடம் உள்ளதை எல்லாம் இழப்பதை விட பெரிய இழப்பு கடைசியாய் அவனை அவனே இழந்தது.\n இன்னும் இதே நெம்பர்ல இருக்குறது அதிசயம் தான்\n நான் செத்து மூனு வாரம் ஆச்சு.. நெம்பரை மாத்துறதுக்கெல்லாம் எங்க நேரம்\n“வண்டில போயி பாலத்துக்கிட்ட எப்படி விழுந்தன்னே தெரியல.. விழுந்துட்டேன். இடது கையை தூக்க முடியல. தலையில எங்க அடிபட்டுச்சோ தெரியல ரத்தமா ஒழுகுது சட்டையெல்லாம் நனைஞ்சு போச்சுன்னா பாத்துக்குவே எந்திரிச்சு பாலத்து மேல உக்காந்துட்டேன். அது வழியா ஒருத்தரு சைக்கிள்ல வந்தாரு எந்திரிச்சு பாலத்து மேல உக்காந்துட்டேன். அது வழியா ஒருத்தரு சைக்கிள்ல வந்தாரு அடடான்னு சைக்கிளை ஸ்டேண்டு போட்டு கூட நிறுத்தாம உட்டுப்போட்டு ஓடியாந்தாரு அடடான்னு சைக்கிளை ஸ்டேண்டு போட்டு கூட நிறுத்தாம உட்டுப்போட்டு ஓடியாந்தாரு என்னாச்சு அப்புனுன்னு கேட்டாரு கோமு. ஒரு சிகரெட் இருந்தா குடுங்கன்னேன் மகராசன் பத்தாம் நெம்பர் பீடிக்கட்டு வச்சிருந்தாரு. அதுல இருந்து ஒன்னை உருவி எடுத்து நீட்டினாரு.”\n‘அதை விடுங்க இப்ப எங்கே இருக்கீங்க\n“வழக்கம் போல மருத்துவமனையில தான்\nக.சீ.சிவக்குமாரை முதலாக என் வீட்டில் வைத்துத்தான் பார்த்தேன். நண்பர் அவரை அழைத்து வந்திருந்தார். அது இருள் சூழும் நேரம். கூட்டி வந்த நண்பருக்கு குடிப்பழக்கம் இல்லை. இரவு நேரத்தில் கருத்த மலைப்பாம்பென படுத்திருந்த சாலையில் அமர்ந்து குடி விளையாட்டைத் துவங்கினோம். அந்த முதல் சந்திப்பில் க.சீ.சிவக்குமாரின் எந்தக் கதைகளையும் நான் வாசித்ததே இல்ல என்பதே அதன் சிறப்பம்சம். ராஜ போதையில், “நான் தெளிவா இருக்கேன் கோமு. இப்ப பாக்குறியா” என்று சாலையில் குனிந்து தலை வைத்து ஒரு குட்டியாக்கரணம் அடித்தார். மேல் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லரை நாணயங்கள் அனைத்தும் சல சல சப்தமுடன் சாலையில் சிதறின. அவற்றை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து தன் மேல் சட்டைப் பாக்கெட்டிலேயே திணித்துக் கொண்டவர் அன்றைய இரவில் “இட்லியா” என்று சாலையில் குனிந்து தலை வைத்து ஒரு குட்டியாக்கரணம் அடித்தார். மேல் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லரை நாணயங்கள் அனைத்தும் சல சல சப்தமுடன் சாலையில் சிதறின. அவற்றை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து தன் மேல் சட்டைப் பாக்கெட்டிலேயே திணித்துக் கொண்டவர் அன்றைய இரவில் “இட்லியா” என்று கேட்டு இரண்டு இட்லிகளை சாப்பிட்டார்.\nகுடிகாரர்கள் அதிகம் சாப்பிடுவதில் கவனமெடுத்துக் கொள்வதில்லை என்பதை அவரும் நிருபணம் செய்தார்.\nஒவ்வொரு மனிதனும் குழந்தைமையின் உலகத்திலிருந்து ஒருநாள் அல்லது மறுநாள் இழந்து தான் ஆகவேண்டும் என்பது நியதியாக இருக்கலாம். இழந்த பிறகு அதை மீண்டும் திரும்பப் பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் சற்று வேடிக்கை நிகழ்வுகளாகவும் மாறி விடலாம். திரும்பவும் குழந்தைமைக்குச் செல்ல வேண்டும் என்பது தான் அவன் வேதனை. அதை க.சீ.சிவக்குமார் விடுதலையாக எண்ணிக் கொண்டான். அதுவே அவன் பிரச்சனையும் கூட.\nநண்பர் ஒருவர் மிக மிக புத்திமதிகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, .சீ. சிவக்குமாரும் மண்டையை மண்டையை ஆட்டி அதை உள்வாங்கிக் கொண்டு வெளியூர் செல்லும் பேருந்துகள் நிரம்பிய கோயம்பேடு நிறுத்தத்தில் இறக்கி விட்டு கையில் பெங்களூர் செல்வதற்கான தொகை மற்றும் குழந்தைகளுக்கு வீடு செல்கையில் வாங்கிச் செல்ல தின்பண்டங்களுக்கான தொகை, இவருக்கான சில்லரைச் செலவுகளுக்கான தொகை இவ்வளவையும் கையில் கொடுத்து அனுப்பி விட்டு நிறுத்தத்தில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, க.சீ. எப்போது திருந்துவான் என்ற எண்ணத்தை ஓட்டிக்கொண்டு நின்றிருக்கையில் கண்ணெதிரே ஆட்டோவின் பின் இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி கையில் மிக நீண்ட சிகரெட் புகைய தன் கால்களில் ஒன்றை ஓட்டுனரின் கழுத்துப் பக்கமாக உயர்த்தி நிறுத்திச் செல்லும் க.சீ.சிவக்குமாரை காண்கையில் எப்படி இருந்திருக்கும்\nஎன்னுடன் பழகிய எந்த எழுத்தாளர்களுமோ அல்லது நண்பர்களுமோ எப்போதும் செய்யவே இயலாதா காரியம் அது. போக நண்பரே க.சீ.சிவக்குமாருக்கு அலைபேசியில் அழைப்பை விடுத்து, “ஏன் இப்படி” என்று கேட்கையில் க.சீ சிவக்குமார் சொன்ன பதில் தான் இதில் உச்சம். “இல்ல திடீருன்னு ஆட்டோல சாய்ஞ்சாப்ல உக்கோந்துட்டே ஒரு சிகரெட் பிடிச்சுட்டு போனா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்.”\nஇயற்கை நம்மை எந்த இடத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறதோ அந்த இடத்திற்குத் தான் நாம் வழுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஒருவர் உள்ளார்ந்த ஆற்றல் திறமை முழுதும் திருப்திகரமாக வெளிப்படும் அளவிற்கு அவர் வாழ்வதேயில்லை. மற்றவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருப்பதாகிவிட்டது நம் வாழ்க்கை. இ���ிலிருந்து விடுபடுவதற்கான சின்னச் சின்ன திறவுகோல்கள் க.சீ. சிவக்குமாரிடம் இருந்தன என்றே இப்போது சொல்லத் தோன்றுகிறது.\nவெளியூர் சந்திப்பு ஒன்றில் என் தலைமுடியை கிட்டே வரவழைத்து டப்பென எட்டிப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான் கா.சீ. சிவக்குமார். நன்றாக இழுத்து முடித்து விட்டு. “உன் தலையில இருக்குறது டோப்பாவோன்னு நினைச்சுட்டேண்டா ஒரிஜனல் தான்”. இப்படியான விளையாட்டுகளை தொடர்ந்து சந்திக்கும் நண்பர்களிடமெல்லாம் நிகழ்த்திக் கொண்டே இருந்தவன் தான் க.சீ.சிவக்குமார்.\n ரெண்டு நாள் கரூர்ல உக்கோந்து நல்லா வீசிட்டோம். இனி கன்னிவாடி நான் போயாகணும். ரேசன்கார்டை எடுத்துட்டு மணியகார்ரை இன்னிக்கி மத்தியானத்துக்குள்ள நான் போய் பார்க்கணும். ஊருக்குள்ள தான் போய் இறங்க முடியாதாட்ட இருக்குது\n“என்னன்னு சொன்னாத்தான என்னால என்ன பண்ண்லாம்னு சொல்ல முடியும்\n“அதான் விசயத்துக்கு வர்றேன். போன வாரம் ஆனந்த விகடன்ல என் கதை படிச்சியா நீ எங்கே அங்க வாய்ப்பாடில உக்கோந்துட்டு விகடன் படிக்கப் போறே நீ எங்கே அங்க வாய்ப்பாடில உக்கோந்துட்டு விகடன் படிக்கப் போறே அதுல உள்ளூர்க்காரனோட பழைய காதல் ஒன்னை எழுதிட்டேன். அந்தப் பய எங்கியோ அதை படிச்சு தொலச்சிட்டாம் போல அதுல உள்ளூர்க்காரனோட பழைய காதல் ஒன்னை எழுதிட்டேன். அந்தப் பய எங்கியோ அதை படிச்சு தொலச்சிட்டாம் போல வாடா நீ கன்னிவாடிக்கு.. உனக்கு இருக்குதுடான்னு போன்ல கண்டமானிக்கி பேசிட்டான் வாடா நீ கன்னிவாடிக்கு.. உனக்கு இருக்குதுடான்னு போன்ல கண்டமானிக்கி பேசிட்டான் இப்ப நான் கன்னிவாடிக்கி வர்ற விசயம் அவனுக்கு தெரியும் இப்ப நான் கன்னிவாடிக்கி வர்ற விசயம் அவனுக்கு தெரியும் போயி இறங்குனா பிரச்சனை ஆயிடுமோன்னு பயமா இருக்குது போயி இறங்குனா பிரச்சனை ஆயிடுமோன்னு பயமா இருக்குது\n“அப்ப கன்னிவாடில போயி இறங்குறப்பவே ஃபுல் கண்டிசன்ல பஸ்ல இருந்து இறங்குறாப்ல ஒரு பர்ப்பாமென்ஸ் குடுங்க சிவக்குமார். பயல் கிட்ட வரமாட்டான்\n“இந்த ஐடியா நல்லா இருக்கே\nஇந்தச் சமூகம் க.சீ.சிவக்குமாருக்கு செய்த துரோகம் அவருக்கே உரித்தான ஆற்றலை முழுதாக வெளிப்படுத்த விடாமல் அவரை வேறு திசையில் பயணிக்க மாற்றி விட்டது தான். இந்த உலகமே ஒருவரின் தனிமனிதத் தன்மைக்கு எதிராக குரலையோ கொடியை���ோ பிடிக்கிறது. யாரையும் இயல்பான நிலையில் வாழ விடாமல் தடுக்க பிரயத்தனம் செய்து கொண்டேயிருக்கிறது. ஒரு பெரிய இயந்திரத்தின் சிறிய பல்ச்சக்கரமாக செயல்பட்டாலே போதும் என்கிறது. வாழ்நாள் முழுதும் இடம் மாற்றி இடம் மாற்றி மகிழ்ச்சியையும், நிறைவையும் தேடி ஓடிக் கொண்டே இருந்தவன் க.சீ.சிவக்குமார்.\nஈரோடு கண்காட்சியில் இருவரும் சந்திக்கையில் வெளி ஒலிப்பானில் குழதைகளுக்கான போட்டியை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கூர்ந்து கேட்ட பிறகு, “என்ன கோமு அரைமணி நேரம் டைம் குடுத்து ஒரு கதை எழுதச் சொன்னா அதுக்கு பத்தாயிரம் பரிசுன்னா மளார்னு உக்கோந்து எழுதிக் கொடுத்துட்டு அந்தப் பரிசை வாங்கிட மாட்டனா நான் அரைமணி நேரம் டைம் குடுத்து ஒரு கதை எழுதச் சொன்னா அதுக்கு பத்தாயிரம் பரிசுன்னா மளார்னு உக்கோந்து எழுதிக் கொடுத்துட்டு அந்தப் பரிசை வாங்கிட மாட்டனா நான் என்ன போட்டி அறிவிக்கிறாங்க பாரு நீயும் நானும் ஹோட்டல்ல உக்கோந்து அழைச்சுட்டு இருக்குற நண்பரைத் தேடிப்போய் அவரு வாங்கிக் கொடுக்குற சாராயத்தை குடிச்சுட்டு மல்லாக்க கிடக்கப் போறதுக்கு எத்தன அவதி\nஇத்தனை வேடிக்கை நிரம்பிய மனிதராக க.சீ சிவக்குமார் இருந்தாலும் ஒரு சந்திப்பில் அருகில் அமர வைத்து, “நாம இன்னும் நிறைய எழுத வேண்டியது இருக்கு நண்பா நீ நிறைய எழுதுறே ஆனா கவனமெடுத்து எதை எழுதனுமோ அதை மட்டும் எழுது” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.\nக.சீ. சிவக்குமார் பாடல்களின் ரசிகனாக இருந்ததை நண்பர் வெங்குட்டு கன்னிவாடியில் க.சீ யின் பிரேதம் வந்து சேர்ந்து விடுமா என்று நாங்கள் காத்திருக்கையில் பகிர்ந்து கொண்டார்.\n“சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்” யாரு வெங்குட்டு இந்த பாடலை எழுதினது” யாரு வெங்குட்டு இந்த பாடலை எழுதினது” என்று முனகிக் கொண்டே விசாரித்த க.சீ.சிவக்குமாருக்கு கங்கை அமரன் என்று இவர் சொன்னதும்.. “மாஸ்டர்டா அவரு” என்று முனகிக் கொண்டே விசாரித்த க.சீ.சிவக்குமாருக்கு கங்கை அமரன் என்று இவர் சொன்னதும்.. “மாஸ்டர்டா அவரு” என்று சொன்ன சிவக்குமார் அன்றைய சந்திப்பு முடியும் வரை அதே பாடலை பாடிக் கொண்டே இருந்தாராம்.\nமுதலாக வெங்குட்டுவன் க.சீ.சிவக்குமாரை சந்தித்தது பாட்டில்களின் கிணிங் கிணிங் சப்தம் கேட்கும் சாக��னா கடையில். இவர் முகத்தைப் பார்த்ததுமே.. “நீங்க பாடகர் தானே இரு பாட்டு பாடுங்க” என்றாராம். சிலருக்குள் தான் அப்படியான திறமை ஒளிந்திருக்கிறது.. முகத்தைப் பார்த்ததும் அவர்களின் தேடல்களைப் படித்தறிய\nஅவருக்காக பாடலை இவர் துவங்கும் முன்பாக, ‘ஒரு நிமிஷம்’ என்று ஒரு விரல் காட்டி க.சீ சிவக்குமார் வெளியே சென்றிருக்கிறார். சரி உச்சா போகத்தான் சென்றிருப்பார் என்று நினைத்து காத்திருந்தவர் இன்னமும் காணோமே என்று தேடிச் செல்கையில் எதிர்க்கே வந்து விட்டார் க.சீ.சிவக்குமாரும். “ஒன்னுக்கு போறதுன்னா இந்த பீச்சாங்கைப் பக்கமால்ல போயிருக்கோணும் இப்படி மேக்கெ இருந்து வர்றீங்களே என்று தேடிச் செல்கையில் எதிர்க்கே வந்து விட்டார் க.சீ.சிவக்குமாரும். “ஒன்னுக்கு போறதுன்னா இந்த பீச்சாங்கைப் பக்கமால்ல போயிருக்கோணும் இப்படி மேக்கெ இருந்து வர்றீங்களேன்னு கேட்க, “இல்ல சூரியன் மேக்க இப்பத்தான் சாய்ஞ்சுட்டு இருந்தான். அவனைப் பார்க்கத்தான் அவசரமாப் போனேன்ன்னு கேட்க, “இல்ல சூரியன் மேக்க இப்பத்தான் சாய்ஞ்சுட்டு இருந்தான். அவனைப் பார்க்கத்தான் அவசரமாப் போனேன் பார்த்துட்டேன். நீங்க வாங்க கச்சேரியை ஆரம்பிச்சுக்கலாம் பார்த்துட்டேன். நீங்க வாங்க கச்சேரியை ஆரம்பிச்சுக்கலாம்\nவெங்குட்டுவன் கன்னிவாடிக்கு அருகாமை ஊர்க்காரர். தன் மிக நீண்ட காதலின் சோகத்தை அவர் க.சீ சிவக்குமாரிடம் விடிய விடிய அதன் வேதனைகளை பகிர்ந்திருந்க்கிறார். என்னைப் போன்ற ஆளிடம் அப்படி பேசியிருந்தால் ‘தூங்கறதுக்கு உடுங்கடா சாமிகளா’ என்றே கத்தி விடுவேன். ஆனால் க.சீ சிவக்குமார் அப்படியான ஆள் அல்ல. காது கொடுத்து ‘ம்’ கொட்டி சில பல கருத்துகளையும் இடையிடையே சொல்லி பேசுபவருக்கு இணக்கமாக செயல்படுபவர். விடிந்தும் விட்டது. விடிந்தும் வெங்குட்டுவன் தன் காதலை சொல்லிக் கொண்டிருக்கிறார். க.சீ. தொடர்ந்து ‘உம்’ கொட்டுகிறார். ஆனால் என் மனதில் இருந்த பாரமெல்லாம் போயிடுச்சுங்க கோமு’ என்றே கத்தி விடுவேன். ஆனால் க.சீ சிவக்குமார் அப்படியான ஆள் அல்ல. காது கொடுத்து ‘ம்’ கொட்டி சில பல கருத்துகளையும் இடையிடையே சொல்லி பேசுபவருக்கு இணக்கமாக செயல்படுபவர். விடிந்தும் விட்டது. விடிந்தும் வெங்குட்டுவன் தன் காதலை சொல்லிக் கொண்டிருக்கிறார். க.சீ. தொடர்ந்து ‘உம்’ கொட்டுகிறார். ஆனால் என் மனதில் இருந்த பாரமெல்லாம் போயிடுச்சுங்க கோமு என்று சொல்லி அழுத வெங்குட்டுவனை கட்டிக் கொள்ள மட்டும் அப்போது என்னால் இயன்றது.\nவாழ்க்கையில முன்னேறுவதற்கு கை தூக்கி விட யாராச்சும் வேணும். வாழ்க்கையில பிழைச்சிருக்க காது கொடுப்பதற்கும் ஒருத்தரு வேணும். அது என்னோட க.சீ. அண்ணன் தான். இதனால தான் அண்ணன் எங்க போயி இறங்கினாலும் கையில மதுப்பாட்டிலோடவும் மனமெல்லாம் கொட்டித் தீர்க்கனும்னு பாரங்களோடவும் என்னை மாதிரி வெங்குட்டுவன்கள் ஒவ்வொரு ஊர்லயும் க.சீ. அண்ணனுக்காக நின்னுட்டு இருந்தாங்க கோமு\nபனையோலைச் சாலையினுள் வசிக்கும் ஒரு குடும்பத்தை இருவரும் சந்திக்கச் சென்றார்கள். வெங்குட்டுவனுக்கு அந்த வீட்டு தலைவரால் ஒரு காரியம் நிகழ வேண்டி இருந்தது. வாசலில் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி தான் வளர்த்தும் கலர் கோழிக் குஞ்சுகளை மகிழ்வுடன் துரத்தியவண்ணம் இருப்பதைக் கண்ட க.சீ.சிவக்குமாரும் திடீரென குழந்தை வடிவெடுத்து பச்சை,மஞ்சள்,நீல வர்ணங்களில் ஓடும் கோழிக்குஞ்சுகளை சிறுமியுடன் இணைந்து சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்.\n“ஏனுங் கா.சீயண்ணா, இவரு தம்புள்ளைக்கி இப்ப வரைக்கும் எத்தன சேர்த்தி வச்சிருப்பாருன்னு நினைக்கிறீங்க சொல்லுங்க\n“என்ன ஒரு முப்பதாயிரம் வச்சிருப்பாரா\nமிகச் சரியாய் அவர் சிறுமிக்கான சேகரிப்பில் முப்பதாயிரம் மட்டுமே சேர்த்திருப்பதாக சொன்னாராம்.\nதிருச்சிக்கு பஸ் ஏறி வாங்கடான்னு பயலுகளை கூப்பிட்டா திருச்சிராப்பள்ளின்னு ரோட்டு மேலயே போற பேருந்துகளை தவற விட்டுட்டு திருச்சி பஸ்ஸுக்காக காத்துட்டு இருக்குற அறிவாளிங்க நிரம்பிய ஊர் என் ஊர் என்று வேடிக்கை பேசும் க.சீ. சிவக்குமார் தமிழில் 66 கதைகள் தான் திரும்பத் திரும்ப எழுதப்படுது என்று வேடிக்கை பேசும் க.சீ. சிவக்குமார் தமிழில் 66 கதைகள் தான் திரும்பத் திரும்ப எழுதப்படுது என்று சொல்லி வந்தார். அந்த 66 கணக்கு எனக்கு இன்னமும் விளங்கவில்லை என்று சொல்லி வந்தார். அந்த 66 கணக்கு எனக்கு இன்னமும் விளங்கவில்லை இருந்தும் இட்லிக்கு வைக்கப்பட்ட தேங்காய்ச் சட்னியில் சக்கரையைக் கொட்டி உண்ட புதிய உணவுமுறை கூட எனக்கு இன்னமும் பழக்கமாகவில்லை தான்.\nகன்னிவாடியில் க.சீ.சிவக்குமார் நடந்த தடங்க���் அழிந்தது\nவாழ்வு என்பது ஒரு பெரிய இன்பம் தான். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது பேரின்பம் தான். க.சீ அதை மட்டுமே மறந்து விட்டான். க.சீ வாழ்ந்து விட்டான். அவன் அன்பை பிறருக்கு செலுத்தியிருக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டுமென நினைத்தானோ அதை செய்து முடித்து விட்டான். என்ன சொல்ல வேண்டுமென நினைத்தானோ அதையும் சொல்லி முடித்து விட்டான். வாழ்க்கையை ஒரு வியாபாரியைப் போல அவன் வாழவில்லை. ஒரு சூதாடியைப் போல.. அடுத்த விநாடிக்கு என்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத பேரானந்த வாழ்க்கை வாழ்ந்தான். இதுவெல்லாம் ஒரு பேறு.\nவாழ்க்கைக்கான பெரும் கதவு இதோ இங்கு திறக்கிறது. இது ஒரு முக்கியமான காலகட்டம். ஜன்னமும் மரணமும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் வேளை இதுதான். வாழ்வும் சாவும் நம் முன் நிற்க நாம் சாவைத் தேர்ந்தெடுக்கிறோம் மரணத்தை தேர்ந்தெடுத்து நாம் சோகத்தில் வாடிக் கொண்டிருக்கும் போழ்தில் வாழ்க்கை சத்தமில்லாமல் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது\nநாம் பேசும் மொழியை நாமே கவனித்துப் பார்த்தோமேயானால், “இருக்கணும்” “செய்யணும்” “லட்சியமே அதான்” என்று இல்லாத ஒன்றைச் சுற்றியே வார்த்தைகள் உள்ளன. ஆனால் யோசிக்கையில் இப்போது இருப்பது மட்டுமே நிஜம். நிஜத்திற்கு ‘இப்படி இருக்கோணும்.. இப்படி செஞ்சே ஆவணும்” என்ற விதிகள் பொருந்தாது.\nஅபாயங்களை சந்திக்குக் திறனை நாம் எப்போதும் இழந்துவிடலாகாது. நம்மிடம் உள்ளதை எல்லாம் இழப்பதை விட பெரிய இழப்பு அது. நம் வாழ்க்கையை உண்மையாக வாழ அபாயங்களை விட்டால வேறி வழியெதும் இல்லை.\nக.சீ.சிவக்குமார் வாழ்ந்த வாழ்க்கையை யாரேனும் ஒழுங்கீனம் என்று வர்ணித்தால் அவர் பெயரை நட்பிலிருந்து அகற்றுவேன்\n- நன்றி “ உயிர்மை மார்ச் 2017\nநேரம் 3/25/2017 06:32:00 முற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (25) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்��வாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (63) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nக.சீ.சிவக்குமார் நடந்த தடம் அழிந்தது\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/94661", "date_download": "2020-10-19T15:24:54Z", "digest": "sha1:HVXRYEQQ7ZJQMW7BJC2FFIAISZEHV7TA", "length": 4958, "nlines": 56, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்தி திரையுலகம் தான் பெரியது என்பது தவறான கருத்து - கங்கனா ரணாவத் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nஇந்தி திரையுலகம் தான் பெரியது என்பது தவறான கருத்து - கங்கனா ரணாவத்\nசமீபத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டிலேயே சிறந்த பிலிம் சிட்டி ஒன்றை உருவாக்க உள்ளோம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளதாவது:\n“இந்தியாவிலேயே இந்தி திரையுலகம்தான் பெரிது என மக்களின் மனதில் தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால், தெலுங்குத் திரையுலகம் தானாகவே முன்னேறி உயர்ந்த இடத்தைப் பிடித்து, இந்திய அளவில் பல மொழிகளில் படத்தை வெளியிடுகிறது.\nஉபி முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். திரையுலகில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்தியத் திரையுலகம் என ஒரு திரையுலகத்தை நாம் அழைக்க வேண்டும். பலவற்றால் நாம் வேறுபட்டு இருக்கிறோம். அதனால், ஹாலிவுட் படங்கள் நன்மை அடைகின்றன. ஒரு திரையுலகம் ஆனால், பல திரைப்பட நகரங்கள். பல சிறந்த டப்பிங் படங்கள் இந்திய அளவில் வெளியாகவில்லை, அதே சமயம் ஹாலிவுட் படங்கள் அதுபோல் வெளியாகின்றன.\nமேலும் ஹாலிவுட் படங்கள் மீது மீடியா உருவாக்கும் கற்பனையும் தான் காரணம்,” என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.\n என நட்டி நடராஜ் பதிவிட்ட ட்விட்டால் கோலிவுட்டில் பரபரப்பு\nஇணையதளங்களில் வைர���ாகும் சூர்யாவின் புதிய கெட்டப்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கௌதம் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/9428/view", "date_download": "2020-10-19T15:12:01Z", "digest": "sha1:BJGH5R4BHTAOBJBGDG2VMAWGASUTDDXA", "length": 11035, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரின் வாழ்வாதாரம் நாசம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nயாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என்று பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்..\nபுங்குடுதீவின் தற்போதைய நிலை என்ன\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nயாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்\nஇரகசியத் தகவலையடுத்து சாவகச்சேரியில் பொலிஸார் முற்..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nபுங்குடுதீவின் தற்போதைய நிலை என்ன\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரி..\nஉத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட யாழ்.மாவட்ட கொரோனா..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்கள���க்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nஸ்ரீலங்காவில் 'போலி பொலிஸ்' கும்பல்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விடயம்\nநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீன..\nதுபாய்க்கு வேலை தேடி சென்ற இலங்கையர் உண்ண உணவின்றி..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/398276", "date_download": "2020-10-19T16:26:16Z", "digest": "sha1:UHR75X5S4QPNN5USLY7GLZ7T3YS55TBL", "length": 3499, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்) (தொகு)\n14:30, 1 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n17:32, 25 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrunika rajkumar (பேச்சு | பங்களிப்புகள்)\n14:30, 1 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrunika rajkumar (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சான் வில்லியம்ஸ்''' அல்லது '''ஜோன் வில்லியம்ஸ்''' (''John Williams'', பிறப்பு: [[ஏப்ரல் 24]], [[1941]]) [[ஆஸ்திரேலியா]]வில் பிறந்த ஒர��� [[பிரித்தானியா|பிரித்தானியபிருத்தானிய]] [[செம்மிசை கிதார்]] கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த [[கிதார்]] கலைஞராக கருதப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/nanguneri-nnn/", "date_download": "2020-10-19T15:38:39Z", "digest": "sha1:VHBZA4SVMTPPNRVVQSVFCCVMXPONNF6N", "length": 6604, "nlines": 248, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nanguneri To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/09/08001900/1855651/UNICEF-to-lead-the-supply-of-COVID19-vaccines-globally.vpf", "date_download": "2020-10-19T16:26:24Z", "digest": "sha1:YBPBU6VQ4D5EJ67A6LQZTPAEAXHXQTUS", "length": 9574, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UNICEF to lead the supply of COVID-19 vaccines globally", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு\nபதிவு: செப்டம்பர் 08, 2020 00:18\nமருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், உலக அளவில் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வருகிறது. உலக அளவில் இந்த அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை வாங்கி, அதாவது 2 கோடிக்கும் அதிகமான டோஸ்களை வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனாவுக்கான தட���ப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nஅந்த நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பு, பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு, கவி நிறுவனம், உலக வங்கி, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை பங்குதாரர்களாக கொண்டு அவற்றின் உதவியுடன் தடுப்பூசிகளை வாங்கி வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும், 28 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை யுனிசெப்புடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.\n2023-ம் ஆண்டு வரை அந்த நிறுவனங்கள் முழுவீச்சில் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் என்றும், முதலீட்டு ஆதரவை அவை எதிர்பார்ப்பதாகவும் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார். தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான நிதி முதலீடு தொடர்பாக வருகிற 18-ந் தேதிக்குள் உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாகவும் யுனிசெப் தெரிவித்து இருக்கிறது.\nகொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பூசி | யுனிசெப் | UNICEF | COVID19 vaccine | coronavirus\nபயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா தொற்று- 49 பேர் உயிரிழப்பு\nதனித்தன்மை பாத��காப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/product/549/farmtrac-tractor-60-epi-supermaxx/", "date_download": "2020-10-19T15:16:18Z", "digest": "sha1:PNFFQMVYSKCAN4ENNQOKM4RRQKKR3VGS", "length": 27705, "nlines": 252, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 60 EPI Supermaxx ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | பார்ம் ட்ராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ் கண்ணோட்டம்\nபார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1850\nகுளிரூட்டல் ந / அ\nகாற்று வடிகட்டி ந / அ\nவாங்க திட்டமிடுதல் பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nகுபோடா MU4501 2WD வி.எஸ் பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nஜான் டீரெ 5045 D பவர்ப்ரோ வி.எஸ் பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nஸ்வராஜ் 855 XM வி.எஸ் பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nஒத்த பார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nபார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nசோனாலிகா DI 55 புலி\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஜான் டீரெ 5050 D\nசோனாலிகா DI 47 புலி\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nசோனாலிகா DI 50 சிக்கந்தர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nகெலிப்புச் சிற்றெண் DI-550 ஸ்டார்\nஜான் டீரெ 5050 D\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பார்ம் ட்ராக் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பார்ம் ட்ராக் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பார்ம் ட்ராக் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/champion-xp-41-12875/14947/", "date_download": "2020-10-19T16:22:51Z", "digest": "sha1:PWHP7ZAE4U7ZPZJEC5UPE24YPNYPPC4X", "length": 25402, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் சாம்பியன் XP 41 டிராக்டர், 2012 மாதிரி (டி.ஜே.என்14947) விற்பனைக்கு Hanumangarh, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nவிற்பனையாளர் பெயர் Ashok kumar\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 41 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் சாம்பியன் XP 41 @ ரூ 3,75,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2012, Hanumangarh Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா DI 734 (S1)\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nநியூ ஹாலந்து எக்செல் 5510\nபார்ம் ட்ராக் சாம்பியன் 42\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nசோனாலிகா DI 745 III\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nவிலை: ₹7.25- 7.60 லட்சம்*\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-explanation-regarding-udhayanidhi-stalin-sathankulam-visit", "date_download": "2020-10-19T15:57:24Z", "digest": "sha1:Y6JRQP6KSUFXGMAUA4EP7IDUFX6I7YNZ", "length": 24491, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "உதயநிதியின் இ-பாஸ் விவகாரம்... பத்திரிகையாளரா... ஆள் மாறாட்டமா...!? - தி.மு.க. பதில் | DMK explanation regarding Udhayanidhi Stalin Sathankulam visit", "raw_content": "\nஉதயநிதியின் இ-பாஸ் விவகாரம்... பத்திரிகையாளரா... ஆள் மாறாட்டமா...\n''தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா\nசாத்தான் குளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க, தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்ததும் போதும், 'இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடிக்குச் சென்று வந்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா'' என அமைச்சர் ஜெயக்குமார் ஒருபுறம் கேள்வி எழுப்ப, மறுபுறம் ''ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி எதிர்க்கட்சியினருக்கு இல்லையா'' என அமைச்சர் ஜெயக்குமார் ஒருபுறம் கேள்வி எழுப்ப, மறுபுறம் ''ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி எதிர்க்கட்சியினருக்கு இல்லையா'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கைவிட, இருவருக்கும் சமூக வலைதளத்தில் உதயநிதி பதிலளிக்க, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனைக் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. காவலர்களின் இந்த வெறிச்செயலை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. ஆன்லைன் வழியாக கண்டனக் கூட்டங்களும் மனித உரிமை அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்டன. இந்தநிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, நேரில் சென்று சந்தித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்ட 25 லட்சத்துக்கான காசோலை அளித்ததுடன், மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்தச் சம்பவம குறித்து புகார் அளித்தார்.\nஉதயநிதி - ஜெயக்குமார் - சீமான்\nஇந்தநிலையில், கடந்த சனிக்கிழமை தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதியம் சென்னையிலிருந்து கிளம்பி மாலை சாத்தான்குளம் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சாத்தான் குளம் சம்பவத்தில் அரசின் செயல்பாடுகளை, தனது சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், நேற்று, சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ''தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்குச் சென்று வந்துள்ளார். சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ அதற்கான அனுமதியைப் பெறவில்லை. அவர் செய்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா அல்லது சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்க வேண்டும்.'' என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஅவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், '' தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா'' என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தநிலையில், இருவருக்கும் பதிலளிக்கும் விதமாக, தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், ''இ-பாஸைக் காட்டியபிறகே போலீஸார் ஒவ்வொரு செக்போஸ்டிலும் பயணிக்க அனுமதித்தனர்'' என்றும் ''அப்பாவிகளைக் கொன்ற போலீசை கண்டிக்காதவர்கள், போலீசை காப்பாற்றும் அரசை விமர்சிக்காதவர்கள் சாத்தான்குளம் சென்ற என்னை விமர்சிக்க���றார்கள். அவர்களை மக்கள் அறிவர். விலைபோனவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்பதைக் காலம் உணர்த்தும், காத்திருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் சபாஷ் அமைச்சருக்கும் சீமானுக்கும் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள் என்று உதயநிதிக்கு ஆதரவானவர்களும், ''இறந்தவர்களை வைத்து அரசியல் செய்கிறது தி.மு.க\" என சீமானின் ஆதரவாளர்களும் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்\nஇந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்,\n''நான் பத்து நாள்களாக 'இ பாஸ்' கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரிக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது. தங்களின் சொந்த ஊருக்குப் போக முடியாத மக்களுக்குக் கிடைக்காத இ-பாஸ் இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது. அமைச்சர், உதயநிதி இ- பாஸ் வாங்கவில்லை, எனச் சொல்கிறார், இவர் வாங்கித்தான் போனேன் என்கிறார். எது உண்மை என்பதை மக்களுக்கு அரசு விளக்கவேண்டும். எனக்குப் பாஸ் கிடைத்தால் நானும்தான் ஆறுதல் சொல்வதற்காகப் போவேன். நான் அரசைக் கண்டிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படித் தெரியும். மக்களுக்காக தொடர்ச்சியாகக் களத்தில் நிற்பது நாங்களா, தி.மு.கவா\nசாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதுதான் காலம் காலமாக இவர்கள் செய்துவரும் வேலை. அவரின் அத்தை கனிமொழிக்கும் அவருக்கும் இடையிலான உள்கட்சி அரசியல் போட்டி காரணமாகவே அவர் போனாரே தவிர ஆறுதல் சொல்வதற்காக அல்ல. விலை போகும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி விலை போவது யார், பிறரை விலை பேசுவது யார் என மக்களுக்கே தெரியும். தி.மு.க ஆதரவு அரசு அதிகாரிகள் சிலர் இப்போதே தி.மு.கவின் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டனர் என்பதையே இந்த இ பாஸ் விஷயம் காட்டுகிறது\" எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சீமான்.\n''இ-பாஸ் வாங்கித்தான் சாத்தான்குளத்துக்குச் சென்றேன்'' எனும் உதயநிதியின் விளக்கம் குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்,\n''ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு வைரஸ் தொற்று பரவக்கூடாது ��ன்பதற்காகத்தான் 'இ பாஸ்' என்கிற நடைமுறையை உருவாக்கியிருக்கிறோம். அந்த விதிமுறையை உடைத்துச் செல்வது சரியல்ல. நான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். உதயநிதி எந்த அனுமதியும் வாங்கவில்லை என்பதே உண்மை. அவர் தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார். வேறு யாரோ ஒருவரின் வண்டிக்கு வாங்கிவிட்டு அவர் சென்றிருக்கலாம். உதயநிதி என்கிற பெயருக்கு அவர் வாங்கினாரா, ஆள் மாறாட்டம் செய்துதான் போயிருக்கிறார்.\nசட்டத்தை மீறுவது தி.மு.கவினருக்குக் கை வந்த கலை. அதைத்தான் அவரும் செய்திருக்கிறார். சீமான் சரியான காரணங்களுக்காக பாஸ் விண்ணப்பித்தால் கண்டிப்பாகக் கிடைக்கும். ஆள் பார்த்து யாருக்கும் வழங்கப்படுவதில்லை. சாத்தான்குளம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதுகுறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை'' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.\nஉதயநிதியை வைத்து கனிமொழிக்கு `செக்' - கழக குடும்பத்தில் அரசியல் ஆடுபுலி\nஅமைச்சரின் குற்றச்சாட்டுகள் குறித்து, விளக்கம் கேட்க, உதயநிதி ஸ்டாலினைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவரைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், அவருடன் சாத்தான்குளம் சென்றுவந்த, சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசினோம்,\n''இ பாஸ் வாங்கவில்லை என்றால் செக்போஸ்ட்டில் எங்களை எப்படி அனுமதிப்பார்கள். தவிர, உதயநிதி ஒரு பத்திரிகையாளர் என்பதையே அனைவரும் மறந்துவிடுகிறார்கள்'' என்றார்.\nபரந்தாமன் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதொடர்ந்து, ''தி.மு.கவினர் தங்களின் உட்கட்சி அரசியலுக்காக சாத்தான்குளம் விஷயத்தைப் பயன்படுத்துகிறார்கள்'' எனும் சீமானின் குற்றச்சாட்டு குறித்து, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர், பரந்தாமனிடம் பேசினோம்,\n''சாத்தான்குளம் விவகாரத்தில் அரசின் மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக, சீமான், த.மா.காவைச் சேர்ந்த யுவராஜ், பி.ஜே.பியின் முருகன் ஆகியோரை அ.தி.மு.க அறிக்கை விடச் செய்கிறது. உதயநிதியை விமர்சிக்கும் யாரும், சாத்தான்குளம் சென்று அந்தக் குடும்பத்தினரைப் பார்க்கவில்லை. சீமான் 'இ பாஸ் கேட்டு' விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தைப் பொதுத்தளத்தில் வெளியிடவேண்டும். தி.மு.க ஒன்றும் விலைபோகவில்லை, தி.மு.க.வ��ன் வாக்குகளை மடைமாற்ற சீமான்தான் விலை போயிருக்கிறார். கனிமொழி அந்தத் தொகுதி எம்.பி. அந்த வகையில் அவர் போனார். முப்பது வயது இளைஞனின் மரணம் உதயநிதியைப் பாதிக்க, இளைஞரணிச் செயலாளரான அவர் போனார். இதில் எந்த உட்கட்சி அரசியலும் இல்லை'' என்கிறார் பரந்தாமன்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2011/", "date_download": "2020-10-19T15:42:20Z", "digest": "sha1:KBJVS5QNHDZFDKRFF6P6DXUSTCAJ2AOQ", "length": 205120, "nlines": 626, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: 2011", "raw_content": "\n‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பதித்துக்கொண்டது, வரலாறு. உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும், காற்று வெளியில் அவரது பாடல் ராஜாங்கம் கம்பீரமாக நடந்து கொண்டிருப்பது, இன்றைய யதார்த்தம். எதிர்வரும் காலங்களிலும் தமிழர் மனங்களில் வாழப்போகும் அந்த கவிஞன் பற்றிய (தன் தந்தை பற்றிய) நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன்.\n\"எனது நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறும்போதெல்லாம் பய உணர்வுதான் முதலில் தோன்றும். அதைத் தொடர்ந்து அப்பா மீதான வெறுப்பு ஞாபகத்துக்கு வரும். அப்புறம்தான் அப்பாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் மேலெழும். குழந்தைகள் ஒழுங்காக வளர வேண்டும்; பெரிய ஆட்களாய் வர வேண்டும் என்பதற்காக அவர்களது தந்தைகள் விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஆலோசனைகள்.... இவற்றின் விளைவு இது. இதையெல்லாம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்பா செய்தார் என்று, இப்போது அவர்கள் எண்ணினாலும், பய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. உங்களில்; பலருக்கும்கூட இதே அனுபவம் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இந்த உணர்விலிருந்து விலகி இருப்பவர்கள் மிகச் சிலர்தான். காரணம் அவர்களது தந்தைகள். ‘குழந்தைகள், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு, இயல்புப்படியே வளர வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழி தவறிவிடாமல் இருக்கும்படி பெற்றோர்கள் கண்காணித்துக்கொள்ள வேண்டும்; தங்களது அனுபவங்களிலிருந்து கற்றதைக் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த மிகச் சிலருள் ஒருவர்தான் என் தந்தை கண்ணதாசன்.\nஅப்பா என்பதைக் கடந்து எங்கள் அனைவருக்கும் ஒரு நண்பராகத்தான் அவர் நினைவுகளில் தங்கியிருக்கிறார். அவரைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம், முதலில் அவருடன் நாங்கள் செய்த கலாட்டாக்களும் எங்களுடன் அவர் செய்த கலாட்டக்களுமே ஞாபகத்தில் வரும். ஒரு தந்தையாக இல்லாமல் நல்லதொரு நண்பராகத்தான் எங்களுடன் அவர்கள் பழகினார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; அவரையும் சேர்த்து பதினைந்து குழந்தைகள் எனவே, வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.\nவெளியில் சென்றுவிட்டு திரும்பும் அப்பா, காரில் வந்து இறங்கும் போது, நாங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். “என்ன பிரதர்ஸ், இங்கே நின்னுகிட்டிருக்கீங்க” என்பார். என் தம்பி கமல் கண்ணதாசன், “ஒண்ணுமில்லை பிரதர், சும்மாதான் நின்னுக்கிட்டிருக்கோம்” என்பான். அதற்கு அவர், “நல்லது. ஆனால், ரொம்ப நேரம் சும்மா நின்னுக்கிட்டிருக்காதீங்க பிரதர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழுச் சுதந்திரம் தந்திருந்தார். ஆனால், அன்பான கட்டுப்பாடுகளும் இருக்கும். அந்த அன்பு, சுதந்திரத்தின் எல்லைகளை எங்களுக்குக் காட்டிவிடும். அன்புக்கு அடுத்தபடியாக ஆலோசனைகள். பொதுவாகப் பெரிய மனிதர்களின் குழந்தைகள், தந்தையின் காலத்திலேயே அவர்களது பெயர்களை நாசம் செய்யும்படி காரியமாற்றுவார்கள். நாங்கள் 14 பேரும் அப்படியில்லாமல் அப்பா பெயரைக் கெடுக்காதபடி இன்றைய வரைக்கும் இருக்கிறோம் என்றால், அதற்கு அவரது அன்பு, ஆலோசனைகள்தான் காரணம்.\nசில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தளவுக்கு எங்களுடன் அவர் சகஜமாக இருந்தார்.\nஒருநாள் அம்மா, அப்பாவிடம் போய், “நான் மோதிரம் செய்து போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் மோதிரத்தில் அச்சடிக்க பார்வதி கண்ணதாசன்னு உங்க கையெழுத்துல எழுதித் தாங்க’’ என்றாங்க. அப்பாவும் எழுதிக் கொடுத்தார். அம்மா வாங்கிக்கொண்டு திரும்பி விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து அப்பா, அம்மாவைக் கூப்பிட்டார். “நான் எழுதியதைப் படித்தாயா” என்றார். அம்மா படித்திருக்கவில்லை. “போய் படித்துப் பார்” என்றார். அம்மா வந்து படித்துப் பார்த்தார்கள். அங்கே, ‘பார் அவதி கண்ணதாசன்’ என்றிருந்தது.\nஇதுபோல் ஒவ்வொரு இரவும் கலாட்டாக்களும் கும்மாளமுமாக இருக்கும். பேசிக்கொண்டேயிருக்கும் போதே தம்பி கமல் தூங்கிவிடுவான். அவனை எழுப்பப் போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார். “சாப்பிட்டவுடன் ஜீரணமாகிற வயிறுள்ளவனும் படுத்தவுடன் தூக்கம் வருகிறவனும் பாக்கியவான். அது ஒரு கிஃப்ட். அதை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று கூறிவிடுவார்.\nஅந்நாட்களில் ஒன்பது மணிக்கே சென்னை அடங்கிவிடும். ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் இருக்கும். பன்னிரெண்டு மணிக்கு பிறகு காரில் புகாரி ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்புவோம். இரவு ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுவோம்.\nஅப்பா, பெரியம்மா - அம்மா இரண்டு பேருக்கும் இடையே வித்தியாசம் பார்த்ததேயில்லை. குழந்தைகளுக்கு இடையேயும் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்.\nகடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டது; ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்காத கடன்களுக்கு வட்டி கட்டியது; கூட இருந்தே ஏமாற்றிய நண்பர்கள்; முதுகில் குத்திவிட்டு, அது தெரியாது என்கிற மாதிரி கூட இருக்கும் நண்பர்கள்; என்று எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லுவார். அவையெல்லாம் எங்களை வடிவமைக்க உதவியிருக்கின்றன.\n“நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன்பா” என்று ஒருமுறை அவரிடம் ஆலோசனை கேட்டேன். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் இசையிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். அப்புறம் இருக்கவே இருக்கிறது அனுபவங்கள். இவற்றுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்றார். அவர் சொன்னது பாட்டெழுதுவது சாதாரணமான விஷயம்தான், பயப்பட வேண்டியதில்லை என்பது போல் இருந்தது. ஆனால், இப்போது தெரிகிறது பாட்டெழுதுவது எவ்வளவு சிரமமானது என்று. அது அவருக்குத் தெரியாது என்றில்லை; நம்பிக்கையளிக்கும்படியும் ஊக்கப்படுத்தும்படியும்தான் எங்களுடன் எபோதும் அவர் பேசுவார்.\nகுழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில்தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960இல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகிவிட்டான். அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம். “சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார். என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.\nநான் பி,ஏ. முடித்ததும் கூப்பிட்டு, “ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் டைரக்‌ஷன் படி. என் தொடர்பால் உனக்கு வருஷத்துக்கு குறைந்தது ஐந்து பட வாய்ப்புகளாவது கிடைக்கும்” என்றார். ஆனால் நான், வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் மறுக்கவில்லை. மேலும், “பி,ஏ. வரைக்கும் உங்களிடம் இருந்து காசு வாங்கிப் படித்துவிட்டேன். இனிமேலும், உங்களிடம் காசு வாங்குவது நல்லதல்ல” என்றேன். “���ரி சொந்தமாக பிஸினஸ் பண்ணி அதிலிருந்து வரும் காசில் படி” என்று பதிப்பகம் ஆரம்பித்துத் தந்தார். அந்தக் காலம் மாத நாவல்கள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். ஆனால் அப்பா, “நீ அர்த்தமுள்ள இந்து மதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்” என்றார். எனக்கு விருப்பமில்லை. அவரது ஆலோசனைக்காகத்தான் செய்தேன். அவரது கணக்குதான் கடைசியில் ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் 50 ஆயிரம் வீதம் மாதம்தோறும் விற்றது.\nநான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் காதல் கிடையாது. ஒருநாள் போகும் வழியில் இறக்கிவிடச் சொல்லி ஒரு தோழி கேட்டாள். அவளை பைக்கில் பின்னாடி ஏற்றிக்கொண்டேன். ஜெமினி சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக வந்த அப்பா பார்த்துவிட்டார். இரவு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அம்மா விசாரித்தார். நானும் காதல் கிடையாது, தோழிதான் என்றேன். அதற்கு அப்பா சொன்னார்: “நான் உன்னை நம்புகிறேன்டா. உன்னை எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாதில்லையா எனவே, கண்ணதாசன், பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு என்பான். இனிமேல் கேர்ள் பிரண்ட்ஸோடப் போகும் போது காரை எடுத்துக்கொண்டு போ” என்றார். இந்த சுதந்திரம்தான் எங்களை வழிதவற விடாமல் செய்தது.\nஎனக்கு பொண்ணு பார்க்க முடிவானபோது, என்னைக் கூப்பிட்டு கேட்டார்: “உனக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லு” என்று. “நீங்களும் அம்மாவும் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டேன். என் கேர்ள் ஃபிரண்ட்ஸை மனதில் வைத்துக்கொண்டு, “இல்லை தயங்காமல் சொல்லு” என்றார். நான் விளையாட்டாக, “நீங்க போய் கேட்டு ஒருவேளை மறுத்துவிட்டால் என்னப்பா சொல்வது” என்றேன். “கண்ணதாசன், வீட்டுப் படியேறி பொண்ணு கேட்டால், எவண்டா மாட்டேனென்று சொல்லுவான்” என்றார். அவர்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.\nஇன்று சென்னையில் விருந்து கலாசாரம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், 1960களில் விருந்து கலாசாரம் என்பது சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும்தான் இருந்தது. டி.வி.எஸ். போன்ற பெரும்பணக்காரர் வீடுகளில்கூட விருந்துகள் நடப்பதில்லை. சினிமா துறையிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஏ.எல்.எஸ்., அப்புறம் எங்கள் வீடு... இந்த இடங்களில் மட்டும்தான் அப்போது விருந்துகள் நடைபெறும். ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் விருந்துகள் குறித்தும் தனித்தனி சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அப்பா, அரசியல் நண்பர்களுக்கு ஒரு நாள், இலக்கிய நண்பர்களுக்கு இன்னொரு நாள், சினிமா நண்பர்களுக்கு மற்றொரு நாள் என்று தனித்தனியாக விருந்துகள் கொடுப்பார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள், விருந்தால் வீடு களைகட்டும். ‘கண்ணதாசன் வீட்டு விருந்து தகவல் எப்போது வரும் என காத்திருப்போம்’ என பின்னாட்களில் சில அப்பாவின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அப்பாவின் விருந்து அப்போது எவ்வளவு பிரசித்தமானதாக இருந்திருக்கும் என ஊகிக்கலாம்.\nஅமிதாப்பச்சன், ராஜ்கபூர், சஞ்சீவ்குமார்... போன்ற வட இந்திய சினிமா பிரபலங்களை அப்பாவின் விருந்துகளில்தான் முதன்முதலாக நான் சந்தித்திருக்கிறேன். விருந்துக்கு வரும் பிரபலமானவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும்; அப்பாவைச் சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வரும் காமராஜர், அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது புரியத் தொடங்கிய போதும்தான்; எங்களுடன் விளையாடி, கலாட்டக்கள் செய்துகொண்டு, சாதரணமான ஒருவராக எங்களுக்கு தோற்றம் தந்துகொண்டிருக்கும் அப்பா, உண்மையில் சாதாரணமான அப்பா இல்லை என்பது உறைக்கத் தொடங்கியது. அது அப்பா அளவுக்கு உயர வேண்டும் என்னும் வெறியை, வைராக்கியத்தை என்னுள் உருவாக்கியது. இன்று அது சாத்தியமானதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.\nவீட்டில் நடைபெறும் விருந்துகள் தவிர, தனியாக மது அருந்தும்போது உடன் இருக்கவேண்டிய நண்பர்கள் எனச் சிலரை வைத்திருந்தார், அப்பா. மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா; இசை மேதைகள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்; ஜி.ஆர்.நாராயணன், சோ ராமசாமி, ஆஷா, நடராஜ், கலீல் சௌத்ரி... என்று அந்த நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். இந்த இரண்டு கும்பலிலும் மது அருந்த நான் உட்பட வீட்டில் மூத்தப் பையன்கள் மூன்று பேருக்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டில் எப்போதும் பிரிட்ஜில் பியர் பாட்டில்கள் இருக்கும். சில சந்தோஷமான மன நிலைகளின்போது அப்பா எங்கள் மூன்று ப��ரையும் கூப்பிடுவார். “ஃபிரிட்ஜில் போய் பியர் எடுத்துக்கொண்டு வாங்கடா” என்பார். அப்போது அம்மா, “பிள்ளைகளைக் கெடுக்காதீங்க” என்று கோபித்துக் கொள்வார். “வெயில் காலங்களில் பியர் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு நல்லது’’ என்று அப்பா, அம்மாவுக்கு விளக்குவார். பிறகு, “என் பிள்ளைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் காலத்துக்குப் பிறகு அவர்கள் என் பெயரைக் கெடுக்கமாட்டார்கள்’’ என்பார். இப்போதும், யோசித்துப் பார்க்கும்போது எங்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரது புரிதல் எல்லாம் மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. அவர் காலமான தினத்திலிருந்து தொடங்கி இன்று வரை அவரது குழந்தைகளான நாங்கள் யாரும் மது அருந்தியதில்லை.\nஅண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.\nஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.\nகாங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காம���ாஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.\nவைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.\n”காலேஜ் இர��க்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.\n1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.\nநாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.\nஎம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.\nமுதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.\nஅப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டி��்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.\nஅப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளனும் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார்.\nஅப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்... என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.\nஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் 'யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’\nஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.\nLabels: திரைப்படம், நினைவு, நேர்காணல், முகங்கள்\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்\n”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரும் தாதங்குளம் என்ற சின்னக் கிராமந்தான் எங்கள் பூர்வீகம். தாத்தா, அப்பாவுடன் ஐந்து வயது வரை அங்கு இருந்தேன். தாத்தா பெயர் முத்தையா பிள்ளை; அப்பா உலகநாத பிள்ளை. தாத்தாவுடையது மிகவும் சிரமப்பட்டக் குடும்பம். அவர், தம் பதினான்காவது வயதிலேயே பிழைப்புத்தேடி இலங்கைக்கு போனவர். அங்கு ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார். அந்த ஹோட்டல்தான் எங்கள் குடும்பத்தை மேலே கொண்டு வந்தது. தாத்தா முப்பது வருடம் அங்கே இருந்தார். எனவே, என் அப்பா இங்கே தனியாக வளர்ந்தார். தந்தையின் கவனிப்பு இல்லாத ஒரு பையன் எப்படி வளர்வானோ அப்படி வளர்ந்தவர் அவர். ஆச்சியை மிகச் சுலபமாக ஏமாற்றி சினிமா, டிராமா என்று அலைந்திருக்கிறார். அப்புறம் அப்பாவுக்கு திருநெல்வேலி கூட்டுறவுத் துறையில் வேலை கிடைத்தது. நாங்கள் நெல்லைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே என் அம்மா வழி தாத்தாவும் ஆச்சியும் இருந்தார்கள். நான் பாளையங்கோட்டையில் படிக்கத் தொடங்கினேன்.\n”முதல்நாள் பள்ளிக்கூடம் சென்றது எனக்கு இபபோதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று சரஸ்வதி பூஜை. மாமா, அத்தை என்று உறவுக்காரர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். புதுச்சட்டை எடுத்திருந்தார்கள். வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார். என்னை அவர் மடியில் அமர வைத்து, முன்னால் தாம்பாளத்தில் இருந்த பச்சையரிசியில் அனா, ஆனா எழுதினார். ரொம்பப் பெரிய ஒரு குடும்ப நிகழ்ச்சியாக அது நடந்தது.\n”வயல், வீடு என்று செழிப்பாக இருந்தக் குடும்பம் எங்களுடையது. ஆனால், தாத்தா இலங்கையிலிருந்து இங்கு வந்தப் பிறகு எதுவுமே செய்யமுடியாமல் ஆகிவிட்டார். சொத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சொத்தை இழக்கத் தொடங��கினோம். திடிரென்று ஒருநாள் பார்த்தால் மந்திரக்கோளை வைத்து துடைத்து எடுத்துவிட்ட மாதிரி எல்லாவற்றையும் இழந்து வெட்டவெளியில் நின்று கொண்டிருந்தோம் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த போது தேர்வுக்குக் பீஸ் கட்டப் பணம் இல்லை. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கடிதம் எழுதி பணம் அனுப்பச் சொல்லித்தான் பரிட்சை எழுதினேன். ஆனாலும், தொடர்ந்து படிக்க முடியாத நிலை.\nஅப்புறம் சைக்கிள் கடையில், ஜவுளி கடையில் வேலை பார்த்தேன். பாளையங்கோட்டை பெல்பின்ஸ் கம்பெனியில் குண்டூசி அடுக்கினேன். பெயிண்ட் அடிச்சேன். மதுரையில் ஹோட்டலில் நின்றேன். என்னென்ன வேலை கிடைக்கிறதோ அவை எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த வயதில் எனக்கு அந்த வேலைகள் பொறுக்கவில்லை. குறிப்பாக இரவு நேர ட்யூட்டிகளின் போது மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும், செய்துதானே ஆகவேண்டும் என்றால்தான் வீட்டில் சாப்பிட முடியும். திருநெல்வேலியை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஒரு கிறிஸ்தவ வக்கீல் நண்பர் வீட்டில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்துக்கு குமாஸ்தாவாக இருந்தேன். சம்பளம் மிகவும் குறைவு. ஒரு மனிதன் எத்தனை நாளைக்கு என்ன செய்துவிட முடியும் என்றால்தான் வீட்டில் சாப்பிட முடியும். திருநெல்வேலியை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஒரு கிறிஸ்தவ வக்கீல் நண்பர் வீட்டில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்துக்கு குமாஸ்தாவாக இருந்தேன். சம்பளம் மிகவும் குறைவு. ஒரு மனிதன் எத்தனை நாளைக்கு என்ன செய்துவிட முடியும்\n“திருநெல்வேலியில், குமார் என்று ஒரு நண்பர். அவர் வீட்டில்தான் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். விரைவில் அவருக்குக் கல்யாணம் ஆனபோது இனியும் அங்கு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்போது நம்பிராஜன் (விக்கிரமாதித்தன்) சென்னையில் இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘புறப்பட்டு வந்துவிடுங்கள், பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொன்னார். இங்கு கவிஞர் கந்தர்வனின் உதவியால் கண்ணதாசன் இதழில் சேர்ந்தேன். அப்புறம் ‘கணையாழி’. பிறகு, ‘கவிதாலயா’ அனந்து மூலமாக துக்ளக்கில் சேர்ந்தேன். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் நிறைய பைத்தியக்காரங்கள் செய்திருக்கிறேன். என்னவோ தோன்றும் செய்துவிடுவேன். சென்னைக்கு புறப்பட்டு வந்தது அப்படித்தான்.’’\n”1977இ-ல் திருமணம் நடந்தது. மாமா பெண்தான். எங்களுக்கு மூன்று குழந்தைகள். பையன் பி.இ.முடித்துவிட்டு இப்போது ஜெர்மனியில இருக்கிறான். இரண்டு பெண்களில் ஒருத்தி எம்.காம். முடித்துவிட்டு இங்கேயே வேலையாய் இருக்கிறாள். அடுத்தவள் பி.காம். முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க இருக்கிறாள். குழந்தைகள் தொடர்பாக எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மிகவும் நல்லக் குழந்தைகள்.’’\nஉங்கள் குடும்ப உறுப்பினர்களில் உங்கள் மீதும் உங்கள் எழுத்துக்கள் மீதும் பாதிப்பைச் செலுத்தியவர் என்று யாரைச் சொல்லுவீர்கள்\n”ஆச்சியைத்தான் சொல்ல முடியும். அப்பாவைப் பெத்த ஆச்சி. அவள் என்னிடம் மிகவும் ப்ரியமாக இருந்தா. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் என் மீத அவளுக்கு தனிக் கவனம் இருந்தது. இப்போதும் எனக்கு எங்க ஆச்சியை விடவும் பிரமாதமாக வேறு யாராலும் சமைத்து விட முடியாது என்கிற அபிப்ராயம்தான் இருக்கிறது. அவளுடைய கைக்கு அப்படி ஒரு ருசி. அப்படியொரு விசேஷம். சொதி, மோர்க் குழம்பு எல்லாம் அவளுடைய கைப்பக்குவத்தில், அவற்றிற்குரிய ருசியிலிருந்து ஒருபடி மேலேயே இருக்கும் இந்த ருசியைக் கொண்டு வருவதற்காக அவள் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதும இல்லை. 1961 வரைக்கும் எங்க ஆச்சி உயிரோடு இருந்தாள். அவள் இறந்து இரண்டு வருடம் சென்று தாத்தா இறந்துபோனார்.’’\nவௌயூர்களில் குடியேறிவிட்ட திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபருணி ஆறு என்பது சிறுவயது நினைவோடு தங்கியிருக்கும் ஒரு பசுமையான அனுபவம். உங்களுக்கு எப்படி\n”நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்த தாமிரபரணியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தாவையும் ஆச்சியையும் அடுத்து எனக்கு நதியைப் பிடிக்கும். அவர்களோடு சேர்ந்துதான் என் நினைவில் ஆறு இருக்கிறது. காலையில் நான்கு மணிக்கே எழுந்து தாத்தா குளிக்கப் போய்விடுவார். அந்த அதிகாலை இருட்டில், மழை பெய்துகொண்டிருந்தாலும கூடப் போய்விடுவார். திருநெல்வேலி வந்தபிறகு அம்மாவைப் பெற்ற தாத்தா அழைத்துக்கொண்டு போவார். அந்த அதிகாலையிலேயே மிகப்பெரிய ஒரு கூட்டம் குறுக்குத்துறையில் இருக்கும். அப்போது அங்கே பார்ப்பவர்களை அப்புறம் பகலில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது. திரும்ப மறுநாள் காலையுல் குளிக்கப் போகும் போதுதான் பார்க்க முடியும். இப்படி காலையில் ஆற்றில் குளிக்கிற ‘செட்’ ஒன்று உண்டு. அவர்களுக்கு ஆற்றோடு சேர்ந்து பரஸ்பரம் ஒரு ஸ்நேகம் இருந்தது. குறுக்குத்துறையில் அப்போது வெள்ளை மணல்வெளியாக இருந்த ஆற்றங்கரை இப்போது மணலைத் துடைத்து வாறி எடுத்துவிட்டதால் முட்செடிகள் வளர்ந்து காடாக ஆகிவிட்டது. சுற்றுப்புறச்சூழல் தொடர்பான எதாவது ஒரு அமைப்புக்கு இது பற்றி எழுதவேண்டும்.’’\nசிறுவயதில் உங்களை இலக்கியத்தை நோக்கி நகர்த்திய விஷயங்கள் பற்றிப் பேசலாமே\n“அப்பா தீவிர கல்கி ரசிகர். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களோடு சேர்ந்து தட்டியில் மிகப்பெரிய கல்கி படமும் மாட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கல்கியை நான், தூரத்து சொந்தக்கார தாத்தாக்களில ஒருவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். 1959இ-ல் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தீவிர ‘கல்கி’ வாசகனாக இருந்தேன். ஒருவகையில் தொடர்ந்து புத்தகங்களைத் தேடி படிப்பதற்க்கான தூண்டுதல் கல்கியிடம் இருந்துதான் கிடைத்தது. அப்புறம் வண்ணதாசன், நம்பிராஜன், கலாப்ரியா எனறு உருவான சமவயது நண்பர்கள் வட்டம். முத்துக்கிருஷ்ணன் என்று ஒரு நண்பர்; அற்புதமான மனிதர்; சி.பி.எம்.காரர். அவர் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார். இந்த படிக்கிற ஆர்வம் தான் பிறகு எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.\nபள்ளிக்கூடத்தில் நான் திக்குவாய். அதனால் என்னை கேள்வியே கேட்கமாட்டார்கள். பையன்கள் என்னை தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள். கடைசி பெஞ்ச் பையன்; குறைந்த மதிப்பெண் பெறும் மாணவனும் நான் தான். படிக்கவே மாட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது, “நீ பாஸ் பணணுறது பெரிய ஆச்சர்யம்’’ என்று வாத்தியார் சொன்னார். இதனால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பின்னாளில நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மனோதத்துவ நிபுணர்களைக் கேட்டால் இன்னும் சரியாகச் சொல்லக்கூடும்.’’\nவண்ணதாசன், விக்கிரமாதித்தன், கலாப்ரியா, நீங்கள் என்று ஒரு நண்பர்கள் வட்டமாக எப்போது, எப்படி உருவானீர்கள்\n”முத்துக்கிருஷ்ணன் தந்த புத்தகங்களில் ‘தாமரை’, ‘தீபம்’ எல்லாம் இருந்தது. தாமரையிலும் தீபத்திலும கல்யாணி (வண்ணதாசன்) கதைகள் வரும். நம் ஊரைப் பற்றி வருகிறதே என்று விரும்பிப் படித்தேன். சீனிவாசன் என்ற வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த போது டி.கே.சி.யின் பேரன் தீபம் நடராஜன் எங்கள் கட்சிக்காரராக இருந்தார். அவர் வருடா வருடம் டி.கே.சி.யின் பிறந்த நாளைக் கொண்டாடுவார். அப்படிப்பட்ட ஒரு பிறந்த நாளில் வல்லிக்கண்ணனைச் சந்தித்தேன். கடிதம் எழுதினேன். வாருங்கள் பார்க்கலாம் என்று பதில் எழுதினார். வாரத்திற்கு இரண்டு முறையாவது வல்லிக்கண்ணனைப் போய் பார்ப்பேன். பின்னாடி அவர்கள் வீட்டுப் பட்டாசலில உட்கார்ந்து தோசை சாப்பிடுகிற அளவுக்கு நெருக்கம் வளர்ந்தது. காலையில் கொக்கிரகுளம் ஆற்றில் குளித்துவிட்ட நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். சாயங்காலம் திரும்ப ஒருமுறை போவேன். இது தினமும் நடந்தது. அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. கலாப்ரியா, கல்யாணி வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்தார். வல்லிக்கண்ணன் மூலமாக, அவரைத் சுற்றி உருவானதுதான் இந்த நண்பர்கள் வட்டம். வல்லிக்கண்ணன்தான் எனக்கு வண்ணநிலவன் என்று பெயர் வைத்தார்.’’\nஎழுத எங்கேயிருந்து விஷயங்களை எடுக்கிறீர்கள்\n”செய்தித்தாள்களில் படித்தவை, வெளியே பார்த்தவை போன்றவற்றிலிருந்துதான் நான் நிறைய எழுதியிருக்கிறேன். குடும்பத்தில் இருந்து எப்போதும் எதையும் எழுத்துக்கு களனாக தேர்வு செய்ததில்லை. ஒரு பொறி தான்; படித்த, கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த எதாவது ஒன்று எழுதத் தூண்டும். முன்பெல்லாம் உட்கார்ந்து ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் எழுதிவிடுவேன். இரவு அல்லது அதிகாலையில் எழுதுவேன். ஆரம்பத்தில் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருந்தது. வீட்டில் யாராவது இருந்தாலும் இல்லாவிட்டாலும நான் பாட்டுக்கு உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். திரும்பி எழுதுவது கிடையாது. சில கதைகளை மட்டும் காப்பி எடுத்திருக்கிறேன்.’’\nகுறிப்பாக உங்கள் கதைகளில் முக்கியமானது என்று கருதப்படும் ‘எஸ்தர்’ கதை எழுதிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்\n”பாண்டிச்சேரியில் ‘புதுவைக்குரல்’ என்றப் பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம். பிரபஞ்சன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி போயிருந்தேன் தண்ணீர் கஷ்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. திரும்பி வரும் வழியில் தஞ்சாவூர் பக்கம் வண்டி, மாடுகள் என்று கூட்டம் கூட்டமாக ஊர்களை காலி செய்து போய்க்கொண்டிருந்தார்கள். ராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பாண்டிச்சேர் வந்தவுடன் ஒரே இருப்பில் ‘மிருகம்’, ‘எஸ்தர்’ இரண்டுக் கதைகளையும் எழுதிவிட்டேன்.’’\n”குலசோகரப்பட்டினத்தில் நாகூர்மீரான் என்று ஒரு சாயபு நண்பர் இருந்தார். உடன்குடியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். திருநெல்வேலியில் வேலையில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது, “நீ வேண்டுமானால் என்னோடு கூட வந்து இரேன்’’ என்று சொன்னார். வேறு என்ன செய்வது என்று தெரியாததால் போனேன். மூன்று வேளையும அவர் எனக்குச் சாப்பாடு போட்டார். சாயங்காலம் இரண்டு பேரும் சினிமா பார்க்கப் போவோம். பகல் முழுவதும் அவருடன் சைக்கிள் கடையில்தான் உட்கார்ந்திருப்பேன். அங்கே மீனவர்கள் வருவார்கள். அப்போது அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1969-இல் லாஞ்ச் என்னும் மீன் பிடிக்கும் இயந்திரம் படகு வந்த நேரம் அது. பெரிய கலவரங்களுக்கு அது காரணமாகிவிட்டது. திருச்செந்தூரில் லாஞ்ச் வைத்திருந்த மீனவர்களுக்கும் கட்டுமரக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரங்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது என் மனதுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது. ஏதோ ஒரு மூலையில் வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தோன்றியது. எனவே திரும்ப வந்துவிட்டேன். அப்புறம் மலையாளத்தில் வந்த ‘செம்மீன்’ படத்தையும் சத்யன் நடித்த ‘கரைகாணாக் கடல்’ படத்தையும் பார்த்தபோது, குலசேகரப்பட்டின நாட்கள் மனதுள் மேலெழுந்து வந்தன. ஒரு குடும்பம் தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல் வேர்களைப் பிடிங்கிக்கொண்டு வேறொரு ஊருக்கு செல்வதுதான் ‘கரைகாணா கடலின்’ கதை. இது தான் கடல்புரத்தில் நாவலின் நதீமுலம்.’’\nபரிசோதனை ரீதியில் எழுதப்பட்ட உங்களது ரெய்னீஷ் ஐயர் தெரு பற்றி\n”எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் படிக்கும் போது பாளையங்கோட்டையில் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் நிறைய இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவ வாழ்க்கை மனதில் படிந்து போயிருந்தது. ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ என்று திருநெல்வேலியில் ஒரு தெரு இருந்தது. புதிதாக எதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருந்தபோது ரெய்னீஷ் ஐயர் தெருவையும் கிறிஸ்த வாழ்க்கைப் பின்புலத்தையும் வைத்து முயற்சித்தேன். அது அப்பட்டமான கிறிஸ்தவ வாழ்வு பற்றிய ஒரு நாவலல்ல. ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுதியிருக்கிறேன். ரெய்னீஸ் ஐயர் தெருவுக்கு அப்புறமும் புதுமைப்பித்தனைப் போல் என் கதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறேன். இந்த என் பரிசோதனை முயற்சிகள் ஒருவேளை வாசகர்களை எட்டாமல் போயிருக்கலாம்.’’\nநீங்கள் கிறித்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டதுக்கும் ரெய்னீஷ் ஐயர் தெருவுக்கும் தொடர்பு உண்டா உங்கள் எழுத்திலும் பைபிளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது\n”1960 முதல் 73 வரை பாளையங்கோட்டையில பல கிறித்தவக் குடும்பஙக்களுக்கு மத்தியில் வாழ்ந்தேன். அப்போது பார்த்த சர்ச், பைபிள் என்று கிறிஸ்தவர்களின் பழக்கவழக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வேகத்தில் கிறித்தவராக மாற முடிவு செய்தேன். சாமுவேல் ஜெயச்சந்திரன் என்று பெயர்மாற்றி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதற்கு அடுத்தக்கட்டமான திடப்படுத்துதலை செய்யப்போகவில்லை. அதற்குள் அதிலிருந்து மனம் விலகிவிட்டது. அங்கே இருந்த வரைக்கும் அவர்களோடு இருந்தேன். எனவே, இதைச் செய்தேன். அப்புறம் வந்துவிட்டேன். எனவே, தொடரவில்லை. ஆனால், அப்போதும் அவ்வளவு தீவிரமாக அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெபம் செய்வது கிடையாது. ஆனால், சர்ச்சுக்கு போவேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. அப்போதே வீட்டில் சொன்னார்கள்; ‘பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டாயேடா’ என்று சத்தம் போட்டார்கள். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் இதுபோல் நிறைய பைத்தியக்காரத்தனங்கள் செய்திருக்கிறேன். என்னமோ தோன்றும் செய்து விடுவேன். மெட்ராஸுக்கு புறப்பட்டு வந்ததும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.’’\nமுன்பு ஒரு சமயம் மெட்ராஸில் இருப்பது லாட்ஜில் இருப்பது போலிருக்கிறது. எப்போது திருநெல்வேலி போவோம் என்றிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அதே கருத்தில்தான் இருக்கிறீர்களா\n அதுதான் விஷயம். திருநெல்வேலி இன்னொரு சென்னையாக மாறிவிட்டது. எந்தக் காரணமும் இல்லாமல் எவ்வளவோ விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல்தான இங்கே மெட்ராஸில் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு லாயக்கில்லாத ஆள் நான். எனக்கு முடியவில்லை. இப்போதும் தேவையில்லாமல்தான் இங்கு இருந்து கொண்டிருக்கிறேன். எங்கே போவது என்றும் தெரியவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்கும் இடமாக ரிஷிகேஷ் போல் போய்விடலாம் என்றிருக்கிறேன். ஆனால், குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, அது அவ்வளவு சுலபமாக முடியாது. குழந்தைகள் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்கள் என்றால் புறப்பட்டு விடலாம். ஆனால், எங்காவது போகலாம் என்றால் அதற்கான பணமும் என்னிடம் கிடையாது. அதற்கும் குழந்தைகளை சார்ந்துதானே இருக்க வேண்டியதிருக்கிறது\nசென்னை தொடர்பாக பாஸிட்டிவான எண்ணங்களே உங்கள் மனதில் இல்லையா\n”அப்படிச் சொல்லிவிட முடியாது. என் வாழ்வின் பெரும்பகுதி இங்குதான் கழிந்திருக்கிறது. இங்கு வந்தபிறகு தான் என்னுள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய விஷயங்களை இந்த நகரம் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் இல்லை. ஆனால், சென்னை என்னைப் பத்திரிகையாளனாகவும் அடைகாத்துக் கொண்டது. ஆனாலும், இங்கே இருக்க முடியவில்லை.’’\nபத்திரிகையாளர் வண்ணநிலவன் பற்றிச் சொல்லுங்கள்.\n”கண்ணதாசன், கணையாழி, புதுவைக் குரல், துக்ளக், சுபமங்களா, அன்னைநாடு போன்ற பத்திரிகைகளில் இருந்தேன். பதிமூன்று வருடங்கள் துக்ளக்கில் இருந்தேன். என்னைச் சரியாகப் புரிந்துகொண்டு இவனை நல்ல வழியில் திருப்பி விடவேண்டும் என்று சோ மிகவும் முயற்சித்தார். இவன் தப்பாகப் போய்விடுவான் என்று அவருக்குப் பட்டிருக்கவேண்டும். துக்ளக்கிலதான் ஒரு பத்திரிகையாளன் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டேன். எனது கவனம் இலக்கியத்தை தாண்டி அரசியல், சட்டம், சமூகம், சினிமா, நாட்டு நிர்வாகம் போன்ற பல துறைகளுக்கு விரிந்தது. ஆனாலும், என்னால் அங்கு இருக்கமுடியாமல் ஆகிவிட்டது. எழுதவேண்டும் என்று அவசியமில்லை; உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்துகொண்டு இருங்கள் என்று கூட சோ சொல்லிப் பார்த்தார். எனக்கு ஒரு விதமான மனச்சோர்வு வந்துவிட்டது. இலங்கையுடனும் விடுதலைப்புலிகளுடனும் தேவையில்லாமல என்னையும் சேர்த்து யோசித்துதில், மனம் பயம்கொள்ளத் தொடங்கிவிட்டது. போலீஸ் வந்து விடும், ஆட்கள் கொலை செய்ய வருகிறார்கள் என்றெல்லாம் தோன்றியது. இன்றைக்கு வரைக்கும் அப்படி பயந்���து போல் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், எனக்குப் பிரச்சினை என்று தோன்றிவிட்டதால் துக்ளக்கிலிருந்து வந்துவிட்டேன். உங்களுடன் உட்பட யாருடனாவது பழகிக்கொண்டிருக்கும் போதே இவர் பிரச்சினைக்குறிய ஆள் என்று தோன்றினால் உடனே விலகிவிடுவேன். கல்யாணியுடன் மட்டும் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.’’\nசுபமங்களாவில் வேலை பார்த்த அனுபவங்கள்\n”வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே. அதனால் போனேன். அதற்கு முன்னால் மாலன் இந்தியா டுடேயில் இருந்தபோது என்னைக் கூப்பிட்டார். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்து எனக்கு எதாவது செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு பெரிய பத்திரிகைக்கு நாம் தகுதியானவன்தானா என்று எனக்கு பயம் வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு பத்திரிகையில் நாம் என்ன செய்ய முடியும் எனவே, பிரபுசாவ்லாவைச் சந்திப்பதற்கு மாலன் ஏற்பாடு செய்திருந்த அன்று நான் போகவில்லை. என்னைத் தெரியும் என்பதால் மாலனும் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பரவாயில்லை ராமச்சந்திரன்’’ என்று சொன்னார்.\n”ஆனால், இப்படிப் பயந்துகொண்டு எத்தனை நாளைக்கு இருந்துவிடமுடியும். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, கோமல் சுவாமிநாதனிடம் போய் வேலை கேட்டேன். சுபமங்களா ஒரு மாதப் பத்திரிகை; இரண்டு ஆட்களுக்கு மேல் அங்கு வேலையே கிடையாது. ஆனால், நான் சிரமப்படுகிறேன் என்பதால் அவர் சேர்த்துக்கொண்டார். எல்லா இடங்களிலும் போல் அங்கும் ஒரு பிடிப்பு இல்லாமல்தான் இருந்தேன். அங்கு வாத்தியார் ராமன் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். மற்றவர்கள் எல்லோரும்கூட நான் எழுத்தாளர் என்று என்மேல் மிகவும் மரியாதையாக இருந்தார்கள். சிறுகதைகள், கவிதைகள் படித்து தேர்வு செய்ய வேண்டும். ஆபிஸ் போவேன். மதியம் 3.30க்கு கிளம்பிவிடுவேன். வேலைகள் இருக்காது என்பதால் கோமலே, “கிளம்பிவிடுங்கள் ராமச்சந்திரன்’’ என்று சொல்லிவிடுவார்.’’\nஇடையில் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வசனம் எழுதினீர்கள். ஏன் சினிமாவில் தொடரவில்லை\n”ருத்ரய்யா எனக்கு நண்பர். மிகவும் சிரமப்பட்ட காலங்களில் அவர் அறையில் தங்கியிருந்தேன். அவர் ‘அவள் அப்படித்தான்’ படத்தை எடுத்தபோது கூடவே இருந்ததால், “நீயும் சிலக் காட்சிகளை எழுதித�� தாயேன்’’ என்று கேட்டார். அதனால் செய்தேன். பிளாஷ் பேக், ஸ்ரீப்ரியா வரும் காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதினேன். மற்றபடி சினிமாவுக்குப் போகும் திட்டம் எப்போதுமே எனக்கு இல்லை. பத்திரிகைக்கே லாயக்கில்லாத ஆள் நான் என்னும்போது எப்படி சினிமாவில் இருக்க முடியும் சினிமா டிஸ்கஷன் போல் போரான விஷயம் வேறு எதுவுமே கிடையாது சினிமா டிஸ்கஷன் போல் போரான விஷயம் வேறு எதுவுமே கிடையாது\nஇப்போதெல்லாம், கடைசி பத்து வருடங்களாக நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது, ஏன்\n”முழுநேர எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்குப் பொருத்தமானவன் இல்லை நான். சாதாரண ஆளா இருந்திருக்க வேண்டியவன். தற்செயலாக இதில் வந்து மாட்டிக்கொண்டு விட்டேன். 1000 ரூபாய் சம்பளத்திற்கு சிறு வயதில் திருநெல்வேலியில் ஒரு வேலை கிடைத்திருந்தால் இந்தப் பக்கமே திரும்பிப் படுத்திருக்க மாட்டேன். எதனாலோ வேறு வழியில்லாமல் தொடங்கிவிட்டேன். அப்புறம் தொடங்கிவிட்டதாலேயே இவ்வளவு தூரம் நகர்ந்து வந்துவிட்டேன். எழுத்து எனக்கு எப்போதும் தாகம் இல்லை. ஏதோ தோணிச்சி எழுதினேன். ஆரம்பத்தில், எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு சந்தோஷம் இருந்தது. ஒரு உத்வேகம் இருந்தது. ஆனால், தொடங்கிய ஐந்தாவது, ஆறாவது வருடத்திலேயே அது வடிந்துவிட்டது.\n”சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதையில் ஒரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஜாதிச் சங்கக்காரர்கள் வீடுதேடி வந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கு மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்குமே இருக்க சாத்தியமில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் திருப்தியடைந்து போய்விட்டார்கள். என்னைப் போன்ற யதார்த்தக் கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பிரச்சினை. ஜாதிப் பெயரைக்கூட குறிப்பிடாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும். எழுத தயக்கமாக இருப்பதுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், சமீபத்தில் சிஃபி இணைய தளத்துக்காக ‘காலம்' என்றொரு நாவல் எழுதினேன். ஒரு குமாஸ்தாவின் பார்வையில் கோர்ட் அனுபவங்களைச் சொல்கிற கதை அது. அது கூட அங்கு பணியாற்றும் என் நண்பர் வெங்கடேஷின் வற்புறுத்தலால் வந்தது தான்.’’\nஒரு வேளை வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரமும் பெருமளவில் கிடைத்திருந்தால் இப்படி எழுத்தில் இருந்து ஒதுங்கிப் போகிற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காதோ\n”விருதுகளைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எப்போதும் அதன் மீது மரியாதை ஏற்பட்டதே இல்லை. விருதுகள் இங்கே பெரிய ஒரு கூத்தாகத்தான் இருக்கிறது. வருடம்தோறும் யாருக்காவது கொடுத்தாகவேண்டும என்று ஒரு சடங்குபோல் செய்துகொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் இனாம் மாதிரி மிகவும் சீப்பாகப் போய்விட்டது. கிடைத்திருக்க வேண்டிய நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை; வாங்கியிருக்வேக் கூடாத நிறையபேர் வாங்கிவிட்டார்கள். என்றால் இது பைத்தியக்காரத்தனம் இல்லாமல் வேறு என்ன மிக உயர்ந்த படைப்பாளிக்கு மட்டும்தான் பரிசு கொடுப்போம் என்று இருந்தால் அந்தப் பரிசுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.\n1000 ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்கள் வரை இங்கே பல விருதுகள் உள்ளன. இதில் பல விருதுகள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன். வாங்கிய சிலவும், நண்பர்களால் என் மேல் திணிக்கப்பட்டவைகள். ஆரம்பத்தில் பணத்தேவை இருந்தபோது அதற்காகச் சில விருதுகளை வாங்கியிருக்கிறேன். இப்போது பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். பிறகு எதற்கு எனக்கு விருது ‘அப்பா தயவுசெய்து ஆளைவிடுங்கள்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\n”அங்கீகாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலேயே அது எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதைவிட அதிகமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதியிருந்த போதே சுந்தர ராமசாமி அளவுக்கு, அசோகமித்திரன் அளவுக்கு என் பெயரும் பேசப்பட்டுவிட்டது. அங்கீகாரமும் விருதுகளும் பாரம்தான்; தேவையில்லாமல் அதைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டும். பிறகு வாசகர்கள்; தமிழில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு மொழியில் எழுதியிருந்தாலும் இதைவிட அதிகமாக கிடைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரெஞ்சு போன்ற மொழியிலும் தீவிர இலக்கியத்துக்கு வாசகர்கள் குறைவுதான். அப்புறம் இப்படி குறைவாக இருப்பதுதான் நல்லதும்கூட என்று தோன்றுகிறது. இதை தெரிந்துகொண்டுதானே எழுதத் தொடங்கியது எனவே, இதில் ஏமாற்றமடைய என்ன இருக்கிறது எனவே, இதில் ஏமாற்றமடைய என்ன இருக்கிறது அப்புறம் இது எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கு நான் என்ன பெர��யதாக எழுதிக் கிழித்துவிட்டேன் அப்புறம் இது எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கு நான் என்ன பெரியதாக எழுதிக் கிழித்துவிட்டேன்\nதமிழில் முக்கியமான பத்து எழுத்தாளர்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அனேகமாக அனைவரின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்கள். பலருடைய லிஸ்ட்டிலும் வரக்கூடியதாக உங்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. அப்புறமும் உங்கள் எழுத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா\n”மற்றவர்கள் சொல்லுகிறார்கள்; உண்மைதான். ஆனால், இன்றைக்கு வரைக்கும் எனக்கு எழுத்து பெரிய விஷயமாகவேப் படவில்லை. முப்பது வருடத்தை வீணாக்கிவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ஒரு தொழில் செய்திருக்கலாம். இளையபாரதி என் கதைகளை தொகுத்துப் போட்டிருக்கிறார். அதையொட்டி எல்லாவற்றையும் திரும்பப் படித்தேன். படிக்கும் போது கூச்சமாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. எஸ்தரையும் கம்பாநதியையும் கடல்புரத்திலையும் ரெயீனீஷ் ஐயர் தெருவையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வீடு தேடி வந்து பேசுகிறார்கள், உங்களைப் போல். ஆனால், இவை எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானவையாகத்தான் படுகிறது. உங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீங்கள் பாராட்டும் போது பொறுத்துக் கொள்கிறேன். ஒருவேளை தமிழுக்கு இது போதுமோ என்னவோ டால்ஸ்டாயுடன் ஒப்பிடும் போது இங்கு அனேகமாக எதுவுமே நடக்கவில்லை என்றுப் படுகிறது. இங்கு எல்லாமே சோகக் கதைகள்தான். விதம்விதமாக வீழ்ச்சிதான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இது இல்லை எழுத்து. மிகச் சிறந்த படைப்பை உருவாக்க இயலாது என்ற நிலையில் எழுதாமலிருப்பதுதான், எழுத்துத் துறையை விட்டு விலகிவிடுவதுதான் சிறந்தது.’’\nஇப்படி எதிலும் சீக்கிரமே அலுப்பு அடைந்துவிடும் நபராக நீங்கள் இருப்பதுக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்\n”சின்ன வயதிலிருந்தே என்னிடம் உள்ள விஷயம் இது. ஏன் என்றே புரியவில்லை. அப்போதே எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பேன். யாருடனும் பேசமாட்டேன். அப்பா, அம்மாவிடம் கூட பேசமாட்டேன். பேச முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம். டாக்டர்களைத்தான் கேட்கவேண்டும். எங்கேயும் போவதில்லை. அந்த காலகட்டத்தில் அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அதையொட்டி வீட்டில் பிரச்சினைகள் தொடங்கும். இதில் பாதிக்கப்பட்டு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். எட்டு வயதில் பூச்சி மருந்து சாப்பிட்டேன். ஒருமுறை நண்பன் காப்பாற்றிவிட்டான். மறுமுறை வெறும் பேதியோடு முடிந்துவிட்டது.’’\nசுபமங்களா பேட்டியிலேயே அரசியல் நாவல் ஒன்று எழுதும் திட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். இதுவரைக்கும் எழுதவில்லை. இனி மேலாவது எழுதுவீர்களா\n”மூன்று நாவல் மனதில் இருக்கிறது. இனிமேல் சிறுகதை எழுத முடியாது. எழுதத் திட்டமிட்டாலே மனதில் பெரிது பெரிதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், இப்போது எழுத்துக்கே எதிரான மனநிலையோடு இருக்கிறேன். என்றால் எப்படி எழுதமுடியும் மனிதனுக்கு எதாவது ஒன்றில் பிடிப்பு வேண்டும். எனக்கு அது இல்லாமல் போய்விட்டது. காய்கறி வாங்க வேண்டுமானால் கூட மெக்கானிக்கலாகப் போய்விட்டு வருவேன். வீட்டில் எல்லோருடனும் பேசுகிறேன்; கேட்டால் பதில் சொல்கிறேன்; அவ்வளவுதான். மற்றபடி யாருடனும் பற்று இல்லாமல்தான் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.’’\nஎழுதவில்லையென்றால், மேற்கொண்டு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்\n“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் என்பது நியதி. எழுதுவதிலும் ஆர்வம் இல்லை. பெட்டிக்கடை போல் எதாவது வைத்துக்கொண்டு உட்காரலாம். ஆனால், நிச்சயம் வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். நம்மால் அது முடியவும் செய்யாது. பொருட்களுக்குக் காசை எண்ணி வாங்கத் தெரியாது. எங்காவது போய்விட்டாலும் நிம்மதி கிடைத்துவிடுமா தெரியவில்லை. வேறு வழியும் இல்லை. பகல் முழுவதும் சும்மாவே இப்படி இங்கே உட்காந்திருக்கிறேன்.’’\n”இல்லை. இப்போதும் படிப்பதில் இருக்கும் ஆர்வம் மட்டும் வற்றிவிடவில்லை. தினசரி பேப்பர் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சராசரியாக தினசரி நான்கு மணிநேரம ஹிந்து படிக்கிறேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. யூமா.வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் பிடித்திருந்தது. டிவி பார்ப்பேன். பழைய படங்கள், பாடல்கள் போட்டால் விரும்பி பார்ப்பேன். பொதிகை டிவியில் ‘சிட்டிசன் கேன்’ போட்டார்கள். கிளாஸிக்குகள் என்றால் கிளாஸிக்குகள்தான். இப்போது பார்க்கும் போதும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. பொதுவாக புத்தகங்களில் தெர��ந்துக்கொள்ள ஒன்றுமே இல்லை. கூட்டங்களிலும் ஒன்றும் இல்லை. ஞானி, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி... எல்லோரும் என்ன பேசுவார்கள் என்று தெரியும். அப்புறம் அதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது பிலிம் சொஸைட்டி படங்களும் முன்பு போல் இல்லை. கடைசியாக பிரெஞ்சு படங்களைப் பார்த்தேன். ஆங்கேயும் வழக்கமான படங்கள்தான். பத்திரிகைகளிலும் இதுதான் நிலை.\n”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்தப் பேட்டியைக்கூட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் இதோடு இதனை விட்டுவிட்டீர்கள என்றால் சந்தோஷப்படுவேன். எல்லாவற்றையும் விட்டுவிட நினைப்பவனுக்கு பேட்டி எதற்கு ஆனால், 30 வருடத்துக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவிட்ட பயணத்தின் ஒரு பகுதிதான் இதுவும் என்பதால் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஓட்டத்தில், தொடங்கிய பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். எனவேதான், இந்தப் பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்.’’\n(2002 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்த வண்ணநிலவன் அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 16 - 30, 2002 தேதி ஜங்ஷன் இதழில் பிரசுரமானது.)\nவண்ணநிலவன், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர்: உலகநாதபிள்ளை; தாய்: ராமலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர்: உ.ராமச்சந்திரன். சொந்த ஊர்: திருநெல்வேலி. பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். 07 ஏப்ரல் 1977 அன்று வண்ணநிலவனுக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர்: சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.\n‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் வேலை சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.\n1970ஆம் வண்ணநிலவன் எழுதத் தொ��ங்கினார். முதல் கதை: மண்ணின் மலர்கள்; முதல் நாவல்: நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975). அதன்பிறகு கடல்புரத்தில் (1977), கம்பாநதி (1979), ரெயினீஸ் அய்யர் தெரு (1981), காலம் (2006) ஆகிய நாவல்களும்; எஸ்தர் (1976), தர்மம் (1983), உள்ளும் புறமும் (1990), தாமிரபரணிக் கதைகள் (1992), தேடித் தேடி கதைகள் (1996), யுகதர்மம் (1996), வண்ணநிலவன் கதைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மெய்ப்பொருள் (1981), காலம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகின. ‘கம்பாநதி’ நாவலின் இரண்டாம் பதிப்பு 1985ஆம் ஆண்டு வெளியான போது, இந்த இரண்டாம் பதிப்பில் வண்ணநிலவன் சில மாற்றங்கள் செய்துள்ளார். இவற்றில் ‘கடல்புரத்தில்’ நாவல் இலக்கிய சிந்தனை பரிசையும் ‘கம்பா நதி’ நாவல் தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அபூர்வத் தகவல்களும் நேரடியான நடையும் நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் வண்ணநிலவன் படைப்புகளின் சிறப்பம்சம்.\nஉலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்\nபிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு 'டிராகுலா'. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், 'டிராகுலா' நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, \"எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்'' என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெ���ிப்பாடுதான் 'டிராகுலா' நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nடிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவியைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஅரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி\nதற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். 'தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா' என சீற்றம் கொள்கிறான். \"இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்'' என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.\nநாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.\nஅவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.\nஅச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய நிலையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர��ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.\nபடிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. 'டிராகுலா' நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் 'டிராகுலா' நாவலின் முதல் பதிப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய 'தேவதை' திரைக்கதை 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த 'டிராகுலா'. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் 'டிராகுலா'. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.\n ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nசிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். 'டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்' என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவைப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்' என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.\n(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)\nதொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்\nபழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்டுரை தயாரிக்க வேண்டி வரும்போது நான் தவறாமல் இருவரைத் தொடர்புகொள்வேன். ஒருவர், தமிழ்செல்வன் என்ற விஜயவேலன்; இன்னொருவர் காந்திராஜன். இவர்களில் விஜயவேலன் சுலபமாகக் கிடைப்பார். காந்திராஜன் கிடைக்கமாட்டார். நம் வரலாற்று ஆதாரங்களைத் தேடி அலைபவர்களில் இவர்கள் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இருவருமே முனைவர் பட்ட ஆய்வை பாதியில் விட்டுவிட்டவர்கள். கல்வித் துறை வரையறுக்கும் ஒழுங்குக்குள் வராமல் சதா சுற்றிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தத் துறையில், இவர்கள் தலைமுறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அனைவரையும்விட முக்கியமானவர்கள்.\nஇந்தப் பதிவு காந்திராஜன் பற்றி...\nஎனக்குத் தெரிந்து, காந்திராஜன் முகவரி, அவரது செல்போன் நம்பர்தான் மட்டும்தான். ஆனால், ''நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்’’ என்ற பதிலைத்தான் பெரும்பாலும் அதில் நான் கேட்டிருக்கிறேன். அப்போது காந்திராஜன், மனித சந்தடியே இல்லாத எதாவதொரு மலைக் காட்டில் பாறை ஓவியங்கள் உள்ள குகைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பாராக இருக்கலாம். அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையை, எந்த ஒரு பொருளாதார உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கிறார் காந்திராஜன்.\nஒவ்வொரு முறை காந்திராஜனைச் சந்திக்கும் போதும், அவர் கடைசியாக சென்றுவிட்டு வந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று பேசுவார். சுவாரஸ்யமாக இருக்கும். ஒருமுறை, ‘‘தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான பிரச்னைகள் என்பது இன்று நேற்று உருவானதல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி நடந்துவரும் யுத்தம் இது. கர்நாடக - தமிழ்நாடு எல்லையில், இரண்டு மாநிலத்தையும் பிரிக்கும் இடத்தில் மோபார் என்ற சின்ன நதி ஓடுகிறது. சமீபத்தில், இந்த நதிக் கரையோரத்தில் உள்ள குகைகளில் அக்கால கர்நாடக - தமிழ்நாடு மன்னர்களுக்கு இடையே நடந்தப் போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் அந்த ஓவியங்கள்’’ என்று பேசியவாரே, தனது லேப் - டாப்பின் பல்வேறு போல்டர்களில் இருந்த பாறை ஓவியங்களை, ஒவ்வொன்றாக திறந்து காட்டினார். இப்படிப் பல...\nகாந்திராஜன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை அடையாளம் கண்டுள்ளார். அனைத்துமே வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. காந்திராஜன் கண்டுபிடித்துள்ளவற்றில் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்தவை கரிக்கியூர் பாறை ஓவியங்கள். கி.மு. 7000ஆவது ஆண்டைச் சேர்ந்தது. அதாவது கிட்டதட்ட 9000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. குறிப்பாக, காந்திராஜன் அடையாளம் கண்டுள்ளவற்றில் 12, புதிய குகை பாறை ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் என இந்தக் குகை பாறை ஓவியங்களை நோக்கிய காந்திராஜன் பயணங்கள் மிகக் கடினமானவை. ஆனால், அவர் அதை மிக விருப்பமுடன் செய்கிறார்.\nஅந்தளவுக்கு, எப்படி இந்தத் துறை காந்திராஜனை ஈர்த்தது\n‘‘உயரமான மலைகளும் அடர்ந்தக் காடுகளும் அதற்குள்ளே மறைந்திருக்கும் ரகசியங்களும், இன்று நேற்றல்ல, சின்ன வயசுல இருந்து என் கூடவே வந்துகொண்டிருக்கும் விஷயங்கள். எங்க ஊர் உசிலம்பட்டி பக்கத்துல கவுண்டன்பட்டி என்ற கிராமம். ஊரைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் மலைகள்தான். புரட்டாசி மாசத்தில் பெருமாள் கோவில், ஆடி மாசத்தில் அம்மன் கோவில் என மாதத்துக்கு ஒருமுறை மலையேறி போய் சாமி கும்பிட்டு, பொங்கி சாப்பிட்டுட்டு வருவோம். ஒருநாள், வழக்கமாக மக்கள் ஏறி இறங்குகிற பழகின தடத்திலிருந்து விலகி, காட்டுக்குள்ள நுழைந்து அதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளனும்னு ஆர்வம் உண்டானது. அப்போது, சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில், தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள சுவரோவியங்கள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அதற்காக ஒவ்வொரு ஊராக, கோயில் கோயிலாக பேப்பரும் பென்சிலுமாக அலைந்து கொண்டிருந்த வழியில் ஒருநாள், மதுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பலியர்கள் என்ற ஆதிவாசிகளைப் பார்த்தேன். ‘சித்தரக் கல் பொடவு’ என்று, அவர்கள் ஊரைப் பற்றி சொன்னார்கள். எனக்கு அந்தப் பெயர் வித்தியாசமாகப்பட்டது. ‘ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னு பார்க்கலாம்னு’ அவர்களுடன் மலையேறினேன்.\nஆண்டிப்பட்டி கனவாய்க்குப் பக்கத்துல இருந்தது, சித்திரக் கல் பொடவு. மலை மேலே ஏறினா, ஆதிவாசிகள் வாழ்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே பிரமாண்டமான ஒரு குகை. நூறு பேர் வரைக்கும் அதுக்குள் சௌகரியமா வாழமுடியும். உள்ளே மான்கள் மேய்வது, மான்களை வேட்டையாடும் புலிகள், எ���ிவேள் வீசி யானைகளைப் பழக்கப்படுத்துவதுன்னு திரும்பின பக்கமெல்லாம் பாறைகளில் பிரமாதமான ஓவியங்கள். யார் இதையெல்லாம் வரைந்ததுன்னு விசாரித்தால், ''எங்களுக்குத் தெரியாது சாமி. காலம் காலமாக இது இருக்கிறது\"ன்னாங்க. நான் பார்த்த முதல் குகை பாறை ஓவியம் அதுதான். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. அதன்பிறகு சுவரோவியங்கள் பற்றின என் ஆராய்ச்சியை மூட்டைக்கட்டி நட்டாத்துல விட்டுட்டு, பாறை ஓவியங்கள் பக்கம் வந்துட்டேன். 1998இல் தொடங்கி கடந்த 12 வருஷமா குகை பாறை ஓவியங்களைத் தேடி அலைவதுதான் என் ஒரே வேலை. சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு மற்றும் என் ஓவிய நண்பர்கள்தான் என் பலம்’’ என்கிறார் காந்திராஜன்.\n”ஆதிகால தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்துகொள்வதற்கு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் இந்தக் குகை பாறை ஓவியங்கள்தான். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் போன்றவை மூலம் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வரைதான் நம்மால் பின்னோக்கிச் செல்லமுடியும். ஆனால், குகை ஓவியங்கள் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் நம்மை அழைத்து செல்லும். மொழியும் எழுத்தும் உருவாவதற்கு முன்னால் மனிதனின் மொழியாக இருந்தவை இந்த ஓவியங்கள்.\nஆதிகால மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்திருக்கிறானோ, அதையெல்லாம் முதலில் வரைந்திருக்கிறான். அடுத்த காலகட்டம், விலங்குகளுடன் சண்டை போட்டு ஜெயித்ததைச் சொல்லும் படங்கள். அப்புறம், வேட்டையாடிய மிருகங்கள். அதன்பிறகு ஆடு, மாடுகளைப் பழக்கப்படுத்துதல். அந்தக் காலகட்டத்தில் ஒருவரது சொத்து என்பது அவரிடம் இருக்கும் பழக்கப்படுத்தப்பட்ட ஆடு, மாடுகள்தான். இதற்காக கொள்ளைகளும் மிகப்பெரிய சண்டைகளும் நடந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பாறை ஓவியங்களில் வரைந்திருக்கிறார்கள். காட்டுக்குள்ளே என்னவெல்லாம் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்கும் விதமாய் சிலதை பதிவு செய்திருக்கிறார்கள். அடர்த்தியான காட்டுக்குள்ள வாழ்பவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் தெரியாது. பறவைகள், விலங்களின் நடமாட்டத்தை வைத்துதான் பருவ மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கொக்கு வந்தால் அடுத்த ஒரு வார���்தில் மழை பெய்யும், காடு செழிக்கும் என்பது கணக்கு. இதைக் கொக்கு பக்கத்தில் ஒரு மரமாக வரைந்திருக்கிறார்கள்.\nஉலகிலேயே மிகப் பழமையான குகை ஓவியங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக அவை இருக்கலாம். கருப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று விதமான குகை பாறை ஓவியங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ளன. இதில் கருப்பாக உள்ளவை மரக் கட்டைகளை எரித்து, அதைக் கொண்டு வரையப்பட்டவை. இந்த ஓவியங்களின் காலத்தை கார்பன் டேட்டிங் முறை மூலம் கண்டுபிடித்து விடலாம்” எனக்கூறும் காந்திராஜனின் குகை ஓவியங்களைத் தேடி செல்லும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகச அனுபவம்.\n“ஆதிவாசிகளின் கிராமங்களுக்குச் சென்று பாறை ஓவியங்களின் படங்களைக் காட்டி, ‘‘இதுமாதிரி எங்காவது பார்த்திருக்கிறீர்களா’’ எனக் கேட்போம். இப்படி ஆனைமலை தொடங்கி விருதுநகர் வரைக்கும் 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்திருக்கிறோம். இனி ஒவ்வொன்றாக அவற்றைத் தேடிப் போகவேண்டும். 100 இடங்கள் சென்றால் பத்து இடங்களில் தான் ஓவியங்கள் இருக்கும். காட்டுக்குள்ளப் போகும்போது ஆதிவாசிகள்தான் வழிகாட்டிகள். காட்டு விலங்குகளால் எந்த நேரமும், எந்த திசையில் இருந்தும் தாக்கப்படலாம் என்பதால் அவர்களின் கண் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். மலைப் பாம்புகள் குறுக்கே கிடந்தாலும் அசராமல் அனாயசமாக தாண்டிச் செல்வார்கள். சில குகைகள் காட்டுக்குள் மிகவும் உள்ளே தள்ளி இருக்கும். ஒரே நாளில் போய்விட முடியாது. ஆங்காங்கே, பாறைகளில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் நடப்போம். இரவு மிருகங்கள் வராமல் இருக்க தீ மூட்டுவோம். கொண்டு போகும் உணவு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் வராது. அப்போது காட்டில் கிடைக்கும் கிழங்குகளை தோண்டி எடுத்து சாப்பிட்டுவோம். பெரும்பாலும் பாறைகள் நேராக இல்லாமல் வளைந்து, உள்வாங்கி என சமன் இல்லாமல்தான் இருக்கும். எனவே, அதிலுள்ள ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது. எனவே, டிரான்ஸ்பரன்ஸி ஸீட் எடுத்துக்கொண்டு போய் பாறைகளுக்கு மேலே ஒட்டி வைத்து அப்படியே பென்சிலால் வரைந்து எடுப்போம்.\n1837ஆம் ஆண்டு, சர்.ஜார்ஜ் கிரே என்ற ஆய்வாளர் ஆஸ்திரேலியா��ில் சிட்னிக்கு அருகே முதன்முதலில் பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு உலகம் முழுக்க குகை பாறை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் உருவானது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் பாறை ஓவியங்கள் ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகங்களில் தனித்துறையே இருக்கிறது. ஆனால், நம்மூரில் மத்திய அரசும் மாநில அரசும் பாறை ஓவியங்கள் பற்றி பெரிய அக்கறையே இல்லாமல் இருக்கின்றன. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், கோயில்களைத் தேடி ஊர் ஊராகப் போகும் வழியில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முற்கால பாறை ஒவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வளவுதான், மற்றபடி அரசாங்கம் எந்த வரலாற்று தேடலும் இல்லாமல் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாழை, செந்தவரை, ஆலம்பாடி ஆகிய இடங்களில் நாங்கள் கண்டுபிடித்துள்ள பாறை ஓவியங்களின் குறியீடுகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இவ்வளவு முக்கியமான வரலாற்று ஆதாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரலாறுகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வரலாறுகளை மாற்றி எழுதவேண்டியிருக்கும்’’ என்கிறார் காந்திராஜன்.\n(ஆனந்த விகடன் பத்திரிகையில் காந்திராஜன் பற்றி எழுதிய கட்டுரையில் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)\nLabels: ஓவியம், நாகரிகம், முகங்கள்\nஉலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nஅடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன பண்ண வேண்டும்\nபிடித்�� சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்க���றார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2014_05_18_archive.html", "date_download": "2020-10-19T15:45:42Z", "digest": "sha1:LNMRHA6GB23KKR7ZHDLBNKX7CRZRHHB5", "length": 90159, "nlines": 1153, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-05-18", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\n2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும்.\n2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக்கூடாது மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழ���்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.\nதீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும் சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.\nசீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்���ப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.\n2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான காரணங்கள்:\n1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.\n2 உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.\n3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது\n4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள்.\nபச்சை அம்புகள் தேர்ந்து எடுக்கப்படுவதைக் குறிக்கும்..\nஇந்திய மக்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களை யார் பாதுகாப்பது என்பது பற்றி தேர்தல் மூலம் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களாட்சி முறைமையிலான தேர்தல் என்னும் பெயரில் இந்திய மக்கள் புது டில்லியில் உள்ள மக்களவைக்கும் 28 மாநிலங்களில் உள்ள் சட்ட சபைகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.தேர்தல் முடிவுகளை கட்சிகள் செய்யும் பரப்புரைகள் முடிவு செய்யும். பரப்புரையின் வலுவும் திறனும் கட்சிகளுக்கு இந்தியப் பெரு முதலாளிகளிடமிருந்து கிடைக்கும் பணத்தால் நிர்ணயிக்கப்படும்.\nஇந்திய ஆட்சி அதன் குடியரசுத் தலைவரிடமும், அதன் பாராளமன்றத்தின் இரு அவைகளான லோக் சபா எனப்படும் மக்களவையிடமும், ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிடமும் இருக்கின்றது. மக்களவையின் 543 உறுப்பினர்களை மக்கள் நேரடியான வாக்களிப்பின் மூலம் தேர்ந்து எடுப்பார்கள். தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுமாக 335 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர். பரப்புரைக்கு முப்பதினாயிரம் கோடி ரூபாக்கள் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.\n250 உறுப்பினர்களைக் கொண்டது மாநிலங்களவை. இதில் 238 உறுப்பினர்களை மாநில சட்ட சபை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள். மிகுதி 12 பேரையும் இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதற்கு இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்து எடுப்பது வழமை. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரையும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார்கள்.\nஇந்தியக் குடியரசுத் தலைவரை மாநிலங்களின் சட்ட சபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.\nஇந்தியாவில் பொதுவாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டுமாயின் பொதுவாக அது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும். புதிதாக இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடிக்கு இப்போது உள்ள பிரச்சனை இது தான். முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்தவர். இரண்டாவது தற்போது 245 உறுப்பினர்களைக் (5 பேர் மணடியைப் போட்டுவிட்டனராம் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்) கொண்ட மாநிலங்களவையில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் ���ிபரம் வருமாறு:\nமம்தா பனர்ஜீயின் திரிணாமுல் காங்கிரசு---------------12\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ---------- 14\nமுலாயம் சிங்கின் சமாஜவாதக் கட்சி-------------- ---- 9\nஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா---------------- 6\nபொதுவுடமைக் கட்சி (மக்ஸியம்) (CPI(M)----------------9\nமிகுதி பல்வேறுபட்ட மாநிலக் கட்சிகளின் உறுப்பினர்களாகும்.\nஇதுவரைகாலமும் காங்கிரசுக் கட்சி பாஜகாவின் ஆதரவுடனும் சில சட்டங்களை நிறைவேற்றியது. உதாரணமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டியது என்ற படியால் பாஜகவின் ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் பல சட்ட மூலங்கள் இப்போதும் நிலுவையில் உள்ளன. காங்கிரசிற்கும் அதன் கூட்டணிகளுக்கும் மொத்தமாக 102 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உண்டு.\nஎல்லாச் சட்டங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. வரவு செலவுத் திட்டம உட்பட்ட நிதி தொடர்பான சட்டங்களை மக்களவை நிறைவேற்றி விட்டு மாநிலங்களவைக்கு அவற்றை அனுப்பும். மாநிலங்களவை அவற்றை நிராகரிக்க முடியாது. அதில் மாற்றம் செய்யும் படி வேண்டுதல் விடுக்கலாம். அந்த மாற்றங்களின்றி மக்களவை அவற்றை நிறைவேற்றலாம்.\nதற்போது உள்ள மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போதும் பெரிதான மாற்றங்கள் பாஜகவினருக்கு சாதகமாக ஏற்படாது. பாராளமன்றத் தேர்தலுடன் நடந்த ஆறு சட்டசபைகளுக்கான தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் மோடி பல சிறிய கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.\nமாநிலங்களவையில் நரேந்திர மோடி ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தால் அவர் இரு சபைகள் கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்றலாம். கூட்டுக் கூட்டம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அது மோடியின் முதல் பிரச்சனை. அரசமைப்பு சட்டத்தின் மீது திருத்தம் கொண்டுவரும் சட்ட மூலங்களுக்கு கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டுக் கூட்டம் கூட்டினால் அங்கு 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கூடி இருப்பார்கள். மொத்தம் 798. அதில் ��ோடியின் கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர் 345 மாநிலங்களவை உறுப்பினர்கள் 42ம் சேர்ந்து மொத்தம் 386 உறுப்பினர்கள். இதற்கு செல்வி ஜெயலலிதாவின் கட்சி பெரிதும் பயன்படும். மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் போதும் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு மோடிக்குத் தேவை. மொத்தத்தில் அம்மா காட்டில் மழைதான். அந்த சொத்துக் குவிப்பு வழக்கு\nLabels: ஆய்வுகள், இந்தியா, மோடி\nசீனப் படைத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றச்சாட்டு\nஉலக வரலாறறில் முதற்றடவையாக ஒரு நாடு இன்னொரு நாட்டுப் படைத்துறை அதிகாரிகள்மீது இணையவெளித் திருட்டுக் குற்றச்ச்சாட்டுச் செய்துள்ளது.\nஐக்கிய அமெரிக்க அரசின் சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் ஐந்து சீனப் படைத் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். Wang Dong, Sun Kailiang, Wen Xinyu, Huang Zhenyu, Gu Chunhui ஆகியோர் மீது குற்றம் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் செயற்படும் படைத்துறைப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சி, உருக்குத் தொழில்நுட்பம், சூரியவலுத் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான இரகசியங்களை சீன அதிகாரிகள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் அணியானது பிரிவு 61398 என அழைக்கப்படுகிறது.\nWestinghouse Electric, Alcoa, Allegheny Technologies, U.S. Steel, the United Steelworkers union, and SolarWorld ஆகிய நிறுவங்களின் கணனிகளள இணைய வெளியூடாக ஊடுருவி இரகசியங்களை 2006-ம் ஆண்டில் இருநநது சீனர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணனியில் ஊழல் செய்யச் சதி செய்தது, வர்த்தக நலனுக்காக அனுமதியின்றிக் கணனிக்குள் நுழைந்தது, கணனகளின் மாற்றீட்டுக் குறியீடுகளையும் கட்டளைகளையும் சிதைத்தது, அத்துமீறிய அடையாளத் திருட்டு, வர்த்தக இரகசியங்களைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் சுமத்தைப்பட்டவர்களுக்கு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதற்கு அமெரிக்க அரசு சீன அரசிடம் இவர்களைக் கைது செய்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதை சீன அரசு ஏற்றுக்கொண்டு இவர்களைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தகக் கூட்டமைப்புக்கள், தொழிலாளர் ஒன்றியங்���ள் ஆகியவற்றின் காணனிகளை ஊடுருவித் தகவல்களைத் திருடி அவற்றைச் சீன அரச உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.\nஅமெரிக்கா வேண்டுமென்றே திரிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைப்பதாக சீனா பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறது. உலகிலேயே இணையவெளி ஊடுருவிகளால் அதிகப் பாதிக்கப்படும் நாடு சீனா என்கின்றது சீனா. ஆனால் அமெரிக்க சட்ட மாஅதிபர் தமது நாடு வர்த்தக ரீதியான உளவு வேலைகளில் ஈடுபடுவதுமில்லை அதை ஊக்குவிப்பதுமில்லை என்றார். சீனாவில் இருந்து செய்யப்படும் இணைய வெளி உளவு வேலைகள் சீன நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் சாதமான நிலையை உருவாக்கும் நோக்குடன் செய்யபப்டுவதாகவும் அவற்றால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக இழப்பீடு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.\nஆனால் எட்வேர்ட் ஸ்நோடன் வெளிக் கொண்டுவந்த இரகசியங்கள் அமெரிக்காவை உலகிலேயே மோசமான இணையவெளி உளவாளியாகக் காட்டிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கும் போது அல்லது அதைத் தொடர்ந்து சீனாவும் ஒரு குற்றப்பத்திரிகையை வெளிவிடலாம.\nசென்ற ஆண்டு அமெரிக்காவின் Fire Eye என்னும் நிறுவனத்தின் Mandiant பிரிவு சீனாவின் இணையவெளி ஊடுருவிகள் எனக் குற்றம் சாட்டப்படும் அணி 61398 பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.\nவர்த்தக நிறுவனங்களின் இரகசியங்களளத் திருடுவதால் ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் முன்னூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகீன்றன.\nஎரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்\nகடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.\nஅமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒ���்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.\nஎரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.\nதற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.\nஎண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்\nஉலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பத��்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந��தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nஎண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.\nஎன்ன இந்த ஷேல் எரிவாயு\nஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும் களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும்.\nஇரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன் இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும் பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.\nLabels: ஆய்வுகள், பன்னாட்டு அரசியல், பொருளாதாரம்\nமூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம்\nவேகப் படகுகள் பல ஓட்டி\nதாயக் கடல் தமிழன் ஆள\nபோரில் தப்பியோர் உயிருடன் புதையல்\nதமிழீழத் தாயகம் என முழங்கி\nஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த\nகைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ\nபூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/arrested-ltte.html", "date_download": "2020-10-19T15:06:28Z", "digest": "sha1:3ALBNKKOBWH3L5SYNE6HH5ETWLCWVXPL", "length": 12215, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உ��கம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாம் .\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் என்பவர் ராமின் நெருங்கிய சகா என்றும் இருவரும் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.\nகைது செய்யப்பட்டுள்ள கலையரசன் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் வன்னி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடையவோ, புனர்வாழ்வுக்கு உட்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தனது மனைவி பிள்ளைகளுடன் திருகோணமலையில் வசித்துக் கொண்டிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி தொடர்பாக இதுவரை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தக் கைதுகள் தொடரும் என்றும் வேட்டையாடல்கள் தொடரும் என்றும் ஒரு தகவல் தெரிவிகின்றது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nஇந்தியா தப்பமுடியாது INDIA CAN'T ESCAPE\nஇந்தியா தப்பமுடியாது இந்திய இலங்கை ஒப்பந்தித்தில் தமிழர்கள் சார்பாக இந்தியாவே கையெழுத்திட்டது. அதன் மூலம் தமிழர்களுக்கு பாதுகாப...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:42:09Z", "digest": "sha1:5L24LUWKDTOEW2NQIFD4GBVVBZTENVYW", "length": 103868, "nlines": 728, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓர் அமிலம் அல்லது காடி அல்லது புளிமம் (Acid)என்பது ஒரு புரோட்டானைக் கொடையாக வழங்கக்கூடிய மூலக்கூறு அல்லது அயனியைக் குறிப்பிடுகிறது. புரோட்டான் என்பது ஐதரான் அல்லது ஐதரச மின்மவணு H+ ஆகும் மாறாக, எலக்ட்ரான் இணையுடன் சேர்ந்து (இலூயிக் அமிலம்) சக பிணைப்பாக உருவாகும் திறன் கொண்டவற்றையும் காடி அல்லது அமிலம் எனலாம்.\nஐதரோகுளோரிக் அமிலம் நாகத்துடன் தாக்கமடைந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகின்றது.\nபுரோட்டான் வழங்கிகள் அல்லது புரோன்சிட்டெடு அமிலங்கள் முதலாவது வகை அமிலங்கள் எனப்படுகின்றன. நீர்த்த கரைசல்கள் எனப்படும் சிறப்பு சூழல்களில், புரோட்டான் வழங்கிகள் ஐதரோனியம் அயனிகளாக (H3O+) உருவாகின்றன. இவற்றை அறீனியசு அமிலங்கள் என்கிறோம். புரோன்சிட்டெடு மற்றும் மார்ட்டின் லோரி ஆகியோர் நீரியமில்லாத கரைப்பான்களுக்கும் அறீனியசு கோட்பாடு பொருந்தும் வகையில் கோட்பாட்டை பொதுமைப்படுத்தினர். ஒரு புரோன்சிட்டெடு அல்லது அறீனியசு அமிலம் வழக்கமாக வேதிக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு ஐதரசன் அணுவைக் கொண்டிருக்கும். இந்த ஐதரசன் அணுவை இழந்தபிறகும் வேதிக்கட்டமைப்பானது ஆற்றல் மிக்கதாகவே பிணைக்கப்பட்டிருக்கும்.\nநீரிய அறீனியசு அமிலங்கள் அவற்றுக்கான தனிச்சிறப்பு மிக்க பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளன. இப்பண்புகள் ஓர் அமிலம் குறித்த நடைமுறை விளக்கத்தை வழங்குகின்றன [1].\nஅமிலங்கள் புளிப்புச் சுவையுடன் நீர்த்த கரைசல்களாக உருவாகின்றன. நீல லிட்மசு தாளை சிவப்பு லிட்மசு தாளாக மாற்றுகின்றன. காரங்களுடனும் கால்சியம் போன்ற உலோகங்களுடனும் வினைபுரிந்து உப்புகளை உருவாக்குகின்றன. இலத்தீன் மொழியில் புளிப்புச் சுவைக்கு அசிடசு/அசெர் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்துதான் அமிலம் என்ற சொல் உருவானது[2]. ஓர் அமிலத்தின் நிர்த்த கரைசல் காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு (pH) 7 க்கும் குறைவாக உள்ளது. காரகாடித்தன்மைச் சுட்டெண் 0 வில் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 ° செ இல் 7.0 ஆகும், இதை நடுநிலை நீர்மம் என்று அழைக்கிறார்கள். காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் கீழ் இருந்தால் அக்கரைசலை அமிலம் என்றும் காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் மேல் அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது. காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு குறைவு எனில் அக்கரைசலின் அமிலத்தன்மை அதிகம் என்றும் அதில் அதிக அடர்த்தியில் ஐதரசன் நேர்மின் அயனிகள் உள்ளன என்பது பொருளாகும். வேதிப்பொருட்கள் அல்லது பொருள்கள் அமிலங்கள் என்று அழைக்கப்பட்டால் அவை அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன என்பதும் அதன் பொருளாகும்.\nஐதரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், கந்தக அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவை அமிலங்களுக்கு எளிய பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். இரைப்பை நீரில் காணப்படுவதும், செரிமானத்தை செயலூக்குவதும் ஐதரசன் குளோரைடின் கரைசலான ஐதரோகுளோரிக் அமிலமேயாகும். கரிம அமிலமான அசிட்டிக் அமிலம் வினீகர் என்றும் அழைக்கப்படுகிறது. கந்தக அமிலம் கார்களின் மின்கல அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலம் எலுமிச்சை போன்ற சிட்ரசு வகைப் பழங்களில் காணப்படுகிறது. இங்கு கூறப்பட்ட அனைத்து அமிலங்களுமே திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் தூய்மையான பொருட்களின் கரைசல்களில் இருந்து தருவிக்கப்பட்ட கரைசல்கள் ஆகும். வலிமையான அமிலங்களும். அடர்த்தி மிகுந்த ஆனால் வலிமை குறைந்த சில அமிலங்களும் அரிப்புத்தன்மை கொண்டுள்ளன. இப்பண்பிற்கு கார்போரேன்களும் போரிக் அமிலமும் விதிவிலக்குகளாகும்.\nஇலூயிக் அமிலங்கள் இரண்டாவது வகை அமிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்பாக உருவாகின்றன. போரான் முப்புளோரைடு இலூயிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதிலுள்ள போரான் அணுவில் ஒரு காலியான ஆர்பிட்டால் உள்ளது. இந்த ஆர்பிட்டால் காரத்திலுள்ள அணுவின் தனி இணை எலக்ட்ரான்களுடன் காலியிடத்தைப் பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்பாக உருவாகின்றது. அமோனியாவில் உள்ள நைட்ரசன் காரத்திலுள்ள அணுவுக்கு உதாரணமாகும். புரோன்சிட்டெடு வரையறையை பொதுமைப்படுத்துதலின் ஒரு பகுதியாக இலூயிசு கருதினார். இதன்படி ஓர் அமிலமென்பது எலக்ட்ரான் இணைகளை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் அல்லது புரோட்டான்களை கரைச��ில் வெளியிட்டு பின்னர் எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வேதிப்பொருள் என பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், ஐதரசன் குளோரைடு, அசிட்டிக் அமிலம் மற்றும் பெரும்பாலான அமிலங்கள் போன்ற புரோன்சிட்டெடு அமிலங்கள் எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்புகளாக உருவாவதில்லை. எனவே இவை இலூயிக் அமிலங்களாகக் கருதப்படுவதில்லை[3]. மறுதலையாக, பல இலூயிக் அமிலங்கள் அறீனியசு அல்லது புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. நவீன சொல்லியலில் ஓர் அமிலம் என்பது முழுமைபெறாத புரோசிடெட்டு அமிலம் என்றும் மற்றும் இலூயிக் அமிலமாக இல்லாதது என்றும் கருதப்படுகிறது. எனவே வேதியியலர்கள் எப்போதும் இலூயிக் அமிலத்தை திட்டவட்டமாக இலூயிக் அமிலம் என்றே அழைக்கின்றனர்.\n2 காடி நீரில் எப்படி கலக்கிறது\n3.2 புரோன்சிட்டெடு – லோரி அமிலங்கள்\n7.1 ஒற்றை புரோட்டிக் அமிலங்கள்\n7.4 வலிமை குறைந்த அமிலம் – வலிமை குறைந்த காரம் சமநிலை\n10.4 ஆலசனேற்ற கார்பாக்சிலிக் அமிலங்கள்\nகாடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை.\nகாடி நீரில் எப்படி கலக்கிறது\nகாடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது.\nஇதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது.\nஅமிலங்கள் தொடர்பான நவீன வரையறைகள் அனைத்தும், அனைத்து அமிலங்களுக்கும் பொதுவான அடிப்படை இரசாயன வேதிவினைகளில் அக்கறை செலுத்துகின்றன. பெரும்பாலான அமிலங்கள் யாவும் அன்றாட வாழ்வில் நீர்த்த கரைசல்களாக அல்லது தண்ணீரில் கரைந்த கரைசல்களாக பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அறீனியசு மற்றும் புரோன்சிடெட்டு லோரி வரையறைகள் மிகப்பொருத்தமானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக புரோன்சிடெட்டு லோரி வரையறை மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையில் சிறப்பாக எதுவும் குறிப்பிட���்படாத வரையில், அமில கார வினைகள் என்பவை அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டானை மாற்றுகின்ற ஒரு வேதிவினை என்றே அவை கருதப்படுகின்றன.\nமேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான வரையரைகளிலும் ஐதரோனியம் அயனிதான் அமிலம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஆல்ககால்களும் அமீன்களும் கூட புரோன்சிடெட்டு லோரி வரையறைகளின்படி அமிலங்களாக இருக்க முடியும் என்பது ஆர்வமூட்டும் செய்தியாகும். ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் மீதுள்ள தனி இணை எலக்ட்ரான்களால் இவை இலூயிசு காரங்களாகவும் செயல்பட இயலும்.\nசுவீடன் நாட்டு வேதியியலாளர் சுவாந்தே அறீனியசு 1884 இல் ஐதரசன் அயனிகளின் அல்லது புரோட்டான்களின் அமிலத்தன்மை இயற் பண்புகளை அறிவித்தார். தண்ணீரில் H+ அயனிகளின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருளே ஓர் அறீனியசு அமிலம் எனப்படுகிறது [3][4]. அமிலக்கார வினைகளைக் குறித்து விவரிக்கும்போது வேதியியலர்கள் பெரும்பாலும் H+(நீர்) என்று எழுதுவது வழக்கமென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் தனி ஐதரசன் உட்கரு, அதாவது புரோட்டான் தண்ணிரில் தனியாக இருக்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது H3O+அயனியாகவே இருக்கும். எனவே அறீனியசு அமிலம் என்பதற்கான வரையறையை, எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு அமிலம் என்றும் கூறலாம். மூலக்கூற்று சேர்மங்களான ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியனவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதராக்சைடு அயனிகளின் (OH−) அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு காரம் என்று கூறலாம். இதனால் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி குறையும். ஏனெனில் அவை ஐதராக்சைடு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து நீர் மூலக்கூற்றை உருவாக்குகின்றன.\nசமநிலையின் காரணமாக, ஐதரோனியம் அயனியின் அடர்த்தி எப்பொழுதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம அதற்கிணையாக ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி குறைகிறது என்றும் பொருளாகும். இதனால், ஒர் அறீனியசு அமிலத்தால் குறைக்கப்படும் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியானது ஓர் அறீனியசு காரத்தால் உயர்த்தப்படுகிறது என்பதை அறியலாம்.\nஅமிலக்கரைசல்களில் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி லிட்டருக்கு 10−7 மோல்கள் அதிகமாகும். ஏனெனில் காரக்காடித்தன்மை சுட்டெண் (pH) ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தியின் கழித்தல் மடக்கை அடிப்படையிலானது ஆகும். எனவேதான் அமிலக் கரைசல்களின் காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பு 7 க்கு குறைவாகக் காணப்படுகிறது.\nபுரோன்சிட்டெடு – லோரி அமிலங்கள்தொகு\nஅறீனியசு கோட்பாடு பல வேதி வினைகளைப் பற்றி விவரிக்கப் பயன்பட்டது என்றாலும் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டிருந்தன. அமிலக்கார வினைகள் என்பவை புரோட்டான் பரிமாற்றத்தால் நிகழக்கூடியவை என்பதை 1923 ஆம் ஆண்டில் இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு , மார்ட்டின் லோரி என்னும் வேதியியலாளர்கள் தனித்தனியாக அடையாளம் கண்டறிருந்திருந்தனர்.\nஒரு புரோன்சிட்டெடு லோரி அமிலம் (சுருக்கமாக புரோன்சிட்டெடு அமிலம்) என்பது ஒரு புரோன்சிட்டெடு லோரி காரத்திற்கு புரோட்டானை வழங்கக்கூடிய ஓரினமாகும் [4] புரோன்சிட்டெடு லோரி அமிலக்காரக் கொள்கையானது அறீனியசு கோட்பாட்டைக் காட்டிலும் கூடுதலான அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அசிட்டிக் அமிலத்தின் பின்வரும் வினையைக் கருதுவோம். இந்தக்கரிம அமிலம் வினீகரை அதன் தனிச்சிறப்பு சுவையாகக் கொண்டுள்ளது.\nஇரண்டு கோட்பாடுகளும் முதல் வினையை எளிதாக விவரிக்கின்றன. CH3COOH அறீனியசு அமிலமாகச் செயல்படுகிறது. ஏனெனில் இது தண்ணிரில் கரைந்து H3O+ அயனிக்கு ஆதார மூலமாகச் செயல்படுகிறது. மற்றும் இது ஒரு புரோட்டானை கொடையளிப்பதன் மூலம் ஒரு புரோன்சிட்டெடு அமிலமாக செயல்படுகிறது. இரண்டாவது உதாரணத்தில் CH3COOH இதே மாற்றத்தைக் காண்கிறது. இந்நிகழ்வில் புரோட்டானை அமோனியாவுக்கு (NH3) கொடையளிக்கிறது. ஆனால் இவ்வினையில் ஐதரோனியம் அயனி உற்பத்தி இல்லை என்பதால் அமிலம் என்பதற்கான அறீனியசு வரையறையுடன் தொடர்பு இல்லை. எப்படி இருப்பினும், CH3COOH ஒரு அறீனியசு மற்றும் புரோன்சிட்டெடு-லோரி அமிலம் ஆகும்.\nநீரியமில்லா கரைசல்களில் அல்லது வாயுநிலையில் மூலக்கூற்று சேர்மங்களின் வினைகளை விளக்க புரோன்சிட்டெடு- லோரி கோட்பாடு பயன்படுகிறது. ஐதரசன் குளோரைடும் அமோனியாவும் பல்வேரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமோனியம் குளோரைடாக (NH4Cl) உருவாகின்றன. நீரியக் கரைசலில் ஐதரசன் குளோரைடு வாயு ஐதரோகுளோரிக் அமிலமாக செயல்படுகிறது. மேலும் ஐதரோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாகவும் இங்கு காணப்படுகிறது. அறீனியசு வரையறையின் எல்லைகளை பின்வரும் வினைகள் காட்டுகின்றன.\nஅசிட்டிக் அமிலத்தின் வினைகளைப் போலவே, இரு வரையறைகளும் முதலாவது வினைக்கே பொருந்துகின்றன. இங்கு நீர் ஒரு கரைப்பானாகவும் ஐதரோனியம் அயனி HCl கரைபொருளினாலும் உருவாகிறது. அடுத்த இரண்டு வினைகளிலும் அயனிகள் உருவாக்கம் நிகழ்வதில்லை. ஆனால் அவை புரோட்டான்-பரிமாற்ற வினைகளாக உள்ளன. இரண்டாவது வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் அமோனியா (பென்சீனில் கரைந்தது) இரண்டும் வினைபுரிந்து பென்சீன் கரைப்பானில் உள்ள திண்ம அமோனியம் குளோரைடு உருவாகிறது. மூன்றாவது வினையில் ஐதரசன் குளோரைடு வாயுவும் அமோனியாவும் இணைந்து திடப்பொருளாக உருவாகின்றன.\nபுரோட்டான் பரிமாற்றம் இல்லாத அமிலக்கார பண்புகள் கொண்ட வினைகளை உள்ளடக்கிய சற்றே தொடர்பான மூன்றாவது கோட்பாட்டை கில்பர்ட் என் இலூயிசு 1923-ம் ஆண்டு முன்மொழிந்தார். ஓர் இனத்திலிருந்து ஒரு சோடி இனை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளும் மற்றொரு இனம் இலூயிசு அமிலம் எனப்படுகிறது. சுருங்கச் சொல்வதென்றால் இதுவொரு எலக்ட்ரான் இணை ஏற்பி எனலாம் [4] புரோன்சிட்டெடு அமிலக்கார வினைகள் எல்லாம் புரோட்டான் பரிமாற்ற வினைகள் என்பது போல இலூயிசு அமிலக்கார வினைகள் எல்லாம் எலக்ட்ரான் இணை பரிமாற்ற வினைகளாகும். பல இலூயிசு அமிலங்கள் புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. மாறாக, அமிலக்கார வேதியியல் அடிப்படையில் பின்வரும் வினைகள் எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.\nமுதல் வினையில் ஒரு புளோரைடு அயனி F− ஓர் எலக்ட்ரான் இணையை போரான் முப்புளோரைடுக்குக் கொடையளித்து விளைபொருளாக டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகிறது. புளோரைடு ஒரு சோடி இணைதிறன் எலக்ட்ரான்களை இழக்கிறது. ஏனெனில் B—F பிணைப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான்கள் இரண்டு அணுக்களின் உட்கருக்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. எனவே, அவை இருக்கும் தனி புளோரைடு அயனியில் இருப்பதைக் காட்டிலும் புளோரைடு உட்கருவிலிருந்து அதிக தொலைவில் உள்ளன.\nBF3 ஒர் இலூயிசு அமிலமாகும். ஏனெனில் இது புளோரைடிலிருந்து எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்கிறது. புரோட்டான் பரிமாற்றம் ஏதுமில்லாததால், இவ்வினையை புரொன்சிட்டெடு கோட்பாடு ம���லம் விளக்க இயலாது. இரண்டாவது வினையை இரண்டு கோட்பாடுகளாலும் விளக்க முடியும். குறிப்பிட்டு சொல்லப்படாத புரோன்சிட்டெடு அமிலத்திலிருந்து புரோன்சிட்டெடு காரமான அமோனியாவுக்கு ஒரு புரோட்டான் பரிமாறப்படுகிறது. மாற்றாக அமோனியா ஒரு இலூயிசு காரமாகச் செயல்பட்டு தனி இணை எலக்ட்ரான்களை ஐதரசன் அயனிக்குப் பரிமாற்றம் செய்து பிணைப்பை உருவாக்குகிறது. எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்ளும் இனம் இலூயிசு அமிலமாக கருதப்படுகிறது. உதாரணமாக, ஐதரோனியம் அயனியிலுள்ள (H3O+) ஆக்சிசன் ஒரு சோடி எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொள்கிறது. H—O பிணைப்புகளில் ஒன்று உடையும்பொழுது அதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள எலக்ட்ரான்கள் ஆக்சிசனுக்குள் உள்ளடங்குகின்றன. சூழலைப்பொறுத்தும் இலூயிசு அமிலத்தை ஒர் ஆக்சிசனேற்றி அல்லது ஒரு மின்னணுகவரியாகவும் விவரிக்கமுடியும். கரிம புரோசிட்டெடு அமிலங்களான அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அல்லது ஆக்சாலிக் அமிலம் போன்றவை இலூயிசு அமிலங்கள் அல்ல [3]. அவை தண்ணிரில் பிரிகையடைந்து இலூயிசு அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.(H+). ஆனால் அதே சமயத்தில் அதற்கு இணையான அளவுக்கு இலூயிசு காரத்தையும் (அசிட்டேட்டு, சிட்ரேட்டு அல்லது ஆக்சலேட்டு) உருவாக்குகின்றன.\nஅமிலங்களின் வினைகள் யாவற்றையும் HA ⇌ H+ + A− என்ற சமன்பாட்டால் பொதுமைப்படுத்தலாம். இங்குள்ள HA அமிலத்தைக் குறிக்கிறது. அமிலத்திற்கு இணையான இணை காரத்தை A− குறிக்கிறது. புரோட்டான்பகுப்பு என்ற பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது. புரோட்டானேற்ற வடிவம் (HA) பெற்ற ஓர் அமிலம் சில சமயங்களில் தனி அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அமிலத்தன்மை அளிக்கும் புரோட்டானை மட்டுமே கொண்ட அமிலம் அல்லது ஆக்சிசன் இடம்பெறாத அமிலம் தனி அமிலம் எனப்படுகிறது[5].\nஅமிலக்கார இணை இரட்டைகள் ஒரு புரோட்டானால் வேறுபடுகின்றன. இவற்றை புரோட்டானேற்றம் மற்றும் புரோட்டான் நீக்கம் செய்வதன் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமுடியும். அமிலம் மின்சுமை ஏற்ற இனமாகவும் அதனுடைய இணை காரம் நடுநிலைமையுடனும் இருப்பதை HA+ ⇌ H+ + A. என்று பொதுமைப்படுத்திய சமன்பாடாக எழுதலாம். கரைசலில் அமிலத்திற்கும் அதன் இணை காரத்திற்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. கரைசலில் உள்ள அயனிகள் அல்லது மூலக்கூறுகளின் அடர்த்திச் சமநிலையை சமநிலை மாறிலி K வால் அறியலாம். அடைப்புக்குறிகள் அடர்த்தியைக் குறிக்கின்றன. அதாவது [H2O] என்று குறிப்பிடப்பட்டால், தண்ணிரின் அடர்த்தி என்பது இதன் பொருள் ஆகும். அமிலக்கார வினைச்சூழலில் பொதுவாக காடித்தன்மை எண் அல்லது அமிலத்தன்மை எண்ணைக் குறிக்க Ka என்ற குறியீட்டைப் பயன்படுத்துவர். Ka மாறிலியின் எண்ணியல் மதிப்பை காணவேண்டுமென்றால், விளைபொருட்களின் அடர்த்திகளின் பெருக்கற்தொகையை வினையில் ஈடுபட்ட வினைபடு பொருளின் அடர்த்தியால் வகுத்துப் பெற வேண்டும். இங்கு வினைபடு பொருள் (HA) மற்றும் வினை விளைபொருட்கள் இணைகாரமும், புரோட்டானும் (H+) ஆகும்.\nஇரண்டு அமிலங்களில் Ka மதிப்பு எதற்கு அதிகமாக உள்ளதோ அந்த அமிலமே வலிமையான அமிலமாகும். வலிமையான அமிலங்களே புரோட்டானை இழப்பதில் அதிக நாட்டமுள்ள போக்கைக் கொண்டிருப்பதால் ஐதரசன் அயனிக்கும் அமிலத்திற்குமான விகிதம் வலிமையான அமிலங்களில் உயர்ந்த அளவாக இருக்கும். இந்த விகிதம் பல பதின்ம அடுக்குகளுக்கு ஏற்றவாறு மாறும் என்பதால் Ka மதிப்புகளை மடக்கை அளவில் குறிப்பது வழக்கம். மடக்கை காடித்தன்மை எண், pKa என்பது −log10 Ka என்பதற்கு ஈடாகும். வலிமையான அமிலங்கள் வலிமை குறைந்த அமிலங்களைக் காட்டிலும் pKa மதிப்பை குறைவாகக் கொண்டிருக்கும்.\nமேற்கோள்களிலும் நூல்களிலும் கொடுக்கப்படும் pKa தரவுகள் நீரின் வெப்பநிலை 25;°செல்சியசில் இல் அளக்கப்பட்டு சோதிக்கப்பட்ட அளவுகளாகும்.[6][7].\nமரபார்ந்த பெயரிடல் முறையில் எதிர்மின் அயனிகளின் அடிப்படையில் அமிலங்களுக்குப் பெயரிடப்பட்டது. பின்னர் அயனி பின்னொட்டுகள் கைவிடப்பட்டு கீழுள்ள அட்டவணையில் உள்ள ஒட்டுகள் பின்னொட்டாக சேர்க்கப்பட்டு பெயரிடப்பட்டன. சில சமயங்களில் முன்னொட்டாகவும் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக HCl இல் குளோரைடு என்பது எதிர்மின் அயனியாகும். எனவே ஐடு என்ற பின்னொட்டை ஐயுபிஏசி பெயரிடும் முறையில் ஐதரோகுளோரிக் அமிலம் எனப் பெயரிட்டார்கள். மரபார்ந்த பெயரிடல் முறை:\nபெர் ஏட்டு பெர் இக் அமிலம் பெர்குளோரிக் அமிலம் (HClO4)\nஏட்டு இக் அமிலம் குளோரிக் அமிலம் (HClO3)\nஇட்டு அசு அமிலம் குளோரசு அமிலம் (HClO2)\nஐப்போ இட்டு ஐப்போ அசு அமிலம் ஐப்போகுளோரசு அமிலம் (HClO)\nஐடு ஐதரோ இக் அமிலம் ஐதரோகுளோரிக் அமிலம் (HCl)\nஒரு புரோட்டானை இழக்கும் திறன் அடிப்படையில் ஓர் அமிலத்தின் வலிமை அளவிடப்படுகிறது. தண்ணீரில் முழுமையாகப் பிரிகையடைக்கூடிய அமிலம் வலிமையான் அமிலம் எனக் கருதப்படுகிறது. ஒரு மோல் அளவுள்ள வலிமையான அமிலம் HA தண்ணிரில் கரைந்து ஒரு மோல் அளவுள்ள H+ மற்றும் ஒரு மோல் அளவுள்ள இணை காரம் A− மற்றும் சிறிதளவும் புரோட்டானேற்றம் பெற்ற HA இல்லாமல் போவது என்றும் அமிலத்தின் வலிமையைக் குறிப்பிடலாம். மாறாக வலிமை குன்றிய ஓர் அமிலத்தில் பகுதியாக பிரிகை நிகழ்ந்து, கரைசலில் அமிலமும் இணை காரமும் சமநிலையில் இருப்பதை குறைந்த வலிமை என்ற சொல் விளக்குகிறது. ஐதரோகுளொரிக் அமிலம் (HCl), ஐதரோ அயோடிக் அமிலம் (HI), ஐதரோ புரோமிக் அமிலம் (HBr), பெர்குளோரிக் அமிலம் (HClO4), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை வலிமையான அமிலங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தண்ணிரில் இவை ஒவ்வொன்றும் 100 சதவீதம் அளவுக்கு அயனியாகின்றன. எளிமையாக புரோட்டானை இழக்கும் பொருள் வலிமையான அமிலம் என்று கருதப்படுகிறது. H—A பிணைப்பின் முனைவுப் பண்பும், A அணுவின் உருவ அளவும் இரண்டு முக்கிய காரணிகளாக புரோட்டான் நீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இவையே H—A பிணைப்பின் வலிமையையும் உறுதிப்படுத்துகின்றன. இணை காரத்தினுடைய நிலைப்புத்தன்மையும் கூட அமிலங்களின் வலிமையை சிலநேரங்களில் நிர்ணயிக்கின்றன.\nவலிமையான அமிலங்கள் உயர் Ka மதிப்பும் வலிமை குன்றிய அமிலங்களைக் காட்டிலும் குறைவான pKa மதிப்பும் கொண்டிருக்கும்.\nகரிம ஆக்சி அமிலங்களான சல்போனிக் அமிலங்கள் வலிமையான அமிலங்கள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளன. தொலுயீன்சல்போனிக் அமிலம் இதற்கு எடுத்துக்காட்டாகும். கந்தக அமிலத்தைப் போலன்றி சல்போனிக் அமிலங்கள் திண்மங்களாகும். உண்மையில் பாலிசிடைரின் செயல்சார்புடைய பாலிசிடைரின் சல்போனெட்டு வலிமையான அமிலத்தன்மை கொண்ட வடித்தலுக்குட்பட்ட நெகிழி ஒரு திண்மமாகும் மீவீரிய அமிலங்கள் 100% கந்தக அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவையாகும். புளோரோ ஆண்டிமோனிக் அமிலம், மந்திர அமிலம், பெர்குளோரிக் அமிலம் போன்றவை மீவீரிய அமிலங்களுக்கு உதாரணங்களாகும். மீவீரிய அமிலங்களால் நிரந்தரமாக தண்ணீரை புரோட்டானேற்றம் செய்து படிகநிலை ஐதரோனியம் உப்புகளை தரமுடியும். அமிலச் சேர்மத்தின் வலிமையை Ka அளவுகள் தெரிவிப்பது போல நீரிய அமிலங்களின் வலிமையை pH, அளவுகள் தெரிவிக்கின்றன.\nபிரிகைச் செயல்முறையின் போது ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒரு புரோட்டானை மட்டும் கொடையளிக்க வல்ல அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் எனப்படும். HA என்ற குறியீடு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. HA(நீரிய) + H2O(நீர்மம்l) ⇌ H3O+(நீரிய) + A−(நீரிய) Ka\nகனிம அமிலங்களில் ஐதரோகுளோரிக் அமிலமும் (HCl), நைட்ரிக் அமிலமும் (HNO3) ஒற்றை புரோட்டிக் அமிலங்களுக்குப் பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். கரிம அமிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு கார்பாக்சிலிக் குழு இடம்பெற்ற அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பார்மிக் அமிலம் (HCOOH), அசிட்டிக் அமிலம் (CH3COOH), பென்சாயிக் அமிலம் (C6H5COOH) உள்ளிட்ட அமிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்களை கொடையளிக்க வல்ல அமிலங்களை பாலிபுரோட்டிக் அமிலங்கள் என்கிறார்கள். மேலும் இவற்றை பாலிக்கார அமிலங்கள் என்றும் அழைக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க பாலிபுரோட்டிக் அமிலங்கள் கூடுதலாக டைபுரோட்டிக் அமிலங்கள்ம் டிரைபுரோட்டிக் அமிலங்கள் போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன.\nஇங்கு H2A என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளடைபுரோட்டிக் அமிலம் அதனுடைய pH தன்மையைப் பொறுத்து ஒரு முறை அல்லது இருமுறை பிரிகை அடைகிறது. ஒவ்வொரு பிரிகைக்கும் தனித்தனியான பிரிகை மாறிலிகள் உண்டு.\nமுதலாவது பிரிகை மாறிலி குறிப்பாக இரண்டாவது பிரிகை மாறிலியைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொண்டது. ( Ka1 > Ka2). உதாரணமாக கந்தக அமிலம் (H2SO4) பைசல்பேட்டு எதிரயனி (HSO−4) உருவாக ஒரு புரோட்டானை கொடையளிக்க முடியும். இதற்கான Ka1 மதிப்பு அதிகமாகும்; பின்னர் இது (SO2−4) எதிரயனியை உருவாக்க இரண்டாவது புரோட்டானை கொடையளிக்கிறது. இங்கு இதற்கான Ka2 மதிப்பு இடைநிலை வலிமை கொண்டது. உயர் Ka1 மதிப்பு கொண்ட முதலாவது பிரிகை கந்தக அமிலத்தை வலிமையான அமிலமாக அடையாளப்படுத்துகிறது. இதேபோல வலிமை குறைந்த நிலையற்ற கார்பானிக் அமிலம் (H2CO3) ஒரு புரோட்டானை இழந்து பைகார்பனேட்டு எதிரயனியையும் (HCO−3), இரண்டாவது புரோ��்டானை இழந்து கார்பனேட்டு எதிரயனியையும் (CO2−3) கொடுக்கிறது. இரண்டுமே Ka மதிப்புகள் குறைவு என்றாலும் Ka1 > Ka2 ஆக கருதப்படுகிறது. ஒரு டிரைபுரோட்டிக் அமிலத்தால் (H3A) ஒன்று, இரண்டு அல்லது மூன்று பிரிகைகள் அடைய முடியும். இவற்றுக்கான மூன்று பிரிகை மாறிலிகளும் இதற்கு உண்டு. இங்கு இவற்றின் மதிப்பு Ka1 > Ka2 > Ka3.ஆகும்.\nகனிம அமிலங்களின் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு ஆர்த்தோபாசுபாரிக் அமிலத்தை (H3PO4), உதாரணமாகக் கூறலாம். வழக்கமாக இது பாசுபாரிக் அமிலம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்று புரோட்டான்களும் அடுத்தடுத்து இழக்கப்பட்டு H2PO−4, பின்னர் HPO2−4, மற்றும் இறுதியாக ஆர்த்தோபாசுப்பேட்டு அயனி PO3−4,உருவாகிறது. வழக்கமாக இதை பாசுப்பேட்டு என்றே அழைக்கின்றனர். பாசுபாரிக் அமில மூலக்கூறில் மூன்று புரோட்டான்களின் அமைவிடங்களும் சமமாக இருந்தாலும் அடுத்தடுத்த Ka மதிப்புகள் வேறுபடுகின்றன. கரிம வேதியியலில் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிட்ரிக் அமிலம் இதேபோல மூன்று புரோட்டான்களை இழந்து சிட்ரேட்டு அயனியாக உருவாகிறது.\nஒவ்வொரு ஐதரசன் அயனியாக தொடர்ந்து இழப்பதற்கு குறைந்த சாத்தியம் என்றாலும், அனைத்து இணை காரங்களும் கரைசலில் உள்ளன. உதாரணமாக ஒரு டைபுரோட்டிக் அமிலத்தால் கரைசலில் H2A, HA-, மற்றும் A2-: என்ற மூன்று இனங்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு இனத்திற்குமான பின்ன செறிவுகளை α (ஆல்பா), இங்குள்ளவாறு கணக்கிட இயலும். pH மதிப்பும் இணைகாரங்களின் செறிவும் கொடுக்கப்பட்டால்,\nகொடுக்கப்பட்ட K1 and K2 pH மதிப்பிற்கு எதிரான பின்னச் செறிவுகளை இத்திட்டத்தின் மூலம் கணக்கிட முடியும். இத்திட்டம் பெய்றம் திட்டம் எனப்படுகிறது. இத்திட்டத்தின் பாங்கை அவதானித்து பொதுவாக n புரோட்டிக் அமிலத்திற்கான i முறைகள் பிரிகை கணக்கீட்டிற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.\nஇங்கு K0 = 1 மற்றும் இதர K-அளவுகள் அமிலத்தினுடைய பிரிகை மாறிலிகளாகும்.\nஓர் அமிலமும் ஒரு காரமும் வினைபுரிந்து ஓர் உப்பும் நிரும் உருவாகும் வினை நடுநிலையாக்கல் எனப்படும். உதாரணமாகம் ஐதரோகுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் வினைபுரிந்து சோடியம் குளோரைடும் தண்ணீரும் உருவாகின்றன. நடுநிலையாக்கல் வினைக்கு இது ஓர் எளிய எடுத்துக்காட்டாகும்.\nபருமனறிபகுப்பாய்வில் பயன்பட��ம் தரம்பார்த்தல் சோதனைக்கு நடுநிலையாக்கல் வினையே அடிப்படையாகும். இவ்வினையில் பயன்படுத்தப்படும் pH காட்டி சமானப்புள்ளியைக் காட்டுகிறது. ஓர் அமிலத்தை நடுநிலையாக்க எத்தனை மோல் காரம் சேர்க்கப்படுகிறது என்பது இவ்வினையில் கண்டறியப்படுகிறது. நடுநிலையாக்கல் வினையால் பெரும்பாலும் pH மதிப்பு 7.0 உள்ள கரைசல் உருவாவதாக தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒரே வலிமை கொண்ட அமிலமும் காரமும் வினைபுரியும் நிகழ்வுகளில் மட்டுமே இத்தகைய கரைசல் உருவாகும். அமிலத்தைவிட வலிமை குறைந்த காரத்தை நடுநிலையாக்கும் போது வலிமை குறைந்த அமில உப்பு உருவாகிறது. உதாரணமாக, வலிய ஐதரோகுளோரிக் அமிலமும், வலிமை குறைந்த அமோனியாவும் நடுநிலையாக்கப்படும் போது வலிமை குறைந்த அமோனியம் குளொரைடு என்ற அமில உப்பு உருவாகிறது. இதேபோல ஒரு வலிமை குறைந்த அமிலம், வலிய காரத்துடன் நடுநிலையாக்கப்படும்போது வலிமை குறைந்த கார உப்பு உருவாகிறது. உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் நடுநிலையாக்கப்பட்டால் சோடியம் புளோரைடு உருவாகிறது.\nவலிமை குறைந்த அமிலம் – வலிமை குறைந்த காரம் சமநிலைதொகு\nபுரோட்டானேற்ற அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை நீக்கும்போது அவ்வமைப்பின் pH மதிப்பானது அமிலத்தின் pKa மதிப்பைக் காட்டிலும் கண்டிப்பாக உயரும். இந்தக் காரக் கரைசலில் ஏற்படும் H+ இன் அடர்த்திக் குறைவு சமநிலையை இணை காரத்தை நோக்கி (புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட அமில வடிவம்) செலுத்துகிறது. தாழ் மதிப்பு கொண்ட pH கரைசல்களில் உயர் அடர்த்தி H+ அமிலத்தை புரோட்டானேற்ற வடிவத்திலேயே வைத்திருக்கிறது. வலிமை குறைந்த அமிலக் கரைசலும் அவற்றின் இணை கார உப்புகளும் சேர்ந்து தாங்கல் கரைசல்களாக உருவாகின்றன.\nஅமிலங்கள் பல பயன்களைக் கொண்டுள்ளன.\nஉலோகங்களில் துரு மற்றும் பிற அசுத்தங்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.\nநீர்ம மின்கலத்தில் கந்தக அமிலம் மின்னாற்பகு பொருளாக பயன்படும்.\nவலுவான அமிலங்கள் குறிப்பாக கந்தக அமிலம் பரவலாக கனிமங்களை பயன்படுத்தப்படுத்தி வினை பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பாசுபேட்டு தாதுவுடன் கந்தக அமிலம் சேர்த்து பாசுபேட்டு உரங்கள் மற்றும் பாசுபாரிக் அமிலம் முதலியன தயாரிக்கப்படுகின்றன. மற்றும் துத்தநாகத் தய���ரிப்பின் போது, துத்தநாக ஆக்சைடு கந்தக அமிலத்தில் கரைத்து துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகிறது.\nஇரசாயன துறையில் உப்புக்களை உற்பத்தி செய்ய அமிலங்கள் நடுநிலையாக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நைட்ரிக் அமிலத்துடன் அம்மோனியா வினைபுரிந்து அம்மோனியம் நைட்ரேட் என்ற உரமாகப் பயன்படும் உப்பை உற்பத்தி செய்கிறது. மேலும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்ககாலுடன் வினைபுரிந்து ஈதர் தயாரிக்கப்படுகிறது.\nஅமிலங்கள் பானங்கள் மற்றும் உணவுகளில் அவற்றின் சுவையை மாற்றவும் நிலைப்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக பாசுபாரிக் அமிலம் கோலா பானத்தின் ஒரு அங்கமாகும். அசிட்டிக் அமிலம் வினிகர் என்ற பெயரில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும். கார்பானிக் அமிலம் சில கோலா பானங்கள் மற்றும் சோடாவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. சிட்ரிக் அமிலம் சுவையூட்டிகள் மற்றும் ஊறுகாய்களில் நிலைப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது.\nடார்டாரிக் அமிலம் மாம்பழம், புளி போன்ற உணவுகளில் ஒரு முக்கியமான பகுதிப்பொருள் ஆகும்.மேலும் இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளும் அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.\nசிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மற்ற சிட்ரசு பழங்களில் உள்ளது. ஆக்சாலிக் அமிலம் தக்காளி, கீரை போன்ற உணவுப்பொருட்களில் காணப்படுகின்றது. அசுகார்பிக் அமிலம் (விட்டமின் சி) மனித உடலில் ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். நெல்லிக்காய், எலுமிச்சை, சிட்ரசு பழங்கள், கொய்யா போன்ற உணவுகளில் உயிர்சத்து சி இருக்கிறது.\nமனித உடலில் அமிலங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. மனித வயிற்றில் சுரக்கும் ஐதரோகுளோரிக் அமிலம் பெரிய, சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து செரிமானத்தை எளிமையாக்குகின்றது.\nஅமினோ அமிலங்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைக்கத் தேவையான புரதங்களின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்களும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சந்ததியினருக்கு மரபு பண்புகளை கடத்தும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ களை உருவாக்க நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுகின்றன. உடலில் கார சமநிலையை பராமரிக்க கார்பானிக் அமிலம் அவசியமாகும்.\nஅமிலங்கள் தொழில்து��ை மற்றும் கரிம வேதியியல் துறைகளில் அதிக அளவில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கந்தக அமிலம் பெட்ரோல் உற்பத்தியின் போது ஆல்க்கைலேற்ற செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கந்தக, பாசுபாரிக் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்கள் நீர்நீக்க மற்றும் ஒடுக்க எதிர்வினைகளில் முக்கிய பங்காற்றுகிம்றன. உயிர்வேதியியல் துறையில் பல நொதிகள் அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்துகின்றன.\nஉயிரியலின் பல முக்கிய மூலக்கூறுகளில் அமிலங்கள் உள்ளன. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளிட்ட நியூக்ளிக் அமிலங்கள் அமில பாசுப்பேட்டு குழுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. நியூக்ளிக் அமிலங்கள் மரபணுக் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன. இவையே பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு அனுப்பப்பட்டு உயிரினத்தின் பண்புகள் பலவற்றை தீர்மானிக்கின்றன. மற்றும் அமினோ அமிலத் துணையலகுகளால் உருவாக்கப்பட்ட டிஎன்ஏ புரதங்கள் தொகுப்புக்கான இரசாயன செயல்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. செல் சவ்வுகளில் பாசுப்போலிபிடுகள் போன்ற கொழுப்பு அமில எசுத்தர்கள் உள்ளன.\nஓர் α-அமினோ அமிலத்தில் உள்ள ஒரு மைய கார்பன் அணு, சக பிணைப்பால் பிணைக்கப்பட்ட ஒரு கார்பாக்சில் தொகுதி (இவை கார்பக்சிலிக் அமிலங்கள் என்பதால்), ஒர் அமினோ தொகுதி, ஒரு ஐதரசன் அணு மற்றும் ஒரு மாறுபடும் தொகுதி ஆகியனவற்றை கொண்டுள்ளது. மாறுபடும் தொகுதி ஆர் தொகுதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தின் பல பண்புகளை பக்கச் சங்கிலியான இதுவே உறுதிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது.\nஎளிய அமினோ அமிலமான கிளைசினில் ஐதரசன் அணுவே மாறுபடும் தொகுதியாக அதாவது ஆர் தொகுதியாக உள்ளது. ஆனால் மற்ற அனைத்து அமினோ அமிலங்களிலும் ஐதரசனுடன் பிணைக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்கள் மற்றும் கந்தகம், ஆக்சிசன், நைட்ரசன் போன்ற பிற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. கிளைசின் தவிர, ஏனைய இயற்கையாகத் தோன்றும் அமினோ அமிலங்கள் அனைத்தும் படியா மூலக்கூறு எனப்படும் கைரல் தன்மையும் மற்றும் மாறாத எல் கட்டமைப்பிலும் காணப்படுகின்றன. சில பாக்டீரியா செல் சுவர்களில் பெப்டிதோகிளைகேன் எனப்படும் டி- அமினோஅமிலங்கள் காணப்படுகின்றன. உடலியல் pH மதிப்பு பொதுவாக 7 என இருக்குமிடங்களில் தனி அமினோ அமிலங்கள் மின்சுமையேற்ற வடிவங்களில் உள்ளன. இங்கு அமில கார்பாக்சில் தொகுதி (-COOH) புரோட்டானை இழக்கிறது. (-COO-) மற்றும் கார அமீன் தொகுதி (-NH2) புரோட்டானை ஏற்கிறது (-NH + 3). ஒட்டுமொத்த முழு மூலக்கூறும் நிகரமாக நடுநிலையுடன் ஓர் இருமுனை அயனியாக உள்ளது கார அல்லது அமில பக்கச் சங்கிலியுடன் கூடிய அமினோ அமிலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். உதாரணமாக அசுபார்டிக் அமிலம். இதில் புரோட்டனேற்றம் பெற்ற ஓர் அமீனும், புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட இரண்டு கார்பாக்சில் தொகுதிகளும் உள்ளன. உடலியல் pH மதிப்பின் நிகர மின்சுமை −1 ஆகும். உயிரியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்ற கொழுப்பு அமிலங்களும், கொழுப்பு அமிலவழிப்பொருட்களும் மற்றொரு தொகுதியாக அமைந்துள்ள கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகும். இவை நீண்ட ஐதரோகார்பன் சங்கிலிகளையும், கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியை ஒரு முனையிலும் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின் செல் சவ்வும் முதன்மையாக பாசுப்போலிபிடு ஈரடுக்கால் ஆக்கப்பட்டுள்ளன. சில செல் சவ்வுகளில் கூடுதலாக சில் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இவை சில அமில கார வினைகளில் பங்கேற்கின்றன.\nமனிதர்கள் மற்றும் பல விலங்குகளில் வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் ஐதரோகுளோரிக் அமிலம் ஒரு பகுதியாக உள்ளது. புரதங்கள் மற்றும் பாலிசாக்கரைடுகளை நீராற்பகுப்பு செய்யவும், அதே போல் செயலற்ற-நொதி, பெப்சினோகென் முதலியவற்றை நொதியாகவும், பெப்சினாகவும் மாற்ற உதவுகிறது. சில உயிரினங்கள் பாதுகாப்பு க்கான அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, எறும்புகள் பார்மிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. .\nபாலூட்டிகளின் மூச்சை ஒழுங்குபடுத்துவதில் அமில கார சமநிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. உணவில் சேமிக்கப்பட்டுள்ள இரசாயன ஆற்றலை வெளியிடும் செயல்பாடான உயிரணு செல்களின் சுவாசம் ஆக்சிஜன் வாயுவால் (O2) நிகழ்கிறது. இச்செயல்முறையில் கார்பனீராக்டைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. ஆக்சிசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் நுரையீரலில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஆற்றல் தேவைகளுக்கு ஏற்ப உடலின் காற்றோட்ட விகிதம் சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக உழைப்பு காலங்களில், சேமிக்கப்பட்டுள்ள கார்போவைதரேட��டு, கொழுப்பு முதலியவற்றை உடல் வேகமாக சிதைத்து இரத்த ஓட்டத்திலிருந்து CO2 வாயுவை வெளியிடுகிறது. இரத்தம் போன்ற நீரிய கரைசல்களில் கார்பானிக் அமிலம், பைகார்பனேட்டு அயனி ஆகியனவற்றுடன் CO2 சமநிலையுடன் காணப்படுகிறது.\nஉடலின் pH அளவு குறையும்போது வேகமாகவும் ஆழ்ந்தும் சுவாசித்து கார்பனீராக்சைடை வெளியேற்றவும், ஆக்சிசனை மீண்டும் அனுப்பவும் மூளையிலிருந்து செய்திகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழுப்பு விரும்பி கொழுமிய அசைல் சங்கிலிகளால் உட்புறம் ஆக்கப்பட்டுள்ளதால் செல் சவ்வுகளில் பொதுவாக முனைவு மூலக்கூறுகள் போன்றவை எதுவும் உட்புகமுடியாது. உயிரியல் ரீதியான மருந்து முகவர் உட்பட பல முக்கிய மூலக்கூறுகள் புரோட்டானேற்ற வடிவில் சவ்வைக் கடந்து செல்கின்றன. இந்த காரணத்தினாலேயே பல மருந்துகளில் அவற்றின் செயல்பாடுகள் இரத்தத்தில் கரையுமாறு உயர்த்தப்படுகின்றன.\nஐதரசன் ஆலைடுகள் மற்றும் அவற்றின் கரைசல்கள்: ஐதரோகுளோரிக் அமிலம் (HCl), ஐதரோபுளோரிக் அமிலம் (HF), ஐதரோபுரோமிக் அமிலம் (HBr), ஐதரோ அயோடிக் அமிலம் (HI).\nஆலசன் ஆக்சோ அமிலங்கள்: ஐப்போகுளோரசு அமிலம் (HClO), குளோரசு அமிலம் (HClO2), குளோரிக் அமிலம் (HClO3), பெர்குளோரிக் அமிலம் (HClO4), மற்றும் இதேவரிசையில் அமைந்த புரோமின், அயோடின் அமிலங்கள்.\nபுளோரோ ஆண்டிமோனிக் அமிலம் (HSbF6)\nRS(=O)2–OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் சல்போனிக் அமிலங்களாகும். இங்கு R என்பது கரிம இயங்குறுப்பு ஆகும்.\nபென்சீன்சல்போனிக் அமிலம் ( C6H5SO3H)\nபாரா-தொலுயீன்சல்போனிக் அமிலம் ( CH3C6H4SO3H)\nபாலிசிடைரின் சல்போனிக் அமிலம் [CH2CH(C6H4)SO3H]n)\nR-C(O)OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படும். இங்கு R என்பது கரிம வேதியியல் இயங்குறுப்பு ஆகும். கார்பாக்சில் தொகுதியில் (-C(O)OH) ஒரு கார்பனைல் தொகுதியும் C=O, ஒரு ஐதராக்சில் தொகுதியும் ( O-H) உள்ளன.\nஆல்பா நிலையில் ஆலசனேற்றம் அடைந்த அமிலங்கள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவை ஆகும்.\nசாதாரணமான கார்பாக்சிலிக் அமிலங்கள் நேரடியாக ஒரு கார்பனைல் தொகுதியையும் ஒரு ஐதராக்சில் தொகுதியையும் கொண்டிருக்கும். ஆனால் வினைலொத்த கார்பாக்சிலிக் அமிலங்களில் ஒரு கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு இவற்றைப் பிரித்திருக்கும்.\nகரிமக் காடிகள் (Organic Acids)தொகு\nநீரில் கரைக்கப்பட்ட அசிட்டிக் அமிலம்\nஇவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், உடலழகுப் பொருட்கள், டிட்டர்ச்செண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள், நெகிழிகள் படைக்க உதவுபவை.\nசிட்ரிக் காடி, அசுகார்பிக் காடி (விட்டமின் C), அசிட்டைல் சாலிசிலிக் காடி (ஆஸ்பிரின்) மற்றும் அமினோக் காடிகள் போன்றவை பரவலாக அறிந்த கரிமக் காடிகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sivakarthikeyan---nayanthara-in-velaikaran-teaser-relea", "date_download": "2020-10-19T16:59:10Z", "digest": "sha1:MR5F5R2VKSZP2ZCBCJTRAFFYOR6YTPZU", "length": 8555, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் வேலைக்காரனின் டீசர் இன்று ரிலீஸாகுது…", "raw_content": "\nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் வேலைக்காரனின் டீசர் இன்று ரிலீஸாகுது…\nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.\nதனி ஒருவன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேலைக்காரன்.\nசிவகார்த்தியான் –நயன்தாரா இருவரும் முதன் முதலாக இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.\nஅனிருத் இசையமைக்கும் இப்படத்தி சினேகா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ரோஹினி, பஹத் பாசில் உள்பட பலர் நடிக்கின்றன்ர்.\nஇந்த நிலையில், சமீபத்தில் பஹத் பாஅசில் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் வெளியாகயிருக்கிறது.\nதற்போது இப்படத்தின் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகயிருப்பதாக தயாரிப்புக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினர���ல் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jaykumar-pressmeet-about-ttv", "date_download": "2020-10-19T17:18:26Z", "digest": "sha1:2SV76QI6SOVH7XF7MK3UC4EVJ466455E", "length": 11057, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை\" - ஜெயக்குமார் உருக்கம்!!", "raw_content": "\n\"அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை\" - ஜெயக்குமார் உருக்கம்\nஅம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை என்றும் அதிமுகவின் 2 அணிகள் இணைவத��� பற்றி விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னை, பட்டினப்பாக்கத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது அணிகள் இணைப்பு செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.\nகுடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வருவது சகஜம்தான். விரைவில் ஒன்றுபடுவோம். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் இணைப்பு குறித்து சாதகமாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.\nடிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தே ஆட்சி நடைபெறுகிறது. அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை.\nகிடைத்ததை சுருட்டி செல்ல பார்க்கிறார்கள் என்று கூறிய டிடிவி தினகரன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானங்களை அனைவரும் படித்து பார்த்தே கையெழுத்திட்டனர்.\nஅதிமுக துணை பொது செயலாளராக தினகரனை நியமித்தது செல்லாது. அதுபோல் தினகரனின் நியமனங்களும் செல்லாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. டிடிவி தினகரன் தலையீடின்றி கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது.\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று கூறிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தினகரன் எதிர்த்திருக்க வேண்டும். திமுக கருத்தை ஆதரித்தது தினகரன் செய்த துரோகம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட நாங்களே தகுதி படைத்தவர்கள். அது இனியும் நடைபெறும். இவ்வாறு கூறினார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச ���ீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/rameshwaram/photos/", "date_download": "2020-10-19T16:10:16Z", "digest": "sha1:XPKKW3PDHTNRQH2NNDEOGYY2OJIPHWD7", "length": 9602, "nlines": 218, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Rameshwaram Tourism, Travel Guide & Tourist Places in Rameshwaram-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » இராமேஸ்வரம் » படங்கள் Go to Attraction\nஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் (6)\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் நீலக்கடல் - Nativeplanet /rameshwaram/photos/4809/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் நீலக்கடல்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - சங்கு மற்றும் சிற்பிகள் விற்பனை - Nativeplanet /rameshwaram/photos/4812/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - சங்கு மற்றும் சிற்பிகள் விற்பனை\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - புனித நீராடும் பக்தர்கள் - Nativeplanet /rameshwaram/photos/4810/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - புனித நீராடும் பக்தர்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4407/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4811/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4410/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீனவர்கள் - Nativeplanet /rameshwaram/photos/4408/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீனவர்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பாம்பன் பாலம் - Nativeplanet /rameshwaram/photos/4409/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பாம்பன் பாலம்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - அலங்கரிக்கப்பட்ட தூண்கள் - Nativeplanet /rameshwaram/photos/4390/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - அலங்கரிக்கப்பட்ட தூண்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - வரிசையாக அமைந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் - Nativeplanet /rameshwaram/photos/4391/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - வரிசையாக அமைந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - ஜோதிர்லிங்கம் - Nativeplanet /rameshwaram/photos/4393/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - ஜோதிர்லிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.tv/today-palan-09-10-2020/", "date_download": "2020-10-19T15:19:57Z", "digest": "sha1:2N4YDN2TXIG5GGE4MBWESQ36NIGMPWK3", "length": 11894, "nlines": 117, "source_domain": "tamilaruvi.tv", "title": "Today palan 09.10.2020 | இன்றைய ராசிபலன் 09.10.2020 | Tamilaruvi.tv | Watch Tamil TV Serials Online | Tamil Tv Serials Online & Shows | Latest Tamil Movies", "raw_content": "\n09-10-2020, புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 09.10.2020\nஇன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்கள��� பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாம��் இருப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதமிழ் சீரியல் & ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-19T16:24:42Z", "digest": "sha1:3KHQ2O72E5HC3TTZPDY6WIMZ6ZDEHKD2", "length": 7651, "nlines": 42, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "மண்பாண்ட தொழில் நுட்பம் | விவசாய செய்திகள்", "raw_content": "\nகோடை காலங்களில் தண்ணீரின்றி மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் செழிப்புடன் வளர மண்பாண்ட தொழில் நுட்பம் அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்று நடும் திட்டம் அறிமுகமானது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. பெரி��நாகலூரில் இருந்து சின்னநாகலூர் வரை சாலையில் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஒவ்வொரு […]\nஇனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்\nரூ.743 கோடி முதலீடு, பயனடையப்போகும் 2.5 லட்சம் விவசாயிகள்… மத்திய அரசின் சம்பதா திட்டம்\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிக��் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9406/view", "date_download": "2020-10-19T15:19:07Z", "digest": "sha1:KVFRJ7V5MMKW4NUZDZV5UY77KIMBKQ2L", "length": 22547, "nlines": 175, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரின் வாழ்வாதாரம் நாசம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...\nயூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும்.\nயூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவ���ைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.\nஅதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.\n யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.\nஇதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.\n* எப்படி சேனல் உருவாக்குவது\nயூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள் ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.\n* எதை வீடியோவாக மாற்றுவது\nஎந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்கு���்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.\n* மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி\nயூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.\n* எப்படி பணம் பெறுவது\nயூடியூப்பின் பக்கத்தில் ‘எனது சேனல்’ என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ‘ஆட்சென்ஸ்’ என்ற கணக்கு இருக்க வேண்டும். ‘ஆட்சென்ஸ்’ கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.\nவர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.\n* எப்போது பணம் கிடைக்கும்\nபணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வர��மானம்தான் கிடைக்கும்.\n* எதில் உஷாராக இருக்கவேண்டும்\nபதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.\n* பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை\nசமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.\nவிண்டோஸ் 10 இல் புதிய பிழை - அச்சிட..\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனி..\nஇலங்கையில் விரைவில் Pay pal வசதி\nஅசத்தல் அப்டேட்களுடன் ஐபோன் 12 சீரி..\nஅலுவல் பணிகளை எளிமையாக்கும் ஜிமெயில..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்..\nவிண்டோஸ் 10 இல் புதிய பிழை - அச்சிட முடியாது\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஇலங்கையில் விரைவில் Pay pal வசதி\nஅசத்தல் அப்டேட்களுடன் ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் ம..\nஅலுவல் பணிகளை எளிமையாக்கும் ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமு..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nஸ்ரீலங்காவில் 'போலி பொலிஸ்' கும்பல்..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nதேவையற்ற ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென..\nகொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மா��மிக்கது-..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-19T15:29:21Z", "digest": "sha1:5B7PI7I6B6MPRULLMD4LE334H2R7NLTV", "length": 25415, "nlines": 162, "source_domain": "meelparvai.net", "title": "இஸ்லாம் ஐக்கியத்தை விரும்புகிறது பிரிவினையை சாடுகிறது | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome ஷரீஆ இஸ்லாம் ஐக்கியத்தை விரும்புகிறது பிரிவினையை சாடுகிறது\nஇஸ்லாம் ஐக்கியத்தை விரும்புகிறது பிரிவினையை சாடுகிறது\nஇஸ்லாம் அழகான வாழ்வுமுறை.அது வாழ்வை இன்பமாக்குகிறது. வெறுப்பும் கவலையும் முஸ்லிம்களிடம் இருக்க முடியாத பண்புகள். தனது இன்பத்துக்காக தனிப்பட்ட சுயலாபம், குரோத உணர்வு காரணமாக அடுத்த மனிதர்களை, நிறுவனங்களை, அமைப்புக்களை மிக மோசமாக விமர்சித்து உள்ளங்களில் குரோதத்தை விதைப்பதை வளர்ப்பதை அது கண்டிக்கிறது.\nதனிப்பட்ட குரோதம் காரணமாக இன்னொரு சாராரை காரசாரமாக விமர்சித்தல் தவிர்க்கப்பட வேண்டும். பிழை களை சுட்டிக்காட்டும் உயர்ந்த விழுமி யங்களை இஸ்லாம் கற்பித்துள்ளது. நபிகளாரிடம் இதற்கான உயர்ந்த முன்மாதிரிகள் உள்ளன. தனது பள்ளியில் சிறுநீர் கழித்த மனிதரை கண்ணுற்ற நபிகளார் கொதித்தெழவில்லை. உணர்வுகளுக்கு அடிமையாகி தீர்ப்புக் கூறவில்லை. நிலைமையை சமயோசிதமாக அணுகினார்கள்.\nஇஸ்லாத்தின் கிளைப்பிரச்சினைகளை நோக்கின் வேறுபட்ட அபிப்பிராயங்கள், கருத்துக்கள், தீர்ப்புக்கள் அதிகமாக உள்ளதை காணலாம். இது பெரும் அருள்.\nகுறிப்பிட்ட ஒரு விடயத்தில் அனை வரும் ஒரே நிலைப்பாட்டில் வரவேண் டும் என்ற அவசியம் இஸ்லாத்தின் கிளையம்சங்களுக்கு அவை சார்ந்த கிளைப்பிரச்சினைகளுக்கு பொருந்தாது.இது நபியவர்கள் காலம் தொட்டு இருந்து வந்த நிலைமையாகும்.நபியவர்கள் உயிருடன் இருந்த போதே தோழர்கள் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுத்தமையை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். மொத்தமாக ஷரீஆவிற்கு முரணாகும் போது மட்டுமே அதனை நியாயமாக, இங்கிதமாக, தெளிவாக சுட்டிக்காட்டி தவிர்ந்துகொள்ளுமாறு அன்பாக போதனை செய்தார்கள்.\nஇஸ்லாமியப் போதனைகளை பொறுத்தவரை தீமைகள், அனுமதிக்கப் படாதவைகள் நிகழும் போது அவற்றை உரிய முறையில் தடுக்கும் அழகிய ஒழுங்குகளை கற்றுத்தந்துள்ளது. நபியவர்கள் தனிப்பட்ட மனிதர்கள் பிழை செய்வதை நேரடியாக கண்டாலும் அதனை மிகவும் அழகாகவும் இங்கிதமாகவும் குறிப்பிட்ட நபரின் உணர்வுகள் இலக்கு வைக்கப் படாமலும் கவனமான வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டு அவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தகைய மனிதர்களுக்காக பிரார்த்தித்தார்கள். இன்னும் தெளிவாக சொன்னால் குறிப்பிட்ட மனிதரை நேரடி��ாக சுட்டிக் காட்டாமல் அவரது பிழைகளை சூட்சுமமாக படர்க்கையில் குறிப்பிடுவார்கள். பிழை செய்த மனிதனை தோழர்கள் இலகுவில் அடையாளம் காணாத வண்ணம் மென்மையாக நடந்துகொண்டார்கள். இவை அனைத்தும் சமூகத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கருத்தில் கொண்டே நபியவர்கள் செய்தார்கள்.\nஎனவே தான் அல்-குர்ஆன் கூட “அல்லாஹ்வின் பாதையை நோக்கி சமயோசிதமாகவும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழையுங்கள்” (அன்நஹ்ல் 16) என்று கூறுகிறான்.\n“அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்” (ஆல-இம் ரான்-19)என்றும் கூறுகிறான். ஆனால் அந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பால் நிர்ப்பந்தமோ பலாத்காரமோ பிர யோகிக்க இடமில்லை (அல்பகரா 256) என்பதனையும் கூறுகின்றான். இஸ்லாம் தவிர்ந்த ஏனைய ஜாஹிலிய்ய மார்க்கங்களையும் தீன் என்ற கருத்தில் கூறு கின்றான்.“உங்களுக்கு உங்கள் மார்க்கம் (தீன்)எனக்கு எனது மார்க்கம்” (தீன்)என்கின்றான் (அல்காபிரூன்) தன்னிடம் அங்கீகாரம் பெற்ற மார்க்கத்தின் நிலைப்பாடே இப்படி இருக்க இஸ்லாமிய அகீதாவில் உள்ள ஒரு கூட்டத்தை அதனை பின்பற்றும் சாராரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. இஸ்லாமிய அகீதாவை விட்டும் முரண்பட்டு சென்றுள்ள வேதத்தை உடையவர்களுடனே மிகவும் அழகாகவும் பண் பாடாகவும் உரையாடுமாறு அல்-குர்ஆன் போதிக்கிறது.\nநேரடியாக அழைப்பு விடுத்த சில நபர்கள் அதனை அங்கீகரிக்காத போது நபிகளார் அத்தகையவர்களை கடிந்து கொள்ளவில்லை, பழிதீர்க்கவில்லை. இஸ்லாத்தை ஏற்கும் முன்னரே உமர் எனும் மனிதருக்காக அவரது ஹிதாயத்துக்காக பிரார்த்தித்துள்ளார்கள்.\nதனது கொள்கை சாராத மனிதர்களுடன் நபிகளார் நடந்து கொண்ட அழகிய உயர்ந்த பண்பாடுமிக்க ஏராளமான நிகழ்வுகள் ஸீராவில் உள்ளன.இவை இவ்வாறு இருக்க தனது தனிப்பட்ட வெறுப்பு, பகைமை, குரோதம், காழ்ப்புணர்வின் காரணமாக இன்னொரு மனிதரை, அமைப்பை, நிறுவனத்தை கடும் சொற்களை உபயோகித்து அநாகரீகமாக விமர்சிப்பது, மானபங்கப்படுத் துவது இஸ்லாமிய பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதேயாகும். “நீங்கள் உங்க ளை பரிசுத்தவான்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்.உங்களில் மிகவும் பரிசுத்த வான் யாரென்பதை அவன் நன்கறி வான்”(அன்நஜ்ம்-32) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஹஜ்ஜதுல் வதாவில் நபிகளார் ஆற்றிய கருத்துச்சுருக்கமும் பொருட் செறிவும் மிக்க அற்புதமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் சமூக ஐக்கியத்தை சிதைக்கும் அனைத்து செயற்பாடுகளையும் ஹரா மாக்கினார்கள். மனிதனின் மானம், சொத்து, இரத்தம் அனைத்தும் அடுத்த மனிதர் களுக்கு ஹராமானதாகும். அவற்றை அத்துமீறி அசிங்கமாக்குவது மிகவும் இழிவான செயலாகும். அடுத்தவனின் குற்றம் குறைகளை மன்னித்து அவனுக்காக பிரார்த்திப்பவரே அல்லாஹ் விடத்தில் கண்ணியமானவராக இருப்பார். அல்லாஹ்வும் எமது பாவங்களை மறைத்து வைத்து நாம் இஸ்திஃபார் செய்தால் மன்னித்து அருள்புரியும் பண்பு கொண்டவனாக இருக்கிறான். எனவே அடுத்த மனிதர் களை குறைகூறி அவர் களது தனிப்பட்ட விடயங்களை ஊதிப் பெருப்பித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஜனரஞ்சகம் செய்வது கீழ்த்தர மான, பண்பாடற்ற அநாகரீகமான செயலாகும். இத்தகைய செயல்களை யாரும் ஆமோ திக்கவோ ஆதரிக்கவோ கூடாது.\nநவீன இஸ்லாமிய சிந்தனையின் பிதாமகனாக கருதப்படும் இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் நவீன நூற்றாண்டில் தஃவா செய்யும் கலை களை, முறைவழிகளை குறிப்பிடுகையில் சில ஒழுங்குகளை முன்வைத்தார். 20 அடிப்படைகளை வைத்து தனது சிந்தனையை அவர் உலகிற்கு முன்வைத் தார். அதில் ஆறாவது அடிப்படையாக எங்களுடன் முரண்பட்ட சிந்தனை, கருத்துக்கள் கொண்ட மனிதர்களை கடுமையாக விமர்சிப்பதோ குறைகாண பதோ இல்லை. அவர்களது எண்ணங்கள் அவர்களை சார்ந்ததாகும்” (மஜ்மூஅது ரஸாஇல் பக்கம் 269)\nஇமாம் அபூ ஜஃபர் அவர்கள் இமாம் மாலிக்கின் முவத்தா கிரந்தத்தின் பால் மக்களை ஈர்க்க நினைத்த போது இமாம் மாலிக் இவ்வாறு கூறினார்.“நபிகளாரின் தோழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பிரிந்து சென்றார்கள். அவர்களிடம் வித்தியாசமான சிந்தனைகள் கருத்துப் பின் புலங்கள் இருந்தன. இந்நிலையில் அவர்களிடம் ஒரு கருத்தை மட்டும் திணிக்க முனைவது சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றார்கள்”\nஎனவே தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ள இத்தகைய காலத்தில் சமூக ஊடகங்கள் எந்த அடிப்படையும் இன்றி பயன்படுத்தப்படுகின்றன. எனவே மனிதர்களின் பெறுமானம், மானம், மரியாதை எதுவும் கருத்தில் கொள்ளப்படாது அவர்களது விவகாரங்களை ஊதிப்பெருப்பித்து மக்கள் மத்தியில் பரப்ப��வது விபரீதத்தை உண்டுபண்ணும்.\n“மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிப்பது கொலை செய்வதை விட கடுமையானது” (அல்பகரா 191) என்பது அல் குர்ஆனின் நிலைப்பாடு. எனவே சகவாழ்வு குறித்து பேசப்படும் இன்றைய சூழலில் அடுத்த சமயங்களுக்கு மத்தியில் இன நல்லிணக்கம், இன சௌஜன்யம் குறித்த கருத்துக்களை முன்வைப்பதை விட முஸ்லிம்களுக்கு மத்தியில் இத்தகைய கருத்துக்களை நடை முறைக்கு கொண்டுவர வேண்டிய காத்திரமான பணியை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பும் காலத்தின் தேவையும் எமக்கு முன்னால் உள்ளது.\nஎனவே, ஒற்றுமையை சிதைக்கும் எந்த செயற்பாடுகளையும் அது எந்த வடிவத்தைப் பெற்றாலும் அனுமதிக்க இடம்தரக்கூடாது. இஸ்லாம் ஐக்கியத்தை தூண்டி பிரிவினையை எச்சரிக்கிறது. அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டுமாக.\nPrevious articleஇனமதவாத சக்திகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்\nNext articleஇஸ்ரேல் இனவாத அரசும் பலஸ்தீனர்களும்\nமுஹர்ரம் சாந்தி சமாதானத்தின் அடையாளம்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஇலங்கையில் மாட்டிறைச்சி தடை மற்றும் மாட்டிறைச்சி உண்பதின் நோக்கம்: மதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-19T15:55:48Z", "digest": "sha1:CDVU65GXFPPLWGOIJK7NPK7KSHFLQHLH", "length": 15997, "nlines": 157, "source_domain": "meelparvai.net", "title": "வடக்குக் கிழக்கு இணைப்பு ஏன் சாத்தியமில்லை? | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத��தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome சமூகம் வடக்குக் கிழக்கு இணைப்பு ஏன் சாத்தியமில்லை\nவடக்குக் கிழக்கு இணைப்பு ஏன் சாத்தியமில்லை\n– ரவூப் ஸய்ன் –\nவடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லிம்களை பொறியில் மாட்டக் காத்திருக்கும் இணைப்பு ஏன் ஆபத்தானது என்பதை நாம் எமது அரசியல் பத்தியில் தெளிவாக விளக்கியுள்ளோம். முஸ்லிம்கள் மென்மேலும் சிறுபான்மையாக்கப்படுவதும் அவர்களது அரசியல் வலுவாண்மை பலவீனப்படுத்தப்படுவதுமே இதற்கான முதல் காரணமாகும்.\nகடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து முஸ்லிம்கள் பெற்ற பாடங்கள், படிப்பினைகள் இதற்கான இரண்டா வது காரணமாகும். தமிழ் அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் முஸ்லிம்கள் வாழ்வது இதற்கு மேல் சாத்தியமில்லை என்ற வரலாற்றுப் பாடத்தை 87 இற்குப் பின்னர் அவர்கள் தெளிவாகக் கற்றுள்ளனர்.\nசிங்கள ஆட்சியாளர்களிடம் பிச்சை கேட்கின்ற நிலையிலிருந்து தமிழ் குறுந் தேசியவாதிகளிடம் கையேந்தும் நிலைக்குச் செல்ல அவர்கள் தயாரில்லை. விடு தலைப் போராட்டத்திற்குக் கைகொடுத்தவர்கள் நள்ளிரவோடு நள்ளிரவாக அனைத்தும் களையப்பட்டு வீதிகளில் நிறுத்தப்பட்ட வரலாறு மீளக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர்.\nகிழக்கு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸ் அல்ல. அங்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள் உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளும் இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது.\nமட்டக்களப்���ுத் தமிழர்கள் கூட யாழ்ப்பாணத் தமிழர்களோடு தாம் இணைக்கப்படுவதை விரும்பவில்லை. வரலாற்றில் முன்னொரு போதும் அவர்கள் அவ்வாறு விரும்பியதுமில்லை. நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றிருந்த, அதேவேளை பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் விளங்கிய கே.டபிள்யு தேவநாயகம், “மட்டக்களப்புத் தமிழர்கள் தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனித் தன்மை கொண்ட தமிழர்களாகவே நோக்குகின்றனர். அவர்களுக்கு வித்தியாசமான சட்ட முறை உள்ளது. மட்டக்களப்புத் தமிழர் ஒரு வித்தியாசமான ஜனசமூகம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, வடபகுதி மக்களுக்கு கிழக்கு மாகாணத்தில் தாயகம் இல்லை என 1980 களிலேயே தெளிவாகத் தெரிவித்து விட்டார்.\nஇந்தக் கண்ணோட்டத்திற்கு முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கே. ராஜதுரை, பிரின்ஸ் காசிநாதர், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திவ்யநாதன் மற்றும் வேறு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே அமுலில் உள்ள இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி மகாõணங்கள் இணைக்கப்படுவதாயின் இரு மாகாணங்களிலும் உள்ள மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படுமாயின், கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழர்களும் இணைப்புக்கெதிராகவே வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கப்பால் இணைப்பினால் அறுதிச் சிறுபான்மையாக மாற்றப்படும் சிங்களவர்கள் இணைப்புக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. மக்களின் எதிர்பார்க்கைக்கு மாற்றமாக தான்தோன்றித் தனமான அரசியல் தீர்மானங்களை ரணில்-மைத்திரி அரசு மேற்கொண்டாலேயே ஒழிய, ஜனநாயக நியமங்களுக்கு ஏற்ப வடக்கு கிழக்கு இணைவதற்கான சட்டபூர்வத் தன்மைக்கு எங்கும் இடமில்லை. இதனை இணைப்புக்கு ஆதரவளிக்கும் தனிக்கட்சி அரசியல்வாதிகள் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.\nPrevious articleசவூதி இளவரசர் இஸ்ரேலுக்கு இரகசிய விஜயம்\nNext articleகடாபிக்குப் பிந்திய லிபியாவில் தொடர்ந்தும் ஆயுதக் கிளர்ச்சி\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\nஇஸ்லாம் மனித நேயத்தின் நிழல்\nஅன்னமிட்ட கைக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசு\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதி��ு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஇலங்கையில் மாட்டிறைச்சி தடை மற்றும் மாட்டிறைச்சி உண்பதின் நோக்கம்: மதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-19T15:37:27Z", "digest": "sha1:Q3TPKC423TFTRA6V3QTYECVHKVWWUT25", "length": 16372, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மெதுவாக ஆரம்பித்து மூர்க்கத்தனமாக சுழன்றடித்த கெயில் - சமகளம்", "raw_content": "\nரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்\n13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம்\nரிஷாத் தலைமறைவாக இருக்க உதவிய 7 பேர் கைது\nபுறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேருக்கு கொரோனா தொற்று\nமருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக இன்று முதல் செயற்படவுள்ளது\nகட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nநிலாவை சொந்தமாக்கும் முயற்சி – 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nபாராளுமன்றமே சுகாதார ஒழுங்குவிதிகள் சட்டத்தை மீறுவது எந்த வகையில் நியாமானது\nசாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய திருமண மண்டபத்திற்கு சீல்\nமெதுவாக ஆரம்பித்து மூர்க்கத்தனமாக சுழன்றடித்த கெயில்\nசிம்பாப்வேயுடனான இன்றைய போட்டி ஆரம்பமான வேளை கிறிஸ் கெயில் தங்களை சாதாரணமாக விடமாட்டார் என்ற உணர்வு, அச்சம் என்றும் சொல்லலாம் சிம்பாப்வே அணியிடம் காணப்பட்டது. எனினும் முதல் ஓவரில் கெயில் சற்று நிதானமாக ஆட வேண்டிய சூழ்நிலை உருவானது. டுவைன் ஸ்மித்தினை ஆட்டமிழக்கச்செய்த இரண்டு பந்துகளுக்கு பின்னர் பன்யன்கார கிறிஸ்கெயிலை எல் பி .டபில்யூ முறை மூலமாக ஆட்டமிழக்கச்செய்வதற்கு நெருங்கி வந்தார். அதன் மூலமாக சிம்பாப்வே இலகுவாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற செய்தி சொல்லப்பட்டது. களத்தடுப்பும் கடினமானதாக காணப்பட்டது.இறுக்கமான களத்தடுப்பு வியூகம் அமைக்கப்பட்டது.\nகெய்ல் ஓரு முறை ஆபத்தான இரண்டாவது ஓட்டத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்-சாமூவேல்சிற்கு ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்காமல் சிம்பாப்வே அவரை விரக்தியடையச்செய்தது. எனினும் அவர்கள் அவர் வழங்கிய வாய்ப்பை பாக்வேர்ட் பொயின்ட் திசையில் தவறவிட்டனர். அதன் பின்னரே அவர்களது மனஉறுதி தடுமாற தொடங்கியது. ஓட்டை விழுந்த வண்டிச்சக்கரத்தினூடாக காற்று வெளியேறுவது போன்று அவர்களது திடம் மிகவேகமாக குறைந்தது.தடுத்திருக்க வேண்டிய ஓரு ஓட்டத்தை வழங்கியதன் மூலமாக அவர்கள் கெயில் 50 ஓட்டங்களை எட்டுவதற்கு உதவினர். கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் விளையாடியது போல இல்லாமல் சாமுவேல்ஸ் நிதானமாக விளையாடினார்.சுழற்பந்து வீச்சாளர்களை கண்மூடித்தனமாக அடித்து ஆட அவர் முற்படவில்லை.கெயிலும் அவ்வாறே விளையாடினார். எனினும் ஓரு பந்திற்கு ஓரு ஓட்டம் என்றளவிற்கு பெற்றார். சிக்சர்களை அடித்தவேளை அவைசரியாக அடிக்கப்பட்டன.ஏனைய சந்தர்ப்பங்களில் பந்துவீச்சாளர்களிடமிருந்து ஓன்று, இரண்டு என பெற்றார். 35 ஓவர்வரை மைதானத்தில் திரண்டிருந்த அதிகளவான சிம்பாப்வே இரசிகர்கள் தங்களுக்கு ஓரு விக்கட் வேண்டும் என கேட்டவண்ணமிருந்தனர். போட்டி முழுவதும் காணப்பட்ட மெல்லிய மழை தூறல் போல ஓரு ஓட்டத்தின் மூலம் கெயில் தனது சதத்தை பெற்றார். அவர் மிகவும் அமைதியாகவே கொண்டாடினார். அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு மாறத்தொடங்கியது.வேகமற்ற ஆனால் சரியான விதத்தில் பந்துவீசக்கூடிய பன்யங்காரவை தண்டித்தார் கெயில்.இது சிம்பாப்வேயை பதட்டப்படுத்தியது.\n40 ஓவரில் நோபோல் ஓன்றினை கட்ச் குடுத்தார், பின்னர் பிறீ கிட்டினையும் கட்ச் கொடுத்தார் கடைசி பந்தை சிக்சர் அடித்தார். அடுத்த பத்துஓவர்கள் சிம்பாப்வே நினைத்துப்பார்க்க முடியாதவையாக காணப்பட்டன.சகலதும் சகலரும் காணமற்போயினர்.சகல வகைபந்துகளும் அடித்துநொருக்கப்பட்டன. கெயில் களைத்தவர் போல காணப்பட்டார் ஆனால் அவர் கண்மூடித்தனமாக அடிக்கவில்லை. களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நடுவில் அடித்தார்,அவர்களுடைய தலைக்கு மேலே அடித்தார். இரட்டை சதத்தை அடிப்பதற்கு அவர் அடித்த சொட் குறித்து குறிப்பிடவேண்டும்,அது களத்தடுப்பில் காணப்பட்ட இடைவெளியை அற்புமாக பிளந்து சென்றது. அவர் ஓரு நாள்போட்டியில், உலககிண்ணத்தில் இரட்டை சதம் பெறுவது எவ்வளவு மகிழ்ச்சிகரமானதோ அவ்வளவிற்கு கொண்டாடினார்.\nPrevious Postசுதீப் - பாவனா நடிப்பில் \"முரட்டு கைதி \" Next Postமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவு ஸ்தூபி அமைக்க வட மாகாணசபை இணக்கம்\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nதெற்காசியவிலேயே அதிவேக வீரனாக யுபுன் அபேக்கோன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-19T16:33:05Z", "digest": "sha1:3X5M6ICWD43ZP7SD2T3ZJ4ZMNYLBN2V6", "length": 21123, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணித மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணித நிலையெண் (ஆங்கிலம்: Mathematical constant) அல்லது கணித மாறிலி என்பது ஒரு சில வகையில் இன்றியமையாத பண்புகள் கொண்ட ஒரு சிறப்பு எண் ஆகும். இது பெரும்பாலும் மெய்யெண்ணாகும். அவ்வாறு இன்றியமையாத கணிதப் பண்புகள் இல்லாத சில எண்களும் வரலாற்றுக் காரணங்களால் நிலையெண்களாக விளங்குகின்றன. நிலையெண்கள் பல காலங்களாகப் படித்தும், பலமுறை பதின்ம எண்களாகக் கணிக்கப்பட்டும் உள்ளது.\nபெரும்பாலான கணித நிலையெண்கள், விவரிக்கக்கூடிய மெய் எண்களாகவும், கணிக்கக்கூடிய மெய் எண்களாகவும் (சைத்தினின் நிலையெண் விதிவிலக்கு) விளங்குகின்றன.\nஇங்கு a,b,c என்பன நிலையெண். x மாறெண்: அதாவது x வெவ்வேறு பெறுமானங்கள் எடுக்கலாம், ஆனால் a,b,c என்பன நிலையான பெறுமானம் கொண்டவை. இந்த உதாரணத்தில் நிலையெண்கள் பல்லுறுப்பியின் குணகங்களாக அமைகின்றன. இவற்றில் c ஆனது x0 இன் குணகமாகும்.\nகணிதத்தின் நிலையெண்கள���ல் மிகச் சிறப்பானவை மூன்று. அவற்றின் குறியீடுகள் உலகனைத்திலும் எல்லா மொழிகளிலும் ஒரே விதமாக இருப்பதே அவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. அவை\n•\tπ என்ற கிரேக்க எழுத்தால் அறியப்படும் பை, மற்றும்,\n•\tகற்பனை எண் என்று தவறுதலாகவே குறிக்கப்பட்டு வழக்கில் அப்படியே நிலைபெற்றிருக்கும் i.\n1 பொதுவான கணித நிலையெண்கள்\n1.1 ஆர்சிமிடீஸ் நிலையெண் π\n1.2 ஆய்லர் எண் e\n1.3 பைகென்பௌம் நிலையெண்கள் α மற்றும் δ\n1.4 அப்பெறீயின் நிலையெண் ζ(3)\n1.5 அமைகண எண் i\nகணித ஒப்புருக்களுடன் இணைந்துள்ள e, π மற்றும் பைகென்பௌம் நிலையெண்கள் போன்றவை புறநிலைக் கோட்பாடுகளையும், யூக்கிலிடியன் வடிவவியல் பகுப்பாய்வு மற்றும் ஏரண வரைவுகள் போன்றவற்றையும் விளக்கப் பயன்படுகிறது. ஏப்பெரேஸ் நிலையெண்கள் மற்றும் கோல்டன் விகிதம் போன்ற கணித நிலையெண்கள் எதிர்பாரா வண்ணம் கணிதத்தை விட்டு வெளியே பயன்படுகின்றன.\nஓர் விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவு π ஆகும்.\nஇதை 1767 இல் லாம்பர்ட் ஒரு விகிதமுறா எண் என்று நிறுவினார். 1882 இல் லிண்டெமன் இதுவும் ஒரு விஞ்சிய எண்ணே என்று நிறுவி சாதனை புரிந்தார்.\nயூக்கிலிடியன் வடிவவியலில், π நிலையெண்ணின் இயற்கையான விளக்கத்தை \"ஓர் விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவே π\" எனக் காட்டினாலும், சில வேறு கணிதப் பாடங்களிலும் இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிக்கல் பகுப்பாய்வில் காசியன் தொகையீடு, எண் கோட்பாட்டில் ஒன்றின் வேர்கள் மற்றும் நிகழ்த்தகவில் காசி விரிவரிசை. எப்படியாயினும், இதன் வட்டம் தூய கணிதத்தினுள் மட்டுமே காணப்படுவதில்லை. மாறாக, கெய்சென்பெருக்கின் அறுதியின்மைக் கொள்கை போன்று இயற்பியலில் பல்வேறு வாய்ப்பாடுகளிலும் காணப்படுகிறது. அண்டவியல் நிலையெண் போன்ற நிலையெண்களும் இந்த π நிலையெண்ணைப் பயன்படுத்துகின்றன. இயற்பியலில் காணப்படும் இந்த π நிலையெண், விதிகளிலும், வாய்ப்பாடுகளிலும் மிக எளிதாக விளக்கக்கூடியதாக திகழ்கின்றது. எடுத்துக்காட்டாக, இரண்டு மின்னூட்டுகளின் இடையில் காணப்படும் மின்னிலை விசையின் பருமையும், அதற்கிடையில் உள்ள தொலைவிடமும் கீழ் சதுரமாக்கப்படுவது கூலும் விதியெனப்படும். இதனைப் பின்வருமாறு பை நிலையெண்ணைப் பயன்படுத்தி எழுதலாம்.\nவெற்றிடத்தின் மின்காப்பு நிலையெண்ணான ε 0 {\\displaystyle {\\varepsilon _{0}}} -க்கு இடையில் இவ்வாய்ப்பட்டின் கீழுள்ள 4 π r 2 {\\displaystyle {4\\pi r^{2}}} என்னும் காரணி ஒரு r {\\displaystyle r} ஆரம் கொண்ட உருண்டையின் மேற்பரப்பினைக் குறிக்கிறது. இதனால் இது தெளிவுறக் காணப்படுகிறது.\nமேலும் பார்க்க: அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண்\nபல புறநிலை கோட்பாட்டை விவரிக்கும் அடுக்க வளர்ச்சி (பச்சை).\ne = 2.718281828459... இது ஒரு விகிதமுறா எண் (irrational number) மட்டுமல்ல; ஒரு விஞ்சிய எண்ணுங்கூட (transcendental number) . இது விகிதமுறா எண் என்பதை ஆய்லர் 1737 இல் நிறுவினார். விஞ்சிய எண் என்பதை 1873 இல் ஹெர்மைட் என்பவர் நிலைநாட்டினார். இதை ஆய்லர் எண் என்று சொல்வது பொருந்தாது என்ற மாற்றுக்கருத்தும் உண்டு.\nஆய்லர் எண் அல்லது அடுக்க வளர்ச்சி நிலையெண் (மாறிலி) பெரும்பாலான கணிதப் பாடங்களிலில் காணப்படுகின்றன. அதில் ஒரு கூடிய பொருள்விளக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மதிப்பாகும்.\nபைகென்பௌம் நிலையெண்கள் α மற்றும் δ[தொகு]\nதகவுப்பொருத்த குறிப்புப்படத்தின் இரு கூறாக்க வரைபடம்.\nதொடர் மீள்செய்கை குறிப்பிடல் என்பது இயக்கக் கட்டகங்களுக்கு எளிதாக திகழ்கிறது. இது போன்ற மீள்செய்கை செயல்முறையினால் காணப்படும் நிலையெண்கள் இரண்டிற்கும், மிட்செல் பைகென்பௌம் (Mitchell Feigenbaum) என்ற இயற்பியலாளரின் நினைவாக பைகென்பௌம் நிலையெண்கள் என பெயரிடப்பட்டன. அவை இருகூறாக்க வரைப்படமும், இருமடி மீப்புள்ளியும் கொண்ட தகவுப்பொருத்தக் குறிப்புப்படங்களின் கணித வேறுபாடற்றவைகள் ஆகும்.\nதகவுப்பொருத்த வரைபடம் என்பது ஒரு எளிய நேரியலற்ற இயக்க கட்டகத்தில் காணப்படும் ஒழுங்கின்மை நிலை எப்படி என்பதற்கு மேற்கோள் காட்டப்படும் பல்லுறுப்பு வரைபடமாகும். இராபருட்டு மே என்னும் அசுதிரேலிய உயிரியலாளரின் 1976-இன் ஆய்வுத்தாளில் இந்த வரைபடும் முதலில் பிரபலமானது. பியர் பிரான்சுவா வேர்கோல்சிட்டு முதலில் உருவாக்கிய தகவுப்பொருத்த சமன்பாட்டிற்கு இணையான தனித்த கால மாதிரி ஓவிய ஒப்புருவாக ஆய்வுத்தாளில் இந்த வரைபடம் வெளியானது ஆகும். இதன் வேறுபாட்டு சமன்பாடு மறுபிறப்பு மற்றும் தேய்தல் ஆகிய இரண்டு விளைவுகளையும் அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇரீமன் ஜீட்டா சார்பின் சிறப்பு மதிப்பாக இது விழங்கினாலும், அப்பெறீய் நிலையெண் இயற்கையாக பல்வேறு புறநிலை சிக்கல்களில் காணப்படுகின்றன. துளிம மின்னியக்கவியலைப் பயன்படுத்தி கணிக்கப்பட்ட மின்னணுவின் சுழல்காந்த விகிதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மதிப்பிலும் இது காணப்படுகிறது. ζ(3)-இன் தோராயமான எண்மதிப்பு 1.2020569031595942853997381615114499907649862923404988 என்பதாகும். இதை கணித மென்பொருளான வுஃப்ரேம் நிருவனத்தின் தளத்தில் இணைப்பினால் இயங்கிப்பார்க்கலாம் [1].\nஇதை கற்பனை எண் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இது அப்படியொன்றும் கற்பனையில் மாத்திரம் இருக்கும் எண்ணல்ல. சிக்கல் தளத்தில் (complex plane) ஒவ்வொரு புள்ளிக்கும் இரண்டு ஆயங்கள் உள்ளன. அவைகளில் (0, 1) என்ற புள்ளி தான் அமைகண எண் i . எந்த பலக்கெண்ணையும் i ஆல் பெருக்கினால் பலக்கெண்தளத்தில் அவ்வெண்ணின் இடம் 90 பாகை அல்லது சுழியளவு இடச்சுழியாகத் திரும்பும். அதனால் இதையே மறுபடியும் i ஆல் பெருக்கினால் (0,1) என்ற இடத்தில் இருக்கும் i (-1,0) என்ற இடத்திற்குப் போய்ச் சேரும். இதைத்தான் கீழேயுள்ள சமன்பாடு சொல்கிறது:\nஇதுதான் ஆய்லருடைய முற்றொருமைச் சமன்பாடு. இதனில் மூன்று சிறப்பு மாறிலிகளும் சம்பந்தப்படுகின்றன என்பது இதன் முதல் சிறப்பு. இதைத்தவிர இந்த முற்றொருமைக்கு இன்னும் பல சிறப்புகளும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/05/28/major-earthquake-aftershocks-south-pacific.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-19T15:43:53Z", "digest": "sha1:UPORXYJHI76AI6L64ZRUF6LA5WVQPTKM", "length": 14356, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் பசிபிக் கடலில் பயங்கர நில நடுக்கம்! | Major earthquake, aftershocks hit South Pacific | தென் பசிபிக் கடலில் பயங்கர நில நடுக்கம்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இட��யே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நகரங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nகுரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nநிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி\nஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு.. மக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nSports குட்டி பசங்க போட்ட மாஸ்டர் பிளான்.. தோனியே \"அதை\" எதிர்பார்க்கவில்லை.. களத்தில் நடந்த பரபர சம்பவம்\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் பசிபிக் கடலில் பயங்கர நில நடுக்கம்\nபோர்ட்விலா: ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே வனாது தீவு அருகே பசிபிக் கடலில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.\nவனாது தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.\nஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே 2,070 கி.மீ. தூரத்தில் நியூசிலாந்துக்கு வட மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் 36 கி.மீ. ஆழத்தி்ல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நியூச���லாந்து, சாலமன் தீவுகள், வனாது, நியூ கேலிடோனியா ஆகிய தென் பசிபிக் பகுதி தீவுகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் ஏதும் உருவாகாததால் அது வாபஸ் பெறப்பட்டது.\nஇந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி\n1624 பேர் மரணம்.. ஒரு கிராமத்தையே மயானமாக்க திட்டம்.. இந்தோனேசியா சோகம்\nகடலுக்கு அடியில் ஏதோ நடந்துள்ளது.. இந்தோனேஷியா சுனாமி வித்தியாசமானது.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nதன் உயிரை கொடுத்து 250 பேரை காப்பாற்றிய ஹீரோ.. இந்தோனேசியா சுனாமியின் போது நடந்த நெகிழ்ச்சி\nஇந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 840 ஆக உயர்வு.. மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nடெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அதிர்ச்சி\nநிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் மோசமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு\nஇந்தோனேசியாவை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு\nஇந்தோனேசியாவை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்.. அதிரவைக்கும் வீடியோ.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_705.html", "date_download": "2020-10-19T16:14:05Z", "digest": "sha1:75TLC2CULOGFZ4PQ2A5WTBLIZB7QTROU", "length": 13236, "nlines": 75, "source_domain": "www.akattiyan.lk", "title": "உண்மை தெரியாமல் பிதற்றுகின்றார் கணபதி கனகராஜ் -குருசாமி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் உண்மை தெரியாமல் பிதற்றுகின்றார் கணபதி கனகராஜ் -குருசாமி\nஉண்மை தெரியாமல் பிதற்றுகின்றார் கணபதி கனகராஜ் -குருசாமி\nஎமது தலைவர் மனோ கணேசனின் வரலாறு தெரியாமல், கட்சி என்பதற்கும், கூட்டணி என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை உணரும் அரசியலறிவு இல்லாமல், அமரர் சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியில் ஆரம்பித்து, முன்னாள் எம்பி சதாசிவத்தின் தொழிலாளர் ஐக்கிய முன்னணியிலும் ��ருந்து விட்டு, கடைசியாக இதொகாவில் இணைந்து கொண்ட முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இன்று யாரையோ திருப்திப்படுத்த அரசியல்ரீதியாக பிதற்றுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினருமான குருசாமி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் விடுத்த ஊடக அறிக்கைக்கு பதில் கூறியுள்ள ஜமமு செயலாளர் நாயகம் குருசாமி தனது ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது.\nஎமது தலைவர் மனோ கணேசனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறுவது கடும் பிழை. 1998ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியில், எங்கள் ஜதொகா அரசியல் பிரிவு, உங்கள் இதொகா அரசியல் பிரிவு, மறைந்த கந்தையா தலைமையிலான அன்றைய தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் இருந்தன.\nஇந்த கூட்டணி அன்றைய மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. எனினும் இந்த கூட்டணி, எமது ஏணி சின்னத்திலோ, இதொகாவின் சேவல் சின்னத்திலோ போட்டியிடாமல், பொது சின்னமாக, மறைந்த கந்தையா அவர்களது உடன்பாட்டில் அன்றைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்திலேயே போட்டியிட்டது. இது நாடறிந்த உண்மை. இந்த வரலாறு தெரியாவிட்டால், கணபதி கனகராஜ் பழையவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇதிலேயே தலைவர் மனோ, முதன்முதலில் மேல்மாகாண சபைக்கு போட்டியிட்டு, வெற்றிபெற்றார். எமது ஜதொகா அரசியல் பிரிவு என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிதான் காலத்தின் தேவைக்கு ஏற்ப, மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்று பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று நாட்டில் மதிக்கப்படும் ஒரு கட்சியாக எமது தலைவர் தலைமையில் செயற்படுகிறது.\nஇந்நிலையில், கூட்டணி என்பது வேறு. அரசியல் கட்சி என்பது வேறு என்ற அரசியல் அறிவை திரு. கணபதி கனகராஜ் தேடிப்பெற வேண்டும். இன்று இந்த கணபதி கனகராஜ், நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க கூட்டணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதற்காக இவர் வெற்றிலை கட்சி ஆகிவிட முடியுமா இவரது இன்றைய கட்சி இதொகா தானே இவரது இன்றைய கட்சி இதொகா தானே\nஇதொகாவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது புதுமையானதல்ல. மலை��க மக்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது தம்மால்தான் நடைபெற்றது என உரிமை கோருவது இவர்களது வழக்கம். அரசியல்ரீதியாகவும், தலைவர் மனோவை, தாமே அரசியலுக்கு கொண்டு வந்ததாக இப்போது இவர்கள் உரிமை கோருகிறார்கள்.\nமலையக அரசியலில் மட்டுமல்ல, இலங்கை அரசியலிலேயே, எமது தலைவர் மனோ கணேசன் முன்வரிசையில் இருக்கிறார். நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, தூரப்பார்வை, மும்மொழி அறிவு, அரசியல் நாகரீகம் ஆகியவைகொண்ட ஒரு தேசிய மட்ட தலைவராக மனோ கணேசன் திகழ்கிறார். சிங்கள மக்களும் மதிக்கும் ஒரு தலைவராகவும் விளங்குகிறார். இந்நிலையில், உங்களை போன்றோர் எமது தலைவரை பார்த்து கூறும் பிதற்றல்களை தமிழ் பேசும் மக்கள் கணக்கில் எடுப்பதில்லை. எனவே உண்மைக்கு மாறான கருத்துகளை கூறாமல், நண்பர் கணபதி கனகராஜ் எம் தலைவரை பார்த்து பாடம் படித்து முன்னேற வழி தேட வேண்டும்.\nஆகவே இதிலெல்லாம் நேரத்தை வீணடிக்காமல், நுவரெலியா மாவட்டத்தில் செய்ய வேண்டிய தேர்தல் வேலைகளை செய்யுங்கள். எவராவது முந்திக்கொண்டு ஓடி விட போகின்றார்கள் என நண்பர் கணபதி கனகராஜுக்கு நட்புடன் அறிவுறுத்தி கூறிவைக்க விரும்புகிறேன்.\nஉண்மை தெரியாமல் பிதற்றுகின்றார் கணபதி கனகராஜ் -குருசாமி Reviewed by akattiyan.lk on 6/17/2020 10:18:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nநகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது\nபொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்��ையிட்ட பெண் ஒருவர் கைது ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4-3/", "date_download": "2020-10-19T16:12:55Z", "digest": "sha1:GDCGKGJ3HZGTUQNF2LWA6SHRK726QI5O", "length": 24818, "nlines": 286, "source_domain": "www.colombotamil.lk", "title": "பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால��� பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nin இலங்கை, தலைப்புச் செய்திகள்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள��ம் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nமூன்று சிறுவர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்பு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/20000.html", "date_download": "2020-10-19T15:42:03Z", "digest": "sha1:QRLBJCMXNWW3TC6FM2KLVQ4O4NVOEGAO", "length": 5086, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா: உலகளாவிய மரண எண்ணிக்கை 20,000! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா: உலகளாவிய மரண எண்ணிக்கை 20,000\nகொரோனா: உலகளாவிய மரண எண்ணிக்கை 20,000\nசீனாவின் வுஹான் பிரதேசத்தில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்று உலகின் பல பாகங்களிலும் மரண அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில் உலகளாவிய மரண எண்ணிக்கை 20,000 த்தை தாண்டியுள்ளது.\n450,000 பேர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சுமார் 110,000 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் புதன்கிழமை புதிதாக கொரோனா பாதிப்பெதுவும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஸ்பெய்னில் பெருந்தொகை மக்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2020-10-19T16:33:39Z", "digest": "sha1:IWMKOMLMUUHHWWOWWR75PXVOW4SXIX4U", "length": 80707, "nlines": 527, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: கண்ணதாசன் நினைவுகள்", "raw_content": "\n‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்ற�� பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பதித்துக்கொண்டது, வரலாறு. உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும், காற்று வெளியில் அவரது பாடல் ராஜாங்கம் கம்பீரமாக நடந்து கொண்டிருப்பது, இன்றைய யதார்த்தம். எதிர்வரும் காலங்களிலும் தமிழர் மனங்களில் வாழப்போகும் அந்த கவிஞன் பற்றிய (தன் தந்தை பற்றிய) நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன்.\n\"எனது நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறும்போதெல்லாம் பய உணர்வுதான் முதலில் தோன்றும். அதைத் தொடர்ந்து அப்பா மீதான வெறுப்பு ஞாபகத்துக்கு வரும். அப்புறம்தான் அப்பாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் மேலெழும். குழந்தைகள் ஒழுங்காக வளர வேண்டும்; பெரிய ஆட்களாய் வர வேண்டும் என்பதற்காக அவர்களது தந்தைகள் விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஆலோசனைகள்.... இவற்றின் விளைவு இது. இதையெல்லாம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்பா செய்தார் என்று, இப்போது அவர்கள் எண்ணினாலும், பய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. உங்களில்; பலருக்கும்கூட இதே அனுபவம் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இந்த உணர்விலிருந்து விலகி இருப்பவர்கள் மிகச் சிலர்தான். காரணம் அவர்களது தந்தைகள். ‘குழந்தைகள், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு, இயல்புப்படியே வளர வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழி தவறிவிடாமல் இருக்கும்படி பெற்றோர்கள் கண்காணித்துக்கொள்ள வேண்டும்; தங்களது அனுபவங்களிலிருந்து கற்றதைக் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த மிகச் சிலருள் ஒருவர்தான் என் தந்தை கண்ணதாசன்.\nஅப்பா என்பதைக் கடந்து எங்கள் அனைவருக்கும் ஒரு நண்பராகத்தான் அவர் நினைவுகளில் தங்கியிருக்கிறார். அவரைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம், முதலில் அவருடன் நாங்கள் செய்த கலாட்டாக்களும் எங்களுடன் அவர் செய்த கலாட்டக்களுமே ஞாபகத்தில் வரும். ஒரு தந்தையாக இல்லாமல் நல்லதொரு நண்பராகத்தான் எங்களுடன் அவர்கள் பழகினார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; அவரையும் சேர்த்து பதினைந்து குழந்தைகள் எனவே, வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.\nவெளியில் சென்றுவிட்டு திரும்பும் அப்பா, காரில் வந்து இறங்கும் போது, நாங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். “என்ன பிரதர்ஸ், இங்கே நின்னுகிட்டிருக்கீங்க” என்பார். என் தம்பி கமல் கண்ணதாசன், “ஒண்ணுமில்லை பிரதர், சும்மாதான் நின்னுக்கிட்டிருக்கோம்” என்பான். அதற்கு அவர், “நல்லது. ஆனால், ரொம்ப நேரம் சும்மா நின்னுக்கிட்டிருக்காதீங்க பிரதர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழுச் சுதந்திரம் தந்திருந்தார். ஆனால், அன்பான கட்டுப்பாடுகளும் இருக்கும். அந்த அன்பு, சுதந்திரத்தின் எல்லைகளை எங்களுக்குக் காட்டிவிடும். அன்புக்கு அடுத்தபடியாக ஆலோசனைகள். பொதுவாகப் பெரிய மனிதர்களின் குழந்தைகள், தந்தையின் காலத்திலேயே அவர்களது பெயர்களை நாசம் செய்யும்படி காரியமாற்றுவார்கள். நாங்கள் 14 பேரும் அப்படியில்லாமல் அப்பா பெயரைக் கெடுக்காதபடி இன்றைய வரைக்கும் இருக்கிறோம் என்றால், அதற்கு அவரது அன்பு, ஆலோசனைகள்தான் காரணம்.\nசில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தளவுக்கு எங்களுடன் அவர் சகஜமாக இருந்தார்.\nஒருநாள் அம்மா, அப்பாவிடம் போய், “நான் மோதிரம் செய்து போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் மோதிரத்தில் அச்சடிக்க பார்வதி கண்ணதாசன்னு உங்க கையெழுத்துல எழுதித் தாங்க’’ என்றாங்க. அப்பாவும் எழுதிக் கொடுத்தார். அம்மா வாங்கிக்கொண்டு திரும்பி விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து அப்பா, அம்மாவைக் கூப்பிட்���ார். “நான் எழுதியதைப் படித்தாயா” என்றார். அம்மா படித்திருக்கவில்லை. “போய் படித்துப் பார்” என்றார். அம்மா வந்து படித்துப் பார்த்தார்கள். அங்கே, ‘பார் அவதி கண்ணதாசன்’ என்றிருந்தது.\nஇதுபோல் ஒவ்வொரு இரவும் கலாட்டாக்களும் கும்மாளமுமாக இருக்கும். பேசிக்கொண்டேயிருக்கும் போதே தம்பி கமல் தூங்கிவிடுவான். அவனை எழுப்பப் போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார். “சாப்பிட்டவுடன் ஜீரணமாகிற வயிறுள்ளவனும் படுத்தவுடன் தூக்கம் வருகிறவனும் பாக்கியவான். அது ஒரு கிஃப்ட். அதை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று கூறிவிடுவார்.\nஅந்நாட்களில் ஒன்பது மணிக்கே சென்னை அடங்கிவிடும். ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் இருக்கும். பன்னிரெண்டு மணிக்கு பிறகு காரில் புகாரி ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்புவோம். இரவு ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுவோம்.\nஅப்பா, பெரியம்மா - அம்மா இரண்டு பேருக்கும் இடையே வித்தியாசம் பார்த்ததேயில்லை. குழந்தைகளுக்கு இடையேயும் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்.\nகடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டது; ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்காத கடன்களுக்கு வட்டி கட்டியது; கூட இருந்தே ஏமாற்றிய நண்பர்கள்; முதுகில் குத்திவிட்டு, அது தெரியாது என்கிற மாதிரி கூட இருக்கும் நண்பர்கள்; என்று எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லுவார். அவையெல்லாம் எங்களை வடிவமைக்க உதவியிருக்கின்றன.\n“நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன்பா” என்று ஒருமுறை அவரிடம் ஆலோசனை கேட்டேன். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் இசையிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். அப்புறம் இருக்கவே இருக்கிறது அனுபவங்கள். இவற்றுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்றார். அவர் சொன்னது பாட்டெழுதுவது சாதாரணமான விஷயம்தான், பயப்பட வேண்டியதில்லை என்பது போல் இருந்தது. ஆனால், இப்போது தெரிகிறது பாட்டெழுதுவது எவ்வளவு சிரமமானது என்று. அது அவருக்குத் தெரியாது என்றில்லை; நம்பிக்கையளிக்கும்படியும் ஊக்கப்படுத்தும்படியும்தான் எங்களுடன் எபோதும் அவர் பேசுவார்.\nகுழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில்தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960இல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகிவிட்டான். அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம். “சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார். என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.\nநான் பி,ஏ. முடித்ததும் கூப்பிட்டு, “ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் டைரக்‌ஷன் படி. என் தொடர்பால் உனக்கு வருஷத்துக்கு குறைந்தது ஐந்து பட வாய்ப்புகளாவது கிடைக்கும்” என்றார். ஆனால் நான், வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் மறுக்கவில்லை. மேலும், “பி,ஏ. வரைக்கும் உங்களிடம் இருந்து காசு வாங்கிப் படித்துவிட்டேன். இனிமேலும், உங்களிடம் காசு வாங்குவது நல்லதல்ல” என்றேன். “சரி சொந்தமாக பிஸினஸ் பண்ணி அதிலிருந்து வரும் காசில் படி” என்று பதிப்பகம் ஆரம்பித்துத் தந்தார். அந்தக் காலம் மாத நாவல்கள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். ஆனால் அப்பா, “நீ அர்த்தமுள்ள இந்து மதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்” என்றார். எனக்கு விருப்பமில்லை. அவரது ஆலோசனைக்காகத்தான் செய்தேன். அவரது கணக்குதான் கடைசியில் ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் 50 ஆயிரம் வீதம் மாதம்தோறும் விற்றது.\nநான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் காதல் கிடையாது. ஒருநாள் போகும் வழியில் இறக்கிவிடச் சொல்லி ஒரு தோழி கேட்டாள். அவளை பைக்கில் பின்னாடி ஏற்றிக்கொண்டேன். ஜெமினி சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக வந்த அப்பா பார்த்துவிட்டார். இரவு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அம்மா விசாரித்தார். நானும் ���ாதல் கிடையாது, தோழிதான் என்றேன். அதற்கு அப்பா சொன்னார்: “நான் உன்னை நம்புகிறேன்டா. உன்னை எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாதில்லையா எனவே, கண்ணதாசன், பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு என்பான். இனிமேல் கேர்ள் பிரண்ட்ஸோடப் போகும் போது காரை எடுத்துக்கொண்டு போ” என்றார். இந்த சுதந்திரம்தான் எங்களை வழிதவற விடாமல் செய்தது.\nஎனக்கு பொண்ணு பார்க்க முடிவானபோது, என்னைக் கூப்பிட்டு கேட்டார்: “உனக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லு” என்று. “நீங்களும் அம்மாவும் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டேன். என் கேர்ள் ஃபிரண்ட்ஸை மனதில் வைத்துக்கொண்டு, “இல்லை தயங்காமல் சொல்லு” என்றார். நான் விளையாட்டாக, “நீங்க போய் கேட்டு ஒருவேளை மறுத்துவிட்டால் என்னப்பா சொல்வது” என்றேன். “கண்ணதாசன், வீட்டுப் படியேறி பொண்ணு கேட்டால், எவண்டா மாட்டேனென்று சொல்லுவான்” என்றார். அவர்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.\nஇன்று சென்னையில் விருந்து கலாசாரம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், 1960களில் விருந்து கலாசாரம் என்பது சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும்தான் இருந்தது. டி.வி.எஸ். போன்ற பெரும்பணக்காரர் வீடுகளில்கூட விருந்துகள் நடப்பதில்லை. சினிமா துறையிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஏ.எல்.எஸ்., அப்புறம் எங்கள் வீடு... இந்த இடங்களில் மட்டும்தான் அப்போது விருந்துகள் நடைபெறும். ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் விருந்துகள் குறித்தும் தனித்தனி சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அப்பா, அரசியல் நண்பர்களுக்கு ஒரு நாள், இலக்கிய நண்பர்களுக்கு இன்னொரு நாள், சினிமா நண்பர்களுக்கு மற்றொரு நாள் என்று தனித்தனியாக விருந்துகள் கொடுப்பார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள், விருந்தால் வீடு களைகட்டும். ‘கண்ணதாசன் வீட்டு விருந்து தகவல் எப்போது வரும் என காத்திருப்போம்’ என பின்னாட்களில் சில அப்பாவின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அப்பாவின் விருந்து அப்போது எவ்வளவு பிரசித்தமானதாக இருந்திருக்கும் என ஊகிக்கலாம்.\nஅமிதாப்பச்சன், ராஜ்கபூர், சஞ்சீவ்குமார்... போன்ற வட இந்திய சினிமா பிரபலங்களை அப்பாவின் விருந்துகளில்தான் முதன்முதலாக நான் சந��தித்திருக்கிறேன். விருந்துக்கு வரும் பிரபலமானவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும்; அப்பாவைச் சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வரும் காமராஜர், அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது புரியத் தொடங்கிய போதும்தான்; எங்களுடன் விளையாடி, கலாட்டக்கள் செய்துகொண்டு, சாதரணமான ஒருவராக எங்களுக்கு தோற்றம் தந்துகொண்டிருக்கும் அப்பா, உண்மையில் சாதாரணமான அப்பா இல்லை என்பது உறைக்கத் தொடங்கியது. அது அப்பா அளவுக்கு உயர வேண்டும் என்னும் வெறியை, வைராக்கியத்தை என்னுள் உருவாக்கியது. இன்று அது சாத்தியமானதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.\nவீட்டில் நடைபெறும் விருந்துகள் தவிர, தனியாக மது அருந்தும்போது உடன் இருக்கவேண்டிய நண்பர்கள் எனச் சிலரை வைத்திருந்தார், அப்பா. மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா; இசை மேதைகள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்; ஜி.ஆர்.நாராயணன், சோ ராமசாமி, ஆஷா, நடராஜ், கலீல் சௌத்ரி... என்று அந்த நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். இந்த இரண்டு கும்பலிலும் மது அருந்த நான் உட்பட வீட்டில் மூத்தப் பையன்கள் மூன்று பேருக்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டில் எப்போதும் பிரிட்ஜில் பியர் பாட்டில்கள் இருக்கும். சில சந்தோஷமான மன நிலைகளின்போது அப்பா எங்கள் மூன்று பேரையும் கூப்பிடுவார். “ஃபிரிட்ஜில் போய் பியர் எடுத்துக்கொண்டு வாங்கடா” என்பார். அப்போது அம்மா, “பிள்ளைகளைக் கெடுக்காதீங்க” என்று கோபித்துக் கொள்வார். “வெயில் காலங்களில் பியர் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு நல்லது’’ என்று அப்பா, அம்மாவுக்கு விளக்குவார். பிறகு, “என் பிள்ளைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் காலத்துக்குப் பிறகு அவர்கள் என் பெயரைக் கெடுக்கமாட்டார்கள்’’ என்பார். இப்போதும், யோசித்துப் பார்க்கும்போது எங்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரது புரிதல் எல்லாம் மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. அவர் காலமான தினத்திலிருந்து தொடங்கி இன்று வரை அவரது குழந்தைகளான நாங்கள் யாரும் மது அருந்தியதில்லை.\nஅண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.\nஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.\nகாங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.\nவைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். ��ாமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.\n”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.\n1967 சட்டமன்ற���் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.\nநாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.\nஎம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.\nமுதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.\nஅப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டிக்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.\nஅப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளன���ம் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார்.\nஅப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்... என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.\nஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் 'யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’\nஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.\nLabels: திரைப்படம், நினைவு, நேர்காணல், முகங்கள்\nதிரு கண்ணதாசனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஅருமையான பதிவு. அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\n“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)\nஎலிகள் விரும��பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோ��்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனியப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2014/", "date_download": "2020-10-19T16:03:39Z", "digest": "sha1:VQBCBOJMOA2D4RUDEGAJTS3JZUK2GA4Y", "length": 109905, "nlines": 256, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "2014 ~ .", "raw_content": "\nபோலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்...\nசீரான எமது சிறகடிப்பில் சரியான பார்வைகளை கழுகின் வாசகர்களுக்கும் மற்ற இணைய உலாவிகளுக்கும் கொடுப்பதை எமது கடமையாகக் கொண்டிருக்கிறோம்.\nமணிஜியுடன் ஒரு கலக்கல் பேட்டி....\nபதிவுலகம் என்னும் மாயா உலகில் எழுத்துக்களால் கிடைக்���ும் நட்புக்கள் அந்த மாயக்கட்டினை உடைத்து தூர எறிந்து விடுகின்றன..\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு\nஎன் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார்\nசமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஎத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள் மனிதர்களே..... காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..\nஇதிகாசமென்று சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு அவதாரம் என்ற பெயரில் எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள் என்ன நியாயம் இது அவதாரம் என்ற பெயரில் எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள் என்ன நியாயம் இது யார் சொல்லி சென்ற சமமற்ற சமூக நீதி இது..\nராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள் இதோ ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை நீண்டு கொண்டே இருக்கிறதே.... எப்போது தான் விடியும் பாரத கண்டத்தின் தென்கோடி புதல்வர்களில் பொழுது ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன் இறந்து போனாள் கொலை செய்த பெண். ஒரு சில மாதங்களுக்கு பின்னால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் கொலைக்கு கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள்\nராஜீவ் கொலை என்னும் ஒற்றைக் காரணத்தை கையில் எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கிலே ஒரு இனமும் கொன்றழிக்கப்பட்டாகிவிட்டது குற்றவாளியென கருதப்பட்டவரையும் கொன்று அவரின் கீழிருந்த விடுதலை போராட்ட இயக்கத்தையும் அழித்துவிட்டோமென்று கூறிவிட்டீர்கள்... இ��்னுமா தீரவில்லை உங்களின் கொலைவெறி..\nஇருபத்தி மூன்று வருடங்களாக தூக்குக் கயிற்றின் கீழ் வாழ்வின் பெரும் பகுதியை கழித்து விட்டு முறையற்ற விசாரணையினால் கிடைத்த தண்டனை மிருகம் முழுவதுமாய் தங்களை தின்று தீர்த்துவிடுவதற்குள் எப்படியாவது சுதந்திர காற்றை சுவாசித்து நீதி எப்போதும் சாவதில்லை என்பதற்கு சான்றாகி சாவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எழுவரின் விடுதலை இதோ அரசியல் தகிடுதித்தம் செய்பவர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது\nதூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனயென்பது பதினான்கு வருடங்கள்தான் ஆதலால் இருபத்தி மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சிறையில் இருந்தவர்களை மாநிலஅரசு விரும்பினால் வெளியே விடலாம் என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற மாநிலஅரசு மத்தியஅரசோடு ஆலோசனை செய்து அவர்களை விடுதலை செய்ய சொன்னது. சட்டம் சொல்கிறது மாநிலஅரசின் முடிவை மத்தியரசு கட்டுபடுத்த முடியாதென்று ஆனால் தென்கோடியில் வாழும் நீங்களெல்லாம் எங்களை விட இழிந்தவர்கள் என்று கருதி எப்போதும் நம்மை அடக்கும் ஆதிக்க மனபான்மை கொண்ட கூட்டம் சொல்கிறது இது தவறென்று.... ஆமாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் இருந்த சுவடு தெரியாமல் போகப் போகும் ஆளும் மத்திய காங்கிரஸ் இத்தாலிய மூளை எழுவர் விடுதலையை எதிர்த்து மனு செய்து மாநில அரசுக்கு முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதனால் இதோ சட்டமே தடுமாறி ஆதிக்க சக்திகளின் நிர்பந்தத்திற்கு திணறி நிற்கிறது\nஏழுபேரை தூக்கு கயிற்றில் ஏற்றிவிடலாம் என்று திட்டமிட்டு வர்ணித்து வஞ்சித்து ஜோடிக்கபட்ட வழக்கு தூக்கு தண்டனையை கொடுத்த போது ஒரு போதும் நினைத்து இருக்காது இந்த ஏழுபேருக்கு பின்னால் ஏழரை கோடி தமிழர்கள் திரண்டு நிற்பார்களென்று. இப்போது எழுவரின் தண்டனை அந்த ஏழுபேரோடு மட்டும் தொடர்புடையது மட்டுமல்ல அது ஏழரை கோடி தமிழர்களின் மானம்\nஇதோ மீண்டும் ஒரு யுத்தத்திற்கு நீதி முழுவீச்சில் தயாராகி விட்டது....\nஏழரை கோடி தேசிய இனமக்களை தலைமை தாங்கி நடக்கும் தமிழகஅரசிற்கும் அநீதியை நிறுவி உயிர் குடிக்க கோரபற்களை காட்டி நிற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான யுத்தமிது ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்விலும் நீதி நிச்சயமாக வெல்லும் என்ற நம���ு நம்பிக்கையை இருபத்தி மூன்று வருடங்களாக தன் மகனுக்காக போராடும் அம்மா அற்புதம்மாளுக்கு ஆறுதாலாய் நாம் கூறும் அதே நேரத்தில் இறுதிவரை எழுவரின் விடுதலைக்கு தோளோடு தோள் நின்று போராடுவது ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் சமூக கடமை என்பதை நாம் இங்கு அழுத்தமாய் பதிவு செய்து கொள்கிறோம்\nதர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்\nவாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு \nபாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது\nஇப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...\nகாங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்தின் புதல்வர்களை இந்த தேசம் முழுதும் காலம் காலமாய் நிம்மதியாய் வாழ வைத்திருந்துக்கிறது.\nஇந்து என்ற சனாதான தருமம் என்னும் வழிமுறையை அரசியலாக்கிப் பார்க்க,ஆதாயாப் பிழைப்பு நடத்த உருவாக்கப்பட ஒரு போலி வார்த்தைதான் இந்துத்துவா...\nமோடியின் ஆட்சியின் கீழ் முழு மூச்சாய் இந்த இந்துத்துவா இந்த தேசம் முழுதும் பிரயோகம் செய்யப்படும். நீங்களும் நானும் இந்து என்று அடையாளத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு மாற்று மதத்தினரை எதிரியாய் பார்க்க வேண்டிய சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படும். எல்லா விசயத்துக்கும் மனிதாபிமானத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் முடிவெடுக்காமல் மதத்தின் பெயரால் பாகுபாடு அரசியல் வரைமுரையற்று நிகழும்.\nஇது எல்லாம் நிகழாது என்று நீங்கள் நம்பலாம் ஆனால் பல்லாயிரக்கணக்கான குஜராத் வாழ் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் கேட���டால் அவர்கள் சொல்வார்கள்...எந்த மாதிரியான பாகுபாடு ஆட்சி அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சிறுபான்மையினரை விஸ்வ ஹிந்து பரீட்சீத், ஆர்.எஸ்.எஸ், ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்ற அமைப்புகள் எப்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதை எல்லாம் ஒரு ஆய்வு மனோநிலையில் நாம் அணுகிப் பார்த்தால்\nமோடி இந்தியாவில் என்னவெல்லாம் செய்வார் என்று தெளிவாய் புரிந்து அதன் மூலம் ஒரு பேரச்சம் நமக்கு ஏற்படுகிறது.\nவாஜ்பாய் வேறு மோடி வேறு இதை தெளிவாய் நாம் உணரவேண்டும்.\nதமிழ்நாட்டில் நமது வாக்களர்கள் பாரதிய ஜனதா கூட்டணியை ஜெயிக்க வைக்காமல், அதிமுகவிற்கோ அல்லது திமுகவிற்கோ வாக்களிப்பதே நல்லது.\nமத்தியில் மோடி வென்றாலும், காங்கிரஸ் வென்றாலும்...மானமுள்ள தமிழர்கள் காங்கிரசையும் பிஜேபியையும் தோற்கடித்தோம் என்றாவது மார்தட்டிக் கொள்ளவாவது செய்யலாம்...\nபின்குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பிஜேபியோடு திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி வைக்குமெனில்......வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் எழ முடியாத அளவுக்கு தோல்வியைக் கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகிறது.\nமோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...\nநான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.\nஎன் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. என் வீட்டுக்கு வெளியேயும் பக்கத்து வீட���டிலும் கூட இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னைகீழே தள்ளி மிதித்து முசல்மான் நாயே என்று ஒருவன் கத்தியபடியே என் வலது காலை வெட்டி எறிகிறான்....\nகையெடுத்து கும்பிட்டு விட்டுவிடும்படி என் பிள்ளை கதற, ஈவு இரக்கமின்றி பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தே விடுகிறான் ஒரு பாவி.....\nகோத்ராவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்துப் புனிதப் பயணிகள் 57 பேர் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டு விட்டனராம். அவர்கள் வந்த ரயில் பெட்டியில் எப்படி தீ பற்றிக் கொண்டது என்று விசாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்யது முஸ்லீம்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி ஒட்டு மொத்த குஜராத் வாழ் இஸ்லாமியர்களையும் அடித்துக் கொல்கிறார்கள். படுகொலைகள் செய்கிறார்கள்....அப்போது எதுவுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எனக்கோ, அல்லது நம் உறவுகள் யாருக்கோ நான் மேலே கூறிய யாவும் நடந்திருந்தால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் நண்பர்களே....\nஒரு மாநிலத்தில் இப்படி கட்டுக்கடங்காமல் மதத்தின் பேரால், அனுமானத்தின் பேரால் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் அதுவும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது வேடிக்கைப் பார்த்த அந்த மாநிலத்தின் காவல் துறையையும், பாராமுகமாய் இருந்த அந்த மாநில முதலமைச்சரையும், நீங்களும் நானும் மன்னிக்க முடியுமா என் சொந்தங்களே....\nநரேந்திர மோடி......மட்டும் நினைத்திருந்தால் கலவரம் தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். தனக்கும் தன் மாநில அரசுக்கும் வக்கில்லை என்றால் அவர் இந்திய பெருதேசத்தின் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. இது நிகழட்டும் என்று அனுமதிக்க விட்ட அவரின் மனோநிலையின் அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சித்தாந்தம் பெரு நாகமாய் படுத்துக் கிடந்ததே அதற்கு காரணம்.\nஇன் த நேம் ஆஃப் ஃபெய்த் என்ற டாக்குமென்ட்ரி காணொளியைக் தொடர்ச்சியாய் என்னால் காணவே முடியவில்லை. வெறித்தனமாய் சூறையாடப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அங்கே வெகு கோரமாய் காணமுடிந்தது. பாலகர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மழல�� மொழியில் அந்த வன்முறைச் செய்திகளைக் கேட்டறிந்த போது கூனிக் குறுகிப் போனேன் நான். ஈழத்தில் நடத்தப்பட்ட வன் கொடுமைகளுக்கு யாதொரு குறைவும் இல்லாமல் குஜராத்தில் ஈனத்தனமான மதவெறியாட்டம் நடந்தேறியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இலங்கை வேறு நாடு, வேறு சட்டம், வேறு நோக்கம், என்று அங்கே எல்லவிதமான கொடுங்கோல்களும் நிகழ சாத்தியமான சிங்களப் பேரினவாத அரசு இன அழிப்புக்கு பின்னால் இருந்ததனால் அப்படி நிகழ்ந்தேறியது என்று எண்ணி மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர நமக்கு சாத்தியமிருக்கிறது.\nகுஜராத் அப்படி அல்ல.... அது இந்திய தேசத்தின் வலப்பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில்தான் நம் தேசப்பிதா பிறந்தார். ஒழுக்கம் கெட்ட வேலைகளை அண்டை நாடுகளில் செய்து உலக அரசியல் அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் ஈன வேலையை இந்திய அரசு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலத்தில் செய்யாது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் நிறைய உண்டு. சாத்வீக பூமி, பாரத மாதா, ஜனநாயகமுள்ள மதச்சார்பற்ற பூமி என்றெல்லாம் சொல்லி மார்தட்டிக் கொள்ள நிறைவே சமாச்சாரங்கள் இருக்கும் இந்த இந்திய தேசத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறி இருக்கிறது.\nகுஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடர்சியாய் மோடிஜிதான் அங்கே முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கே வாக்களிக்கும் அத்தனை பேரும் எந்தவித அச்சுறுத்துதலும் இல்லாமல்தான் வாக்களிக்கிறார்களா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்......இவ்வளவு பெரிய ஒரு வன்முறையை நிகழவிட்டு வேடிக்கை பார்த்த நரேந்திர மோடியை எப்படி இந்தியாவின் பிரமராக நாம் ஏற்றுக் கொள்வது என்பதுதான் எனது கேள்வி. சுதந்திர இந்தியாவை அதிக நாட்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு செய்த மிகப்பெரிய அநீதி என்ன தெரியுமா\nபாரதியஜனதா என்ற மதவாதக் கட்சியை வளரவிட்டதோடு மோடி போன்றவர்களை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்தால் என்ன என்று சாமனியர்களையும் நினைக்க வைத்ததுதான். ஆமாம்....பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமரானால் அதற்கு முழு முதற் காரணம் மோடியின் திறமையோ அல்லது பாரதியஜனதா கட்சியின் சீரிய கொள்கைகளோ காரணமாகாது. காங்கிரஸ் என்னும் களவாணிக் கட்சியில் பெருத்துப் போன முதலாளி வர்க்கம் பாட்டாளிகளைப் பஞ்சப்பரதேசிகளாக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை பெரிய மறுமலர்ச்சியை கொண்டு வந்து நாட்டை சுபிட்சமாக்கி விட்டதைப் போல பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவல நிலைதான்....இன்றைக்கு பாரதிய ஜனதாவை கொம்பு சீவி வளர்த்து விட்டிருக்கிறது.\nசனாதான தருமம் எனப்படும் இந்து மதமும், அதன் பூர்வாங்க தத்துவங்களும் மனிதர்களைப் போற்றவும், மனிதர்களை வழிநடத்தவும், நிம்மதியாய் அவர்கள் வாழவுமே பல சூட்சுமங்களை சட்டதிட்டங்களாய் சொல்லி வைத்திருக்கிறது. யார் தோற்றுவித்தது எப்போது தோன்றியது... என்றெல்லாம் ஆருடம் சொல்ல முடியாத தொன்மையான சிந்து வெளிப்பகுதி மக்கள்தான் பிற்காலத்தில் இந்துக்கள் ஆகிப் போனார்கள். கால மாற்றத்தையும், கலாச்சார நகர்வுகளையும் ஏற்று அனுசரித்து காலத்துக்கு ஏற்றார் போல சகமனிதர்களோடு கூடி வாழும் ஒரு மிகப்பெரிய புரிதலைச் சொல்லிக் கொடுத்த சனாதன மார்க்கத்துக்கு இன்று உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், அந்த மார்க்கத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.\nஇந்து மதம் எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இஸ்லாமும், கிறிஸ்தவமும், பெளத்தமும் கூட அந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூச்சலிட்டிக் கொண்டிருப்பவர்களால் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஅண்டை வீட்டுக்காரனை நேசி என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அவரவரின் மார்க்கம் அவரவர்க்கு என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அன்பே சிவம் என்று போதனையைச் சொன்னவர்களும்.......எப்படி வன்முறை கும்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்... சதித்திட்டம் செய்து தன்னை அரியாசனம் ஏறவிடாமல் செய்த தாயின் மீது கொண்ட பாசத்திற்காக பதினான்கு வருடம் காட்டிற்கு சென்ற இராமபிரான் என்ற புண்ணியனை தங்களுக்கு அடையாளமாக்கிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது... சதித்திட்டம் செய்து தன்னை அரியாசனம் ஏறவிடாமல் செய்த தாயின் மீது கொண்ட பாசத்திற்காக பதினான்கு வருடம் காட்டிற்கு சென்ற இராமபிரான் என்ற புண்ணியனை தங்களுக்கு அடையாளமாக்கிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது... குகனோடு ஐவரானோமென்று சமத்துவம் பேசிய சகாப்தனா கேட்டான் நான் பிறந்த இடத்தில் எனக்கு கோயில் வேண்டுமென்று....\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது மனிதக்கோளாறினால்தானே அன்றி தெய்வ விருப்பத்தினால் அன்று ஆக்கிரமித்து சகமனிதனை அடக்கி ஆள ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளம் சார்ந்த ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அந்த கூட்டம் எப்போதும் உணர்ச்சியின் பால் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அறிவைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கடவுள் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டு வெகுஜனத்தின் முன்பு இறக்குமதி செய்யவும் படுகிறார்.\nகுஜராத்தை இதுவரை ஆண்ட நரேந்திர மோடி அந்த மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மூன்று மாநிலம் என்ற அந்தஸ்த்துக்குள் கூட கொண்டுவர முடியவில்லை. மோடிக்கு காற்றடைத்து கொடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூப பிம்பம் பொய்யானது என்பதை வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டிக் கொடுக்காவிட்டாலும் ஒருவேளை மோடி பிரதமரானால் அவரின் மோசமான கொள்கைகளால் ஏற்படப்போகும் இந்த தேசத்தின் வீழ்ச்சி அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறது.\nவெற்றிக் கொடி கட்டும் கழகம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்\nபாரளுமன்றத் தேர்தலுல் கூட்டணி வியூகத்திற்கான பல்வேறு கட்சிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதலே தெளிவான போக்கோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.\n40 தொகுதிகளுக்கும் எதேச்சதிகாரமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிராச்சாரத்துக்கு பிரதமர் கனவோடு புறப்பட்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றிய எந்த ஒரு கவலையுமின்றி தன் மீதிருக்கும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின் காரணமாய இயங்க ஆரம்பித்திருப்பது தமிழக மக்களிடையே ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு சர்வ நிச்சயமாய் பாரளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்து வெற்றிவாய்ப்புகளின் எண்ணிக்கையை குறைக்கத்தான் போகிறது.\nவிஜயகாந்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணியோடு சேர்ந்திருந்தாரேயானால் கணிசமான இடத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. தற்போது திமுகவின் ஒவ்வொரு அசைவும் ஸ்டா��ினின் கூர்மையான பார்வைக்கும், ஆராய்ச்சிக்கும் பிறகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் வியூகத்திலிருந்து இனி ஸ்டாலினின் ஆளுமை திமுகழகத்தை முழுமையாக வழிநடத்தப் போகிறது என்பதை அறியாத விஜயகாந்த், போன ஆட்சியில் கலைஞர் மீதிருந்த இருந்த மக்களின் அதிருப்தியையும், இன்ன பிற ஊழல் வழக்குகளையும் மனதில் வைத்துக் கொண்டு திமுக பக்கம் போகாமல் தவிர்த்திருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அதனாலேயே இப்போது காங்கிரஸ் எதிர் மனோபாவம் இருக்கும் தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து வெற்றி பெறலாம் என்று மனப்பால் குடித்தபடியே பாஜக என்னும் மதவாதக் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தியும் கொண்டிருக்கிறார்.\nகாங்கிரசும், பாஜகவும், இருபெரும் திராவிடக் கட்சிகளின் உதவியின்றி தமிழகத்தில் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதே நிதர்சனம். இப்படியான சூழலில் விஜயகாந்த் + பாஜக கூட்டணி ஒன்று சேர்ந்து நிர்ணயிக்கப் போவது அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி வாய்ப்புகளைத்தானே அன்றி அவர்களின் வெற்றியை அல்ல.\nசட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் செயற்பாடுகள் மீதிருந்த நம்பிக்கையின்மை என்று எல்லாவற்றையும் மெல்ல மெல்ல சரி செய்து, அழகிரியைக் கட்சியை விட்டு ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு மிகப்பெரிய மாநாட்டினை திருச்சியில் நடத்தி தங்கள் தொண்டர்களின் பலத்தை உறுதி செய்துள்ள திமுகவின் அட்டகாசமான பலத்துக்குப் பின்னால் விசுவரூபமாய் நின்று கொண்டிருப்பது ஸ்டாலின் என்னும் ஒற்றை ஆளுமை மட்டுமே...\nஅதிமுகவும் திமுகவிற்குமான நேரடிப் போட்டிதான் இந்த பாரளுமன்றத் தேர்தலிலும் இருக்கப் போகிறது என்றாலும் திமுகவிற்கு 10லிருந்து 15 எம்.பிக்கள் சீட் கிடைத்தாலும் கூட அது தமிழக ஆளுங்கட்சியின் மீது விழப்போகும் மரண அடி என்பதோடு மட்டும் இல்லாமல், பிரதமர் கனவினால் ஜெயலலிதா அம்மையார் தமிழகத்தில் தன்னுடைய ஆளுமைப் பிடியை மெல்ல மெல்ல இழக்கவும் தொடங்குவார்.\nஸ்டாலின் நேரடியான தலையீட்டோடு இப்போது நகர ஆரம்பித்திருக்கும் திமுகழகம் சமீப காலமாக அந்தக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிக விமர்சனங்கள் இல்லாமல் தங்களை ம��ஸ்டர். க்ளீன் இமேஜில் வைத்திருக்கவும் செய்திருக்கிறது. போன தலைமுறைக்கான அரசியலைச் செய்து அந்த ஸ்டண்ட் யுத்திகளை கலைஞர் ஊடக பெருக்கம் நிறைந்த இந்த தலைமுறையினரிடம் செயற்படுத்திய போது அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதோடு மட்டுமன்றி கேலிக்குரியதாகவும் இன்றைய இளையர்களால் பார்க்கப்பட்டது. இப்படியான எல்லா சறுக்கல்களையும் கூர்மையாய் கவனித்து ஒரு நீண்ட நெடும் பயணத்திற்காய் தன்னையும் தன் கட்சியினரையும் தயார்படுத்தி இருக்கும் ஸ்டாலினே தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் எனர்ஜி டானிக். தினந்தோறும் அவர் கொடுக்கும் கவுண்டர் அட்டாக் களை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக தலைமை தள்ளாடிப் போய்தான் இருக்கிறது. ஸ்டாலின் கொடுக்கும் புள்ளி விபரங்களும் அதிரடி கேள்விகளையும் எதிர் கொள்ளவோ பதிலளிக்கவோ முடியாமல்தான் இருக்கிறார் ஜெயலலிதா அம்மையார்.\nதளபதி ஸ்டாலின் இன்றைய தலைமுறை இளையரின் விருப்பம் என்னவென்று அறிந்தவர். அவர் துல்லியமாய் அடுத்த தலைமுறையினரின் நாடி பிடித்துப் பார்த்துதான் திமுகழகத்தில் பலர் காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போதும் பிடிவாதமாக மறுக்கவும் செய்தார். இப்போது தனித்து களமிறங்கி இருக்கும் உதயசூரியனுக்கு இருக்கும் மாஸ் தளபதி ஸ்டாலினின் வழிகாட்டுதலால் நிகழ்ந்தது.\nபாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு மதவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடு என்று சொல்லி விட்டு காங்கிரசோடு மீண்டும் கூட்டணி வைத்து இப்போது தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நிம்மதிப் பெருமூச்சுக்கு கண்டிப்பாய் ஸ்டாலின் முற்றுப் புள்ளி வைக்க மாட்டார் என்றே நாம் நம்புகிறோம். காங்கிரசை எதிர்த்து தமிழகத்தில் திமுக நிற்பதோடு மதவாதக் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் நின்று தமிழர் நலனுக்காய் சீறிப்பாயுமெனில்...2016ல் மட்டுமல்ல...ஸ்டாலின் இருக்கும் அவரை அவர்தான் தமிழக முதலமைச்சராக இருப்பார் என்பது மட்டும் உறுதி.\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)\nஏழு தமிழர்கள் விடுதலை....விஸ்வரூபமெடுத்திருக்கும் தமிழக அரசு..மிரட்சியில் மத்திய அரசு...\nஇங்கே ஒரு விசயத்தை நாம் அனைவரும் தெளிவாக உணர வேண்டும். சட்ட சபையில் இவ்வளவு ஆணித்தரமாக மத்திய அரசுக்கு சவால் விட்டு தமிழக முதல்வர் விதி எண். 110ன் கீழ் ஒரு அறிக்கையை அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு வாசித்தார் என்பதை தயவு செய்து யாரும் சாதரணமாக கடந்து சென்று விடாதீர்கள்... இதில் அரசியல் இருக்கலாம் ஆனால் மத்திய அரசினை எதிர்த்து சட்டத்தின் போக்கில் போய் நியாயத்தை மனசாட்சியோடு அணுகி அதுவும் மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு வைத்து அவர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு....\nசுதந்திர இந்தியாவில் எந்த கொம்பனும் இதுவரையில் செய்யாத ஒன்று. இதற்காக முதலில் நாம் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாரட்டியே ஆகவேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஏகாதிபத்தியத்தை தன் காலில் அணிந்துகொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களில் இருக்கும் ஆதிக்க ஊடகங்களும்.....ராஜிவ் கில்லர்ஸ் என்றுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களை இன்னமும் சித்தரித்து விவாதங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த 23 ஆண்டுகள் ராஜிவின் மரணத்திற்குப் பிறகு இன்று ஊடகங்கள் அபாரமாய் வளர்ச்சியடைந்து அவற்றின் பரிணாமம் வலுவான சமூக இணைவு தளங்கள் வரை சீறிப்பாய்ந்திருக்கிறது. அதாவது செய்தித்தாள்களைப் பார்த்தும் அரசு வானொலிகளைக் கேட்டும், தூர்தர்சன் செய்திகளைப் பார்த்தும் ஏகாதிபத்திய மத்திய அரசின் வர்ணிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே நாம் அறிந்து முடிவெடுக்க வேண்டிய காலச் சூழல் இப்போது கிடையாது. அது எப்போதும் நம்மை அடிமைப்படுத்தி முட்டாளாக வைத்திருக்க காங்கிரஸ் மற்றும் இன்ன பிற கட்சிகளுக்கு தற்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொடுத்து அவர்களின் பொய் முகமூடிகளை கிழ்த்தெறியவும் செய்திருக்கிறது.\nராஜிவ் கொலை வழக்கு எவ்வளவு அபத்தமாய் செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் கொடுத்திருக்கும் நேர்காணல் வாக்கு மூலங்களிலிருந்தும், எழுதிய புத்தகங்களில் இருந்தும் தமிழகத்தின் தென் கோடியில் குக்கிராமத்தில் இருக்கும் மனிதர்களும் அறிந்து கொள்ள முடியும். இணையத்தை தட்டி தேடினால் விலாவாரியாக அந்த வழக்கில் எத்தனை பொய்கள், பேட்டரி வாங்கிக் எதற்குக் கொடுத்தோம் என்று தெரியாத ஒரு அப்பாவி இளைஞன் எப்படி தூக்கு கொட்டடி வரை கொண்டு வரப்பட்டான் என்பதை எல்லாம் இன்று நாம் அகில உலக ஊடக வளர்ச்சியின் உதவ��யினாலேயே அறிந்து கொன்டோம். பேரறிவாளனிடம் வாக்குமூலம் வங்கிய புலனாய்வுத் துறை அதிகாரியே சொல்கிறார் நான் பொய் வாக்குமூலம் எழுதினேன் பேரறிவாளன் குற்றம் செய்தேன் என்று ஒத்துக் கொள்ளவில்லை என்று....\nஇதை எல்லாம் பார்த்துக் கொண்டு கை கட்டி வாய் பொத்தி கேளாதது போல் இயங்கும் மத்திய ஏகத்திபத்திய காங்கிரஸ் அரசு இன்று தமிழக அரசின் 7 பேர்களையும் விடுதலை செய்யும் முடிவுக்கு கண்டம் தெரிவித்திருக்கிறது. இது சட்டத்தை மீறிய செயல் என்று வாய் பேசத்தெரியாத கைப்பாவையாய் 10 வருடம் ஆட்சி செய்த இந்தியப் பிரதமர் சொல்கிறார். ராகுல் காந்தி கொந்தளிக்கிறார்.....தமிழக காங்கிரஸ்காரர்கள் லபோதிபோவென்று குதிக்கிறார்கள், பச்சைத் தமிழன் ப.சிதம்பரம் அவர்களை நீதிமன்றம் இன்னும் விடுவிக்கவில்லையே என்று தன் எட்டப்ப கொம்பினை மெல்ல நீட்டுகிறார்....\nஇதுவரையில் போதனை செய்யப்பட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட மிருகமாய் நாம் எல்லோம் வாழ்ந்து விட்டோமா இந்தியம் என்பதே நம்மை அடிமைகளாக வைக்க ஆதிக்க சக்திகள் போட்டு வைத்த பெருந்திட்டமா இந்தியம் என்பதே நம்மை அடிமைகளாக வைக்க ஆதிக்க சக்திகள் போட்டு வைத்த பெருந்திட்டமா வட இந்தியர்கள் ஏன் செலக்டிவாக பேசுகிறார்கள் வட இந்தியர்கள் ஏன் செலக்டிவாக பேசுகிறார்கள் 23 வருடம் சிறையில் அடைத்து வைத்திருந்தற்குப் பெயர் தண்டனை இல்லாமல் என்ன புடலங்காய் 23 வருடம் சிறையில் அடைத்து வைத்திருந்தற்குப் பெயர் தண்டனை இல்லாமல் என்ன புடலங்காய் குற்றம் செய்கிறோம் என்று தெரிமலேயே ஒரு சூழலுக்குள் இருந்தவர்களை மிரட்டி மிரட்டி எழுதப்பட்ட தீர்ப்புகள் ஏன் இன்னும் தீக்கிரையாக்கப்படவில்லை.... குற்றம் செய்கிறோம் என்று தெரிமலேயே ஒரு சூழலுக்குள் இருந்தவர்களை மிரட்டி மிரட்டி எழுதப்பட்ட தீர்ப்புகள் ஏன் இன்னும் தீக்கிரையாக்கப்படவில்லை.... யார் சந்திராசுவாமி சுப்ரமணிய சுவாமிக்கும் இதற்கும் என்ன தொடர்பு ராஜிவ் கொல்லப்பட்ட போது ஏன் வேறு முக்கிய தலைவர்கள் சொல்லி வைத்தாற் போல அவருடன் இல்லாமல் போனார்கள்... ராஜிவ் கொல்லப்பட்ட போது ஏன் வேறு முக்கிய தலைவர்கள் சொல்லி வைத்தாற் போல அவருடன் இல்லாமல் போனார்கள்... இப்படியான கேள்விகள் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் எழுந்தால் நாம் மடையர்கள்....நாம் முட்டாள்கள்...கே��்வி கேட்க திரணியற்ற ஜந்துக்கள் என்று கருதிக் கொள்ளுங்கள்.\nதமிழக முதல்வர் பிப்ரவரி 18 ஆம் தேதி கூறப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிர்க்குப் பிறகு சட்ட வல்லுனர்களோடு கலந்தாய்வு செய்து தமிழக அரசு விரும்பினால் விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று, காலம் தாழ்த்தி காங்கிரஸ் அரசும் மீண்டும் நீதிக்கு குழி தோண்டிவிடுமோ என்ற ஒரு அச்சத்தில் மத்திய அரசுக்கு கெடு வைத்து ஒரு உன்னதமான முடிவெடுத்து அதை ஏழரை கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் மன்றத்தில் அறிவித்திருக்கிறார்....\nதமிழக முதல்வராய் வேறு யாரேனும் இந்தச் சூழலில் இருந்திருந்தால் ஜெயலலிதா எடுத்த முடிவை எடுத்திருப்பார்களா அல்லது மாட்டார்களா என்பதை எல்லாம் தமிழக மக்களின் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். இந்தியா என்னும் நாடு காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல தோழர்களே.... , அது நேரு குடும்பத்தின் பெருஞ்சொத்தும் கிடையாது, இந்தியா பல்வேறு பிராந்தியங்களின் தொகுப்பு. இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றெண்ணி பல பிராந்தியங்கள் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு சுதந்திர குடியாட்சி கொண்ட பெரும்நாடு. அது ஏன் எப்போதும் ஒரு கட்சிக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஆதரவாகவும் அவர்களை அண்டியும் இருக்கும் படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் நமது கேள்வி...\nமத்திய அரசினை எதிர்த்து செயல்படுகிறோம்....அதுவும் வட இந்திய ஆதிக்க முதலைகளையும், தமிழர் விரோத மனிதர்களையும் எதிர்த்து நாம் ஒரு அறிவிப்பு வெளியிடப்போகிறோம்....இதனால் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றெண்ணிதான் ஒரு உறுதியான முடிவினை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா எடுத்திருக்கிறார்... மூவர் தூக்கிற்காக பலர் போராடி இருக்கிறார்கள் இதில் என்ன ஜெயலலிதா மட்டும் பெரிதாய் செய்திருக்கிறார் என்று கேள்வி கேட்கும் நெஞ்சங்களே......\nபோராடியது அனேகர். அதை செயற்படுத்தி அதற்கான முழு முதற் விளைவுகளையும் எதிர் கொள்ளபோவது தமிழக முதல்வரும், நாம் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த தமிழக அரசும்தான் என்பதைக் கவனத்தில் கொள்க; ஏழு பேரின் விடுதலை சரியாய் செயல்பட்டு அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்களேயானால் அதன் பலனை அறுவடை செய்யப் போவது அதிமுக அரசுதான் என்னும் அதே வேளையில்....\nஇதனால் ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதற்கான விளைவுகளையும் பெறப்போவது ஜெயலலிதா அம்மையாரும் அவருடைய கட்சியும்தான் என்பதையும் உணர்க;\nஅரசியல் காழ்ப்புணர்ச்சிகள் கடந்து தமிழர் விடுதலைக்காக, நீதிக்காக தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு யுத்தத்தை தொடங்கி இருக்கிறது என்று கருதி அதற்கு தமிழர்களாகிய நாம் இந்த அரசின் தோளோடு தோள் நின்று அவர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்து அப்பாவி தமிழர்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்வோம்...\nஇது தமிழனாய் பிறந்த நம் அத்தனை பேருக்கும் இருக்கும் தலையாய கடமை என்பதை அழுத்தம் திருத்தமாக கழுகு பதிவு செய்து கொள்கிறது.\nநாங்கள் தமிழர்கள் உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...\nமாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு\nஒரு சாமனியனின் மடல். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் ஆளுமை நிறைந்த முதல்வர் நீங்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. வாழ்க்கையின் ஏதோ ஒரு திசையில் பயணித்து பின் புரட்சித் தலைவரோடு திரைப்படங்களில் நடித்து அதன் நீட்சியாக அரசியலில் ஈடுபட்டு இன்று அவர் உருவாக்கிய அனைந்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னிகரற்ற தலைவியாய் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். இது ஓரிரு வாக்கியத்தில் நான் எழுதியதைப் போலவோ அல்லது வெறுமனே வாசித்து கடந்து விடுவதை போலவோ எளிதானது அல்ல...\nஆணாதிக்கம் இச்சமூகத்தில் மிகுந்து கிடந்த காலச்சூழலில் யாதொரு பின்புலமும் இல்லாமல் அரசியலில் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்பது சாமனியனின் கற்பனைகளுக்கு எட்டாத விசயம். அதுவும் சுதந்திர இந்தியாவில் அந்த சுதந்திரத்துக்காக போராடிய ஒரு அசுர சக்தியான காங்கிரசை வீழ்த்திய திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெருங்கட்சியினை எதிர்த்து அரசியல் செய்யும் வலிவினை பெற்ற அதிமுக என்னும் பெருங்கப்பல் எம்.ஜி.ஆர் என்னும் வசீகரத்துக்குப் பின் நொறுங்கிப் போய்விடும் என்ற கணக்குகளை எல்லாம் துவம்சம் செய்துதான் நீங்கள் 1991ல் மிருக பலத்தோடு ஆட்சிப் பொறுப்பில் ஏறினீர்கள். ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியுமா என்று கேள்வி கேட்டவர்கள் யாவரும் பின்னொரு நாளில் கேள்விக் குறிகளுக்குள் அடைபட்டுப��� போனார்கள்.\n1996ல் மீண்டும் தமிழகத்தில் நடந்த ஆட்சிமாற்றம் உங்கள் வாழ்க்கைக்குள் மீண்டும் ஒரு போரட்டக் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரிகளும் தவறுகளும் ஒருபக்கம் இருந்தாலும் அந்த அசாதரண சூழலை நீங்கள் எதிகொண்ட விதமும், நிலைகுலையாமல் வலிகளை தாங்கிக் கொண்டதும் நம் சமூகத்தில் இன்று பிறந்த பெண் குழந்தைகளும் உற்று நோக்கிக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். 1989ல் சட்டசபையில் உங்கள் மீது நடந்த தாக்குதல்களும் அந்த வடுக்களை எல்லாம் சுமந்து கொண்டு நீங்கள் தேர்த்தலில் களமாடி வென்றெது எல்லாம் வரலாறு அம்மா...\nமீண்டும் தமிழகத்தின் முதல்வராய் தமிழ் மக்கள் உங்களை அமர்த்திப் பார்த்திருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களையும், காலத்துயரங்களையும் எங்களைப் போன்ற சாமனியர்கள் சுமந்து கொண்டு நகர்ந்தாலும் ஒரு தனி மனிதராய் நீங்கள் வீறு நடை போட்டுக் கொண்டிருப்பதை ரசிக்காதவர்கள் என்று யாருமில்லை.\nஇதோ வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவினை எடுத்து தமிழர் நெஞ்சில் நீங்கா தீபமாகி இருக்கிறீர்கள்... சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்ததோடு மட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகளாய் கலங்கி நின்ற அற்புதத் தாய்க்கு மீண்டும் தன் மகனை மீட்டும் கொடுத்திருக்கிறீர்கள்...\nநாங்கள் தமிழர்கள்.....உங்களை எண்ணி பெருமையடைகிறோம்... எங்கள் நன்றிகளை உங்கள் வெற்றியாக்குவோம்....\nமூன்று நாட்களுக்குள் மத்திய அரசு மூவரையும் விடுதலை செய்யா விடில் தமிழக அரசு விடுதலை செய்யும் - தமிழக முதல்வர்.\nகலைஞரின் அதிரடி.....அஞ்சாநெஞ்சனுக்கு விழுந்த அடி..\nகட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.\nதென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின் அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல்வாக்கும் அவரது அப்பாவான கலைஞர் என்பவரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.\nஅழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் தன்னை திமுகழகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்த்திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமுகமாகி இருப்பவர். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட்சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னும் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.\nஇன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவிக்காததுதான். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கையில் கட்சியை முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத்தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சமகால மக்களின் தெளிவான விருப்பங்களை புரிந்தவராய் ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றவர் ஸ்டாலின்....அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாரளுமன்றத் தேர்தலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்....\nஸ்டாலினின் திட்டமிடுதலில் இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழகம் முழுமையா ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது.... மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை...\nநாடகமாயிருந்தாலும் அரசியல் சூழ்ச்சியாய் இருந்தாலும்....அழகிரி நீக்கம் அதிரடிதான்...\nஇந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது.\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்ட���யில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 65 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..\n17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய வரலாறு எழுதப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்திய அரசியல்கட்சிகளின் ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. இந்திய சுதந்திரத்துக்கு மக்கள் போராடியதும் கஷ்டங்களை அனுபவித்ததும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ஆங்கிலேயனால் நிர்வாகம் செய்ய முடியாமல் சுதந்திரம் என்ற ஒரு மாயா விடுதலையை அவர்கள் விட்டுகொடுத்து சென்றதும்.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினை.. காலத்தின் கட்டாயமாகிப் போனதை மகாத்மா அறிந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி மதவாத அரசியலைக் கண்டு சகிக்க முடியாத ஒரு தேச நலவிரும்பியாய் இருந்த தேசப்பிதாவால், சுதந்திர இந்தியாவின் எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க முடியவில்லை. தன்முனைப்பினைக் கொண்டிருந்த நேருவால் முதல் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியவில்லையாதலால் தீர்க்கமாக தேசப்பிதா எடுத்த முடிவுதான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது.\nகாலத்தின் வீச்சில் இந்தியாவின் சக்கரங்கள் உருண்டோடி, உருண்டோடி, அதன் மிகுதியான பக்கங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்ட ஒரு பெரும் கட்சியாக விசுவரூபமெடுத்து நிற்பது காங்கிரஸ் மட்டுமே... சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் என்னும் கட்சி முன்னெடுத்த ஜனநாயகமும் பொருளாதாரக் கொள்கைகளும், பிராந்திய மக்களை நடத்திய விதமும், பிராந்திய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முன்னெடுத்த திட்டங்களும் சேர்ந்துதான் இன்றைய இந்தியாவின் எல்லாவிதமான சமூக சூழல்களுக்கும் காரணியாய் ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.\nஅகில இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் என்னும் பெரும் கட்சிக்கு மாற்றாய் அறியப்படும் பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகள் இந்தியா என்னும் பன்முகப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கு சர்வ நிச்சயமாய் ஊறு விளைவிக்க கூடியதுதான். ஆர்.எஸ்.எஸை தனது ஆணிவேராக கொண்டிருக்கும் இந்தக் கட்சியின் அகண்டபாரதக் கொள்கையும், இந்து நாடு கொள்கையும் ஒரு வேளை இந்தக் கட்சி தேசம் முழுதும் வலுவாய் காலூன்றினால் ஒரு சர்வாகாதிகாரமாகவே தேசம் முழுமைக்கும் அறிமுகம் செய்யப்படும் அபாயமுமிருக்கிறது.\nபல சாதி அடிப்படைகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இறக்குமதி செய்த கம்யூனிசம் வேரூன்ற முடியாததற்கு காரணம் வர்க்க போராட்டங்களையும் அதன் கொடுமைகளையும் தாண்டிய நுணுக்கமான மனிதவள சங்கடங்களை அவர்களால் அணுகமுடியாததுதான். அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் பொருளாதர ரீதியான பலவீனங்களையும், அடக்கு முறைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்ல முனைந்த கம்னியூஸ்ட்டுகளுக்கு இன ரீதியான அடக்கு முறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலேயே போனது...\nஇந்திய தேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தேசம் முழுதும் வியாபித்து நிற்க முடியாத வகையில் போனதற்கு காங்கிரசின் மேம்போக்கான கவர்ச்சிகர கொள்கைகளும், தேச விடுதலைப் போராட்ட அக்மார்க் முத்திரைகளும் காரணமாக இருந்ததால், இன்று வரை ஒரு பாமர இந்தியனால் சுதந்திரத்துக்குப் போரடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போனது....\nஇதுதான் காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச சாணக்கியத்தனம். சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்திய காங்கிரஸ் கொடியில் இராட்டையை எடுத்து விட்டு.... அதில் அசோக சக்கரம் பொருத்தி இந்தியாவின் சுதந்திரக் கொடியாய் அறிவித்த காங்கிரஸ் பெரும் தலைகள் அதே வர்ணத்தில் தனது கட்சியின் கொடியையும் வைத்துக் கொண்டு நடுவில் கைச் சின்னத்தை பொறித்து சாமார்த்தியமாய் தன்னை தேசத்தின் மிகப்பெரிய சக்தியாய் முடிச்சிட்டுக் கொண்டது.\nகடந்த 64 வருட இந்திய குடியரசு எதையும் சாதித்து விடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்வீர்களாக; எந்த மாநிலத்துக்கு இடையேயும் சுமூக உறவுகள் கிடையாது. இந்திய தேசியத்தின் வளங்களைப் பங்கிட்டுக் கொ���்வதிலும், பகிர்தலிலும், ஒரு நேர்மை கிடையாது என்பதை தொடர்ச்சியாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அயல் மாநிலங்களால் நடக்கும் வஞ்சிப்புக்களின் மூலம் நாம் அறியலாம்.\nஒரு நாடு தன்னில் தன்னிறைவு பெற்று, தன் குடிகளை சுபிட்சமாக்கி, தன் ஆளுமையை தன் தேசம் கடந்து, வெவ்வேறு பிராந்தியங்களில் பணமாகவும், படையாகவும் செலுத்த இயலுமெனில் அதுதான் வல்லரசு நாடு....\nசென்னை போன்ற தமிழகத்தின் தலை நகரங்களில் கூட தொடர்ச்சியான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுமையும் மின்சாரப் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தேசத்தில், ஒரு வருடத்தில் மிகையான மாதங்களில் கொளுத்தும் வெயிலைக் கொண்ட ஒரு தேசத்தில் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் இல்லை என்பதை எப்படி எடுத்து கொள்வது என் தேசத்தீரே...\nஅதிகப் பொருட்செலவு ஆகும் என்று திட்டங்களை உதறித் தள்ளும் இந்திய ஆளுமை, வேண்டாம் வேண்டாம் என்று அண்டை நாடுகள் சொல்லும் போதும் தங்கள் உதவிகளை அங்கே குவிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்தின் பின்னணி என்ன\nசர்வ நிச்சயமாய் இந்தியா அதிக பணக்கார முதலாளிகளைத் தொழிலதிபர்களாயும், அரசியல் தலைவர்களாயும் கொண்ட, எப்போதும் லஞ்ச லாவண்யங்களையும் நேர்மையற்ற அரசியலையும் கொண்ட தன்னை எப்போதும் மிகைப்படுத்திப் பார்த்துக் கொள்கிற ஒரு வறுமையின் தேசம்தான்...\nசாலை வசதிகள் இல்லாமலும், சுகாதர வசதிகள் இல்லாமலும், சுற்று வட்டாரத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் குறைந்த பட்சம் ஐந்து மைல்கள் தாண்டி செல்ல வேண்டிய அவசியமும், மின்சார வசதிகள் இன்றியும், குடிநீர் வசதிகளின்றியும், ஒருவேளை நெல் சோற்றை சாப்பிடவே வக்கற்ற குடும்பங்களை புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுதான்...\nவல்லரசு கோஷத்தோடு இந்திய குடியரசை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம் தோழர்களே....\nகல்வியறிவில் மிகுந்த மாநிலம் என்று இந்தியாவால் அறிவிக்கப்படும் ஒரு மாநிலத்தில் தான் முட்டாள்தனமாக அணை இடிந்து விடும் என்று கூறி போராட்டங்கள் நடத்தி தண்ணீர் தர மறுத்து வெந்நீரை ஊற்றி மனிதர்களைக் கொல்லும் மனிதர்கள் வசிக்கிறார்கள்....\nகல்வியறிவு என்று தேசம் கூறும் மனிதர்களின் அறிவின் உயரம் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள், இது வல்லரசு இந்தியாவா அல்லது குள்ளரசு இந்தியாவா\nஅறிவால் முன்னேற முடியாமல் மக்களைக் கிடுக்குப் பிடிபோட்டு இன்னமும் சாதிப் பிரச்சினைகளையும், மதப்பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசம் எப்படி வல்லரசு ஆகும்...\nஏதோ ஒரு சாதியில் பிறக்கிறான், வளர்கிறான் அதைத் தனது அடையாளமாகக் கொண்டு கூட்டம் கூட்டி ஒரு அமைப்பாகும் போது அதை முற்போக்கு புத்திகள் கொண்டவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காக அண்டிப் பிழைக்கும் போக்கு உள்ள தேசம் எப்படி ஒரு வல்லரசு என்று கூறுவீர்கள்...\nசிறு சிறு நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற பின்னரும் நாம் அணு குண்டு வெடித்ததையும், ஏவுகணைகள் செய்ததையும் வைத்துக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருப்பதின் பின்னணியில் இருக்கும் அறியாமைச் சாயம் எப்போது என் தேசத்தில் வெளுக்கும்....\nஅன்புத் தோழர்களே...இந்தியா சுதந்திரம் அடைந்தது.....இந்தியா குடியரசு ஆனது....கூடவே இங்கே மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டு ஆடம்பரமாய் வாழக்கூடிய ஒரு சமூக அரசியலும் புகுத்தபட்டது.....\nசாமானியன், சாமானியனாகவே இன்னமும் சாணம் மொழுகிய வீட்டில் மழைக்கு ஒழுகுமே என்று கூரை மேய்ந்து கொண்டிருக்கிறான் வல்லரசு நாட்டின் ஒரு குடிமகன் என்ற கனவோடு..\nஇந்தியாவை ஆளும் காங்கிரசும், மாற்றாக கருதப்படும் பாரதிய ஜனதாவையும் கடந்து மூன்றாவதாய் ஒரு ஆளுமை நிறைந்த சக்தி புத்துணர்ச்சியோடு வரவேண்டியது தான் தற்போது இந்த தேசத்தின் தேவை.....\nஅடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துயரப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து அதிகார அரசியலுக்கும், முதாலாலித்துவ மூளைகளுக்கும் சமாதி கட்ட வெகுண்டெழுந்து தன்னிச்சையாக போராடத் துவங்குவார்கள் என்பது சர்வ நிச்சயம்.....\nஅப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...\nகழுகு வாசகர்களுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nவாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு ...\nமோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்க...\nவெற்றிக் கொடி கட்டும் கழகம்... உற்சாகத்தில் திம��க ...\nஏழு தமிழர்கள் விடுதலை....விஸ்வரூபமெடுத்திருக்கும் ...\nநாங்கள் தமிழர்கள் உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...\nகலைஞரின் அதிரடி.....அஞ்சாநெஞ்சனுக்கு விழுந்த அடி..\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\n தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...\nபுறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் ...\nகழுகு - ஒரு அறிமுகம்\nஎத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங...\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கன...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/05/blog-post_980.html", "date_download": "2020-10-19T15:55:57Z", "digest": "sha1:TECKGENQYZZ2GQ6L3NAN7EZVQFTMYPXF", "length": 9246, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட கரைவலை மீன்பிடி தொழில�� பாதிப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு\nகடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர்\nபெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல் கொந்தளிப்பின் அதிகரித்த நிலையுமே இதற்கான காரணங்களாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகடல்நீரானது கரைவலை தோணிகளை நிறுத்தி வைக்கும் இடங்களைக் காவு கொண்டுள்ளதுடன் மணல் பகுதிகளையும் அதிகமாக உள்ளே இழுப்பதன் காரணங்களாலும் தோணிகளைத் தள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.கரைவலை இழுவை மீன்கள் பிடிக்கப்படாததன் காரணமாக மீனின் விலையும் இப்பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது\nகடல் கொந்தளிப்பு இப்பிரதேசங்களிலிருந்து படிப்படியாக அதிகரித்து காரைதீவு- நிந்தவூர்- ஒலுவில்-பொத்துவில் பிரதேச கரைவலையினையும் பாதிக்கக் கூடிய வாயப்பிருப்பதாகக் கூறப்படுகிறது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். அன்னார் மாரடைப்புக்க...\nபரராஜசிங்கம் படுகொலை விவகாரம்: பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்...\nஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் - வெளியிடப்பட்ட அவசர அறிவிப்பு\nநாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சில நிறுவனங்களுக்கான தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவ...\nஸ்ரீலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை: மறுக்கிறது இடர�� முகாமைத்துவ நிலையம்\nபேருவளையில் சுனாமி ஏற்படப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பேருவளை க...\nஉயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது\nதிருகோணமலையில் ஆள் மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்ப...\nதிடீர் என அதிகரித்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/simpu-nayan.html", "date_download": "2020-10-19T16:17:35Z", "digest": "sha1:TWCMH32TL5Y56G5BBVKXPAVSQYYEMLAB", "length": 12446, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "காதலர் தினத்தில் மீண்டும் இணைந்த சிம்பு நயன்தாரா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாதலர் தினத்தில் மீண்டும் இணைந்த சிம்பு நயன்தாரா\nஇன்று காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர், நடிகர்களும் காதலர் தினத்தை வரவேற்று, அதை கொண்டாடியும் வருகிறார்கள். இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் இன்றைய காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள்.\nசிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்���ெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், காதலர் தினமான இன்று ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சிம்புவும், நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பத���ல் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nஇந்தியா தப்பமுடியாது INDIA CAN'T ESCAPE\nஇந்தியா தப்பமுடியாது இந்திய இலங்கை ஒப்பந்தித்தில் தமிழர்கள் சார்பாக இந்தியாவே கையெழுத்திட்டது. அதன் மூலம் தமிழர்களுக்கு பாதுகாப...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2020/03/blog-post_74.html", "date_download": "2020-10-19T15:09:29Z", "digest": "sha1:L2HP6KDLTXG5DC274FKTSXXD66JUH5KM", "length": 50386, "nlines": 99, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: தந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை", "raw_content": "\nதந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை\nதந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை\n1949 ஜூலை 09 ல் நடந்த நிகழ்வு திராவிட அரசியலில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பெரியாரும் அண்ணாவும் பிரிந்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் தன் வயதில் பாதி வயதேயான மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்காமல் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.கவை உருவாக்கினார் அண்ணா என்று பதில் தரப்படுகிறது. இது உண்மையா என்ற கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் தன் வயதில் பாதி வயதேயான மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்காமல் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.கவை உருவாக்கினார் அண்���ா என்று பதில் தரப்படுகிறது. இது உண்மையா\n1949ல் தி.மு.க வினர் பெரியார் மீது வைத்த இந்த விமர்சனம் அவர் மீது தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. பெரியார் திருமணத்திற்கு பதிலாக அவரை தத்தெடுத்து இருந்தால் இந்த பிரிவினை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. பெரியார் மணியம்மையைத் தத்தெடுத்திருக்கவே முடியாது என்பதே அது.\nபெரியார் இந்து மதத்தையும், வர்ணாசிரம கொள்கைகளையும் எதிர்த்தபோதும் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெரியாரைப் புத்தமதத்தை ஏற்கும்படி அழைப்புவிடுத்தபோது வேறுமதத்தில் இருந்து கொண்டு மற்ற மதத்தை விமர்சிப்பது நேர்மையாகாது என்றும், இந்து மதத்திலிருந்தால் மட்டுமே அதில் உள்ள மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துகளையும் பேச முடியும் எனக்கூறி பெரியார் அம்பேத்கரின் அழைப்பை மறுத்துவிட்டார்.\n1949 நவம்பர் 26 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பே 1949 ஜூலை 09 ஆம் நாள் அப்போதிருந்த Òஇந்து சிவில் சட்டப்படிÓ ஒரு பெண்ணுக்குத் தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது, தத்து போகும் உரிமையும் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது தனக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை அதன் சொத்துக்களை நிர்வகிக்க மணியம்மையை தேர்ந்தெடுத்த பெரியாருக்கு அவரை திருமணம் செய்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வமான வழி இருக்கவில்லை.\nஇத்திருமணத்திற்காகப் பெரியார் விமர்சிக்கப்படுவாராயின் அந்த விமர்சனங்கள் அனைத்தும் பெண்களைச் சமமாக நடத்தாத பிற்போக்கு இந்து மதச்சடங்குகளின் மேல் வைக்கப்பட வேண்டியவையே தவிரப் பெரியார் மீது வைப்பது என்பது அவர்மீதான அவதூறு ஆகும். இந்த நடைமுறைச்சிக்கல்கள் தற்போதைய தலைமுறைக்குப் புரியாததொன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தெரியாமல் இருந்ததா\nகிழவர் ஒருவர் இளம் பெண்ணை மணந்தார் என்றால் பொதுமக்கள் மத்தியில் கழகத்தின் பெயருக்குக் களங்கம் வந்துவிடும் என்று அண்ணா கருதியதாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது. மக்களின் பொதுப்புத்திக்கெல���லாம் அச்சப்படுவதாக இருந்தால் திராவிட இயக்கத்தின் சாதனைகளாக நாம் கருதும் பலவற்றை இன்று செய்திருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் தொடக்கக்காலத்திலிருந்தே பெரியார் மக்களின் பொதுபுத்தியில் வெறுக்கும் விசயங்களைப் புகுத்தும் போதெல்லாம் அதற்கு எதிராக அண்ணா தனது கருத்தைப் பதிவுசெய்தே வந்திருக்கிறார்.\nதிராவிட விடுதலைக்காகப் போராட அமைக்கப்பட்ட திராவிட விடுதலைப் படையை கருஞ்சட்டைப்படையாக மாற்றினார் பெரியார் இதில் உடன்பாடு இல்லாதபோதும் ஆதரித்தே பேசிவந்தார் அண்ணா. ஆனால் கருஞ்சட்டை படையினர் மட்டுமல்ல அனைவரும் கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் சொன்ன போது அதனை அண்ணா எதிர்த்தார், தமிழர்களின் உடை வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை எனும்போது இது மக்களிடமிருந்து கழகத்தை விளகச் செய்துவிடும் என்றார். இந்த ஒருவிவகாரம் மட்டுமல்ல மக்களின் பொதுபுத்திக்கு எதிராக வேலை செய்வதில் அண்ணாவிற்கு எப்போதும் தயக்கம் இருந்தே வந்திருக்கிறது என்பதை அவரது வாழ்வையும், எழுத்தையும் கூர்ந்து கவனித்தால் தெரியவருகிறது.\nகம்பராமாயணத்தை எதிர்த்துப் பேசிவந்த அண்ணா பின்னாளில் கம்பருக்குச் சிலை வைத்தார். பெரியார் தீவிரமான பகுத்தறிவு பேசிவந்த நிலையில் அவரைவிட்டுப் பிரிவதற்கு முன்பாகவே Òஓர் இரவுÓ நாடகத்தில் நேரடி பார்ப்பனிய எதிர்ப்பு குறைந்திருக்கும், அவரது நாடகங்களில், திரைப்படங்களில் ஜமீன்தார்களே வில்லன்களாக மாறியிருந்தனர், ஏனெனில் பார்ப்பனிய எதிர்ப்பைவிட தங்களை நேரடியாக ஒடுக்கும் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் எதிர்ப்பே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தது. 1947 ஆம் ஆண்டு வெளியான தனது வேலைக்காரி நாடகத்தில் Òஒன்றே குலம் ஒருவனே தேவன்Ó எனப் பிரகடனம் செய்தார் அண்ணா. இந்த சர்ச்சைகளுக்கு முன்பாகவே பெரியாருக்கும், அண்ணாவிற்கும் நாடகம் மற்றும் சினிமா தொடர்பாகக் கருத்து வேறுபாடு இருந்தது.\nமக்களை அதிகமாகச் சென்று சேருவதற்கு நாடகம், சினிமா ஒரு எளிய வழி என்று நினைத்தார் அண்ணா. பெரியாருக்கு அதில் நம்பிக்கையில்லை மக்களை அது மழுங்கடிக்கும் என்றே கணித்தார். இந்த நிலையில் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நாடகக்குழுவான TK சண்முகம் குழுவின் முயற்சியால் தமிழ் மாகான நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டப்பட்டது. அண்ணா சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். ஆனால் பெரும்பாலும் பக்தி நாடக கலைகளையே நடத்தும் இந்தமாநாடு உள்நோக்கம் உடையது என்பது பெரியாரின் கருத்து. மாநாட்டிற்கு முன்பாகவே அதனை எதிர்த்து குடியரசு செய்தி வெளியிட்டு வந்தநிலையில் மாநாடு முடிந்தபின் அதனை படுதோல்வி என்று செய்தி வெளியிட்டது. அண்ணாவின் திராவிட நாடு இதழிலோ மாநாடு வெற்றி என்று செய்தி வந்தது.\nஇலக்கியத்திலும் பெரியாருக்குப் பெரிய ஈடுபாடு இல்லை, புலவர்கள் மீதும் பெரிய மதிப்பும் இல்லை. எனவே கழகத்தில் நிதி வசதி இல்லை என்றும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து வளர்க்க வேண்டும் எனவும் அதுவரை யாரும் மாநாடுகள் நடத்தி பணத்தைச் செலவழிக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தார் பெரியார். இந்தநிலையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 55வது பிறந்த நாளையொட்டி பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் அண்ணா, அதற்கென தனியாகக் குழு அமைத்தும் இதற்குப் பொருளாளராகத் தானே இருந்து 25ரூபாய் நிதி திரட்டினார். இதை பெரியார் வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்றபோதும் அந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பெரியார் இல்லாதது பெரும் குறை என அக்கூட்டத்தில் அண்ணா உரையாற்றினார்.\nஇப்படி அங்கங்கு பெரியார் அண்ணா இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதாலேயே, இருவரும் ஒரே கழகத்தின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தபோதும் இருவரும் வெவ்வேறு பத்திரிக்கைகள் நடத்திவந்தனர். காரணம் அண்ணா தனிபத்திரிக்கை தொடங்குவதற்கு முன்பாக தலையங்கங்களில் கட்டுரைகளில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் எழும் அப்போது ஏற்படும் சண்டையால் அண்ணா கோவித்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றுவிடுவார், பிறகு பெரியார் கடிதம் எழுதி அழைத்தபிறகு வந்து சேர்ந்துகொள்வார். இந்தக் காலகட்டத்தில்தான் 1942ல் தனியாக திராவிட நாடு பத்திரிக்கையைத் தொடங்கினார் அண்ணா.\nஇந்தியச் சுதந்திரம் இந்தியா, பாகிஸ்தான் பிளவை மட்டுமல்ல பெரியார், அண்ணா பிளவையும் ஏற்படுத்தியது. இருவரும் தங்களது கருத்துகளை வெவ்வேறு ஏடுகளில் சொல்லிவந்தாலும் இந்த விவகாரத்தில் சர்ச்சை உச்சம் தொட்டது. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைக்கவில்லை வெள்ளைக்காரன் கையி��் இருந்து கொள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் கையில் செல்கிறது என்பது பெரியாரின் நிலைப்பாடு ஆகையால் அதனை துக்க நாளாக அனுசரிக்க வேண்டுமென்று கூறினார். ஆகஸ்ட் 9 தேதி முதல் 13ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் உள்ள திராவிடர்கள் அனைவரும் பெரும்கூட்டங்களைக் கூட்ட வேண்டும் திராவிட நாடு பிரியும் அவசியத்தை உணருமாறு செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அண்ணாவிற்கு இதில் உடன்பாடு இல்லை. அதனை எதிர்த்து 18பக்கங்களுக்கு மறுப்பு எழுதினார். அண்ணாவைப் பொறுத்தவரை இரண்டு எதிரிகளில் ஒருவர் ஒழிந்தனர் என்பதால் இன்ப நாள் என்று எழுதினார். காரணம் பிரிட்டிஷ்க்கு ஆதரவானவர்கள் என்கிற பழி தன் மீதும், கழகத்தின் மீதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அண்ணா தெளிவாக இருந்தார். இதற்காகக் கட்சியிலிருந்து தன்னை நீக்கினாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஆக, அப்போதே திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறத் தயாராக இருந்தார் அண்ணா. அப்போதே கழகத்தில் இருபிரிவினர் உருவாகியிருந்தனர். இருந்தும் பெரியாரே தங்களை வெளியேற்றட்டும் என்று காத்திருந்தார் அண்ணா. பெரியார் வெளியேற்றவில்லை, இருவருக்குமான கருத்துவேறுபாடும் தீரவில்லை. அதே ஆண்டு அண்ணா கலந்துகொள்ளாத திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் அவரை மறைமுகமாக தாக்கி பேசப்பட்டது சுயபெருமைக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டுமே கழகத்திலிருந்துவரும் தோழர்களின் சொல் கேட்டு ஏமாந்து போகவேண்டாம் என்று தூத்துக்குடி மாநாட்டில் பெரியார் பேசினார். இந்த மாநாட்டில் MR.ராதா நேரடியாக அண்ணாவைத் தாக்கிப் பேச 'நடிகவேள் கலந்த நஞ்சு' என்று எழுதினார் கலைஞர். அண்ணாவும் தனது சிறுகதைகள் மூலம் பெரியாருக்கு பதில்கூறி வந்தார். ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர், இரும்பாரம், மரத்துண்டு ஆகிய மூன்று கதைகள் முக்கிய பங்காற்றின.\nராஜபார்ட் ரங்கதுரை கதையின் இறுதியில் ஒரு குருவும் சிஷ்யனும் பிரிந்துவிடுவார்கள் பிறகு ஒருவர் மற்றொருவரை நினைத்து கண்ணீர்த்துளி வடிப்பதாக முடியும். இந்த ‘கண்ணீர்த்துளி’ என்கிற சொல்லைத் தான் பின்னாளில் பெரியார் தி.மு.கவிற்கு எதிராகப் பயன்படுத்தினார். பெரியாரும் அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள் என்று கருத்தத்தொடங்கிய போதுதான் பெரியாரு���், அண்ணாவும் மீண்டும் ஒரே மேடையில் தோன்றினார்கள். காரணம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1948 ஜூலையில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க, பாரதிதாசன், அண்ணா எனபலரும் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கப்பட்டது அதை நடத்தும் முதல் சர்வாதிகாரியாக அண்ணாவை நியமித்தார் பெரியார்.\nபெரியாருக்கும், அண்ணாவிற்கும் இடையிலான முரண் குறைந்துவிட்டது எனப் பேச்சுகள் உளவ ஆரம்பித்தது. அதனை நிரூபிக்கும் வகையில் இருந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க 1948 அக்டோபரில் நடந்த ஈரோட்டு மாநாடு. மாநாட்டிற்கு அண்ணாவே தலைமை தாங்கினார். மாநாட்டுத் தலைவர் என்கிற முறையில் ஊர்வலத்தில் காளைகள் பூட்டிய சாரட்வண்டியில் அமரவைத்து பெரியார் நடந்துவந்தார். மாநாட்டில் தனக்குப்பிறகு அண்ணாதான் தலைவர் எனத் தெரிவித்து அண்ணா ஒருவர் போதும் நமது கழகத்தை நடத்திச் செல்ல என்று பேசினார். வயதான தந்தை தன் பொறுப்புகளை தன் மகனிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் நியாயம் என்றும் பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக பெட்டி சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று கூறிய பெரியார் தனக்குப்பிறகு அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து சமரசத்திற்கு ஆட்பட்டுவிடுவார் என்ற எண்ணம் உறுதியாகவே அம்முடிவைக் கைவிட்டார்.\nஇதன் பிறகு தன் வாரிசாக ஈ.வெ.கி.சம்பத்தை நியமிக்க முயன்று அவரை தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் சம்பத்தும் அண்ணாவின் சீடராக இருப்பதைக்கண்டு அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதுதவிர அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் 1946ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டிருந்தார். இதனையடுத்து மணியம்மையைத் தவிர வேறுயாரும் நம்பிக்கைக்குரியவர்களாகத் தெரியவில்லை. என்னை சுற்றியிருக்கும் தோழர்கள் சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருந்தாலும் அவைகளை அவர்கள் எனது பலவீனம், ஏமாந்ததனம் என்று கருதிக்கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்துவருவதை உணர்கிறேன் என்று கூறினார். இது அண்ணாவையே குறிப்பதாகக் கொந்தளித்தனர் அவரது ஆதரவாளர்கள். இந்தச்சமயத்தில் மாவூர் என்கிற இடத்தில் மாணவர்களுக்குப் பிரச்சாரம் செ���்யப் போனபோது தனது நண்பர் சர்மா என்கிறவர் வீட்டில் தங்கியிருந்தார் பெரியார். பார்ப்பனர் பங்களாவில் தங்கிக்கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார் பெரியார் என விமர்சனங்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் அண்ணாவின் தம்பிகளே காரணம் எனக்கருதினார்.\nஅவர் சந்தேகப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூறி இனி இவர்களை விடுதலையில் போடவேண்டாம் என்றும் திராவிடர் கழகதோழர்கள் இவர்களை நம்ப வேண்டாம் எனவும் எழுதி தனது பத்திரிக்கைக்கு அனுப்பினார். ஆனால் அது அவரது பத்திரிக்கையிலேயே வெளியாகவில்லை. அதற்குக் காரணம் அண்ணாவின் தம்பிகளில் ஒருவரும் பெரியாரின் சகோதரர் மகன் ஈ.வெ.கி.சம்பத். அப்படி பெரியார் குறிப்பிட்ட பெயரில் கலைஞரின் பெயரும் பேராசிரியர் அன்பழகன் பெயரும் இருந்தது.\nஉடன் இருப்பவர்களுடன் எல்லாம் முரண்பட்ட பெரியார் தனது அரசியல் எதிரியான ராஜாஜியை 1949 மே மாதம் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் உரையாடினார் என்ன பேசினார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இதன்பிறகு அதே மாதம் நடந்த கோவை முத்தமிழ் மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் கலந்து கொண்டனர் மேடையில் பேசும்போதே ராஜாஜியிடம் பெரியார் என்ன பேசினார் என்பதை விளக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அண்ணா. ஆனால் அது எனது சொந்த விசயம் எனப் பதில் அளித்தார் பெரியார். மேலும் தனக்கு நம்பிக்கையுடையவர்கள் கிடைக்கவில்லை அதனால் எனக்கு வாரிசு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குறித்துப் பேசினேன் என்றுகூறினார்.\nதனது வாரிசாக அன்னை மணியம்மையைத் தேர்ந்தெடுத்தார் இதன்மூலம் அவரது பெயருக்கு களங்கம் வரும் எனத் தெரிந்தும் அவர் மணியம்மையாரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் இயக்க பாதுகாப்பு அடியோடு கெட்டுவிடும் என்று கூறினார்.\nஆகையால் மணியம்மையைத் தத்தெடுக்க முடியாத நிலையில் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார் பெரியார். ஆதலால் மணியம்மை பெரியார் திருமணத்தையே காரணம் காட்டி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா வெளியேறினார்.\nபெரியாரும் அண்ணாவும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் கொள்கைகளாக வடித்துக்கொண்டவர்கள் என்றபோதும் தொடக்கத்திலிருந்தே இரு வேறு வழிம���றைகளில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கின்றனர். பெரியாருக்குத் தேசம், மொழி, இனம் இது எது ஒன்றிலும் பற்றில்லாதவர் இவற்றில் எது மனித சமுதாயத்திற்குச் சுமையாய் தோன்றினாலும் அதனை சுக்குநூறாக உடைக்கவும் அவர் தயங்கியதில்லை. இதற்கு மாறாக அண்ணாவோ தேசம், மொழி, இனம் ஆகியவற்றில் பற்றுடன் இருந்தார், இவற்றை முன்வைத்து மக்களை முன்னேற்ற முடியும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். ஆக மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்திருக்காமல் இருந்தாலும் அண்ணா விளக்கியிருப்பார் என்பதே வரலாறு நமக்குத் தரும் முடிவு.\nஇதைத்தவிரப் பெரியார் அண்ணாவின் பிளவில் முக்கிய பங்காற்றியது ஒன்று இருக்கிறது. மாற்றத்திற்கான சிறந்த வழி எது தேர்தல் அரசியலா\nபெரியார் அண்ணாவைப் பிரித்த தேர்தல்\nபெரியார் அண்ணா பிரிந்ததற்கு அணுகுமுறை மோதல் முக்கியக்காரணமாக்க இருந்ததைப் பார்த்தோம், இந்த அணுகுமுறை மோதல் கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களோடு நின்றுவிடவில்லை அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. இயக்க அரசியலா தேர்தல் அரசியலா தேர்தல் ஜனநாயகத்தின் மீது பெரியாருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது கூட பெரும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கமே அன்றி மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற எண்ணத்தில் அல்ல. ஆனால் அண்ணாவோ தேர்தல் ஜனநாயகம் வழியாகத்தான் விரும்பிய சமத்துவ, சமூக அமைப்பை அடையமுடியும் என்று கருதினார். பெரியாரின் சீடராக மாறுவதற்கு முன்பே அண்ணா அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், அவருடைய அரசியல் வாழ்க்கையே தேர்தலுடன்தான் தொடங்கியிருக்கிறது.\n1934 பெரியாரின் அறிமுகம் அண்ணாவிற்கு இருந்தபோதும் 1935ல் தனது 26வது வயதில் சென்னை நகரசபை தேர்தலில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்டார் அண்ணா, அதில் அவர் வெற்றி பெறமுடியவில்லை. அதன்பிறகு 1937 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்திற்குள்ளும் குடியரசு பத்திரிக்கையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஆகத் தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் தேர்தல் பாதையை நீக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் அண்ணா.\nஆனால் பெரியாரோ தேர்தலில் போட்டியிட்டுவந்த நீதிக்கட்சியின் தலைவரான பிறகு அக்கட்சியைத் தேர்தல் பாதையிலிருந்து வெளியே��்றி திராவிடர் கழகமாக மாற்றினார். இந்த மாற்றத்தை அண்ணா மூலமாகக் கொண்டுவந்தது தான் வரலாற்று முரண்.\n1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் அண்ணா முன்மொழிந்த தீர்மானங்கள் அடிப்படையிலேயே நீதிக்கட்சி தேர்தல் பாதையைவிடுத்து அரசியல் இயக்கமாக மாறியது. திராவிடர் கழகமாக மாறியபின்னும் அண்ணாவிற்குத் தேர்தல் பாதை மீது நாட்டம் இருந்ததாகவே தெரிகிறது, காரணம் சுதந்திர தினம் இன்பநாள் என்று விளக்கி எழுதிய கட்டுரையில் முஸ்லிம்லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைப்பதற்குக் காரணம் அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டதின் மூலமாக மக்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்ததால்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் திராவிடர் கழகம் தேர்தலில் பங்கேற்காமல் பலத்தை நிரூபிக்காமல் எப்படி திராவிட நாடு அடைவது என்கிற கேள்வி மறைபொருளாக இருந்தது.\n1948ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்த்துப் பேசிய அண்ணா இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியினரே இல்லை என இறுமாந்துள்ளனர், சட்டசபையிலேயே தூங்குபவர்களை தட்டிஎழுப்பகூட ஆட்கள் இல்லை என்று வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டினார். ஈரோட்டு பெட்டி சாவி கொடுக்கப்பட்ட மாநாட்டில் சின்னகுத்தூசியார் தேர்தலுக்கு ஆதரவாகப் பேசியபோது அதை மறுத்து அண்ணா பேசினாலும் அதேபேச்சில் தேர்தல் வெற்றி ஒன்றும் எட்டாக்கனியல்ல என்ற பொருளும் இருந்தது. அதனைத் தொடர்ந்து பேசிய பெரியார் தலைவரான பின் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று பேசியது கூட தேர்தல் அரசியலை மனதில் வைத்துத்தான்.\nஅந்தமாநாடு முடிந்து ஓராண்டுக்குள்ளாகவே திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. தி.கவை போல தி.மு.கவும் இயங்க அரசியலையே முன்னெடுக்கும் என்று சொன்னார் அண்ணா ஆனால் பெரியார் சொன்னது தான் நிகழ்ந்தது கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தேர்தல் பாதையை தி.மு.க தேர்ந்தெடுத்தது.\nதி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் அண்ணா நினைத்தது போலவே பெரியாரின் சமூகநீதி கொள்கைகள் சட்டமாகின. பெரியார் எச்சரித்தது போலவே தேர்தல் அரசியல் காரணமாகப் பல சமூகநீதி கொள்கைகளை நிறையச் சமரசம் செய்துகொள்ள வேண்டியநிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டது. இன்றைய நிலையிலிருந்து அலசி ஆராய்ந்து பார்த்தால் கூட இருபெரும் ஆளுமைகளில் யார் பக்கம் சரி யார் பக���கம் தவறு என்பதை கணிப்பது கடினம். மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அண்ணா தேர்தல் வெற்றிக்காக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்திக் கொண்டார் என்று அவரது பரந்த நோக்கத்தையும் ஆளுமைத்திறனையும் சுருக்கிப்பார்க்கும் அபாயம் இருக்கிறது.\nசுதந்திர ஜனநாயக இந்தியாவில் தேர்தல் பாதையே சிறந்தது என முடிவெடுத்தார் அண்ணா அது சரியான முடிவு என்றும் கொள்ளலாம் காரணம், அண்ணா தேர்தல் பாதைக்கு வந்திருக்காவிட்டால் தமிழ்நாடு இவ்வளவு வேகமாக சமூகநீதி பாதையில் முன்னேறி இருக்கமுடியாது. எளிதாக கிடைத்த பல சமூகநீதி சட்டங்களை போராடிப் பெறவேண்டிய நிலை இருந்திருக்கும். அப்படி என்றால் இயக்க அரசியல் பாதை தேவையற்றதா என்கிற கேள்வி எழலாம், அதற்கு ஆம் என்று சொல்லுவதிற்கில்லை காரணம், தேர்தல் சாராத சமூக இயக்கங்களே பலமுக்கிய போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றன. பெரியாரை பொருத்தவரை இந்த அரசு இயந்திரம் சுரண்டலின் வழிமுறையோடு இயங்குகிறது அது எப்போதும் சாதி, வர்க்க அடிப்படையில் மேல்தட்டில் இருப்பவர்களின் நலனுக்காகவே இயங்குகிறது ஆகையால் இந்த அரசால் சாதியால், பொருளாதாரத்தால் ஒடுக்கப்படுபவர்களுக்கு நன்மை செய்யமுடியாது என்கிற கருத்தைக் கொண்டிருந்தார் அது எவ்வளவு உண்மை என்பது நிகழ்கால அரசியலைக் கவனித்தாலே புரியும். தேர்தலை ஒரு ஆயுதமாகப் பெரியார் கருதாமல் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மோசமான அரசு அமைந்துவிடக்கூடாது என்பதற்காகக் கேடயமாகப் பயன்படுத்தினார் அதில் பெரியார் தெளிவாகவே இருந்தார்.\nதள்ளாடிக் கொண்டிருக்கும் சமூகநீதி காவலர்களுக்கு\nகாலுக்குக் கீழ்மட்டும் அல்ல அடுத்த பத்தடிகளுக்கும் வழிகாட்டுகிறது.\nதிராவிட நாட்காட்டி - மார்ச்\nபாலியல் சமத்துவக் கல்வி – இனியன் (குழந்தைகள் செயல்...\nதந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை\nஅய்யாவும்-அண்ணாவும் - வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nசுயமரியாதை இயக்கத்தில் பெண் தலைமைத்துவம் – அஷ்வினி...\nபெரியார் – மணியம்மை திருமணம்: ஒரு வரலாற்று உண்மை வ...\nதிராவிட இயக்க வீராங்கணை - மணியம்மையார் - திராவிடர...\nபெரியார் மணியம்மை திருமணம் - க. திருநாவுக்கரசு\nகருஞ்சட்டை பெண்களின் மணிமகுடம் - தோழர் ஓவியா\nஎமெர்ஜென்சி காலத்தில் தனியாக வீட்டுக்கு வந்த மணியம...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\n - ஆசிரியர் கி. வீ...\nநெருக்கடி நிலை காலத்திலும் நிலை குலையாத அன்னையார்\nஅன்பு, கருணை, இரக்கம், வீரம், துணிவு மனிதநேயம், கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/150570/", "date_download": "2020-10-19T16:01:07Z", "digest": "sha1:4CF4OKFQOEQ26CIZMELYCCGJFBMFSYTU", "length": 11011, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - உயிாிழப்பு 20 ஆக உயா்வு - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – உயிாிழப்பு 20 ஆக உயா்வு\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 10 போ் பலி\nமகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 போ் உயிரிழந்துள்ளனா்.\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் இன்று( செப்ரம்பா் 21) அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்ததினால் இந்த அனா்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஅதிகாலை வேளையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினா் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில்10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.\nமேலும் சுமார் 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #மகாராஷ்டிரா #கட்டிடம் #விபத்து #பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து ரி-81 ரக துப்பாக்கி -தோட்டாக்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் இலங்கையிலிருந்து அனுப்பி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7போ் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்கள் இருவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் ��ீளுருவாக்கல் நிலையத்தில் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது.\nபோராளிக் குழுவின் தலைவா் பற்றி தகவல் வழங்குபவா்களுக்கு ஐந்து மில்லியன் டொலர்கள் சன்மானம்\nரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் October 19, 2020\nகிணற்றிலிருந்து ரி-81 ரக துப்பாக்கி -தோட்டாக்கள் மீட்பு October 19, 2020\nஅயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் இலங்கையிலிருந்து அனுப்பி வைப்பு October 19, 2020\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7போ் கைது October 19, 2020\nசிறுவர்கள் இருவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் மீளுருவாக்கல் நிலையத்தில் ஒப்படைப்பு October 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-19T16:28:31Z", "digest": "sha1:4UPTWB5WQIGAA3GIGJO5SZPRGGG7TBA2", "length": 19213, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு - தமிழ் விக்கி��்பீடியா", "raw_content": "பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு\nவிளையாட்டுக்காக. உலகுக்காக. (For the Game. For the World)\nஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,[1]\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக \"ஃபிஃபா\" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான \"Fédération Internationale de Football Association\" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது \"உலகக்கோப்பை காற்பந்து\" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.\nஉலக வரைபடத்தில் ஆறு கால்பந்துக் கூட்டமைப்புகள்.\nஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் சூரிக்கு நகரில் உள்ளது.\nஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு ஃபிஃபா பேராயம் ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு ���ொறுப்பாகின்றது. உலகக்கோப்பை காற்பந்து நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.[2] நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது.\nஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும்.\nதனது உலகளாவிய கட்டமைப்பைத் தவிர (தலைமையகம், செயற்குழு, பேராயம்...) ஃபிஃபா உலகின் பல்வேறு கண்டங்களிலும் வட்டாரங்களிலும் கால்பந்தாட்டத்தை மேலாண்மையிட ஆறு கூட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது. தேசியச் சங்கங்கள் மட்டுமே ஃபிஃபாவின் உறுப்பினர்களாவர்; கண்ட கூட்டமைப்புகளல்ல. இருப்பினும் இந்த கண்டக் கூட்டமைப்புகள் ஃபிஃபாவின் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், கண்டக் கூட்டமைப்பில் அத்தேசிய சங்கம் உறுப்பினராக இருப்பது ஃபிபாவில் உறுப்பினராக முற்படு தேவையாக உள்ளது.\nஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (ஏஎஃப்சி)\nஆத்திரேலியா 2006 முதல் ஏஃப்சியின் உறுப்பினராக உள்ளது.\nஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CAF)\nவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (CONCACAF)\nகயானா மற்றும் சூரிநாம் தென் அமெரிக்காவில் இருந்தபோதும் CONCACAF உறுப்பினர்களாக உள்ளனர்; அதேபோல ஃபிபாவில் உறுப்பினரல்லாத பிரெஞ்சு கயானாவும் இதில் உறுப்பினராக உள்ளது.\nதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CONMEBOL)\nஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு (OFC)\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (UEFA)\nஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் சங்கங்களான உருசியா, துருக்கி மற்றும் கசக்சுத்தான், யூஈஎஃப்ஏயின் உறுப்பினர்களாக உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக சைப்பிரசும் இசுரேலும் இந்த ஒன்றியத்தில் உள்ளன. மொனாக்கோ, வாத்திகன் நகரம், கொசாவோ, வடக்கு சைப்பிரசு ஆகியன யூஈஎஃப்ஏ அல்லது ஃபிஃபாவில் உறுப்பினர்களாக இல்லை. கிப்ரால்டர் கால்பந்துச் சங்கம் யூஈஎஃப்ஏயில் மட்டுமே அங்கத்தினராக உள்ளது.\nமொத்தமாக, ஃபிஃபா 209 தேசிய சங்கங்களையும் அவர்களது ஆடவர் அணிகளையும் அங்கீகரித்துள்ளது; 129 மகளிர் அணிகளை அங்கீகரித்துள்ளது. ஃபிஃபாவில் ஐக்கிய இராச்சியத்தின் உள்நாடுகள், பாலத்தீனம் போன்ற 23 அங்கீகரிக்கப்படாத அமைப்புக்களையும் நாடுகளாக ஏற்றுக்கொள்வதால் ஐக்கிய நாடுகளை விட கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர்.[3] ஃபிஃபாவில் உறுப்பினராகாத ஒன்பது இறையாண்மையுள்ள நாடுகளாவன:மொனக்கோ,வாத்திகன் நகரம்,ஐக்கிய இராச்சியம், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், கிரிபாத்தி, துவாலு, பலாவு, நயாரு\nஊழல் குற்றச்சாட்டில் பல ஃபிஃபா அதிகாரிகள் கைது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Amuthanan_Irapann", "date_download": "2020-10-19T17:08:13Z", "digest": "sha1:LPWBSVO3APG5IVWBTH3IK5HBK2QSSHRX", "length": 22474, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Amuthanan Irapann - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\nவாருங்கள், Amuthanan Irapann, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்ப��டியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--நந்தகுமார் (பேச்சு) 06:21, 18 ஏப்ரல் 2014 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி\nஉங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nநீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 18 ஏப்ரல் 2014 (UTC)\nவணக்கம் அமுதனன், தமிழ் விக்கியில் நீங்கள் செய்துவரும் பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைப் பாருங்கள். உங்களது அடுத்த கட்டுரையை மேலும் மேம்படுத்த அது உதவும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உங்கள் பேச்சுப் பக்கத்தில் அல்லது முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். அனைவரும் ஆர்வத்துடன் உதவுவார்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:52, 30 சூன் 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:17, 14 சூலை 2015 (UTC)\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக���கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\n--நந்தகுமார் (பேச்சு) 08:01, 20 ஆகத்து 2015 (UTC)\nதாங்கள் விக்கியில் கட்டுரைகள் உருவாக்குவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய பிரோன்தியர்_ஏர்லைன்ஸ் கட்டுரைக்கு விக்கித்தரவு இணைப்பை இட்டுள்ளேன். நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:43, 26 செப்டம்பர் 2015 (UTC)\nஒரு பயனர் காரணமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைப் பேண முடியாது. இக்கணக்கிற்கும் Gajendra Narahari என்ற கணக்கிற்கும் தொடர்புள்ளதுபோல் உள்ளது. அவ்வாறெனில் இது தொடர்பில் விளக்கமளித்து இங்கு குறிப்பிட்டபடி செயற்படுங்கள். நன்றி. --AntanO 04:20, 14 அக்டோபர் 2015 (UTC)\nநீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் {{விக்கியாக்கம்}} செய்ய வேண்டியும் துப்புரவு {{துப்புரவு}} செய்ய வேண்டியும் உள்ளன. கட்டுரைகளை உருவாக்கி தேவையான விக்கியாக்கத்தைச் செய்துவிடுங்கள். மேலும் கட்டுரைகள் உரிய பகுப்பினுள் ({{பகுப்பில்லாதவை}}) சேர்க்கப்பட்டு, இருப்பின் விக்கித்தரவினுள் ({{Nowikidatalink}}) சேர்க்கப்பட வேண்டும். விளங்காவிட்டால் கேளுங்கள். நன்றி. --AntanO 04:34, 14 அக்டோபர் 2015 (UTC)\nஇங்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலின்படி செயற்படுங்கள் என்று மீண்டும் தெரிவிக்கிறேன். --AntanO 15:02, 14 நவம்பர் 2015 (UTC)\nநீங்கள் பயனர்:Gajendra Narahari, பயனர்:Divyamani Kandiyar, பயனர்:अखिलेश शर्मा, பயனர்:पारवी पगाडे ஆகிய கணக்குகளுடன் தொடர்புபட்டிருப்பதாக விக்கிப்பீடியா:கைப்பாவை சோதனையில் தெரியவந்துள்ளது. கைப்பாவை கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. முன்னமே கைப்பாவை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பில் விளக்கமளித்து, தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு பங்களியுங்கள். விளக்கமும், விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு, முறையாகப் பங்களிப்பதாகவும் ஒரு வாரத்தில் பதிலளியுங்கள். தவறும்பட்சத்தில் இக்கணக்கும் ம���டிவிலியாகத் தடை செய்யப்படும். நன்றி. --AntanO 16:12, 21 நவம்பர் 2015 (UTC)\nமேலே குறிப்பிட்ட கைப்பாவைக் கணக்குகள் தொடர்பில் எந்தவொரு விளக்கத்தையும் தர முன்வராததால், முடிவிலியாகத் தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2015, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sri-lanka-beat-bangladesh-in-second-odi-also-pve070", "date_download": "2020-10-19T16:10:14Z", "digest": "sha1:MQITF6UC74GS4Q3STBILECTQDJALIY25", "length": 11048, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2வது ஒருநாள் போட்டியிலும் வங்கதேசத்தை அசால்ட்டா வீழ்த்தி இலங்கை அபார வெற்றி", "raw_content": "\n2வது ஒருநாள் போட்டியிலும் வங்கதேசத்தை அசால்ட்டா வீழ்த்தி இலங்கை அபார வெற்றி\nவங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.\nவங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.\nகொழும்பில் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான முஷ்ஃபிகுர் ரஹீமைத் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.\nதமீம் இக்பால், சௌமியா சர்க்கார் மற்றும் மிதுன் ஆகிய மூவரும் 52 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஒரு முனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மஹ்மதுல்லா, சபீர் ரஹ்மான் மற்றும் மொசாடெக் ஹுசைன் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். அதனால் பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை.\nஅதன்பின்னர் களத்திற்கு வந்த மெஹிடி ஹாசன், ரஹீமுடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். பொறுப்புடன் ஆடிய மெஹிடி ஹாசன் 43 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 238 ரன்கள் அடித்தது. முஷ்ஃபிகுர் ரஹீம் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் அடித்திருந்தார்.\n239 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான ஃபெர்னாண்டோ அபாரமாக ஆடி 82 ரன்களை குவித்தார். குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். மேத்யூஸ் அரைசதம் அடிக்க, 45வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஃபெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்க��� முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/most-wanted-apps-for-ipad-007028.html", "date_download": "2020-10-19T16:16:05Z", "digest": "sha1:KTKKFFHKVWHIDSVQHSY4JQ2BSKKBHTPA", "length": 16551, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "most wanted apps for ipad - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\n1 hr ago 32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\n2 hrs ago HTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\n3 hrs ago எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nNews 2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nSports யார் அந்த முடிவை எடுத்தது கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ பேடில் அவசியம் பதிய வேண்டிய அப்ளிகேஷன்கள்...\nதற்போது புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி ஐ பேட் ஏர் வாங்கியிருக்கிறீர்களா அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஅதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோக��ராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன.\nஎந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.\nக்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.\nஇது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே\nஉங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம்.\nநீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது.\nபெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது.\nஇதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.\nஇனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\nஆப்பிள் ஹோம்பாட் மினி அறிமுகம்: நம்ம வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்\n32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\nகாத்திருந்தது போதும்: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்., எல்லாமே புதுசு\nHTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\nஇந்த மாடல் போன் வாங்கினால�� ரூ.14,900 மதிப்புள்ள ஏர்பாட் இலவசம்\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nApple ஐபோன் 12 அறிமுகத்துக்கு தயார். ஆப்பிள் ஹை ஸ்பீடு 2020 நிகழ்ச்சி எப்போ தெரியுமா\nநிலவில் 4G அமைக்க நோக்கியாவுடன் NASA ஒப்பந்தம். எத்தனை மில்லியன் முதலீடு தெரியுமா\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்.\n15 விநாடியில் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு சொல்லும் ஸ்மார்ட்வாட்ச்: ஆப்பிள் அசத்தல் அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு:செயலிழக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ\niPhone SE 2020 போனை எப்படி வெறும் ரூ.17,949 என்ற விலையில் வாங்குவது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-the-fruit-of-the-jamun-fruit-119030100007_1.html", "date_download": "2020-10-19T15:44:09Z", "digest": "sha1:ZEHEWRUT66P3MHICSAL2RIPTM7HT6SKD", "length": 15163, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nநாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.\nநாவல் மரத்தின் பழம���, இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.\nநாவல் பழம் மற்றும் அதன் விதைகளானது ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்தும். மேலும் யுனானி மருத்து முறையில் நீரிழிவிற்கு இந்த பழத்தின் விதையைத் தான் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். எனவே இதன் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.\nநாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.\n அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.\nஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.\nவயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஅசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nநாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.\nசிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.\nநோய் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.\nபழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.\nநாவல் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து வர வேண்டாம். நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம். முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்....\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களாயிருந்தால் கட்டாயம் இதை படியுங்கள்....\nநினைவாற்றலை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவம்....\nஇவ்வளவு பலன்களை கொண்டதா சர்க்கரைவள்ளி கிழங்கு...\nபாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க டிப்ஸ்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-19T15:15:19Z", "digest": "sha1:BMHSEAVLW2WCOEKBTFP57ZAYOYDWJ6CL", "length": 7612, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "மீண்டும் தமிழகத்தில் தியேட்டர்கள் எப்பொழுது திறக்க படும் ! நீங்களே பாருங்க – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nமீண்டும் தமிழகத்தில் தியேட்டர்கள் எப்பொழுது திறக்க படும் \n5 months ago administrator\tகொரோனா, தமிழகம், தியேட்டர்\nகடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் வருவதற்கு முன்னதாகவே நாடு முழுக்க திரையரங்குகளை காலவரையின்றி மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது\nஇப்படி இருக்க நாளுக்குநாள் கொரோனா தீவிரமாகிக் கொண்டே செல்வதால் நாடு முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான தியேட்டர்களும் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி இருந்தது\nஇந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து தியேட்டர்களை மீண்டும் திறக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் ஜூன் மாத இறுதிக்குள் மீண்டும் அனைத்து தியேட்டர்களுக்கு திறக்க வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது\nஇதனால் தற்போது அஜித் விஜய் சூர்யா ரசிகர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← மது அருந்திவிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை கொலை குற்றமா \nதளபதி 66 விஜய்யை இயக்க போவது இவர்தான் →\nவாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிறுமி\nவிஜய் மரக்கன்று நட்டதுக்கு மகேஷ்பாபு எனக் கூறினார், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இதோ பாருங்க\nஇன்று மே 27 தமிழ் டிவி தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் இதோ பாருங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/sushant-singh-rajput-death-photo/", "date_download": "2020-10-19T15:41:35Z", "digest": "sha1:OE6M33Q4XIGGCC6E7D43RKLWWKQC7SG6", "length": 7789, "nlines": 83, "source_domain": "technicalunbox.com", "title": "சுஷாந்த் இறந்து கிடக்கும் உடல். பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கும் புகைப்படம் இதோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nசுஷாந்த் இறந்து கிடக்கும் உடல். பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கும் புகைப்படம் இதோ\nஎம்எஸ் தோனி சொந்தக் கதையை ஏற்று அந்த கதாபாத்திரமாகவே நடித்திருந்த சுஷாந்த் இன்று தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்\nதோனி திரைப்படத்தில் MS தோனி போலவே இவர் வாழ்ந்து இருந்ததால் சுஷாந்த்தை இந்திய அளவில் எல்லோருக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும்\nஇப்படி இருக்க மன அழுத்த���் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ,தூக்கில் இருந்து அவரை கீழே இறக்கி வைத்து போலீசார்கள் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது\nஇந்த புகைப்படத்தில் சுஷாந்த் கிடக்கும் நிலை ,அவர் கழுத்தில் உள்ள அந்த தூக்கில் தொங்கிய தடம் ,இவை அனைத்தும் இந்த புகைப்படத்தில் பார்க்கும் பொழுது ,நமது நெஞ்சை பதை பதைக்கிறது\nஇதோ அந்தப் புகைப்படம் நீங்களும் பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← Ms தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்தார். என்ன நடந்தது\nமாதவன் திரைபடத்தில் சூர்யா, ஷாருக்கானா, இதுவரை யாரும் செய்யாத முயற்சி →\nவடிவேலு முதல்முறையாக வில்லனாக நடிக்கப் போகும் திரைப்படம் ,யாருக்கு வில்லன் தெரியமா\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் ,அதிரடியாக இணைந்த கூட்டணி\nஜூன் 7 ஞாயிறுகிழமை இன்று தமிழ் டிவியில் திரைப்படங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Curfew/2", "date_download": "2020-10-19T16:15:05Z", "digest": "sha1:SZ7PIGBMQ4INW2A2ZSCCI2UXEYBQHHOS", "length": 18392, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Curfew - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி: கலெக்டர் அருண் அறிவிப்பு\nபுதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், கடற்கரை இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்றும் மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.\nகொரோனாவால் இறந்தவர்கள் சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுனர் குழு ஆராயும்- கவர்னர் அறிவிப்பு\nபுதுவையில் கொரோனாவால் இறந்தவர்கள் சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுனர் குழு ஆராயப்பட உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2020 19:16\nசென்னையில் மின்சார ரெயில்களை இயக்க மேலும் தாமதமாகலாம்\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மின்சார ரெயில்களை இப்போது இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 29, 2020 13:19\nஅக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறப்பு- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு\nகேரளாவில் அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 28, 2020 12:51\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2020 12:25\nபெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் - மாநகராட்சி கமிஷனர் தகவல்\nபெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கும் முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 27, 2020 17:57\nஅதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்\nஅதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 27, 2020 14:18\nஅக்டோபர் 1-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறப்பு- மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மாநில மு��ல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 27, 2020 13:10\nதமிழக பகுதிக்கு விரைவில் பஸ் போக்குவரத்து அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை\nபுதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் 27, 2020 12:09\nஊரடங்கு காலத்தில் கிராமங்களில் 68 சதவீதம் இறப்பு குறைவு - கணக்கெடுப்பில் தகவல்\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமங்களில் 68 சதவீதம் இறப்பு குறைந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.\nசெப்டம்பர் 27, 2020 00:43\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 26, 2020 17:50\nசமயபுரத்தில் 7 நாட்கள் ஊரடங்கு: கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட தடை\nசமயபுரம் பகுதியில் 28-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு அனைத்து கடைகளையும் திறக்கக்கூடாது என்றும், பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 26, 2020 15:35\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nவருகிற 29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 11:24\nதமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nசெப்டம்பர் 23, 2020 18:22\nகொரோனா பரவலின் நிலையை கண்டறிய 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய அரசு திட்டம்\nநோய் எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனா பரவலின் நிலையை கண்டறிய, 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nசெப்டம்பர் 23, 2020 14:23\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nசெப்டம்பர் 23, 2020 11:57\n��ொரோனா தொற்று குறித்து அலட்சியம் வேண்டாம்- நலவழித்துறை அதிகாரி எச்சரிக்கை\nகொரோனா தொற்று முதியவர்களை மட்டுமின்றி இளைஞர்களையும் தாக்கும் நிலை உள்ளதால், பாதுகாப்பு விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்டவேண்டாம் என காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 23, 2020 11:42\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார துறை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 23, 2020 01:22\nசேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது-ராதாகிருஷ்ணன்\nசேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 22, 2020 12:39\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nதமிழகத்தில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களை அக்டோபர் 5-ந்தேதி திறக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெப்டம்பர் 22, 2020 10:35\nகொரோனா நோயாளிகளுக்கு டேக் சிஸ்டம் அறிமுகம்\nகொரோனா பாதித்த நோயாளிகளுக்கு டேக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகள் வெளியே செல்வதை தடுத்து கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெப்டம்பர் 21, 2020 11:39\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nமார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்- போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்\nகாஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியது\nசென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள்\nஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மதுரை-மும்பை இடை���ே மீண்டும் விமான சேவை\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : ஜப்பான் வீராங்கனை சாம்பியன்\nகுழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/17155859/1251501/Jewelry-theft-case-2-youths-arrested-near-ayyampettai.vpf", "date_download": "2020-10-19T16:22:15Z", "digest": "sha1:E5OXFTBISGDKIJW4XZK3V7ZKKUYSSKQT", "length": 14269, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்கள் கைது || Jewelry theft case 2 youths arrested near ayyampettai", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்கள் கைது\nஅய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅய்யம்பேட்டை அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 52). சம்பவத்தன்று இரவு இவரும் இவருடைய குடும்பத்தினரும் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.\nகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து புருஷோத்தமன் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பசுபதிகோவில் புள்ளமங்கை கோவில் தெருவை சேர்ந்த முனியன் மகன் சித்ரகுமார் (வயது 28) என்பதும், மற்றொருவர் மாத்தூர் பட்டித்தோப்பு லிங்கத்தடி மேடு அங்கப்பன் மகன் மணி (வயது 35) என்பதும் தெரியவந்தது. விசாரணையில் புருஷோத்தமன் வீட்டில் நகைகளை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nலடாக் எல்லைக��குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதிருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி\nஇடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nசிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208867?ref=archive-feed", "date_download": "2020-10-19T16:03:09Z", "digest": "sha1:HUKETWQPNCV3OMMNRXERXGFGJEOTJZCO", "length": 11230, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "மாற்றத்தின் சமூக உருவாக்கத்திற்காக கை கோர்க்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாற்றத்தின் சமூக உருவாக்கத்திற்காக கை கோர்க்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nமாற்றத்திற்கான ஆரம்பமும் அதற்கான உருவாக்கமும் மகளிரிடமிருந்தும் தோற்றம் பெறட்டும் என வாழ்த்தி, மகளீர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அங்கஜன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்,\nஅதே பாதையில் மாற்றங்களை உள்ளீர்த்து சமூக மாற்றங்களோடு தாமும் கை கோர்த்து பயணிக்க மன உறுதி கொள்வோம்.\nநமது இலங்கை நாட்டின் தேசாபிமானங்களை முழு உலகிற்கும் அடையாளம் காட்டியவர்களாக பெண்களின் வகிபங்கு இன்றியமையாததாகும்.\nஅரசியல், பொருளாதார, கல்வி, சமூக, கலாச்சாரம் ரீதியாக பெண்கள் பரிணாமம் பெற்றுள்ளமை மேலும், விருத்தியான சமூக வாழ்க்கை உந்துதலை அளிக்கின்றது.\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாட தொடங்கி இன்றுடன் 108 வருடங்கள். திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள். என்பது இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தின் தொனிப்பொருளாகும்.\nமேலும் இம்மாதம் மகளிர் மாதமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை வலுவான கட்டமைப்புக்களை உருவாக்கி சமூக மட்டத்தில் தொடர்ச்சியாக செயற்பட்டு மேலும் விழிப்புணர்வுடன் கூடிய புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படும்.\nஅண்மையில் உதயமாகிய ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய கட்டமைப்பிலும் மகளிர் அணிகளின் செயற்பாடுகளுக்காக, யாழ். மாவட்டத்தில் தொகுதி ரீதியாக மகளிர் அணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் சிறந்ததோர் தொடர்புடன் கூடிய வலைபின்னலாகவும் அமையும் என நம்புகின்றோம்.\nகுடும்ப, சமூக, மற்றும் நிர்வாக கடமைகளின் போது பல்வகைமை கொண்ட ஆளுமை கொண்டவர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுகின்றார்கள்.\nஇலங்கையில் அரசியல் ரீதியாகவும் அவர்களுக்கான வலுவான ஒதுக்கீடு ஆரோ��்கியமானதே. இந்து சமுத்திர முத்தாக வர்ணிக்கப்படும் இலங்கை தேசத்தை அழகான உலகுடன் இணைப்பதற்கு ஒன்றிணைவுடன் நாம் அனைவரும் பயணிக்க மகளீர் தின நன்னாளில் உறுதி கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235421?ref=archive-feed", "date_download": "2020-10-19T16:11:58Z", "digest": "sha1:7QYFJNQRZT4VYVHQXFRBNLBF2F5ROWFX", "length": 8287, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாங்கள் இறப்பதற்கு முன் எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும்! வவுனியாவில் ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாங்கள் இறப்பதற்கு முன் எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nவவுனியா வீதி, அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே இன்று மதியம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் நாங்கள் இறப்பதற்கு முன் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து சுழற்சி முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது, 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், இப் போராட்டம் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_560.html", "date_download": "2020-10-19T15:22:14Z", "digest": "sha1:2AUD2ARHCCQVZM574SOIZMLLU6PMKGUA", "length": 5069, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா விபரீதம் - பேரூந்தில் சென்ற கொரோனா தொற்றாளி!!", "raw_content": "\nகொரோனா விபரீதம் - பேரூந்தில் சென்ற கொரோனா தொற்றாளி\nகொரோனா தொற்றுக்குள்ளான தாதி ஒருவரினால் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தின் நடத்துனர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முறை தொடர்பில் முதல் முறை ஊடகத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.\nதீபால் வீரவன்ஷ என்ற இந்த பேருந்தின் நடத்துடனரே இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.\nதினமும் தங்கள் பேருந்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட குழுவினர் பயணிக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்தோம்.\nஎப்படியிருப்பினும் எனக்கும் சாரதியினதும் உடலின் சில பகுதிகளில் ஏற்பட்ட வலி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு சென்ற நான் பீசீஆர் பரிசோதனைகளை செய்துக் கொண்டேன் அதன் மூலம் கொரோனா தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது.\nநாட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nஎனவே இவ்வாறான தொற்றில் இருந்தில் தப்பித்துக் கொள்வதற்கு பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\nவைத்தியர் ஷாபி மீது புகார் அளித்த பல தாய்மார்கள் குழந்தை பெற்றெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-10-19T16:16:35Z", "digest": "sha1:A3PTZDWRET4N3YAWEK37I6ZISJ7X5PM5", "length": 6250, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "டொனால்ட் ட்ரம்பை Archives - GTN", "raw_content": "\nTag - டொனால்ட் ட்ரம்பை\nமைத்திரி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறலாம் – நீதிபதி ஜோன் பிரிமோமோ\nடொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு...\nரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் October 19, 2020\nகிணற்றிலிருந்து ரி-81 ரக துப்பாக்கி -தோட்டாக்கள் மீட்பு October 19, 2020\nஅயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் இலங்கையிலிருந்து அனுப்பி வைப்பு October 19, 2020\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7போ் கைது October 19, 2020\nசிறுவர்கள் இருவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் மீளுருவாக்கல் நிலையத்தில் ஒப்படைப்பு October 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தி���் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59857/BJP's-political-tactics-failure-in-Karnataka-and-Maharastra", "date_download": "2020-10-19T16:30:06Z", "digest": "sha1:OY5FEA47G5CZRIQKDVVGXRFVCXIXKBMA", "length": 13411, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்று கர்நாடகா இன்று மகாராஷ்டிரா - தோல்வியில் முடிந்த பாஜகவின் அரசியல் வியூகங்கள்..! | BJP's political tactics failure in Karnataka and Maharastra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅன்று கர்நாடகா இன்று மகாராஷ்டிரா - தோல்வியில் முடிந்த பாஜகவின் அரசியல் வியூகங்கள்..\nகர்நாடகாவில் அன்று பாஜக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்ததுபோல இன்று தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.\n2018ஆம் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அதன்படி, பெரும்பான்மை இல்லையென்றாலும், மே 17ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியேற்பை காங்கிரஸும், மஜதவும் கடுமையாக எதிர்த்தன. பாஜகவின் அவசர முடிவால் காங்கிரஸ் சட்டென மஜத தலைமையில் ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தது. அதேசமயம் முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் கொடுத்தார்.\nஇந்த 15 நாட்களில் குதிரைப் பேரம் நடக்கலாம் என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள�� உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அவசரமாக விசாரிக்கப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்றம் 19ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இது பாஜகவிற்கு சவாலாக அமைந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மே 19 காலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடியது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.\nஅன்று பிற்பகல் சட்டமன்றத்தில் பேசத்தொடங்கிய முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் வாலா வழங்கிய 15 நாள் அவகாசத்தை ரத்து செய்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே பாஜகவை அந்த நிலைக்கு தள்ளியதாக கூறப்பட்டது. இதன்மூலம் 52 மணி நேரத்திற்கு மட்டுமே முதலமைச்சராக எடியூரப்பா இருந்தார்.\nஆனால் கர்நாடகாவில் எப்படி பாஜக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்து அது கலைந்துபோனதோ அதே போன்று, தற்போது மகாராஷ்டிராவிலும் நடந்துள்ளது. அங்கு 52 மணி நேரம் எடியூரப்பா முதலமைச்சர், இங்கு 78 மணி நேரம் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர். இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். மற்றவை அனைத்தும் பெரும்பாலும் ஒன்றுதான்.\nபெரும்பான்மை இல்லாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த அஜித் பவார் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்தார். முதலமைச்சராக ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் நவம்பர் 23ம் தேதி பதவியேற்றனர். இதையடுத்து கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் போல, இங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகியோர் உச்சநீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் கொடுத்த இரண்டு வார அவகாசத்தை ரத்து செய்து, நாளை மாலை 5 மணிக்குள்ளேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில், அஜித் பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். நிலைமையை புரிந்துகொண்ட தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டமன்றம் வரை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை தவிர்த்து, இன்றே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் மஜதவுடன் இணைந்��ு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது போல், மகாராஷ்டிராவிலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளன. அதேசமயம் மஜத-காங்கிரஸ் கூட்டணி கர்நாடகாவில் ஆட்சி அமைத்து, அந்த ஆட்சி கலைந்து தற்போது மீண்டும் பாஜக ஆட்சி நடைபெறுவது தனிக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிர இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்\n’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி\nRelated Tags : கர்நாடகா, மகாராஷ்டிரா, தேவேந்திர பட்னாவிஸ், முதலமைச்சர், பதவி, ராஜினாமா, எடியூரப்பா, பாஜக, காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தளம், Karnataka, Maharastra, BJP, Congress, Devendra Fadnavis, JDU, Coalition,\n“எல்லாம் முடிந்துவிட்டது”- நடிகர் விஜய் சேதுபதி\nமுதலமைச்சர் தாயார் திருவுருவப் படத்திற்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி\nகனமழையால் முழுவதும் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு: தெலங்கானா முதல்வர்\n“சைக்கிள் இல்லனா பேருந்து...”கிராமங்களுக்கு தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்\nதமிழகத்தில் அரசியல் பண்பாடு தழைக்கிறதா: என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி\n“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா\nகணவருடன் வாய்த்தகராறு.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிர இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்\n’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/sujatha_dialogues/", "date_download": "2020-10-19T15:24:47Z", "digest": "sha1:PE5OBLXJEIZC3RKBJCNDGHLSDHSW5H2E", "length": 1902, "nlines": 17, "source_domain": "oneminuteonebook.org", "title": "sujatha_dialogues – One Minute One Book", "raw_content": "\n\"எழுத்துலகின் அனைத்து எல்லைகளையும் தொட்டு பார்த்தவர் \" எனும் பெருமைக்குரியவர் சுஜாதா.நம்மில் பலருக்கு சுஜாதா ஒரு புத்தக எழுத்தாளராகத்தான் பரிட்சயம். ஆனால் இவரது வசனங்களும்...திரைக்கதையும்...எப்போதும் திரைப்படத்தில் தனி ஆளுமையும்...வசீகரத்தையும் கொண்டிருக்கும்.மணிரத்னம், சங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல மாயப் பிணைப்பை நமக்கும்திரைப்படத்திற்கும் இடையே தோற்றுவித்திருக்கிறார். சுஜாதா ஒரு 'மாயா'விதான்.அவற்றில் சில உங்களுக்காக... இதன் வாசிப்பு தன்னிலை அறியா ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். \"தான் செய்யறது தப்புன்னே உறைக்காத அளவுக்குஉங்களுக்கு தப்பு பழகி போச்சுடா... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2019_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-19T15:50:20Z", "digest": "sha1:36UN6W63QNSKQQTY23MR3PLP3IZSTHPJ", "length": 6088, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2019 நோபல் பரிசு வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2019 நோபல் பரிசு வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2019 நோபல் பரிசு பெற்றவர்கள்\nசேம்சு பீபிள்சு (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\nசான் கூடினஃபு (ஐக்கிய அமெரிக்கா)\nஇசுட்டான்லி விட்டிங்காம் (ஐக்கிய இராச்சியம்)\nகிரெகு செமென்சா (ஐக்கிய அமெரிக்கா)\nபீட்டர் இராட்கிளிஃபு (ஐக்கிய இராச்சியம்)\nவில்லியம் கேலின் (ஐக்கிய அமெரிக்கா)\nஅபிச்சித் பேனர்ச்சி (ஐக்கிய அமெரிக்கா)\nஎசுத்தர் தூப்லோ (பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா)\nமைக்கேல் கிரேமர் (ஐக்கிய அமெரிக்கா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-19T16:40:28Z", "digest": "sha1:DXNC5OZCGJW5V5NHJP2NDNZJ4MYCMWIY", "length": 4951, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "கட்டுப்பாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாணவ, மாணவியருக்கான உடைக் கட்டுப்பாடு (dress code for students)\nஉணவுக் கட்டுப்பாடு (diet control)\nகுடும்பக் கட்டுப்பாடு ( (family planning)\nசிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - (பாடல்)\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு (அறிஞர் அண்ணா) - duty, dignity,discipline\nகுடும்பக் கட்டுப்பாடு - உணவுக் கட்டுப்பாடு - தரக் கட்டுப்பாடு\nமாசுக் கட்டுப்பாடு - மனக் கட்டுப்பாடு - உடைக் கட்டுப்பாடு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:26 மணிக்குத் தொகுக்கப்பட���டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/oxford-vaccine-to-trial-phase-3-from-tomorrow-in-pune-398131.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-19T15:39:12Z", "digest": "sha1:Q443U5QPWOGTBSFLMXHJTO5JNTZLQSYB", "length": 17172, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை | Oxford vaccine to trial phase 3 from tomorrow in Pune - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நகரங்களில் ஜெயிச்ச டிரம்புக்கு 2020-ல் படுதோல்வியாமே\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nகுரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\n\"ஐட்டம்\".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்\nநவ. 1ம் தேதி முதல் வீட்டுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது\nகச்சேரிக்கு போன பாடகிக்கு நடந்த கொடுமை.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எம்எல்ஏ.. மகனும் விடவில்லை\n2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை\nஇந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..\nSports குட்டி பசங்க போட்ட மாஸ்டர் பிளான்.. தோனியே \"அதை\" எதிர்பார்க்கவில்லை.. களத்தில் நடந்த பரபர சம்பவம்\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை\nடெல்லி: புணேவில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டிவிட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியது. அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமம் புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2ஆம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து புணவில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3ஆம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nஇதற்காக நேற்று முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 200 தன்னார்வலர்கள் வந்துள்ளார்கள். முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதனால் பரிசோதனை நடவடிக்கையை அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் அந்த பரிசோதனைகள் மீண்டும் 15-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.\n தமிழ் மேட்ரிம���னியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு\nஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nநீட் ஆள்மாறாட்டம்.. 10 மாணவ மாணவியரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. கைவிரித்த ஆதார்\nஎஸ்பிஐ வீட்டுக்கே வந்து வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வழங்கும் சூப்பர் சேவை.. முழு விவரம்\nஓணம் பண்டிகை.. அலட்சியத்தால் கேரளா மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது.. சுகாதார அமைச்சர் வார்னிங்\nகேம் ஸ்டார்ட்- சீனாவுடன் நெருங்கிய ராஜபக்சேவுக்கு செக்- தமிழர் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை\nமழை வெயிலில் சேதமாகாது.. பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு.. வாங்குவது எப்படி \nரஜினியுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க காலம் இருக்கிறது... அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை -அமித்ஷா\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nஇந்திய நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது- ராணுவம் தயார் நிலையில் உள்ளது: அமித்ஷா\nடிசம்பருக்குள் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ் ரெடி.. மார்ச்சில் வினியோகம்.. சீரம் அதிகாரி\nகொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சீக்கிரம் சென்று சேர வேண்டும்.. மோடி உத்தரவு\n2018ல் தீப்பிடித்த எம்ஐ -17 ஹெலிகாப்டர்.. உடைந்த குப்பைகளை தூக்கிச் சென்ற சினூக் ஹெலிகாப்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/north-koreans-ordered-to-hand-over-pet-dogs-to-solve-the-countrys-food-shortages/", "date_download": "2020-10-19T15:25:29Z", "digest": "sha1:P4QDJKRODJ4URPSH2XQILTX77FGONLAI", "length": 25770, "nlines": 285, "source_domain": "www.colombotamil.lk", "title": "வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க உத்தரவு", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅ���ிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\n���திரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க உத்தரவு\nவளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க உத்தரவு\nin பெட்டிக்கடை, விசேட செய்திகள், வெளிநாடு\nவட கொரிய மக்களும் கிம் ஜாங் உன்னை பழித்துக் கொண்டே வேறுவழியில்லாமல் தங்கள் செல்லப்பிராணி நாய்களை கொடுத்து வருவதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையை போக்க, மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை இறைச்சிக்காக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் காரணமாக மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை வேறு வழியில்லாமல் ஒப்படைத்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.\nஆனால் ஆரம்பம் முதலே கரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி வரும் வட கொரியா, அங்கு என்ன நடக்கிறது என்பதையே தெரிவிக்காமல் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து அறிவித்து வரும் நிலையில், வட கொரியா இதுவரை யாரும் பாதிக்கவில்லை என்பதையே கூறி வருகிறது.\nஇந்த நிலையில் அங்கு உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாக தென் கொரிய ஊடகங்கள் கூறி வருகின்றன. அதேபோல இந்த பற்றாக்குறையை சமாளிக்க வழக்கமான தனது பாணியில் உத்தரவு ஒன்றை கிம் வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை கட்டாயம் இறைச்சிக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளார். வட கொரியா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளில் நாய் கறி பிரதான உணவாக உள்ளது.\nஇதனால் மக்களிடம் இருந்து பெறப்படும் நாய்கள் அங்குள்ள உணவகங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன. வட கொரியாவில் பணக்காரர்கள் மட்டுமே நாய்களை வளர்ப்பாளர்கள்.\nஏழை, நடுத்தர குடும்பத்தினர் பன்றிகளை வளர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. தென் கொரிய பத்திரிகை ஒன்றில், கிம் கடந்த ஜூலை மாதம் யாரும் வீட்டில் நாய்களை வளர்க்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக எழுதியுள்ளது.\nமேலும் வடகொரியாவில் வசிக்கும் 60% மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் அணு ஆயுத சோதனைகளுக்காக செலவிடப்படும் தொகை தான் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த முறை வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருந்ததால், வட கொரியாவில் விளை நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை. இதுவும் உணவுப் பற்றாக்குறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nவட கொரிய மக்களும் கிம் ஜாங் உன்னை பழித்துக் கொண்டே வேறுவழியில்லாமல் தங்கள் செல்லப்பிராணி நாய்களை கொடுத்து வருவதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇதில் பணக்காரர்களும், உயர் பதவியில் இருக்கும் நபர்கள் மட்டுமே நாய்களை வளர்த்து வரு��தாகவும் தென் கொரிய குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவில் நாய்களை வளர்க்க அரசின் அனுமதி வேண்டும் என்ற தகவலும் உண்டு.\nஆனாலும் இது எதற்கும் அதிகாரப்பூர்வ சாட்சிகள் இல்லை. வட கொரிய செய்திகளை தென் கொரிய ஊடகங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதே எதார்த்தம்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nTags: food lacknorth koreapet dogreviewsஉணவு பற்றாக்குறைவடகொரியாவளர்ப்பு நாய்விமர்சனங்கள்\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபரீட்சை மோசடி; மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nஇரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஇன்றைய ராசிபலன் 19.10.2020 – வெற்றிக்கு வித்திடும் நாள்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/modiyin-gujarat-indiavin-valarchikku-oru-munmathiri", "date_download": "2020-10-19T15:15:12Z", "digest": "sha1:NDUTWUQUWGWRGRJP22WKBTIJK26RSQMM", "length": 8648, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\nமோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன். அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும். இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி.\nகிழக்கு பதிப்பகம்இந்திய அரசியல்சரவணன் தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/181988?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:29:11Z", "digest": "sha1:J7NVWCIDD4VS6RCSQKZOWLUQ4SAW3AGI", "length": 7840, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட விபரீதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\nமின்னேரிய வனவில் பூங்காவில் பெய்த அதிக மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.\nவனவிலங்கு பூங்காவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜுப் வண்டிகளினால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅடைமழை காரணமாக ஏற்பட்ட அதிகளவான நீர் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகாலை வேளையில் பூங்காவுக்கு சென்று சுற்றுலா பயணிகள் பெரும் நெருக்கடி நிலை காரணமாக இரவு வேளையில் வெளியேறியுள்ளனர்.\nஉயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2011/03/10.html", "date_download": "2020-10-19T15:59:44Z", "digest": "sha1:45H7GQY367AHXGZMHJ2T4ALQ73MGX4L4", "length": 17580, "nlines": 203, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நான் கெட்டவன்! - பாகம் -10", "raw_content": "\nஅங்கே நான் சற்று முன் பார்த்த பெண் மயங்கிய நிலையில் இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நன்றாக பார்த்தேன். அவளின் மேலாடை விலகி இருந்தது. அவளின் ஜாக்கட் பிரிந்த��ருந்தது. அவளின் சேலை விலகி இருந்தது. அவளின் பாவாடை மேலே ஏறியிருந்தது. என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன்.\nபிறகு நான் கீழே குனிந்து அவளை.........\nஇதற்கு மேலே சொல்லப் பிடிக்கவில்லை அனு. இப்போ சொல்லு, நான் எப்படிப்பட்ட நண்பர்கள் கூட எல்லாம் பழக்கம் வைத்து இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும். அதனால்,\nநான் கெட்டவன்தான்'' என்று சொல்லி நிறுத்தி அவளின் முகத்தைப்பார்த்தேன்.\nநான் ஆச்சர்யமாக. \"என்ன அனு சொல்ற\n''ஆமாண்டா. நீ கெட்டவன் தான். உனக்கு என்னடா மரியாதை வேண்டிக்கிடக்கு\" என்றவளை ஆச்சர்யத்துடனும், பதட்டத்துடனும் பார்த்தேன்.\nஎழுந்தவள், தன் இரு கால்களையும் நான் அமர்ந்து இருந்த ஷோபாவில் என் கால்களின் அருகே வைத்து, என் முகத்தின் அருகே வந்து மிக ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்தாள்.\n\"ஏண்டா, நீங்க அன்னைக்கு கெடுத்து சீரழிச்சீங்களே அது யார் தெரியுமா அது வேற யாரும் இல்லைடா. என் அம்மாதான். என் அம்மாவும், அப்பாவும் கைக்குழந்தையா இருந்த என்னை அழைச்சிட்டு முசிறில இருக்க எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு வந்துட்டு இருந்தப்போ, எனக்கு திடீருனு வயித்து வலி வர, பாதியில பஸ்லேந்து இறங்கி, அம்மாவை அங்க நிக்க வைச்சுட்டு பக்கத்துல இருந்த கடைக்கு அப்பா என்னைக் கூட்டிப் போய் விளக்கெண்ணெய் வாங்கி என் வயித்துல தடவிட்டு, நான் அப்படியும் அழுகவே தூக்கிட்டு அம்மாவை பார்க்க வந்துருக்காங்க. அங்க பார்த்தா அம்மா இல்லையாம். பிறகு அங்க இருக்க எல்லாத்துட்டயும் அப்பா விசாரிச்சுருக்காங்க. யாருக்கும் ஒண்ணும் தெரியலை. ஒரே ஒருத்தர் மட்டும், அங்கே இருந்து ஒரு காருல யாரோ பொண்ணு போனா மாதிரி இருந்துதுன்னு சொல்லி இருக்காங்க. அப்பா உடனே பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு, அவங்க கேட்ட அசிங்கமான கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, காலைல வரை அங்கேயே இருந்திருக்கார். காலைல யாரோ ஒருத்தர் வந்து அங்க இருக்க ஹாஸ்பிட்டல் கிட்ட ஒரு பொண்ணு கிடக்கறதா சொல்லி இருக்காங்க. போய்ப் பார்த்தா எங்க அம்மா மூச்சு பேச்சு இல்லாம கிடந்துருக்காங்க. யாரோ ஒரு புண்ணியவான் அங்கே போட்டுட்டு போயிருக்கான்\"\n\"அனு, ஒரு நிமிசம், நான் சொல்றதக்கேளு\"\n\"நீ ஒரு ம..வும் சொல்ல வேணாம். அப்புறம் டாக்டர் வந்���ு பார்த்து, உடனே சிகிச்சை கொடுத்துருக்காங்க. அப்போத்தான் அப்பாவுக்கு தெரிஞ்சுருக்கு. வெறி நாய்ங்க என் அம்மாவை சின்னா பின்ன படுத்தி இருக்காங்கன்னு. அப்பா துடிச்சு போயிருக்கார். வாழ்க்கை வெறுத்து அலைஞ்சு இருக்கார். அம்மா ஏறக்குறைய நடை பிணமா வாழ்ந்துருக்காங்க. அதன் பின் ஒரு நாள், அம்மா நாம இப்படி போயிட்டமேனு வருந்தி, ரொம்ப நொந்து போய் தூக்குல தொங்கப் போய், உடனே அப்பா வந்து காப்பாத்தி உயிருக்கு ஆபத்தான நிலைல ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கார். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில இருந்த அம்மா வெளியே வந்தப்போ ஏறக்குறைய ஒரு மன நோயாளி போல ஆயிட்டாங்க. உடல் நலம் மட்டும் அல்லாமல் மனமும் பாதிக்கபட்டுபோய், புத்தி சுவாதீனம் இல்லாம பல வருசம் இருந்து ஒரு ஆறுமாசம் முன்னாடித்தான் செத்துப்போனாங்க. அப்பா என்னை வளர்க்க பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. அப்போ முடிவு பண்ணேண்டா. உங்க எல்லோரையும் அழிக்கணும்னு. அப்புறம்தான் ஒவ்வொண்ணா கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன். யார் எங்க எங்க இருக்கீங்கன்னு. உன்னைப்பற்றிய விவரம் தெரிஞ்சுது. அதான் உன்னை சுத்தி சுத்தி வந்தேன். இன்னைக்குத்தான் என்னோட ஆசை நிறைவேறப்போகுது\" என்று சொல்லி நிறுத்தியவளிடம்,\n\"அனு, நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட. நான் சொல்ல வந்ததை நீ முழுமையா கேட்கல. அன்றைக்கு காரின் உள்ளே நான் போனதும், அந்த பெண்ணின் நிலமையை அறிந்ததும், எனக்கு உடனே தெரிந்துவிட்டது, அந்தப் பெண்ணை என் நண்பர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று. நானும் என் நண்பர்கள் போல காமுகன் என்று நீ நினைப்பது தவறு. நல்ல வேளை அன்று காரின் சாவி என் வசம் இருந்தது.உடனே விரைவாக செயல்பட்டேன். ஓடிப்போய் முன் சீட்டில் ஏறி, காரை அவர்கள் அருகில் வருவதற்குள் மிக வேகமாக எடுத்து, படு வேகமாக ஓட்டிச்சென்று அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றேன். சென்றவன் முதலில் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால், பிரச்சனை வரும் என்பதாலும், என் மேல் சந்தேகப்படுவார்கள் என்பதாலும், ஆஸ்பத்திரி அருகே படுக்க வைத்துவிட்டு ஓடிவிட்டேன். மொத்தத்தில் நான் செய்த ஒரே தவறு நான் அவர்களுடன் முக்கம்பு சென்றதும், தவறு செய்தார்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை போலிஸில் மாட்டிவிடாததும்தான். அதற்கு காரணம் அன்று என் குடு��்பம் இருந்த நிலமை. அவர்களோ மிகப்பெரிய பணக்காரர்கள். ஆனால் அதை நினைத்து நான் வருந்தாத நாட்கள் இல்லை. இன்று உன்னிடம் கூறும்போதுதான் என் மனப்பாரம் இறங்கி லேசானது. அதனால் என்னை தவறாக நினைக்காதே அனு\"\nஎன்று சொல்ல நினைததவன் சொல்ல முடியாமல் மயக்கமானேன்.\nஅனு கொடுத்த ஜூஸ் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போல.\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/blog-post_18.html", "date_download": "2020-10-19T15:59:52Z", "digest": "sha1:OGY3I4IZSG5S2FGY7IM6VYNG7CQJXOP4", "length": 5325, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தேர்தல் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார் மைத்திரி!!", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார் மைத்திரி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு இடம் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு\nபேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் சரியான தருணத்தில் இது குறித்த தனது முடிவினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்வித நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு\nஇந்நிலையில் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு குறித்தே அவரது இந்த கருத்து வெளிப்படுத்துகின்றது.இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனாவிற்கும் இடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/06/blog-post.html", "date_download": "2020-10-19T15:51:09Z", "digest": "sha1:GX5XLJAXUJL2TN67BPTOLPR25E6R7GZ4", "length": 16005, "nlines": 260, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\nதிருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ மணித் திருநாட்டில் இன்று திருவாசகத்துக்கென ஒரு அரண்மனை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.\nசெஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி மடம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்திருக்கும் ஆறு திருமுருகன் அவர்களின் அடுத்ததொரு முயற்சியாக எழுந்ததே இந்தத் திருவாசக அரண்மனை.\nயாழ்ப்பாணப் பிரதேசத்தின் வருகை வாயிலாக அமை நாவற்குழியின் முனையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருவாசக அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட கட்டடப் பணிகள் மாதக் கணக்காக நடந்திருக்கிறது.\nதிருவாசகத்தின் அனைத்துப் பாடல்களையும் கருங்கல்லிலே செதுக்கி அவற்றை இங்கே இபபோது நிறுவியிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமாகப் பிழையற, அழகான எழுத்துருவோடு திருவாசகப் பாடல்கள் மின்னுகின்றன.\nஇங்கே விருந்தினர் அறை, திருவாசக ஆராய்ச்சிக்கான நூலகக் களஞ்சியம் இவற்றோடு அந்த முக்கோணக் கட்டடத்தின் நடு நாயகமாகப் பென்னம் பெரியதொரு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது.\nசிட்னி அவுஸ்திரேலியாவில் வதியும் வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் தனது காணியை இந்தப் பெரும் பணிக்காக அன்பளிப்புச் செய்ததோடு நிர்மாணத்துக்கும் உதவியிருக்கிறார். மேலதிக தேவைகளுக்கு தன் அறப் பணிகளால் திரட்டிய நிதியையும் சேர்த்து ஆறு திருமுகன் அவர்கள் இந்தப் பணியை முழு மூச்சாக முடித்து வைத்திருக்கிறார்.\nஇன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் இந்த அரண்மனையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கான பூர்வாங்கக் கிரியைகள், அபிஷேக ஆராதனைகள் தொடங்கி மூன்று நாட்கள் தொடரும் சடங்குகளின் நிறைவில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி “திருவாசக அரண்மனை” உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்காக\nபுலம் பெயர் தமிழ் அன்பர்கள், தமிழகத்து ஆன்றோர் எனக் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.\nஈழத்தில் சைவ ��ெறிக்கான முக்கியமானதொரு மையமாக இந்த நிலையம் அமையப் போகிறது என்ற பெருமிதத்தோடு ஆறு திருமுருகனோடு தோள் கொடுத்த வைத்திய கலாநிதி மனமோகன் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களையும் மனமார வாழ்த்தி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்.\nபுகைப்படங்கள் - கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருளானந்தம் அருள் செல்வன் பேஸ்புக் பக்கம்\nதிருவாசக அரண்மனை கட்டுரைப் பகிர்வு காலைக்கதிர்\nசைவமும் தமிழும் என்றும் மறக்காது\nஅவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ariyavan.com/demo2/", "date_download": "2020-10-19T15:39:10Z", "digest": "sha1:XSWBW2YL73L47Z7YKGXW44CSDQ56SY7L", "length": 10062, "nlines": 380, "source_domain": "ariyavan.com", "title": "Supermarket Ecommerce Website Demo", "raw_content": "\n• வணக்கம், தேனி மாவட்ட மக்களை, தேனி ஆன்லைன் ஷாப்பிங் உலகத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.\n• உயர் தரமான பொருட்களை மிககுறைந்த விலையில் ஒட்டு மொத்த சூப்பர் மார்க்கெட் உலகத்தை உங்கள் உள்ளங்கைக்கு கொண்டு வருகிறோம்.\n• அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள் , கறி வகைகள், (கோழி, மட்டன், மீன் நண்டு), அரிசி வகைகள், மற்றும் அணைத்து வகையான வீட்டு பொருட்களை உங்கள் வீட்டிற்கே குறித்த நேரத்தில் இலவச Door Delivery செய்கிறோம்\n• ₹1000 மேல் வாங்குவோருக்கு இலவச Door Delivery\n• அணைத்து ஆர்டர்களுக்கும் Cash On Delivery\n• உங்கள் முதல் ஆர்டரிலும், நீங்கள் புதிதாக ரெஜிஸ்டர் செய்யும் போதும் Flat 5% Discount பெற்றுக்கொள்ளவும்\n• உங்களுக்கும் பொருட்களின் மேல் திருப்தி இல்லையெனில் உடனடி பணம் வாபஸ்\n• நாங்கள் நேரடி கொள்முதல் செய்வதால் மிக குறைந்த விலை\n• ₹1000 - ₹3000 வரை மாதம் தோறும் சேமித்திட முடியும்\n• எங்களிடம் நீங்கள் பொருட்கள் வாங்காவிட்டாலும், எங்கள் விலையை உங்கள் பில்லுடன் சரி பார்த்து பயன் பெறுங்கள்\n• உங்கள் சந்தேகங்களை தீர்க்க 24 மணி நேரமும் எங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் காத்துகொண்டு இருக்கிறார்கள்\n• நீங்கள் எங்களிடம் போனிலும் ஆர்டர் செய்யலாம்\n• எங்களுடன் Whatsapp பிலும் தொடர்பு கொள்ளலாம்\nModel: குருவி தலை பாவக்காய் 500gm\nModel: பேபி கார்ன் 500gm\nModel: குட்டி உருளைக்கிழங்கு 1kg\nModel: பெங்களூரு தக்காளி 1kg\nModel: பெரிய வெங்காயம் 1kg\nModel: முருங்கக்காய் / Per Piece\nModel: பச்சை மிளகாய் 200gm\nModel: பச்சை பட்டாணி 1kg\nModel: நாட்டுத் தக்காளி 1kg\nModel: சீனி அவரைக்காய் 1kg\nModel: சின்ன வெங்காயம் 1kg\nModel: சக்கரை வள்ளி கிழங்கு 500gm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://pdfconverter.to/ta/ppt/", "date_download": "2020-10-19T15:21:29Z", "digest": "sha1:V7BXDMNWQ43I5XJ7SP3EXNIZEY2JEB5T", "length": 151641, "nlines": 138, "source_domain": "pdfconverter.to", "title": "▷ PDF to PPT - PDF Converter to PPT I Free Converter Tool ');mask-image:url('data:image/svg+xml;utf8,');mask-mode:alpha;-webkit-mask-repeat:no-repeat;mask-repeat:no-repeat;-webkit-mask-size:contain;mask-size:contain;-webkit-mask-position:center;mask-position:center;border-radius:0}}.wp-block-latest-comments__comment{font-size:15px;line-height:1.1;list-style:none;margin-bottom:1em}.has-avatars .wp-block-latest-comments__comment{min-height:36px;list-style:none}.has-avatars .wp-block-latest-comments__comment .wp-block-latest-comments__comment-excerpt,.has-avatars .wp-block-latest-comments__comment .wp-block-latest-comments__comment-meta{margin-left:52px}.has-dates .wp-block-latest-comments__comment,.has-excerpts .wp-block-latest-comments__comment{line-height:1.5}.wp-block-latest-comments__comment-excerpt p{font-size:14px;line-height:1.8;margin:5px 0 20px}.wp-block-latest-comments__comment-date{color:#8f98a1;display:block;font-size:12px}.wp-block-latest-comments .avatar,.wp-block-latest-comments__comment-avatar{border-radius:24px;display:block;float:left;height:40px;margin-right:12px;width:40px}.wp-block-latest-posts.alignleft{margin-right:2em}.wp-block-latest-posts.alignright{margin-left:2em}.wp-block-latest-posts.wp-block-latest-posts__list{list-style:none}.wp-block-latest-posts.wp-block-latest-posts__list li{clear:both}.wp-block-latest-posts.is-grid{display:flex;flex-wrap:wrap;padding:0}.wp-block-latest-posts.is-grid li{margin:0 16px 16px 0;width:100%}@media (min-width:600px){.wp-block-latest-posts.columns-2 li{width:calc(50% - 16px)}.wp-block-latest-posts.columns-3 li{width:calc(33.33333% - 16px)}.wp-block-latest-posts.columns-4 li{width:calc(25% - 16px)}.wp-block-latest-posts.columns-5 li{width:calc(20% - 16px)}.wp-block-latest-posts.columns-6 li{width:calc(16.66667% - 16px)}}.wp-block-latest-posts__post-date{display:block;color:#6c7781;font-size:13px}.wp-block-latest-posts__post-excerpt{margin-top:8px;margin-bottom:16px}.wp-block-latest-posts__featured-image img{height:auto;width:auto}.wp-block-latest-posts__featured-image.alignleft{margin-right:1em}.wp-block-latest-posts__featured-image.alignright{margin-left:1em}.wp-block-latest-posts__featured-image.aligncenter{margin-bottom:1em;text-align:center}.wp-block-media-text{/*!rtl:begin:ignore*/direction:ltr;/*!rtl:end:ignore*/display:-ms-grid;display:grid;-ms-grid-columns:50% 1fr;grid-template-columns:50% 1fr;-ms-grid-rows:auto;grid-template-rows:auto}.wp-block-media-text.has-media-on-the-right{-ms-grid-columns:1fr 50%;grid-template-columns:1fr 50%}.wp-block-media-text.is-vertically-aligned-top .wp-block-media-text__content,.wp-block-media-text.is-vertically-aligned-top .wp-block-media-text__media{-ms-grid-row-align:start;align-self:start}.wp-block-media-text.is-vertically-aligned-center .wp-block-media-text__content,.wp-block-media-text.is-vertically-aligned-center .wp-block-media-text__media,.wp-block-media-text .wp-block-media-text__content,.wp-block-media-text .wp-block-media-text__media{-ms-grid-row-align:center;align-self:center}.wp-block-media-text.is-vertically-aligned-bottom .wp-block-media-text__content,.wp-block-media-text.is-vertically-aligned-bottom .wp-block-media-text__media{-ms-grid-row-align:end;align-self:end}.wp-block-media-text .wp-block-media-text__media{/*!rtl:begin:ignore*/-ms-grid-column:1;grid-column:1;-ms-grid-row:1;grid-row:1;/*!rtl:end:ignore*/margin:0}.wp-block-media-text .wp-block-media-text__content{direction:ltr;/*!rtl:begin:ignore*/-ms-grid-column:2;grid-column:2;-ms-grid-row:1;grid-row:1;/*!rtl:end:ignore*/padding:0 8%;word-break:break-word}.wp-block-media-text.has-media-on-the-right .wp-block-media-text__media{/*!rtl:begin:ignore*/-ms-grid-column:2;grid-column:2;-ms-grid-row:1;grid-row:1 /*!rtl:end:ignore*/}.wp-block-media-text.has-media-on-the-right .wp-block-media-text__content{/*!rtl:begin:ignore*/-ms-grid-column:1;grid-column:1;-ms-grid-row:1;grid-row:1 /*!rtl:end:ignore*/}.wp-block-media-text>figure>img,.wp-block-media-text>figure>video{max-width:unset;width:100%;vertical-align:middle}.wp-block-media-text.is-image-fill figure.wp-block-media-text__media{height:100%;min-height:250px;background-size:cover}.wp-block-media-text.is-image-fill figure.wp-block-media-text__media>img{position:absolute;width:1px;height:1px;padding:0;margin:-1px;overflow:hidden;clip:rect(0,0,0,0);border:0}@media (max-width:600px){.wp-block-media-text.is-stacked-on-mobile{-ms-grid-columns:100%!important;grid-template-columns:100%!important}.wp-block-media-text.is-stacked-on-mobile .wp-block-media-text__media{-ms-grid-column:1;grid-column:1;-ms-grid-row:1;grid-row:1}.wp-block-media-text.is-stacked-on-mobile.has-media-on-the-right .wp-block-media-text__media,.wp-block-media-text.is-stacked-on-mobile .wp-block-media-text__content{-ms-grid-column:1;grid-column:1;-ms-grid-row:2;grid-row:2}.wp-block-media-text.is-stacked-on-mobile.has-media-on-the-right .wp-block-media-text__content{-ms-grid-column:1;grid-column:1;-ms-grid-row:1;grid-row:1}}.wp-block-navigation>ul{display:block;list-style:none;margin:0;padding-left:0}@media (min-width:600px){.wp-block-navigation>ul{display:flex;flex-wrap:wrap}}.wp-block-navigation>ul ul{list-style:none;padding-left:0;margin-top:0;margin-left:0}.wp-block-navigation>ul ul li{margin:0}.wp-block-navigation>ul li{z-index:1}.wp-block-navigation>ul li:focus-within,.wp-block-navigation>ul li:hover{cursor:pointer;z-index:99999}.wp-block-navigation>ul li:focus-within>ul,.wp-block-navigation>ul li:hover>ul,.wp-block-navigation>ul li ul:focus,.wp-block-navigation>ul li ul:hover{visibility:visible;opacity:1;display:flex;flex-direction:column}.wp-block-navigation>ul>li ul{position:absolute;left:0;top:100%;min-width:200px;max-width:200px;opacity:0;transition:opacity .1s linear;visibility:hidden}.wp-block-navigation,.wp-block-navigation .block-editor-block-list__layout{display:flex;flex-wrap:wrap}.wp-block-navigation .block-editor-block-list__layout .block-editor-block-list__layout{width:200px}.wp-block-navigation .block-editor-inner-blocks>.block-editor-block-list__layout>.wp-block{margin:0;width:auto}.wp-block-navigation,.wp-block-navigation>.wp-block-navigation__container{align-items:center;width:100%}.wp-block-navigation>.wp-block-navigation-link,.wp-block-navigation>.wp-block-navigation__container>.wp-block-navigation-link{display:flex;margin-top:0;margin-bottom:0}.wp-block-navigation .wp-block-navigation-link{position:relative;margin:0;min-height:56px;display:flex;line-height:1.4}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block,.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link{min-height:auto;padding:0}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block .wp-block-navigation-link{margin:0}.wp-block-navigation .wp-block-navigation-link>.block-editor-inner-blocks{display:none}.wp-block-navigation .wp-block-navigation-link.has-child>.wp-block-navigation__container,.wp-block-navigation .wp-block-navigation-link.is-editing.has-child>.block-editor-inner-blocks{display:flex;border:1px solid rgba(0,0,0,.15);position:absolute;z-index:1;top:100%;left:0}.wp-block-navigation .wp-block-navigation-link.has-child>.wp-block-navigation__container .block-editor-inner-blocks,.wp-block-navigation .wp-block-navigation-link.has-child>.wp-block-navigation__container .wp-block-navigation__container,.wp-block-navigation .wp-block-navigation-link.is-editing.has-child>.block-editor-inner-blocks .block-editor-inner-blocks,.wp-block-navigation .wp-block-navigation-link.is-editing.has-child>.block-editor-inner-blocks .wp-block-navigation__container{left:100%;top:-1px}.wp-block-navigation .wp-block-navigation-link .block-editor-inner-blocks,.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation__container{background-color:inherit;color:inherit}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link__content{display:flex;align-items:center;width:max-content;padding:6px 16px}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link:first-child:not(:only-child) .wp-block-navigation-link__content{padding-top:8px}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link:last-child .wp-block-navigation-link__content{padding-bottom:8px}.wp-block-navigation .wp-block-navigation-link.has-child .wp-block-navigation-link__content{min-width:100%;padding-right:32px;position:relative}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link__submenu-icon{position:absolute;right:16px}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link__submenu-icon svg{fill:currentColor}.wp-block-navigation .wp-block-navigation-link .wp-block-navigation-link svg{transform:rotate(0)}.wp-block-navigation .wp-block-navigation-link.has-text-color .wp-block-navigation-link__content{color:inherit}.wp-block-navigation.is-style-light .wp-block-navigation-link:not(.has-text-color)>.block-editor-inner-blocks,.wp-block-navigation.is-style-light .wp-block-navigation-link:not(.has-text-color)>.wp-block-navigation__container,.wp-block-navigation .wp-block-navigation-link:not(.has-text-color)>.block-editor-inner-blocks,.wp-block-navigation .wp-block-navigation-link:not(.has-text-color)>.wp-block-navigation__container{color:#111}.wp-block-navigation.is-style-light .wp-block-navigation-link:not(.has-background)>.block-editor-inner-blocks,.wp-block-navigation.is-style-light .wp-block-navigation-link:not(.has-background)>.wp-block-navigation__container,.wp-block-navigation .wp-block-navigation-link:not(.has-background)>.block-editor-inner-blocks,.wp-block-navigation .wp-block-navigation-link:not(.has-background)>.wp-block-navigation__container{background-color:#fff}.wp-block-navigation.is-style-dark .wp-block-navigation-link:not(.has-text-color)>.block-editor-inner-blocks,.wp-block-navigation.is-style-dark .wp-block-navigation-link:not(.has-text-color)>.wp-block-navigation__container{color:#fff}.wp-block-navigation.is-style-dark .wp-block-navigation-link:not(.has-background)>.block-editor-inner-blocks,.wp-block-navigation.is-style-dark .wp-block-navigation-link:not(.has-background)>.wp-block-navigation__container{background-color:#333}.wp-block-navigation .wp-block-navigation-link.has-child>.wp-block-navigation__container{display:flex;flex-direction:column;padding:0}.wp-block-navigation>ul>li>a{display:flex;align-items:center}.wp-block-navigation>ul>li:first-of-type>a{padding-left:0}.wp-block-navigation>ul>li:last-of-type>a{padding-right:0}.wp-block-navigation.items-justified-left>ul{justify-content:flex-start}.wp-block-navigation.items-justified-center>ul{justify-content:center}.wp-block-navigation.items-justified-right>ul{justify-content:flex-end}.is-small-text{font-size:14px}.is-regular-text{font-size:16px}.is-large-text{font-size:36px}.is-larger-text{font-size:48px}.has-drop-cap:not(:focus):first-letter{float:left;font-size:8.4em;line-height:.68;font-weight:100;margin:.05em .1em 0 0;text-transform:uppercase;font-style:normal}p.has-background{padding:20px 30px}p.has-text-color a{color:inherit}.wp-block-pullquote{padding:3em 0;margin-left:0;margin-right:0;text-align:center}.wp-block-pullquote.alignleft,.wp-block-pullquote.alignright{max-width:290px}.wp-block-pullquote.alignleft p,.wp-block-pullquote.alignright p{font-size:20px}.wp-block-pullquote p{font-size:28px;line-height:1.6}.wp-block-pullquote cite,.wp-block-pullquote footer{position:relative}.wp-block-pullquote .has-text-color a{color:inherit}.wp-block-pullquote:not(.is-style-solid-color){background:none}.wp-block-pullquote.is-style-solid-color{border:none}.wp-block-pullquote.is-style-solid-color blockquote{margin-left:auto;margin-right:auto;text-align:left;max-width:60%}.wp-block-pullquote.is-style-solid-color blockquote p{margin-top:0;margin-bottom:0;font-size:32px}.wp-block-pullquote.is-style-solid-color blockquote cite{text-transform:none;font-style:normal}.wp-block-pullquote cite{color:inherit}.wp-block-quote.is-large,.wp-block-quote.is-style-large{margin:0 0 16px;padding:0 1em}.wp-block-quote.is-large p,.wp-block-quote.is-style-large p{font-size:24px;font-style:italic;line-height:1.6}.wp-block-quote.is-large cite,.wp-block-quote.is-large footer,.wp-block-quote.is-style-large cite,.wp-block-quote.is-style-large footer{font-size:18px;text-align:right}.wp-block-rss.alignleft{margin-right:2em}.wp-block-rss.alignright{margin-left:2em}.wp-block-rss.is-grid{display:flex;flex-wrap:wrap;padding:0;list-style:none}.wp-block-rss.is-grid li{margin:0 16px 16px 0;width:100%}@media (min-width:600px){.wp-block-rss.columns-2 li{width:calc(50% - 16px)}.wp-block-rss.columns-3 li{width:calc(33.33333% - 16px)}.wp-block-rss.columns-4 li{width:calc(25% - 16px)}.wp-block-rss.columns-5 li{width:calc(20% - 16px)}.wp-block-rss.columns-6 li{width:calc(16.66667% - 16px)}}.wp-block-rss__item-author,.wp-block-rss__item-publish-date{display:block;color:#6c7781;font-size:13px}.wp-block-search{display:flex;flex-wrap:wrap}.wp-block-search .wp-block-search__label{width:100%}.wp-block-search .wp-block-search__input{flex-grow:1;max-width:360px}.wp-block-search .wp-block-search__button{margin-left:10px}.wp-block-separator.is-style-wide{border-bottom-width:1px}.wp-block-separator.is-style-dots{background:none!important;border:none;text-align:center;max-width:none;line-height:1;height:auto}.wp-block-separator.is-style-dots:before{content:\"\\00b7 \\00b7 \\00b7\";color:currentColor;font-size:20px;letter-spacing:2em;padding-left:2em;font-family:serif}.wp-block-social-links{display:flex;justify-content:flex-start;padding-left:0;padding-right:0;margin-left:0}.wp-block-social-links .wp-social-link a,.wp-block-social-links .wp-social-link a:hover{text-decoration:none;border-bottom:0;box-shadow:none}.wp-social-link{display:block;width:36px;height:36px;border-radius:36px;margin-right:8px;transition:transform .1s ease}@media (prefers-reduced-motion:reduce){.wp-social-link{transition-duration:0s}}.wp-social-link a{padding:6px;display:block;line-height:0;transition:transform .1s ease}.wp-social-link a,.wp-social-link a:active,.wp-social-link a:hover,.wp-social-link a:visited,.wp-social-link svg{color:currentColor;fill:currentColor}.wp-social-link:hover{transform:scale(1.1)}.wp-block-social-links.aligncenter{justify-content:center;display:flex}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link{background-color:#f0f0f0;color:#444}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-amazon{background-color:#f90;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-bandcamp{background-color:#1ea0c3;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-behance{background-color:#0757fe;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-codepen{background-color:#1e1f26;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-deviantart{background-color:#02e49b;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-dribbble{background-color:#e94c89;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-dropbox{background-color:#4280ff;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-etsy{background-color:#f45800;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-facebook{background-color:#1977f2;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-fivehundredpx{background-color:#000;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-flickr{background-color:#0461dd;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-foursquare{background-color:#e65678;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-github{background-color:#24292d;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-goodreads{background-color:#eceadd;color:#382110}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-google{background-color:#ea4434;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-instagram{background-color:#f00075;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-lastfm{background-color:#e21b24;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-linkedin{background-color:#0577b5;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-mastodon{background-color:#3288d4;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-medium{background-color:#02ab6c;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-meetup{background-color:#f6405f;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-pinterest{background-color:#e60122;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-pocket{background-color:#ef4155;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-reddit{background-color:#fe4500;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-skype{background-color:#0478d7;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-snapchat{background-color:#fefc00;color:#fff;stroke:#000}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-soundcloud{background-color:#ff5600;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-spotify{background-color:#1bd760;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-tumblr{background-color:#011835;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-twitch{background-color:#6440a4;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-twitter{background-color:#21a1f3;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-vimeo{background-color:#1eb7ea;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-vk{background-color:#4680c2;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-wordpress{background-color:#3499cd;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-yelp{background-color:#d32422;color:#fff}.wp-block-social-links:not(.is-style-logos-only) .wp-social-link-youtube{background-color:#ff0100;color:#fff}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link{background:none;padding:4px}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link svg{width:28px;height:28px}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-amazon{color:#f90}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-bandcamp{color:#1ea0c3}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-behance{color:#0757fe}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-codepen{color:#1e1f26}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-deviantart{color:#02e49b}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-dribbble{color:#e94c89}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-dropbox{color:#4280ff}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-etsy{color:#f45800}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-facebook{color:#1977f2}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-fivehundredpx{color:#000}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-flickr{color:#0461dd}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-foursquare{color:#e65678}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-github{color:#24292d}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-goodreads{color:#382110}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-google{color:#ea4434}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-instagram{color:#f00075}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-lastfm{color:#e21b24}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-linkedin{color:#0577b5}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-mastodon{color:#3288d4}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-medium{color:#02ab6c}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-meetup{color:#f6405f}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-pinterest{color:#e60122}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-pocket{color:#ef4155}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-reddit{color:#fe4500}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-skype{color:#0478d7}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-snapchat{color:#fff;stroke:#000}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-soundcloud{color:#ff5600}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-spotify{color:#1bd760}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-tumblr{color:#011835}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-twitch{color:#6440a4}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-twitter{color:#21a1f3}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-vimeo{color:#1eb7ea}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-vk{color:#4680c2}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-wordpress{color:#3499cd}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-yelp{background-color:#d32422;color:#fff}.wp-block-social-links.is-style-logos-only .wp-social-link-youtube{color:#ff0100}.wp-block-social-links.is-style-pill-shape .wp-social-link{width:auto}.wp-block-social-links.is-style-pill-shape .wp-social-link a{padding-left:16px;padding-right:16px}.wp-block-spacer{clear:both}p.wp-block-subhead{font-size:1.1em;font-style:italic;opacity:.75}.wp-block-table{overflow-x:auto}.wp-block-table table{width:100%}.wp-block-table .has-fixed-layout{table-layout:fixed;width:100%}.wp-block-table .has-fixed-layout td,.wp-block-table .has-fixed-layout th{word-break:break-word}.wp-block-table.aligncenter,.wp-block-table.alignleft,.wp-block-table.alignright{display:table;width:auto}.wp-block-table.aligncenter td,.wp-block-table.aligncenter th,.wp-block-table.alignleft td,.wp-block-table.alignleft th,.wp-block-table.alignright td,.wp-block-table.alignright th{word-break:break-word}.wp-block-table .has-subtle-light-gray-background-color{background-color:#f3f4f5}.wp-block-table .has-subtle-pale-green-background-color{background-color:#e9fbe5}.wp-block-table .has-subtle-pale-blue-background-color{background-color:#e7f5fe}.wp-block-table .has-subtle-pale-pink-background-color{background-color:#fcf0ef}.wp-block-table.is-style-stripes{border-spacing:0;border-collapse:inherit;background-color:transparent;border-bottom:1px solid #f3f4f5}.wp-block-table.is-style-stripes tbody tr:nth-child(odd){background-color:#f3f4f5}.wp-block-table.is-style-stripes.has-subtle-light-gray-background-color tbody tr:nth-child(odd){background-color:#f3f4f5}.wp-block-table.is-style-stripes.has-subtle-pale-green-background-color tbody tr:nth-child(odd){background-color:#e9fbe5}.wp-block-table.is-style-stripes.has-subtle-pale-blue-background-color tbody tr:nth-child(odd){background-color:#e7f5fe}.wp-block-table.is-style-stripes.has-subtle-pale-pink-background-color tbody tr:nth-child(odd){background-color:#fcf0ef}.wp-block-table.is-style-stripes td,.wp-block-table.is-style-stripes th{border-color:transparent}.wp-block-text-columns,.wp-block-text-columns.aligncenter{display:flex}.wp-block-text-columns .wp-block-column{margin:0 16px;padding:0}.wp-block-text-columns .wp-block-column:first-child{margin-left:0}.wp-block-text-columns .wp-block-column:last-child{margin-right:0}.wp-block-text-columns.columns-2 .wp-block-column{width:50%}.wp-block-text-columns.columns-3 .wp-block-column{width:33.33333%}.wp-block-text-columns.columns-4 .wp-block-column{width:25%}.wp-block-video{margin-left:0;margin-right:0}.wp-block-video video{max-width:100%}@supports ((position:-webkit-sticky) or (position:sticky)){.wp-block-video [poster]{object-fit:cover}}.wp-block-video.aligncenter{text-align:center}.wp-block-video figcaption{margin-top:.5em;margin-bottom:1em}:root .has-pale-pink-background-color{background-color:#f78da7}:root .has-vivid-red-background-color{background-color:#cf2e2e}:root .has-luminous-vivid-orange-background-color{background-color:#ff6900}:root .has-luminous-vivid-amber-background-color{background-color:#fcb900}:root .has-light-green-cyan-background-color{background-color:#7bdcb5}:root .has-vivid-green-cyan-background-color{background-color:#00d084}:root .has-pale-cyan-blue-background-color{background-color:#8ed1fc}:root .has-vivid-cyan-blue-background-color{background-color:#0693e3}:root .has-vivid-purple-background-color{background-color:#9b51e0}:root .has-very-light-gray-background-color{background-color:#eee}:root .has-cyan-bluish-gray-background-color{background-color:#abb8c3}:root .has-very-dark-gray-background-color{background-color:#313131}:root .has-pale-pink-color{color:#f78da7}:root .has-vivid-red-color{color:#cf2e2e}:root .has-luminous-vivid-orange-color{color:#ff6900}:root .has-luminous-vivid-amber-color{color:#fcb900}:root .has-light-green-cyan-color{color:#7bdcb5}:root .has-vivid-green-cyan-color{color:#00d084}:root .has-pale-cyan-blue-color{color:#8ed1fc}:root .has-vivid-cyan-blue-color{color:#0693e3}:root .has-vivid-purple-color{color:#9b51e0}:root .has-very-light-gray-color{color:#eee}:root .has-cyan-bluish-gray-color{color:#abb8c3}:root .has-very-dark-gray-color{color:#313131}:root .has-vivid-cyan-blue-to-vivid-purple-gradient-background{background:linear-gradient(135deg,#0693e3,#9b51e0)}:root .has-vivid-green-cyan-to-vivid-cyan-blue-gradient-background{background:linear-gradient(135deg,#00d084,#0693e3)}:root .has-light-green-cyan-to-vivid-green-cyan-gradient-background{background:linear-gradient(135deg,#7adcb4,#00d082)}:root .has-luminous-vivid-amber-to-luminous-vivid-orange-gradient-background{background:linear-gradient(135deg,#fcb900,#ff6900)}:root .has-luminous-vivid-orange-to-vivid-red-gradient-background{background:linear-gradient(135deg,#ff6900,#cf2e2e)}:root .has-very-light-gray-to-cyan-bluish-gray-gradient-background{background:linear-gradient(135deg,#eee,#a9b8c3)}:root .has-cool-to-warm-spectrum-gradient-background{background:linear-gradient(135deg,#4aeadc,#9778d1 20%,#cf2aba 40%,#ee2c82 60%,#fb6962 80%,#fef84c)}:root .has-blush-light-purple-gradient-background{background:linear-gradient(135deg,#ffceec,#9896f0)}:root .has-blush-bordeaux-gradient-background{background:linear-gradient(135deg,#fecda5,#fe2d2d 50%,#6b003e)}:root .has-purple-crush-gradient-background{background:linear-gradient(135deg,#34e2e4,#4721fb 50%,#ab1dfe)}:root .has-luminous-dusk-gradient-background{background:linear-gradient(135deg,#ffcb70,#c751c0 50%,#4158d0)}:root .has-hazy-dawn-gradient-background{background:linear-gradient(135deg,#faaca8,#dad0ec)}:root .has-pale-ocean-gradient-background{background:linear-gradient(135deg,#fff5cb,#b6e3d4 50%,#33a7b5)}:root .has-electric-grass-gradient-background{background:linear-gradient(135deg,#caf880,#71ce7e)}:root .has-subdued-olive-gradient-background{background:linear-gradient(135deg,#fafae1,#67a671)}:root .has-atomic-cream-gradient-background{background:linear-gradient(135deg,#fdd79a,#004a59)}:root .has-nightshade-gradient-background{background:linear-gradient(135deg,#330968,#31cdcf)}:root .has-midnight-gradient-background{background:linear-gradient(135deg,#020381,#2874fc)}.has-small-font-size{font-size:13px}.has-normal-font-size,.has-regular-font-size{font-size:16px}.has-medium-font-size{font-size:20px}.has-large-font-size{font-size:36px}.has-huge-font-size,.has-larger-font-size{font-size:42px}.has-text-align-center{text-align:center}.has-text-align-left{text-align:left}.has-text-align-right{text-align:right}.wpcf7 .screen-reader-response{position:absolute;overflow:hidden;clip:rect(1px,1px,1px,1px);height:1px;width:1px;margin:0;padding:0;border:0}.wpcf7 form .wpcf7-response-output{margin:2em .5em 1em;padding:.2em 1em;border:2px solid #00a0d2}.wpcf7 form.init .wpcf7-response-output{display:none}.wpcf7 form.sent .wpcf7-response-output{border-color:#46b450}.wpcf7 form.failed .wpcf7-response-output,.wpcf7 form.aborted .wpcf7-response-output{border-color:#dc3232}.wpcf7 form.spam .wpcf7-response-output{border-color:#f56e28}.wpcf7 form.invalid .wpcf7-response-output,.wpcf7 form.unaccepted .wpcf7-response-output{border-color:#ffb900}.wpcf7-form-control-wrap{position:relative}.wpcf7-not-valid-tip{color:#dc3232;font-size:1em;font-weight:400;display:block}.use-floating-validation-tip .wpcf7-not-valid-tip{position:absolute;top:20%;left:20%;z-index:100;border:1px solid #dc3232;background:#fff;padding:.2em .8em}span.wpcf7-list-item{display:inline-block;margin:0 0 0 1em}span.wpcf7-list-item-label::before,span.wpcf7-list-item-label::after{content:\" \"}div.wpcf7 .ajax-loader{visibility:hidden;display:inline-block;background-image:url(https://pdfconverter.to/wp-content/plugins/contact-form-7/includes/css/../../images/ajax-loader.gif);width:16px;height:16px;border:none;padding:0;margin:0 0 0 4px;vertical-align:middle}div.wpcf7 .ajax-loader.is-active{visibility:visible}div.wpcf7 div.ajax-error{display:none}div.wpcf7 .placeheld{color:#888}div.wpcf7 input[type=\"file\"]{cursor:pointer}div.wpcf7 input[type=\"file\"]:disabled{cursor:default}div.wpcf7 .wpcf7-submit:disabled{cursor:not-allowed}.wpcf7 input[type=\"url\"],.wpcf7 input[type=\"email\"],.wpcf7 input[type=\"tel\"]{direction:ltr}#cookie-notice{position:fixed;min-width:100%;height:auto;z-index:100000;font-size:13px;letter-spacing:0;line-height:20px;left:0;text-align:center;font-weight:400;font-family:-apple-system,BlinkMacSystemFont,Arial,Roboto,\"Helvetica Neue\",sans-serif}#cookie-notice,#cookie-notice *{-webkit-box-sizing:border-box;-moz-box-sizing:border-box;box-sizing:border-box}#cookie-notice.cn-animated{-webkit-animation-duration:.5s!important;animation-duration:.5s!important;-webkit-animation-fill-mode:both;animation-fill-mode:both}#cookie-notice.cn-animated.cn-effect-none{-webkit-animation-duration:1ms!important;animation-duration:1ms!important}#cookie-notice .cookie-notice-container{display:block}#cookie-notice.cookie-notice-hidden .cookie-notice-container{display:none}#cookie-notice .cookie-revoke-container{display:block}#cookie-notice.cookie-revoke-hidden .cookie-revoke-container{display:none}.cn-position-top{top:0}.cn-position-bottom{bottom:0}.cookie-notice-container{padding:15px 30px;text-align:center;width:100%;z-index:2}.cookie-revoke-container{padding:15px 30px;width:100%;z-index:1}.cn-close-icon{position:absolute;right:15px;top:50%;margin-top:-10px;width:15px;height:15px;opacity:.5;padding:10px;outline:0}.cn-close-icon:hover{opacity:1}.cn-close-icon:after,.cn-close-icon:before{position:absolute;content:' ';height:15px;width:2px;top:3px;background-color:#fff}.cn-close-icon:before{transform:rotate(45deg)}.cn-close-icon:after{transform:rotate(-45deg)}#cookie-notice .cn-revoke-cookie{margin:0}#cookie-notice .cn-button{margin:0 0 0 10px;border:none}.cn-button{font-family:-apple-system,BlinkMacSystemFont,Arial,Roboto,\"Helvetica Neue\",sans-serif;font-weight:400;font-size:13px;letter-spacing:.25px;line-height:20px;margin:0;padding:0;text-align:center;text-transform:none;display:inline-block;cursor:pointer;touch-action:manipulation;white-space:nowrap;outline:0;box-shadow:none;text-shadow:none;border:none;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px}.cn-button:hover{box-shadow:inset 0 0 0 99999px rgba(0,0,0,.05);text-decoration:none}.cn-button.bootstrap,.cn-button.wp-default{text-decoration:none;padding:8.5px 10px;line-height:1}.cn-button.wp-default{color:#fff;background:#fbb03b}.cn-button.bootstrap{color:#fff;background:#00a99d}.cn-text-container{margin:0 0 6px 0}.cn-buttons-container,.cn-text-container{display:inline-block}#cookie-notice.cookie-notice-visible.cn-effect-none,#cookie-notice.cookie-revoke-visible.cn-effect-none{-webkit-animation-name:fadeIn;animation-name:fadeIn}#cookie-notice.cn-effect-none{-webkit-animation-name:fadeOut;animation-name:fadeOut}#cookie-notice.cookie-notice-visible.cn-effect-fade,#cookie-notice.cookie-revoke-visible.cn-effect-fade{-webkit-animation-name:fadeIn;animation-name:fadeIn}#cookie-notice.cn-effect-fade{-webkit-animation-name:fadeOut;animation-name:fadeOut}#cookie-notice.cookie-notice-visible.cn-effect-slide,#cookie-notice.cookie-revoke-visible.cn-effect-slide{-webkit-animation-name:slideInUp;animation-name:slideInUp}#cookie-notice.cn-effect-slide{-webkit-animation-name:slideOutDown;animation-name:slideOutDown}#cookie-notice.cookie-notice-visible.cn-position-top.cn-effect-slide,#cookie-notice.cookie-revoke-visible.cn-position-top.cn-effect-slide{-webkit-animation-name:slideInDown;animation-name:slideInDown}#cookie-notice.cn-position-top.cn-effect-slide{-webkit-animation-name:slideOutUp;animation-name:slideOutUp}@-webkit-keyframes fadeIn{from{opacity:0}to{opacity:1}}@keyframes fadeIn{from{opacity:0}to{opacity:1}}@-webkit-keyframes fadeOut{from{opacity:1}to{opacity:0}}@keyframes fadeOut{from{opacity:1}to{opacity:0}}@-webkit-keyframes slideInUp{from{-webkit-transform:translate3d(0,100%,0);transform:translate3d(0,100%,0);visibility:visible}to{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}}@keyframes slideInUp{from{-webkit-transform:translate3d(0,100%,0);transform:translate3d(0,100%,0);visibility:visible}to{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}}@-webkit-keyframes slideOutDown{from{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}to{visibility:hidden;-webkit-transform:translate3d(0,100%,0);transform:translate3d(0,100%,0)}}@keyframes slideOutDown{from{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}to{visibility:hidden;-webkit-transform:translate3d(0,100%,0);transform:translate3d(0,100%,0)}}@-webkit-keyframes slideInDown{from{-webkit-transform:translate3d(0,-100%,0);transform:translate3d(0,-100%,0);visibility:visible}to{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}}@keyframes slideInDown{from{-webkit-transform:translate3d(0,-100%,0);transform:translate3d(0,-100%,0);visibility:visible}to{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}}@-webkit-keyframes slideOutUp{from{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}to{visibility:hidden;-webkit-transform:translate3d(0,-100%,0);transform:translate3d(0,-100%,0)}}@keyframes slideOutUp{from{-webkit-transform:translate3d(0,0,0);transform:translate3d(0,0,0)}to{visibility:hidden;-webkit-transform:translate3d(0,-100%,0);transform:translate3d(0,-100%,0)}}@media all and (max-width:900px){.cookie-notice-container #cn-notice-text{display:block}.cookie-notice-container #cn-notice-buttons{display:block}#cookie-notice .cn-button{margin:0 5px 5px 5px}}@media all and (max-width:480px){.cookie-notice-container,.cookie-revoke-container{padding:15px 25px}}@font-face{font-display:swap;font-family:ez-toc-icomoon;src:url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.eot);src:url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.eot#1600885077) format('embedded-opentype'),url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.woff2) format('woff2'),url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.woff) format('woff'),url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.ttf) format('truetype'),url(https://pdfconverter.to/wp-content/plugins/easy-table-of-contents/vendor/icomoon/fonts/ez-toc-icomoon.svg#ez-toc-icomoon) format('svg');font-weight:400;font-style:normal}/*!* Better Font Rendering =========== *!*/#ez-toc-container{background:#f9f9f9;border:1px solid #aaa;border-radius:4px;box-shadow:0 1px 1px rgba(0,0,0,.05);display:table;margin-bottom:1em;padding:10px;position:relative;width:auto}div.ez-toc-widget-container{padding:0;position:relative}#ez-toc-container.ez-toc-light-blue{background:#edf6ff}#ez-toc-container.ez-toc-white{background:#fff}#ez-toc-container.ez-toc-black{background:#000}#ez-toc-container.ez-toc-transparent{background:none transparent}div.ez-toc-widget-container ul{display:block}div.ez-toc-widget-container li{border:none;padding:0}div.ez-toc-widget-container ul.ez-toc-list{padding:10px}#ez-toc-container ul ul,.ez-toc div.ez-toc-widget-container ul ul{margin-left:1.5em}#ez-toc-container li,#ez-toc-container ul{margin:0;padding:0}#ez-toc-container li,#ez-toc-container ul,#ez-toc-container ul li,div.ez-toc-widget-container,div.ez-toc-widget-container li{background:0 0;list-style:none none;line-height:1.6;margin:0;overflow:hidden;z-index:1}#ez-toc-container p.ez-toc-title{text-align:left;line-height:1.45;margin:0;padding:0}.ez-toc-title-container{display:table;width:100%}.ez-toc-title,.ez-toc-title-toggle{display:table-cell;text-align:left;vertical-align:middle}#ez-toc-container.ez-toc-black p.ez-toc-title{color:#fff}#ez-toc-container div.ez-toc-title-container+ul.ez-toc-list{margin-top:1em}.ez-toc-wrap-left{float:left;margin-right:10px}.ez-toc-wrap-right{float:right;margin-left:10px}#ez-toc-container a{color:#444;text-decoration:none;text-shadow:none}#ez-toc-container a:visited{color:#9f9f9f}#ez-toc-container a:hover{text-decoration:underline}#ez-toc-container.ez-toc-black a{color:#fff}#ez-toc-container.ez-toc-black a:visited{color:#fff}#ez-toc-container a.ez-toc-toggle{color:#444}#ez-toc-container.counter-flat ul,#ez-toc-container.counter-hierarchy ul,.ez-toc-widget-container.counter-flat ul,.ez-toc-widget-container.counter-hierarchy ul{counter-reset:item}#ez-toc-container.counter-numeric li,.ez-toc-widget-container.counter-numeric li{list-style-type:decimal;list-style-position:inside}#ez-toc-container.counter-decimal ul.ez-toc-list li a::before,.ez-toc-widget-container.counter-decimal ul.ez-toc-list li a::before{content:counters(item,\".\") \". \";counter-increment:item}#ez-toc-container.counter-roman li a::before,.ez-toc-widget-container.counter-roman ul.ez-toc-list li a::before{content:counters(item,\".\",upper-roman) \". \";counter-increment:item}.ez-toc-widget-container ul.ez-toc-list li::before{content:' ';position:absolute;left:0;right:0;height:30px;line-height:30px;z-index:-1}.ez-toc-widget-container ul.ez-toc-list li.active::before{background-color:#ededed}.ez-toc-widget-container li.active>a{font-weight:900}.ez-toc-btn{display:inline-block;padding:6px 12px;margin-bottom:0;font-size:14px;font-weight:400;line-height:1.428571429;text-align:center;white-space:nowrap;vertical-align:middle;cursor:pointer;background-image:none;border:1px solid transparent;border-radius:4px;-webkit-user-select:none;-moz-user-select:none;-ms-user-select:none;-o-user-select:none;user-select:none}.ez-toc-btn:focus{outline:thin dotted #333;outline:5px auto -webkit-focus-ring-color;outline-offset:-2px}.ez-toc-btn:focus,.ez-toc-btn:hover{color:#333;text-decoration:none}.ez-toc-btn.active,.ez-toc-btn:active{background-image:none;outline:0;box-shadow:inset 0 3px 5px rgba(0,0,0,.125)}.ez-toc-btn-default{color:#333;background-color:#fff;border-color:#ccc}.ez-toc-btn-default.active,.ez-toc-btn-default:active,.ez-toc-btn-default:focus,.ez-toc-btn-default:hover{color:#333;background-color:#ebebeb;border-color:#adadad}.ez-toc-btn-default.active,.ez-toc-btn-default:active{background-image:none}.ez-toc-btn-sm,.ez-toc-btn-xs{padding:5px 10px;font-size:12px;line-height:1.5;border-radius:3px}.ez-toc-btn-xs{padding:1px 5px}.ez-toc-btn-default{text-shadow:0 -1px 0 rgba(0,0,0,.2);box-shadow:inset 0 1px 0 rgba(255,255,255,.15),0 1px 1px rgba(0,0,0,.075)}.ez-toc-btn-default:active{box-shadow:inset 0 3px 5px rgba(0,0,0,.125)}.btn.active,.ez-toc-btn:active{background-image:none}.ez-toc-btn-default{text-shadow:0 1px 0 #fff;background-image:linear-gradient(to bottom,#fff 0,#e0e0e0 100%);background-repeat:repeat-x;border-color:#dbdbdb;border-color:#ccc}.ez-toc-btn-default:focus,.ez-toc-btn-default:hover{background-color:#e0e0e0;background-position:0 -15px}.ez-toc-btn-default.active,.ez-toc-btn-default:active{background-color:#e0e0e0;border-color:#dbdbdb}.ez-toc-pull-right{float:right!important;margin-left:10px}.ez-toc-glyphicon{position:relative;top:1px;display:inline-block;font-family:'Glyphicons Halflings';-webkit-font-smoothing:antialiased;font-style:normal;font-weight:400;line-height:1;-moz-osx-font-smoothing:grayscale}.ez-toc-glyphicon:empty{width:1em}.ez-toc-toggle i.ez-toc-glyphicon{font-size:16px;margin-left:2px}[class*=ez-toc-icon-]{font-family:ez-toc-icomoon!important;speak:none;font-style:normal;font-weight:400;font-variant:normal;text-transform:none;line-height:1;-webkit-font-smoothing:antialiased;-moz-osx-font-smoothing:grayscale}.ez-toc-icon-toggle:before{content:\"\\e87a\"}div#ez-toc-container p.ez-toc-title{font-size:120%}div#ez-toc-container p.ez-toc-title{font-weight:500}div#ez-toc-container ul li{font-size:95%}html{font-family:sans-serif;-webkit-text-size-adjust:100%;-ms-text-size-adjust:100%}body{margin:0}article,aside,details,figcaption,figure,footer,header,main,menu,nav,section,summary{display:block}audio,canvas,progress,video{display:inline-block;vertical-align:baseline}audio:not([controls]){display:none;height:0}[hidden],template{display:none}a{background-color:transparent}a:active,a:hover{outline:0}abbr[title]{border-bottom:1px dotted}b,strong{font-weight:700}dfn{font-style:italic}h1{font-size:2em;margin:.67em 0}.top-nav.container{text-align:center}.top-nav.container ul,.top-nav.container li,.top-nav.container a{text-align:left}.header-image .menu li,.header-image .menu li a{background:rgba(0,0,0,0);color:#fff}.top-nav.container>div{margin:auto;width:auto;display:inline-block}mark{background:#ff0;color:#000}small{font-size:80%}a{text-decoration:underline}sub,sup{font-size:75%;line-height:0;position:relative;vertical-align:baseline}sup{top:-.5em}sub{bottom:-.25em}img{border:0}svg:not(:root){overflow:hidden}figure{margin:1em 40px}hr{box-sizing:content-box;height:0}pre{overflow:auto}code,kbd,pre,samp{font-family:monospace,monospace;font-size:1em}button,input,optgroup,select,textarea{color:inherit;font:inherit;margin:0}button{overflow:visible}button,select{text-transform:none}button,html input[type=\"button\"],input[type=\"reset\"],input[type=\"submit\"]{-webkit-appearance:button;cursor:pointer}button[disabled],html input[disabled]{cursor:default}button::-moz-focus-inner,input::-moz-focus-inner{border:0;padding:0}input{line-height:normal}input[type=\"checkbox\"],input[type=\"radio\"]{box-sizing:border-box;padding:0}input[type=\"number\"]::-webkit-inner-spin-button,input[type=\"number\"]::-webkit-outer-spin-button{height:auto}input[type=\"search\"]::-webkit-search-cancel-button,input[type=\"search\"]::-webkit-search-decoration{-webkit-appearance:none}fieldset{border:1px solid silver;margin:0 2px;padding:.35em .625em .75em}legend{border:0;padding:0}textarea{overflow:auto}.archive-description{text-align:center;margin-top:0;padding-top:0}optgroup{font-weight:700}table{border-collapse:collapse;border-spacing:0}td,th{padding:0}.comment-navigation .nav-next,.posts-navigation .nav-next,.post-navigation .nav-next{float:right;text-align:right;width:50%}table{width:100%;border:1px solid #f1f1f1;border-collapse:collapse;border-spacing:0}table caption{margin-bottom:5px}table>thead>tr>th,table>tbody>tr>th,table>tfoot>tr>th,table>thead>tr>td,table>tbody>tr>td,table>tfoot>tr>td{border:1px solid #f1f1f1;line-height:1.3;padding:8px;vertical-align:middle;text-align:center}table>thead>tr>th,table>thead>tr>td{border-bottom-width:2px}body{font-family:'Lato',sans-serif;font-size:15px;color:#484848;line-height:1.625}button,input,select,textarea{color:#404040;font-family:'Lato',sans-serif;font-size:15px;line-height:1.5}h1,h2,h3,h4,h5,h6,#nav-wrapper .menu li a,.feat-more,.cat,.post-share .post-share-comments,.about-title,#footer-social a,.more-link,.post-comments span.reply a,.widget .tagcloud a,.pagination a,.post-tags a,.slicknav_nav a{font-family:'Lato',sans-serif}textarea:focus,input:focus{outline:none}.page header.entry-header{margin-bottom:0;text-align:left;letter-spacing:0}.page .entry-header h1.entry-title{letter-spacing:0}.page .entry-content p:first-of-type{margin-top:0}h1,h2,h3,h4,h5,h6{clear:both;font-family:'Lato',sans-serif;margin:10px 0;font-weight:400;color:#000}h1{font-size:32px}h2{font-size:26px}h3{font-size:24px}h4{font-size:22px}h5{font-size:20px}h6{font-size:18px}p{margin-bottom:1.5em;line-height:28px}dfn,cite,em,i{font-style:italic}blockquote{margin:0 1.5em}address{margin:0 0 1.5em}pre{background:#eee;font-family:\"Courier 10 Pitch\",Courier,monospace;font-size:15px;font-size:.9375rem;line-height:1.6;margin-bottom:1.6em;max-width:100%;overflow:auto;padding:1.6em}code,kbd,tt,var{font-family:Monaco,Consolas,\"Andale Mono\",\"DejaVu Sans Mono\",monospace;font-size:15px;font-size:.9375rem}abbr,acronym{border-bottom:1px dotted #666;cursor:help}mark,ins{background:#fff9c0;text-decoration:none}big{font-size:125%}html{box-sizing:border-box}*,*:before,*:after{box-sizing:inherit}body{background:#eee}blockquote:before,blockquote:after{content:\"\"}blockquote{quotes:\"\" \"\"}hr{background-color:#ccc;border:0;height:1px;margin-bottom:1.5em}ul,ol{margin:0;padding:0}ul{list-style:none}ol{list-style:none}li>ul,li>ol{margin-bottom:0;margin-left:1.5em}dt{font-weight:700}dd{margin:0 1.5em 1.5em}img{height:auto;max-width:100%}table{margin:0 0 1.5em;width:100%}button,input[type=\"button\"],input[type=\"reset\"],input[type=\"submit\"]{border:1px solid;font-size:13px;background:rgba(0,0,0,0);padding:5px 20px}label{display:inline-block;float:left}.post-password-form input[type=\"submit\"]{margin-left:-4px;padding:8px 20px;font-weight:900;background:rgba(0,0,0,0);color:#fff;border:1px solid #000;margin-top:0;display:inline-block;padding-bottom:7px}input[type=\"text\"],input[type=\"email\"],input[type=\"url\"],input[type=\"password\"],input[type=\"search\"],input[type=\"number\"],input[type=\"tel\"],input[type=\"range\"],input[type=\"date\"],input[type=\"month\"],input[type=\"week\"],input[type=\"time\"],input[type=\"datetime\"],input[type=\"datetime-local\"],input[type=\"color\"],textarea{color:#666;border:0 solid #d6d6d6;padding:6px;display:inline-block;line-height:150%;background:#e4e4e4}select{border:1px solid #ccc}input[type=\"text\"]:focus,input[type=\"email\"]:focus,input[type=\"url\"]:focus,input[type=\"password\"]:focus,input[type=\"search\"]:focus,input[type=\"number\"]:focus,input[type=\"tel\"]:focus,input[type=\"range\"]:focus,input[type=\"date\"]:focus,input[type=\"month\"]:focus,input[type=\"week\"]:focus,input[type=\"time\"]:focus,input[type=\"datetime\"]:focus,input[type=\"datetime-local\"]:focus,input[type=\"color\"]:focus,textarea:focus{color:#111}textarea{width:100%}.text-left{text-align:left}.blog-feed-post-wrapper p{color:#9c9c9c;font-weight:300;font-size:15px;line-height:150%;font-family:'Lato',sans-serif;text-align:left;margin-top:45px}.blog-feed-post-wrapper .blog-feed-meta *{color:#b5b5b5;font-size:16px;text-decoration:none;text-transform:none;font-style:normal;letter-spacing:0;font-style:italic}a{color:#000}a:hover,a:active{outline:0}.main-navigation{clear:both;display:block;float:left;width:100%}.blog-feed-category a{color:#fab526;font-size:15px;letter-spacing:2px;text-transform:uppercase;font-weight:600;text-decoration:none}.blog-feed-category a:first-of-type:before{content:''}.blog-feed-category a:before{content:'/ '}.main-navigation ul{display:none;list-style:none;margin:0;padding-left:0}.main-navigation li{float:left;position:relative}.main-navigation a{display:block;text-decoration:none}button.menu-toggle{background-color:transparent}.main-navigation ul ul{float:left;position:absolute;top:1.5em;left:-999em;z-index:99999}.main-navigation ul ul ul{left:-999em;top:0}.main-navigation ul ul a{width:200px}.header-widgets p,.header-widgets,.header-widgets a,.header-widgets a,.header-widgets h3{color:#fff}.header-widgets .menu li a,{color:#a5a5a5}.main-navigation ul li:hover>ul,.main-navigation ul li.focus>ul{left:auto}.main-navigation ul ul li:hover>ul,.main-navigation ul ul li.focus>ul{left:100%}.menu-toggle,.main-navigation.toggled ul{display:block}.container{width:900px;margin:0 auto}div#content{padding-top:60px}.top-nav{display:block;position:relative}nav#site-navigation{background:#171616;height:51px;position:fixed;z-index:9999;box-shadow:0 0 10px rgba(0,0,0,.05);width:100%;-webkit-backface-visibility:hidden}.menu li{display:inline-block;margin-right:22px;position:relative}.menu li a{color:#fff;line-height:50px;font-size:13px;font-weight:500;display:block;-o-transition:.25s;-ms-transition:.25s;-moz-transition:.25s;-webkit-transition:.25s;transition:.25s}#site-navigation .menu li a:hover{color:#fff;opacity:1}#site-navigation .menu>li.menu-item-has-children>a:after{font-family:FontAwesome;content:\"\\f107\";margin-left:7px;color:#fff;font-size:13px}.m_menu_icon{display:block;width:20px;height:2px;background-color:#fff}.menu-toggle .m_menu_icon+.m_menu_icon{margin-top:4px}#site-navigation .menu .sub-menu,#site-navigation .menu .children{background-color:#171616;display:none;padding:0;position:absolute;margin-top:0;left:0;box-shadow:0 10px 10px rgba(0,0,0,.05);top:50px;z-index:99999}#site-navigation ul.menu ul a,#site-navigation .menu ul ul a{color:#a5a5a5;margin:0;font-size:13px;padding:10px 15px;min-width:175px;line-height:20px;opacity:1;font-weight:500}#site-navigation ul.menu ul li,#site-navigation .menu ul ul li{padding-right:0;margin-right:0}#site-navigation ul.menu ul a:hover,#site-navigation .menu ul ul a:hover{color:#a5a5a5}#site-navigation ul.menu li:hover>ul,#site-navigation .menu ul li:hover>ul{display:block}#site-navigation .menu .sub-menu ul,#site-navigation .menu .children ul{left:100%;top:0}.search-results h1 span{font-weight:300}.show-search{display:none;position:absolute;top:50px;right:0;z-index:999}.show-search input.search-field{width:190px;background:#FFF;border:1px solid rgba(0,0,0,.1);padding:10px 14px;font-size:11px;border-radius:3px;color:#999;letter-spacing:1px;border:1px solid #e5e5e5;border-radius:0}.show-search input.search-submit{display:none}div#top-search{float:right;height:50px;text-align:center;width:45px;font-size:14px;line-height:50px;display:block;-webkit-transition:all 0.2s linear;-moz-transition:all 0.2s linear;-ms-transition:all 0.2s linear;-o-transition:all 0.2s linear;transition:all 0.2s linear}div#top-search:hover a{color:#a5a5a5}div#top-search a{color:#a5a5a5;-o-transition:.25s;-ms-transition:.25s;-moz-transition:.25s;-webkit-transition:.25s;transition:.25s}#top-social{position:absolute;right:0;top:0}#top-social a{color:#a5a5a5;margin-left:10px;font-size:14px;line-height:50px;display:inline-block;-o-transition:.25s;-ms-transition:.25s;-moz-transition:.25s;-webkit-transition:.25s;transition:.25s}#top-social a:hover{color:#a5a5a5}.screen-reader-text{display:none!important}.screen-reader-text{opacity:0}@media screen and (min-width:769px){.menu-toggle{display:none}.main-navigation ul{display:block}}.comment-respond a#cancel-comment-reply-link{display:block;color:#616161}.site-main .comment-navigation,.site-main .posts-navigation,.site-main .post-navigation{margin:0 0 1.5em;display:inline-block;float:left;width:100%}.comment-navigation .nav-previous,.posts-navigation .nav-previous,.post-navigation .nav-previous{float:left;width:50%}h1.site-title{font-size:54px;font-family:'Lato',sans-serif;font-weight:900;letter-spacing:2.5px;text-transform:uppercase;padding:0;margin:0}h1.site-title a{color:#131313}header#masthead{background-color:#333;background-size:cover;background-position:center}header.site-header{margin-bottom:25px}a.custom-logo-link{width:100%;text-align:center;display:inline-block;margin-bottom:10px}.site-title{color:#fcfafd;font-weight:900;font-size:54px;line-height:130%;display:inline-block;width:100%;padding:0 10px}p.site-description{color:#fff;font-size:17px;font-weight:400;line-height:150%;margin:10px 0 0 0;padding:0 10px}p.site-before_title{margin:0;font-weight:500;color:#fff;font-size:19px;margin-bottom:10px}.button-divider{margin:20px auto 25px auto;display:block;background-color:rgba(255,255,255,.55);height:1px;content:' ';max-width:100px}.header-button{font-size:15px;color:#fff;font-weight:900;border:2px solid #fff;padding:10px 35px;text-decoration:none;display:inline-block;border-radius:3px;letter-spacing:2px;margin:30px 10px 0 10px}.header-button-text{font-size:15px;color:#fff;font-weight:400;text-decoration:none;display:inline-block;margin:30px 20px 0 20px;letter-spacing:2px}.header-button-text:after{height:2px;background:#fff;display:block;width:100%;content:' ';opacity:.2;margin-top:2px}#content[tabindex=\"-1\"]:focus{outline:0}.alignleft{display:inline;float:left;margin-right:1.5em}.alignright{display:inline;float:right;margin-left:1.5em}.aligncenter{clear:both;display:block;margin-left:auto;margin-right:auto}.clear:before,.clear:after,.entry-content:before,.entry-content:after,.comment-content:before,.comment-content:after,.site-header:before,.site-header:after,.site-content:before,.site-content:after,.site-footer:before,.site-footer:after{content:\"\";display:table;table-layout:fixed}.clear:after,.entry-content:after,.comment-content:after,.site-header:after,.site-content:after,.site-footer:after{clear:both}.widget{margin:0 0 1.5em}.widget select{max-width:100%}.widget-title{background:#000;text-align:center;color:#fff;padding:13px 0;font-size:11px;text-transform:uppercase;letter-spacing:1px;position:relative;margin-bottom:25px}.widget h3{font-size:16px}.widget .search-field{border-radius:0;font-size:14px;margin:0 0 10px;padding:4px 12px}.widget input[type=\"submit\"]{background:transparent;border:1px solid #ccc;font-size:14px}.widget ul,.widget ol{margin:5px;padding-left:5px}.widget_recent_entries li a,.widget_archive li a{color:#424243;font-size:14px}.widget .tagcloud a{font-family:'Lato',sans-serif;font-size:10px!important;letter-spacing:1px;text-transform:uppercase;background:#f2f2f2;color:#666;padding:4px 7px;margin-right:5px;margin-bottom:8px;display:inline-block;border-radius:2px}.widget .tagcloud a:hover{background:#000;color:#fff;text-decoration:none}.widget p{font-size:13px;line-height:22px}.widget a:hover{text-decoration:underline}.widget ul li{margin-bottom:9px;padding-bottom:9px;list-style:none;border-bottom:1px dotted #d5d5d5}.widget ul li:last-child{margin-bottom:0;padding-bottom:0;border-bottom:none}.widget ul li a{color:#242424}.widget img{max-width:100%;height:auto}.widget .screen-reader-text{display:none}.search-form input.search-field{background:#eee;padding:14px 14px;font-size:11px;letter-spacing:.75px;font-style:italic;color:#000;max-width:350px;width:100%}.widget .search-form .search-field:focus{outline:none}.widget .search-form input.search-field{width:100%;box-sizing:border-box}.search-form .search-submit{display:none}.sidebar .instagram-pics{margin-left:-10px;overflow:hidden}.sidebar .instagram-pics li{width:30%;display:inline-block;border-bottom:none;padding:0;margin:0 0 10px 10px;float:left}.sidebar .instagram-pics li img{max-width:100%;vertical-align:middle}.sidebar .instagram-pics li img:hover{opacity:.87}.sidebar .null-instagram-feed p.clear a{text-align:center;width:100%;display:block;padding:4px 0;border:1px solid;text-transform:uppercase;box-sizing:border-box;font-size:10px;letter-spacing:.75px;font-weight:600}.entry-header .entry-cate a:before{content:' / '}.entry-cate a{text-decoration:none!important}.entry-header .entry-cate a:first-of-type:before{content:''}.top-widget-grid{padding-bottom:15px;display:inline-block;float:left;width:100%}.top-widget-fullwidth{text-align:center;display:inline-block;float:left;width:100%;font-size:17px;color:#8e8e8e;padding-bottom:60px}.top-widget-fullwidth .top-widgets p:last-of-type{margin-bottom:0}.top-widget-fullwidth a{text-decoration:none}.top-widget-fullwidth h3{font-size:35px}.top-widget-fullwidth .top-widgets:first-of-type h3{margin-bottom:7px}.top-widget-fullwidth h3:after{content:' ';display:block;width:60px;height:2px;background:#000;margin:auto;margin-top:7px}.top-widget-fullwidth,.top-widget-fullwidth p{font-size:17px;font-weight:400;color:#8e8e8e}.top-widget-wrapper{display:inline-block;float:left;width:100%}.blog-feed-meta .sticky-text{display:inline-block;color:#fab526}.blog-feed-meta .sticky-text:before{content:' | ';color:#b7b5b7;font-style:italic;font-size:13px}.search .top-widget-wrapper,.error404 .top-widget-wrapper,.archive .top-widget-wrapper{border-bottom:0 solid #fff}.top-widget-single{display:inline-block;float:left;max-width:31%;width:100%;margin:0 3% 25px .5%;text-align:center;color:#989898;font-size:14px;padding:25px;background:#fff;border:1px solid rgba(0,0,0,.1);border-radius:3px}.top-widget-single:first-of-type{margin-left:0}.top-widget-single:last-of-type{margin-right:0}.top-widget-single h3{font-size:23px;font-weight:900;color:#333}.top-widget-single .top-widgets:first-of-type h3{margin:0 0 5px 0}.top-widgets .search-form label{width:100%}.top-widget-single p{font-size:14px;color:#989898;line-height:150%;margin:5px 0}.top-widgets .menu li{margin:0;float:left;width:100%}.top-widgets .search-form input.search-field{width:100%;max-width:100%}.top-widgets .menu li a{color:#333}.top-widgets .menu li a{line-height:220%}.top-widgets cite{margin-top:15px;display:block}.top-widgets:first-of-type h3{margin-top:0}.noheader-margins{height:50px;display:inline-block;width:100%;float:left}select{max-width:100%}.footer-widget-single h3:after{content:' ';height:2px;width:30px;background:#fff;display:block;margin-top:2px}.home.page h1.entry-title{text-align:center}.footer-widgets-wrapper{display:inline-block;float:left;width:100%;background:#17141f;padding:30px 0 0 0}.page .comments-area{border-top:1px solid rgba(0,0,0,.11)}.top-widgets .menu li{background:rgba(0,0,0,0)!important}.footer-widgets .menu li{background:rgba(0,0,0,0)!important}.footer-widgets caption{text-align:left}.footer-widgets li{margin:5px 0}.footer-widgets ul.children{margin-left:10px}.calendar_wrap{overflow:auto}.footer-widget-single{display:inline-block;float:left;max-width:30%;color:#cacaca;width:100%;text-align:left;padding:0;font-weight:300}.footer-widget-middle{margin:0 4%}.footer-widget-single h3{font-size:19px;color:#fff;margin:0 0 12px 0}.footer-widgets{margin-bottom:30px;display:inline-block;float:left;width:100%;font-size:14px}.footer-widgets .tagcloud a{margin:5px}.footer-widgets span.rss-date{margin-bottom:5px;display:inline-block}.footer-widgets a.rsswidget{margin-top:20px;display:inline-block}.footer-widget-single p{font-size:14px;color:rgba(255,255,255,.77);line-height:150%;margin:5px 0;font-weight:300}.footer-widgets .menu li a{line-height:150%}.footer-widgets .menu ul.sub-menu{margin-left:10px}.footer-widget-single a{font-size:14px;text-decoration:none;color:#fff;line-height:150%;font-weight:400}.footer-widgets .search-form label{width:100%}.footer-widgets .search-form input.search-field{width:100%;max-width:100%}header.entry-header{text-align:center;margin-bottom:28px}.entry-thumb img{width:100%;height:auto}section.content-area{min-height:480px}main#main{width:740px;margin-right:30px;float:left;margin-bottom:35px}.single-post main#main,.page main#main,.error404 main#main,.search-no-results main#main{background:#fff;padding:25px 35px;border:1px solid rgba(0,0,0,.1);border-radius:3px}main.full-width{width:100%!important;margin-right:0px!important}main.full-width .entry-thumb img{width:100%!important}aside.sidebar{float:right;width:300px}.title-divider{border-top:2px solid;display:block;max-width:55px;margin:0 auto 12px;color:#000}.entry-cate a{display:inline-block;color:#fab526;font-size:15px;font-weight:700;letter-spacing:2px;text-decoration:none;text-transform:uppercase}.single .entry-thumb{margin-bottom:20px}h2.entry-title,h1.entry-title{font-size:35px;letter-spacing:0;line-height:140%;font-weight:600;margin:10px auto}h2.entry-title a,h1.entry-title a{color:#000;text-decoration:none}h1.page-title{font-size:24px;letter-spacing:2px;text-transform:uppercase;padding-top:10px;font-weight:400;text-align:center;padding:0 0;margin-bottom:20px}.error404 h1.page-title,.search-no-results h1.page-title{margin-bottom:0}h2.entry-title a:hover,h1.entry-title a:hover{opacity:.8}time.entry-date{color:#b5b5b5;font-size:16px;text-decoration:none;text-transform:none;font-style:normal;letter-spacing:0;font-style:italic}.posted-on a{text-decoration:none!important}article.post{margin-bottom:30px;padding-bottom:15px}.entry-meta{margin-bottom:25px}.entry-content{margin-top:0}.sticky{display:block}.hentry{margin:0 0 1.5em}.error-404 label{width:100%;display:inline-block;text-align:center}.error404 .page-content p{text-align:center}.single .byline .author,.group-blog .byline .author{font-size:14px;font-style:normal;margin-left:5px}.byline,.updated:not(.published){display:none}.entry-tags{margin-top:35px}.entry-tags a{font-family:'Lato',sans-serif;font-size:10px;letter-spacing:2px;text-transform:uppercase;background:#f2f2f2;color:#666;padding:6px 10px;margin-right:6px;border-radius:2px;margin-bottom:5px;display:inline-block;text-decoration:none!important}.single-post .entry-tags a,.page .entry-tags a{color:#666!important}.single-post .entry-tags a:hover,.page .single-post .entry-tags a:hover{color:#fff!important}.entry-tags a:hover{background:#333;color:#fff;border:none;border-radius:0;text-decoration:none}.blog .entry-content,.blog .entry-content p:first-of-type{margin-top:0}.blog .entry-thumb img{margin-bottom:15px}.blog .entry-content p{margin-bottom:1.5em;line-height:170%;font-size:15px}.page-content,.entry-content,.entry-summary{margin:1em 0 0}.entry-share{text-align:center;margin-top:38px;height:54px;line-height:54px;border-top:1px dotted #e5e5e5;border-bottom:1px dotted #e5e5e5}.entry-share .share-box{width:35px;height:35px;background:#fff;display:inline-block;line-height:35px;-o-transition:.3s;-ms-transition:.3s;-moz-transition:.3s;-webkit-transition:.3s}.entry-share .share-box:hover{opacity:.6}.page-links{clear:both;margin:0 0 1.5em}.nav-previous,.nav-next{font-family:'Lato',sans-serif;letter-spacing:1.75px;text-transform:uppercase;font-size:12px;font-weight:600}.nav-previous a,.nav-next a{display:inline-block;color:#242424;letter-spacing:2px;text-transform:uppercase;font-size:16px;font-weight:600;-o-transition:.3s;text-decoration:none;-ms-transition:.3s;-moz-transition:.3s;-webkit-transition:.3s;transition:.3s}.nav-previous a:hover,.nav-next a:hover{opacity:.8}nav.navigation.posts-navigation{margin-bottom:20px}footer .site-info{text-align:center;color:#fff;font-size:13px;margin-bottom:0;letter-spacing:1px;background:#15121c;padding:20px 0;float:left;width:100%;display:inline-block}footer .site-info i.fa{color:#d55}footer .site-info a{color:#fff}footer .site-info a:hover{opacity:.8}#footer-social{text-align:center;padding-bottom:35px}#footer-social a{color:#fff;font-size:12px;text-transform:uppercase;letter-spacing:1px;margin:0 28px;-o-transition:.3s;-ms-transition:.3s;-moz-transition:.3s;-webkit-transition:.3s;transition:.3s}#footer-social a:hover{opacity:.6}#instagram-footer{text-align:center;overflow:hidden;position:relative}.instagram-title{margin-bottom:20px;text-transform:uppercase;letter-spacing:1px;font-size:14px;font-weight:500}#instagram-footer .instagram-pics li{width:12.5%;display:inline;float:left}#instagram-footer .instagram-pics li img{max-width:100%;vertical-align:middle}#instagram-footer .instagram-pics li img:hover{opacity:.9}#instagram-footer p.clear{font-size:11px;border-bottom:1px solid rgba(0,0,0,.1);display:inline-block;margin-top:5px}#instagram-footer .null-instagram-feed .clear>a{text-transform:uppercase;font-weight:700;font-size:10px;letter-spacing:2px;display:block;background:#fff;color:#3c3c3c;padding:8px 30px;position:absolute;left:50%;top:58%;-webkit-transform:translateX(-50%) translateY(-50%);-ms-transform:translateX(-50%) translateY(-50%);-o-transform:translateX(-50%) translateY(-50%);transform:translateX(-50%) translateY(-50%)}.blog #primary article.post,.search-results article,.archive article{float:left;display:inline-block;position:relative;width:100%}.search-results article h1,.search-results article h2{text-align:center}.search .search-field{border-radius:0;font-size:14px;margin:0 0 10px;padding:4px 12px}.search-no-results .page-content p{text-align:center}.search input[type=\"submit\"]{background:transparent;border:1px solid #ccc;font-size:14px}.search-no-results label{width:100%;text-align:center}div#comments{padding-top:35px}.navigation.post-navigation{padding:30px 5px;border-bottom:1px solid rgba(0,0,0,.1);border-top:1px solid rgba(0,0,0,.1)}p.comment-form-author,p.comment-form-email,p.comment-form-url{width:31%;float:left;margin:0 1% 35px 1%}p.comment-form-author input,p.comment-form-email input,p.comment-form-url input{max-width:100%;width:100%}p.logged-in-as{margin:0}p.logged-in-as a{text-decoration:none}#respond label{text-align:center;width:100%}.comment-reply-title{font-size:14px;letter-spacing:2px;text-transform:uppercase;font-weight:500;padding-bottom:5px;display:inline-block;margin-bottom:0;padding-bottom:0;color:#353535}ol.comment-list{padding:0;margin-left:15px}#comments .comment-notes{color:#999;font-size:14px;letter-spacing:.25px}.comment-form label{color:#999;font-size:14px;margin-right:10px}.comment-content a{word-wrap:break-word}.bypostauthor{display:block}.comment-form input.submit{background:#fab526;margin:auto;color:#fff;font-size:15px;border:0 solid #fff;font-weight:400;text-decoration:none;padding:18px 30px;border-radius:42px}p.form-submit{text-align:center;margin-bottom:20px}div#respond{text-align:center}.comment-form input.submit:hover{text-decoration:none}.comments-title{font-size:14px;letter-spacing:1.25px;text-transform:uppercase;margin-bottom:35px;font-weight:500;padding-bottom:5px;display:block;text-align:center;color:#505050}.comment .says{display:none}.comment-author .avatar{float:left;margin-right:10px;width:40px;height:40px;border-radius:50%}.entry-footer a{margin-right:10px;text-decoration:none!important}.comment-author a,a.comment-edit-link,.comment-metadata a,li.comment .reply a,.comment-respond a#cancel-comment-reply-link{text-decoration:none!important}.comment-author .fn{text-transform:uppercase;color:#333;font-family:'Lato',sans-serif;font-weight:600;font-size:13px;letter-spacing:.75px}.comment-metadata time{font-size:12px;color:#999;font-style:italic;display:inline-block;margin-bottom:10px;margin-right:5px}.comment-content{padding-left:50px;font-size:15px;border-bottom:1px solid rgba(0,0,0,.11);margin-bottom:35px;padding-bottom:30px}li.comment{position:relative}li.comment .reply{display:inline-block;position:absolute;top:0;right:0;border-radius:2px}.comment-content p:last-of-type{margin-bottom:0}.comment-content p:first-of-type{margin-top:0}li.comment .reply a{color:#333;font-size:10px;padding:5px;text-transform:uppercase;font-family:Lato}.comment-author .vcard a{text-decoration:none}.comment-reply-title{font-size:31px;color:#000;font-weight:400;line-height:1.4em;-o-transition:.25s;-ms-transition:.25s;-moz-transition:.25s;-webkit-transition:.25s;transition:.25s;margin:0;text-transform:none;letter-spacing:0}.comments-title{font-size:28px;text-transform:none;color:#333;margin-top:0;font-weight:600}.comment-reply-title{font-size:32px;letter-spacing:2px;color:#000;font-weight:400;line-height:1.4em;-o-transition:.25s;-ms-transition:.25s;-moz-transition:.25s;-webkit-transition:.25s;transition:.25s;margin:10px auto}.infinite-scroll .posts-navigation,.infinite-scroll.neverending .site-footer{display:none}.infinity-end.neverending .site-footer{display:block}.page-content .wp-smiley,.entry-content .wp-smiley,.comment-content .wp-smiley{border:none;margin-bottom:0;margin-top:0;padding:0}embed,iframe,object{max-width:100%}.wp-caption{margin-bottom:1.5em;max-width:100%}.wp-caption img[class*=\"wp-image-\"]{display:block;margin-left:auto;margin-right:auto}.wp-caption .wp-caption-text{margin:.8075em 0}.wp-caption-text{text-align:center}.gallery{margin-bottom:1.5em}.gallery-item{display:inline-block;text-align:center;vertical-align:top;width:100%}.error404 form.search-form{display:inline-block;float:left;width:100%}.screen-reader-text{display:none!important}.gallery-columns-2 .gallery-item{max-width:50%}.gallery-columns-3 .gallery-item{max-width:33.33%}.gallery-columns-4 .gallery-item{max-width:25%}.gallery-columns-5 .gallery-item{max-width:20%}.gallery-columns-6 .gallery-item{max-width:16.66%}.gallery-columns-7 .gallery-item{max-width:14.28%}.gallery-columns-8 .gallery-item{max-width:12.5%}.gallery-columns-9 .gallery-item{max-width:11.11%}.gallery-caption{display:block}.nav-previous a,.nav-next a{background:#fff;padding:20px 25px;border:1px solid rgba(0,0,0,.1);border-radius:3px}.header-container{margin-top:50px;padding:120px 0;display:inline-block;float:left;width:100%;max-width:100%}.header-content{display:inline-block;float:left;max-width:100%;width:100%;text-align:center}.header-image{float:left;display:inline-block;width:100%;text-align:center;max-width:50%}.header-image p,.header-image{color:#fff}.header-image .menu li{display:block}.blog-feed-entry-thumb img{margin-bottom:-10px}.blog-feed-entry-thumb{display:inline-block;max-width:100%;float:left;margin-bottom:0;width:100%;position:relative;text-align:center}.blog-feed-thumbnail-entry-content{display:inline-block;float:left;text-align:center;max-width:100%;width:100%;padding:35px 35px 35px 35px}.blog-feed-entry-content{display:inline-block;float:left;width:100%}.entry-more{display:inline}.blog-feed-post-wrapper{float:left;background:#fff;border-radius:3px;border:1px solid rgba(0,0,0,.1);width:100%}.post-thumbnail{position:absolute;top:0;bottom:0;height:100%;min-height:100%;left:0;right:0;width:100%;background-position:center;background-size:cover}.screen-reader-text{display:none!important}.screen-reader-text{opacity:0}.blog-feed-thumbnail-entry-content h2.entry-title{margin:0 0 5px 0}.blog-feed-meta{display:inline-block;float:left;width:100%;margin-bottom:6px}.single-post .entry-thumb{margin-left:-35px;margin-right:-35px;margin-top:-25px}.blog-feed-post-wrapper h2{font-size:35px;letter-spacing:0;line-height:140%;font-weight:600}.readmore-btn-wrapper{text-align:center!important;margin:30px 0 0 0!important}.readmore-btn{margin:auto;background:#fab526;font-size:15px;text-decoration:none;padding:18px 30px;display:inline-block;border-radius:42px;color:#fff;font-weight:600}@media (max-width:1100px){.container{width:95%;margin:0 auto}main#main{width:69.23077%}aside.sidebar{width:25.96154%}}@media (max-width:991px){.header-content{width:100%;max-width:100%;text-align:center}.header-image{margin-top:20px;width:100%;max-width:100%;text-align:center}h2.entry-title,h1.entry-title{font-size:25px;letter-spacing:1px}#footer-social a{font-size:10px;margin:0 15px}#instagram-footer .null-instagram-feed .clear>a{padding:5px 25px;top:65%}.sidebar .instagram-pics li{width:29%;margin:0 0 8px 8px}.container{width:95%;margin:0 auto}main#main{width:69.23077%}aside.sidebar{width:25.96154%}.entry-content{margin-top:0}}@media (max-width:768px){div#content{padding-top:10px}.noheader-margins{display:none;height:0}#site-navigation .menu .sub-menu,#site-navigation .menu .children{box-shadow:0 0 0 #fff}.single-post main#main,.page main#main,.error404 main#main{padding:25px}.single-post .entry-thumb{margin-left:-25px;margin-right:-25px}.blog-feed-category{width:100%;text-align:center;display:inline-block}.blog-feed-post-wrapper{display:inline-block}.blog-feed-thumbnail-entry-content{padding:25px}.blog-feed-thumbnail-entry-content,.blog-feed-entry-content{max-width:100%}.blog-feed-entry-thumb{margin-bottom:0}.blog-feed-meta{text-align:center}.blog-feed-thumbnail-entry-content h2,.blog-feed-entry-content h2{text-align:center}.header-container{margin-top:0}.footer-widget-single{max-width:100%;max-width:100%}.footer-widget-middle{margin:0 0% 25px 0%}p.comment-form-author,p.comment-form-email,p.comment-form-url{width:100%;margin-bottom:20px}nav#site-navigation{position:relative}.comment-content{padding-left:50px}.comments-title{font-size:22px}#comments ol.children{margin-left:10px}.top-widget-single{width:100%;max-width:100%}.container{width:90%;margin:0 auto}.site-title{font-size:30px}p.site-description{font-size:16px}.header-button{font-size:14px}main#main{width:95%;margin-left:auto;margin-right:auto}aside.sidebar{width:95%;margin:0 auto;float:none}#top-search{position:absolute;top:0;right:0}h1.site-title{font-size:42px}.entry-meta{margin-bottom:15px}.entry-content{margin-top:0}button.menu-toggle{height:51px;background:transparent;border:none}.simpleblogily-logo img{max-width:80%}.main-navigation li{float:none}.main-navigation .menu li{display:block;width:100%;background:#171616;padding:0 15px}#site-navigation .menu .sub-menu,#site-navigation .menu .children{display:block;position:relative;top:0;bottom:0}#site-navigation .menu .sub-menu ul,#site-navigation .menu .children ul{top:0;left:0}#site-navigation ul.menu ul a,#site-navigation .menu ul ul a{border:none}.menu .sub-menu,.menu .children{position:relative;margin-top:0;top:0;border:none}.main-navigation ul ul{float:none}.menu .sub-menu li,.menu .children li{border:none}.menu li a{line-height:35px}.menu .sub-menu li a,.menu .children li a{padding:0;line-height:30px}h1.page-title{font-size:18px;letter-spacing:1px}#top-social a{margin-left:8px;font-size:12px}#instagram-footer .instagram-pics li{width:25%;padding:0;margin:0}}@media (max-width:600px){nav.navigation.post-navigation .nav-previous,.post-navigation .nav-next{width:100%;text-align:center!important;max-width:100%;margin:15px 0}.nav-previous a,.nav-next a{font-size:15px}.button-container{display:block}p.site-description br{display:none}.posts-navigation .nav-previous,.posts-navigation .nav-next{width:100%;max-width:100%;float:left;display:inline-block}.posts-navigation .nav-previous a,.posts-navigation .nav-next a{width:100%;text-align:center;margin:10px 0}}@media (max-width:480px){.container{width:95%}main#main{width:95%;margin-left:auto;margin-right:auto}aside.sidebar{width:95%;margin:0 auto;float:none}#top-search{position:absolute;top:0;right:0}h1.site-title{font-size:42px}.entry-meta{margin-bottom:15px}.entry-content{margin-top:0}button.menu-toggle{height:46px;background:transparent;border:none}.simpleblogily-logo img{max-width:80%}.main-navigation li{float:none}.menu li{display:block;width:100%;background:ð#fff;padding:0 15px}#site-navigation .menu .sub-menu,#site-navigation .menu .children{display:block;position:relative;top:0;bottom:0}#site-navigation .menu .sub-menu ul,#site-navigation .menu .children ul{top:0;left:0}#site-navigation ul.menu ul a,#site-navigation .menu ul ul a{border:none}.menu .sub-menu,.menu .children{position:relative;margin-top:0;top:0;border:none}.main-navigation ul ul{float:none}.menu .sub-menu li,.menu .children li{border:none}.menu li a{line-height:35px}.menu .sub-menu li a,.menu .children li a{padding:0;line-height:30px}h1.page-title{font-size:18px;letter-spacing:1px}#top-social a{margin-left:8px;font-size:12px}#instagram-footer .instagram-pics li{width:25%;padding:0;margin:0}}p.comment-form-cookies-consent{float:none;width:auto;max-width:100%;margin-top:-15px;display:inline-block;margin:auto}#respond .comment-form-cookies-consent label{width:auto;margin:0;float:left;max-width:100%;text-align:left;line-height:120%;margin-top:4px}input#wp-comment-cookies-consent{float:left;margin-top:7px;margin-right:9px}@media (max-width:700px){#respond .comment-form-cookies-consent label{max-width:90%}}.single-post .nav-previous a:before{content:'Previous Post';display:block;font-size:12px;color:#737373;font-weight:400}.single-post .nav-next a:before{content:'Next Post';display:block;font-size:12px;color:#737373;font-weight:400}.single-post .nav-previous a,.single-post .nav-next a{background:rgba(0,0,0,0);border:0 solid #fff;box-shadow:0 0 0 #fff}figure{padding:10px;margin:0}.entry-content ul{list-style:circle}.entry-content ol{list-style:decimal}li.comment .reply a{color:#333}/*! * Font Awesome 4.7.0 by @davegandy - https://fontawesome.io - @fontawesome * License - https://fontawesome.io/license (Font: SIL OFL 1.1, CSS: MIT License) */@font-face{font-family:'FontAwesome';src:url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.eot#1600885077);src:url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.eot#1600885077) format('embedded-opentype'),url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.woff2#1600885077) format('woff2'),url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.woff#1600885077) format('woff'),url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.ttf#1600885077) format('truetype'),url(https://pdfconverter.to/wp-content/themes/simpleblogily/css/../fonts/fontawesome-webfont.svg?v=4.7.0#fontawesomeregular) format('svg');font-weight:400;font-style:normal}.fa{display:inline-block;font:normal normal normal 14px/1 FontAwesome;font-size:inherit;text-rendering:auto;-webkit-font-smoothing:antialiased;-moz-osx-font-smoothing:grayscale}.fa-lg{font-size:1.33333333em;line-height:.75em;vertical-align:-15%}.fa-2x{font-size:2em}.fa-3x{font-size:3em}.fa-4x{font-size:4em}.fa-5x{font-size:5em}.fa-fw{width:1.28571429em;text-align:center}.fa-ul{padding-left:0;margin-left:2.14285714em;list-style-type:none}.fa-ul>li{position:relative}.fa-li{position:absolute;left:-2.14285714em;width:2.14285714em;top:.14285714em;text-align:center}.fa-li.fa-lg{left:-1.85714286em}.fa-border{padding:.2em .25em .15em;border:solid .08em #eee;border-radius:.1em}.fa-pull-left{float:left}.fa-pull-right{float:right}.fa.fa-pull-left{margin-right:.3em}.fa.fa-pull-right{margin-left:.3em}.pull-right{float:right}.pull-left{float:left}.fa.pull-left{margin-right:.3em}.fa.pull-right{margin-left:.3em}.fa-spin{-webkit-animation:fa-spin 2s infinite linear;animation:fa-spin 2s infinite linear}.fa-pulse{-webkit-animation:fa-spin 1s infinite steps(8);animation:fa-spin 1s infinite steps(8)}@-webkit-keyframes fa-spin{0%{-webkit-transform:rotate(0deg);transform:rotate(0deg)}100%{-webkit-transform:rotate(359deg);transform:rotate(359deg)}}@keyframes fa-spin{0%{-webkit-transform:rotate(0deg);transform:rotate(0deg)}100%{-webkit-transform:rotate(359deg);transform:rotate(359deg)}}.fa-rotate-90{-ms-filter:\"progid:DXImageTransform.Microsoft.BasicImage(rotation=1)\";-webkit-transform:rotate(90deg);-ms-transform:rotate(90deg);transform:rotate(90deg)}.fa-rotate-180{-ms-filter:\"progid:DXImageTransform.Microsoft.BasicImage(rotation=2)\";-webkit-transform:rotate(180deg);-ms-transform:rotate(180deg);transform:rotate(180deg)}.fa-rotate-270{-ms-filter:\"progid:DXImageTransform.Microsoft.BasicImage(rotation=3)\";-webkit-transform:rotate(270deg);-ms-transform:rotate(270deg);transform:rotate(270deg)}.fa-flip-horizontal{-ms-filter:\"progid:DXImageTransform.Microsoft.BasicImage(rotation=0, mirror=1)\";-webkit-transform:scale(-1,1);-ms-transform:scale(-1,1);transform:scale(-1,1)}.fa-flip-vertical{-ms-filter:\"progid:DXImageTransform.Microsoft.BasicImage(rotation=2, mirror=1)\";-webkit-transform:scale(1,-1);-ms-transform:scale(1,-1);transform:scale(1,-1)}:root .fa-rotate-90,:root .fa-rotate-180,:root .fa-rotate-270,:root .fa-flip-horizontal,:root .fa-flip-vertical{filter:none}.fa-stack{position:relative;display:inline-block;width:2em;height:2em;line-height:2em;vertical-align:middle}.fa-stack-1x,.fa-stack-2x{position:absolute;left:0;width:100%;text-align:center}.fa-stack-1x{line-height:inherit}.fa-stack-2x{font-size:2em}.fa-inverse{color:#fff}.fa-glass:before{content:\"\\f000\"}.fa-music:before{content:\"\\f001\"}.fa-search:before{content:\"\\f002\"}.fa-envelope-o:before{content:\"\\f003\"}.fa-heart:before{content:\"\\f004\"}.fa-star:before{content:\"\\f005\"}.fa-star-o:before{content:\"\\f006\"}.fa-user:before{content:\"\\f007\"}.fa-film:before{content:\"\\f008\"}.fa-th-large:before{content:\"\\f009\"}.fa-th:before{content:\"\\f00a\"}.fa-th-list:before{content:\"\\f00b\"}.fa-check:before{content:\"\\f00c\"}.fa-remove:before,.fa-close:before,.fa-times:before{content:\"\\f00d\"}.fa-search-plus:before{content:\"\\f00e\"}.fa-search-minus:before{content:\"\\f010\"}.fa-power-off:before{content:\"\\f011\"}.fa-signal:before{content:\"\\f012\"}.fa-gear:before,.fa-cog:before{content:\"\\f013\"}.fa-trash-o:before{content:\"\\f014\"}.fa-home:before{content:\"\\f015\"}.fa-file-o:before{content:\"\\f016\"}.fa-clock-o:before{content:\"\\f017\"}.fa-road:before{content:\"\\f018\"}.fa-download:before{content:\"\\f019\"}.fa-arrow-circle-o-down:before{content:\"\\f01a\"}.fa-arrow-circle-o-up:before{content:\"\\f01b\"}.fa-inbox:before{content:\"\\f01c\"}.fa-play-circle-o:before{content:\"\\f01d\"}.fa-rotate-right:before,.fa-repeat:before{content:\"\\f01e\"}.fa-refresh:before{content:\"\\f021\"}.fa-list-alt:before{content:\"\\f022\"}.fa-lock:before{content:\"\\f023\"}.fa-flag:before{content:\"\\f024\"}.fa-headphones:before{content:\"\\f025\"}.fa-volume-off:before{content:\"\\f026\"}.fa-volume-down:before{content:\"\\f027\"}.fa-volume-up:before{content:\"\\f028\"}.fa-qrcode:before{content:\"\\f029\"}.fa-barcode:before{content:\"\\f02a\"}.fa-tag:before{content:\"\\f02b\"}.fa-tags:before{content:\"\\f02c\"}.fa-book:before{content:\"\\f02d\"}.fa-bookmark:before{content:\"\\f02e\"}.fa-print:before{content:\"\\f02f\"}.fa-camera:before{content:\"\\f030\"}.fa-font:before{content:\"\\f031\"}.fa-bold:before{content:\"\\f032\"}.fa-italic:before{content:\"\\f033\"}.fa-text-height:before{content:\"\\f034\"}.fa-text-width:before{content:\"\\f035\"}.fa-align-left:before{content:\"\\f036\"}.fa-align-center:before{content:\"\\f037\"}.fa-align-right:before{content:\"\\f038\"}.fa-align-justify:before{content:\"\\f039\"}.fa-list:before{content:\"\\f03a\"}.fa-dedent:before,.fa-outdent:before{content:\"\\f03b\"}.fa-indent:before{content:\"\\f03c\"}.fa-video-camera:before{content:\"\\f03d\"}.fa-photo:before,.fa-image:before,.fa-picture-o:before{content:\"\\f03e\"}.fa-pencil:before{content:\"\\f040\"}.fa-map-marker:before{content:\"\\f041\"}.fa-adjust:before{content:\"\\f042\"}.fa-tint:before{content:\"\\f043\"}.fa-edit:before,.fa-pencil-square-o:before{content:\"\\f044\"}.fa-share-square-o:before{content:\"\\f045\"}.fa-check-square-o:before{content:\"\\f046\"}.fa-arrows:before{content:\"\\f047\"}.fa-step-backward:before{content:\"\\f048\"}.fa-fast-backward:before{content:\"\\f049\"}.fa-backward:before{content:\"\\f04a\"}.fa-play:before{content:\"\\f04b\"}.fa-pause:before{content:\"\\f04c\"}.fa-stop:before{content:\"\\f04d\"}.fa-forward:before{content:\"\\f04e\"}.fa-fast-forward:before{content:\"\\f050\"}.fa-step-forward:before{content:\"\\f051\"}.fa-eject:before{content:\"\\f052\"}.fa-chevron-left:before{content:\"\\f053\"}.fa-chevron-right:before{content:\"\\f054\"}.fa-plus-circle:before{content:\"\\f055\"}.fa-minus-circle:before{content:\"\\f056\"}.fa-times-circle:before{content:\"\\f057\"}.fa-check-circle:before{content:\"\\f058\"}.fa-question-circle:before{content:\"\\f059\"}.fa-info-circle:before{content:\"\\f05a\"}.fa-crosshairs:before{content:\"\\f05b\"}.fa-times-circle-o:before{content:\"\\f05c\"}.fa-check-circle-o:before{content:\"\\f05d\"}.fa-ban:before{content:\"\\f05e\"}.fa-arrow-left:before{content:\"\\f060\"}.fa-arrow-right:before{content:\"\\f061\"}.fa-arrow-up:before{content:\"\\f062\"}.fa-arrow-down:before{content:\"\\f063\"}.fa-mail-forward:before,.fa-share:before{content:\"\\f064\"}.fa-expand:before{content:\"\\f065\"}.fa-compress:before{content:\"\\f066\"}.fa-plus:before{content:\"\\f067\"}.fa-minus:before{content:\"\\f068\"}.fa-asterisk:before{content:\"\\f069\"}.fa-exclamation-circle:before{content:\"\\f06a\"}.fa-gift:before{content:\"\\f06b\"}.fa-leaf:before{content:\"\\f06c\"}.fa-fire:before{content:\"\\f06d\"}.fa-eye:before{content:\"\\f06e\"}.fa-eye-slash:before{content:\"\\f070\"}.fa-warning:before,.fa-exclamation-triangle:before{content:\"\\f071\"}.fa-plane:before{content:\"\\f072\"}.fa-calendar:before{content:\"\\f073\"}.fa-random:before{content:\"\\f074\"}.fa-comment:before{content:\"\\f075\"}.fa-magnet:before{content:\"\\f076\"}.fa-chevron-up:before{content:\"\\f077\"}.fa-chevron-down:before{content:\"\\f078\"}.fa-retweet:before{content:\"\\f079\"}.fa-shopping-cart:before{content:\"\\f07a\"}.fa-folder:before{content:\"\\f07b\"}.fa-folder-open:before{content:\"\\f07c\"}.fa-arrows-v:before{content:\"\\f07d\"}.fa-arrows-h:before{content:\"\\f07e\"}.fa-bar-chart-o:before,.fa-bar-chart:before{content:\"\\f080\"}.fa-twitter-square:before{content:\"\\f081\"}.fa-facebook-square:before{content:\"\\f082\"}.fa-camera-retro:before{content:\"\\f083\"}.fa-key:before{content:\"\\f084\"}.fa-gears:before,.fa-cogs:before{content:\"\\f085\"}.fa-comments:before{content:\"\\f086\"}.fa-thumbs-o-up:before{content:\"\\f087\"}.fa-thumbs-o-down:before{content:\"\\f088\"}.fa-star-half:before{content:\"\\f089\"}.fa-heart-o:before{content:\"\\f08a\"}.fa-sign-out:before{content:\"\\f08b\"}.fa-linkedin-square:before{content:\"\\f08c\"}.fa-thumb-tack:before{content:\"\\f08d\"}.fa-external-link:before{content:\"\\f08e\"}.fa-sign-in:before{content:\"\\f090\"}.fa-trophy:before{content:\"\\f091\"}.fa-github-square:before{content:\"\\f092\"}.fa-upload:before{content:\"\\f093\"}.fa-lemon-o:before{content:\"\\f094\"}.fa-phone:before{content:\"\\f095\"}.fa-square-o:before{content:\"\\f096\"}.fa-bookmark-o:before{content:\"\\f097\"}.fa-phone-square:before{content:\"\\f098\"}.fa-twitter:before{content:\"\\f099\"}.fa-facebook-f:before,.fa-facebook:before{content:\"\\f09a\"}.fa-github:before{content:\"\\f09b\"}.fa-unlock:before{content:\"\\f09c\"}.fa-credit-card:before{content:\"\\f09d\"}.fa-feed:before,.fa-rss:before{content:\"\\f09e\"}.fa-hdd-o:before{content:\"\\f0a0\"}.fa-bullhorn:before{content:\"\\f0a1\"}.fa-bell:before{content:\"\\f0f3\"}.fa-certificate:before{content:\"\\f0a3\"}.fa-hand-o-right:before{content:\"\\f0a4\"}.fa-hand-o-left:before{content:\"\\f0a5\"}.fa-hand-o-up:before{content:\"\\f0a6\"}.fa-hand-o-down:before{content:\"\\f0a7\"}.fa-arrow-circle-left:before{content:\"\\f0a8\"}.fa-arrow-circle-right:before{content:\"\\f0a9\"}.fa-arrow-circle-up:before{content:\"\\f0aa\"}.fa-arrow-circle-down:before{content:\"\\f0ab\"}.fa-globe:before{content:\"\\f0ac\"}.fa-wrench:before{content:\"\\f0ad\"}.fa-tasks:before{content:\"\\f0ae\"}.fa-filter:before{content:\"\\f0b0\"}.fa-briefcase:before{content:\"\\f0b1\"}.fa-arrows-alt:before{content:\"\\f0b2\"}.fa-group:before,.fa-users:before{content:\"\\f0c0\"}.fa-chain:before,.fa-link:before{content:\"\\f0c1\"}.fa-cloud:before{content:\"\\f0c2\"}.fa-flask:before{content:\"\\f0c3\"}.fa-cut:before,.fa-scissors:before{content:\"\\f0c4\"}.fa-copy:before,.fa-files-o:before{content:\"\\f0c5\"}.fa-paperclip:before{content:\"\\f0c6\"}.fa-save:before,.fa-floppy-o:before{content:\"\\f0c7\"}.fa-square:before{content:\"\\f0c8\"}.fa-navicon:before,.fa-reorder:before,.fa-bars:before{content:\"\\f0c9\"}.fa-list-ul:before{content:\"\\f0ca\"}.fa-list-ol:before{content:\"\\f0cb\"}.fa-strikethrough:before{content:\"\\f0cc\"}.fa-underline:before{content:\"\\f0cd\"}.fa-table:before{content:\"\\f0ce\"}.fa-magic:before{content:\"\\f0d0\"}.fa-truck:before{content:\"\\f0d1\"}.fa-pinterest:before{content:\"\\f0d2\"}.fa-pinterest-square:before{content:\"\\f0d3\"}.fa-google-plus-square:before{content:\"\\f0d4\"}.fa-google-plus:before{content:\"\\f0d5\"}.fa-money:before{content:\"\\f0d6\"}.fa-caret-down:before{content:\"\\f0d7\"}.fa-caret-up:before{content:\"\\f0d8\"}.fa-caret-left:before{content:\"\\f0d9\"}.fa-caret-right:before{content:\"\\f0da\"}.fa-columns:before{content:\"\\f0db\"}.fa-unsorted:before,.fa-sort:before{content:\"\\f0dc\"}.fa-sort-down:before,.fa-sort-desc:before{content:\"\\f0dd\"}.fa-sort-up:before,.fa-sort-asc:before{content:\"\\f0de\"}.fa-envelope:before{content:\"\\f0e0\"}.fa-linkedin:before{content:\"\\f0e1\"}.fa-rotate-left:before,.fa-undo:before{content:\"\\f0e2\"}.fa-legal:before,.fa-gavel:before{content:\"\\f0e3\"}.fa-dashboard:before,.fa-tachometer:before{content:\"\\f0e4\"}.fa-comment-o:before{content:\"\\f0e5\"}.fa-comments-o:before{content:\"\\f0e6\"}.fa-flash:before,.fa-bolt:before{content:\"\\f0e7\"}.fa-sitemap:before{content:\"\\f0e8\"}.fa-umbrella:before{content:\"\\f0e9\"}.fa-paste:before,.fa-clipboard:before{content:\"\\f0ea\"}.fa-lightbulb-o:before{content:\"\\f0eb\"}.fa-exchange:before{content:\"\\f0ec\"}.fa-cloud-download:before{content:\"\\f0ed\"}.fa-cloud-upload:before{content:\"\\f0ee\"}.fa-user-md:before{content:\"\\f0f0\"}.fa-stethoscope:before{content:\"\\f0f1\"}.fa-suitcase:before{content:\"\\f0f2\"}.fa-bell-o:before{content:\"\\f0a2\"}.fa-coffee:before{content:\"\\f0f4\"}.fa-cutlery:before{content:\"\\f0f5\"}.fa-file-text-o:before{content:\"\\f0f6\"}.fa-building-o:before{content:\"\\f0f7\"}.fa-hospital-o:before{content:\"\\f0f8\"}.fa-ambulance:before{content:\"\\f0f9\"}.fa-medkit:before{content:\"\\f0fa\"}.fa-fighter-jet:before{content:\"\\f0fb\"}.fa-beer:before{content:\"\\f0fc\"}.fa-h-square:before{content:\"\\f0fd\"}.fa-plus-square:before{content:\"\\f0fe\"}.fa-angle-double-left:before{content:\"\\f100\"}.fa-angle-double-right:before{content:\"\\f101\"}.fa-angle-double-up:before{content:\"\\f102\"}.fa-angle-double-down:before{content:\"\\f103\"}.fa-angle-left:before{content:\"\\f104\"}.fa-angle-right:before{content:\"\\f105\"}.fa-angle-up:before{content:\"\\f106\"}.fa-angle-down:before{content:\"\\f107\"}.fa-desktop:before{content:\"\\f108\"}.fa-laptop:before{content:\"\\f109\"}.fa-tablet:before{content:\"\\f10a\"}.fa-mobile-phone:before,.fa-mobile:before{content:\"\\f10b\"}.fa-circle-o:before{content:\"\\f10c\"}.fa-quote-left:before{content:\"\\f10d\"}.fa-quote-right:before{content:\"\\f10e\"}.fa-spinner:before{content:\"\\f110\"}.fa-circle:before{content:\"\\f111\"}.fa-mail-reply:before,.fa-reply:before{content:\"\\f112\"}.fa-github-alt:before{content:\"\\f113\"}.fa-folder-o:before{content:\"\\f114\"}.fa-folder-open-o:before{content:\"\\f115\"}.fa-smile-o:before{content:\"\\f118\"}.fa-frown-o:before{content:\"\\f119\"}.fa-meh-o:before{content:\"\\f11a\"}.fa-gamepad:before{content:\"\\f11b\"}.fa-keyboard-o:before{content:\"\\f11c\"}.fa-flag-o:before{content:\"\\f11d\"}.fa-flag-checkered:before{content:\"\\f11e\"}.fa-terminal:before{content:\"\\f120\"}.fa-code:before{content:\"\\f121\"}.fa-mail-reply-all:before,.fa-reply-all:before{content:\"\\f122\"}.fa-star-half-empty:before,.fa-star-half-full:before,.fa-star-half-o:before{content:\"\\f123\"}.fa-location-arrow:before{content:\"\\f124\"}.fa-crop:before{content:\"\\f125\"}.fa-code-fork:before{content:\"\\f126\"}.fa-unlink:before,.fa-chain-broken:before{content:\"\\f127\"}.fa-question:before{content:\"\\f128\"}.fa-info:before{content:\"\\f129\"}.fa-exclamation:before{content:\"\\f12a\"}.fa-superscript:before{content:\"\\f12b\"}.fa-subscript:before{content:\"\\f12c\"}.fa-eraser:before{content:\"\\f12d\"}.fa-puzzle-piece:before{content:\"\\f12e\"}.fa-microphone:before{content:\"\\f130\"}.fa-microphone-slash:before{content:\"\\f131\"}.fa-shield:before{content:\"\\f132\"}.fa-calendar-o:before{content:\"\\f133\"}.fa-fire-extinguisher:before{content:\"\\f134\"}.fa-rocket:before{content:\"\\f135\"}.fa-maxcdn:before{content:\"\\f136\"}.fa-chevron-circle-left:before{content:\"\\f137\"}.fa-chevron-circle-right:before{content:\"\\f138\"}.fa-chevron-circle-up:before{content:\"\\f139\"}.fa-chevron-circle-down:before{content:\"\\f13a\"}.fa-html5:before{content:\"\\f13b\"}.fa-css3:before{content:\"\\f13c\"}.fa-anchor:before{content:\"\\f13d\"}.fa-unlock-alt:before{content:\"\\f13e\"}.fa-bullseye:before{content:\"\\f140\"}.fa-ellipsis-h:before{content:\"\\f141\"}.fa-ellipsis-v:before{content:\"\\f142\"}.fa-rss-square:before{content:\"\\f143\"}.fa-play-circle:before{content:\"\\f144\"}.fa-ticket:before{content:\"\\f145\"}.fa-minus-square:before{content:\"\\f146\"}.fa-minus-square-o:before{content:\"\\f147\"}.fa-level-up:before{content:\"\\f148\"}.fa-level-down:before{content:\"\\f149\"}.fa-check-square:before{content:\"\\f14a\"}.fa-pencil-square:before{content:\"\\f14b\"}.fa-external-link-square:before{content:\"\\f14c\"}.fa-share-square:before{content:\"\\f14d\"}.fa-compass:before{content:\"\\f14e\"}.fa-toggle-down:before,.fa-caret-square-o-down:before{content:\"\\f150\"}.fa-toggle-up:before,.fa-caret-square-o-up:before{content:\"\\f151\"}.fa-toggle-right:before,.fa-caret-square-o-right:before{content:\"\\f152\"}.fa-euro:before,.fa-eur:before{content:\"\\f153\"}.fa-gbp:before{content:\"\\f154\"}.fa-dollar:before,.fa-usd:before{content:\"\\f155\"}.fa-rupee:before,.fa-inr:before{content:\"\\f156\"}.fa-cny:before,.fa-rmb:before,.fa-yen:before,.fa-jpy:before{content:\"\\f157\"}.fa-ruble:before,.fa-rouble:before,.fa-rub:before{content:\"\\f158\"}.fa-won:before,.fa-krw:before{content:\"\\f159\"}.fa-bitcoin:before,.fa-btc:before{content:\"\\f15a\"}.fa-file:before{content:\"\\f15b\"}.fa-file-text:before{content:\"\\f15c\"}.fa-sort-alpha-asc:before{content:\"\\f15d\"}.fa-sort-alpha-desc:before{content:\"\\f15e\"}.fa-sort-amount-asc:before{content:\"\\f160\"}.fa-sort-amount-desc:before{content:\"\\f161\"}.fa-sort-numeric-asc:before{content:\"\\f162\"}.fa-sort-numeric-desc:before{content:\"\\f163\"}.fa-thumbs-up:before{content:\"\\f164\"}.fa-thumbs-down:before{content:\"\\f165\"}.fa-youtube-square:before{content:\"\\f166\"}.fa-youtube:before{content:\"\\f167\"}.fa-xing:before{content:\"\\f168\"}.fa-xing-square:before{content:\"\\f169\"}.fa-youtube-play:before{content:\"\\f16a\"}.fa-dropbox:before{content:\"\\f16b\"}.fa-stack-overflow:before{content:\"\\f16c\"}.fa-instagram:before{content:\"\\f16d\"}.fa-flickr:before{content:\"\\f16e\"}.fa-adn:before{content:\"\\f170\"}.fa-bitbucket:before{content:\"\\f171\"}.fa-bitbucket-square:before{content:\"\\f172\"}.fa-tumblr:before{content:\"\\f173\"}.fa-tumblr-square:before{content:\"\\f174\"}.fa-long-arrow-down:before{content:\"\\f175\"}.fa-long-arrow-up:before{content:\"\\f176\"}.fa-long-arrow-left:before{content:\"\\f177\"}.fa-long-arrow-right:before{content:\"\\f178\"}.fa-apple:before{content:\"\\f179\"}.fa-windows:before{content:\"\\f17a\"}.fa-android:before{content:\"\\f17b\"}.fa-linux:before{content:\"\\f17c\"}.fa-dribbble:before{content:\"\\f17d\"}.fa-skype:before{content:\"\\f17e\"}.fa-foursquare:before{content:\"\\f180\"}.fa-trello:before{content:\"\\f181\"}.fa-female:before{content:\"\\f182\"}.fa-male:before{content:\"\\f183\"}.fa-gittip:before,.fa-gratipay:before{content:\"\\f184\"}.fa-sun-o:before{content:\"\\f185\"}.fa-moon-o:before{content:\"\\f186\"}.fa-archive:before{content:\"\\f187\"}.fa-bug:before{content:\"\\f188\"}.fa-vk:before{content:\"\\f189\"}.fa-weibo:before{content:\"\\f18a\"}.fa-renren:before{content:\"\\f18b\"}.fa-pagelines:before{content:\"\\f18c\"}.fa-stack-exchange:before{content:\"\\f18d\"}.fa-arrow-circle-o-right:before{content:\"\\f18e\"}.fa-arrow-circle-o-left:before{content:\"\\f190\"}.fa-toggle-left:before,.fa-caret-square-o-left:before{content:\"\\f191\"}.fa-dot-circle-o:before{content:\"\\f192\"}.fa-wheelchair:before{content:\"\\f193\"}.fa-vimeo-square:before{content:\"\\f194\"}.fa-turkish-lira:before,.fa-try:before{content:\"\\f195\"}.fa-plus-square-o:before{content:\"\\f196\"}.fa-space-shuttle:before{content:\"\\f197\"}.fa-slack:before{content:\"\\f198\"}.fa-envelope-square:before{content:\"\\f199\"}.fa-wordpress:before{content:\"\\f19a\"}.fa-openid:before{content:\"\\f19b\"}.fa-institution:before,.fa-bank:before,.fa-university:before{content:\"\\f19c\"}.fa-mortar-board:before,.fa-graduation-cap:before{content:\"\\f19d\"}.fa-yahoo:before{content:\"\\f19e\"}.fa-google:before{content:\"\\f1a0\"}.fa-reddit:before{content:\"\\f1a1\"}.fa-reddit-square:before{content:\"\\f1a2\"}.fa-stumbleupon-circle:before{content:\"\\f1a3\"}.fa-stumbleupon:before{content:\"\\f1a4\"}.fa-delicious:before{content:\"\\f1a5\"}.fa-digg:before{content:\"\\f1a6\"}.fa-pied-piper-pp:before{content:\"\\f1a7\"}.fa-pied-piper-alt:before{content:\"\\f1a8\"}.fa-drupal:before{content:\"\\f1a9\"}.fa-joomla:before{content:\"\\f1aa\"}.fa-language:before{content:\"\\f1ab\"}.fa-fax:before{content:\"\\f1ac\"}.fa-building:before{content:\"\\f1ad\"}.fa-child:before{content:\"\\f1ae\"}.fa-paw:before{content:\"\\f1b0\"}.fa-spoon:before{content:\"\\f1b1\"}.fa-cube:before{content:\"\\f1b2\"}.fa-cubes:before{content:\"\\f1b3\"}.fa-behance:before{content:\"\\f1b4\"}.fa-behance-square:before{content:\"\\f1b5\"}.fa-steam:before{content:\"\\f1b6\"}.fa-steam-square:before{content:\"\\f1b7\"}.fa-recycle:before{content:\"\\f1b8\"}.fa-automobile:before,.fa-car:before{content:\"\\f1b9\"}.fa-cab:before,.fa-taxi:before{content:\"\\f1ba\"}.fa-tree:before{content:\"\\f1bb\"}.fa-spotify:before{content:\"\\f1bc\"}.fa-deviantart:before{content:\"\\f1bd\"}.fa-soundcloud:before{content:\"\\f1be\"}.fa-database:before{content:\"\\f1c0\"}.fa-file-pdf-o:before{content:\"\\f1c1\"}.fa-file-word-o:before{content:\"\\f1c2\"}.fa-file-excel-o:before{content:\"\\f1c3\"}.fa-file-powerpoint-o:before{content:\"\\f1c4\"}.fa-file-photo-o:before,.fa-file-picture-o:before,.fa-file-image-o:before{content:\"\\f1c5\"}.fa-file-zip-o:before,.fa-file-archive-o:before{content:\"\\f1c6\"}.fa-file-sound-o:before,.fa-file-audio-o:before{content:\"\\f1c7\"}.fa-file-movie-o:before,.fa-file-video-o:before{content:\"\\f1c8\"}.fa-file-code-o:before{content:\"\\f1c9\"}.fa-vine:before{content:\"\\f1ca\"}.fa-codepen:before{content:\"\\f1cb\"}.fa-jsfiddle:before{content:\"\\f1cc\"}.fa-life-bouy:before,.fa-life-buoy:before,.fa-life-saver:before,.fa-support:before,.fa-life-ring:before{content:\"\\f1cd\"}.fa-circle-o-notch:before{content:\"\\f1ce\"}.fa-ra:before,.fa-resistance:before,.fa-rebel:before{content:\"\\f1d0\"}.fa-ge:before,.fa-empire:before{content:\"\\f1d1\"}.fa-git-square:before{content:\"\\f1d2\"}.fa-git:before{content:\"\\f1d3\"}.fa-y-combinator-square:before,.fa-yc-square:before,.fa-hacker-news:before{content:\"\\f1d4\"}.fa-tencent-weibo:before{content:\"\\f1d5\"}.fa-qq:before{content:\"\\f1d6\"}.fa-wechat:before,.fa-weixin:before{content:\"\\f1d7\"}.fa-send:before,.fa-paper-plane:before{content:\"\\f1d8\"}.fa-send-o:before,.fa-paper-plane-o:before{content:\"\\f1d9\"}.fa-history:before{content:\"\\f1da\"}.fa-circle-thin:before{content:\"\\f1db\"}.fa-header:before{content:\"\\f1dc\"}.fa-paragraph:before{content:\"\\f1dd\"}.fa-sliders:before{content:\"\\f1de\"}.fa-share-alt:before{content:\"\\f1e0\"}.fa-share-alt-square:before{content:\"\\f1e1\"}.fa-bomb:before{content:\"\\f1e2\"}.fa-soccer-ball-o:before,.fa-futbol-o:before{content:\"\\f1e3\"}.fa-tty:before{content:\"\\f1e4\"}.fa-binoculars:before{content:\"\\f1e5\"}.fa-plug:before{content:\"\\f1e6\"}.fa-slideshare:before{content:\"\\f1e7\"}.fa-twitch:before{content:\"\\f1e8\"}.fa-yelp:before{content:\"\\f1e9\"}.fa-newspaper-o:before{content:\"\\f1ea\"}.fa-wifi:before{content:\"\\f1eb\"}.fa-calculator:before{content:\"\\f1ec\"}.fa-paypal:before{content:\"\\f1ed\"}.fa-google-wallet:before{content:\"\\f1ee\"}.fa-cc-visa:before{content:\"\\f1f0\"}.fa-cc-mastercard:before{content:\"\\f1f1\"}.fa-cc-discover:before{content:\"\\f1f2\"}.fa-cc-amex:before{content:\"\\f1f3\"}.fa-cc-paypal:before{content:\"\\f1f4\"}.fa-cc-stripe:before{content:\"\\f1f5\"}.fa-bell-slash:before{content:\"\\f1f6\"}.fa-bell-slash-o:before{content:\"\\f1f7\"}.fa-trash:before{content:\"\\f1f8\"}.fa-copyright:before{content:\"\\f1f9\"}.fa-at:before{content:\"\\f1fa\"}.fa-eyedropper:before{content:\"\\f1fb\"}.fa-paint-brush:before{content:\"\\f1fc\"}.fa-birthday-cake:before{content:\"\\f1fd\"}.fa-area-chart:before{content:\"\\f1fe\"}.fa-pie-chart:before{content:\"\\f200\"}.fa-line-chart:before{content:\"\\f201\"}.fa-lastfm:before{content:\"\\f202\"}.fa-lastfm-square:before{content:\"\\f203\"}.fa-toggle-off:before{content:\"\\f204\"}.fa-toggle-on:before{content:\"\\f205\"}.fa-bicycle:before{content:\"\\f206\"}.fa-bus:before{content:\"\\f207\"}.fa-ioxhost:before{content:\"\\f208\"}.fa-angellist:before{content:\"\\f209\"}.fa-cc:before{content:\"\\f20a\"}.fa-shekel:before,.fa-sheqel:before,.fa-ils:before{content:\"\\f20b\"}.fa-meanpath:before{content:\"\\f20c\"}.fa-buysellads:before{content:\"\\f20d\"}.fa-connectdevelop:before{content:\"\\f20e\"}.fa-dashcube:before{content:\"\\f210\"}.fa-forumbee:before{content:\"\\f211\"}.fa-leanpub:before{content:\"\\f212\"}.fa-sellsy:before{content:\"\\f213\"}.fa-shirtsinbulk:before{content:\"\\f214\"}.fa-simplybuilt:before{content:\"\\f215\"}.fa-skyatlas:before{content:\"\\f216\"}.fa-cart-plus:before{content:\"\\f217\"}.fa-cart-arrow-down:before{content:\"\\f218\"}.fa-diamond:before{content:\"\\f219\"}.fa-ship:before{content:\"\\f21a\"}.fa-user-secret:before{content:\"\\f21b\"}.fa-motorcycle:before{content:\"\\f21c\"}.fa-street-view:before{content:\"\\f21d\"}.fa-heartbeat:before{content:\"\\f21e\"}.fa-venus:before{content:\"\\f221\"}.fa-mars:before{content:\"\\f222\"}.fa-mercury:before{content:\"\\f223\"}.fa-intersex:before,.fa-transgender:before{content:\"\\f224\"}.fa-transgender-alt:before{content:\"\\f225\"}.fa-venus-double:before{content:\"\\f226\"}.fa-mars-double:before{content:\"\\f227\"}.fa-venus-mars:before{content:\"\\f228\"}.fa-mars-stroke:before{content:\"\\f229\"}.fa-mars-stroke-v:before{content:\"\\f22a\"}.fa-mars-stroke-h:before{content:\"\\f22b\"}.fa-neuter:before{content:\"\\f22c\"}.fa-genderless:before{content:\"\\f22d\"}.fa-facebook-official:before{content:\"\\f230\"}.fa-pinterest-p:before{content:\"\\f231\"}.fa-whatsapp:before{content:\"\\f232\"}.fa-server:before{content:\"\\f233\"}.fa-user-plus:before{content:\"\\f234\"}.fa-user-times:before{content:\"\\f235\"}.fa-hotel:before,.fa-bed:before{content:\"\\f236\"}.fa-viacoin:before{content:\"\\f237\"}.fa-train:before{content:\"\\f238\"}.fa-subway:before{content:\"\\f239\"}.fa-medium:before{content:\"\\f23a\"}.fa-yc:before,.fa-y-combinator:before{content:\"\\f23b\"}.fa-optin-monster:before{content:\"\\f23c\"}.fa-opencart:before{content:\"\\f23d\"}.fa-expeditedssl:before{content:\"\\f23e\"}.fa-battery-4:before,.fa-battery:before,.fa-battery-full:before{content:\"\\f240\"}.fa-battery-3:before,.fa-battery-three-quarters:before{content:\"\\f241\"}.fa-battery-2:before,.fa-battery-half:before{content:\"\\f242\"}.fa-battery-1:before,.fa-battery-quarter:before{content:\"\\f243\"}.fa-battery-0:before,.fa-battery-empty:before{content:\"\\f244\"}.fa-mouse-pointer:before{content:\"\\f245\"}.fa-i-cursor:before{content:\"\\f246\"}.fa-object-group:before{content:\"\\f247\"}.fa-object-ungroup:before{content:\"\\f248\"}.fa-sticky-note:before{content:\"\\f249\"}.fa-sticky-note-o:before{content:\"\\f24a\"}.fa-cc-jcb:before{content:\"\\f24b\"}.fa-cc-diners-club:before{content:\"\\f24c\"}.fa-clone:before{content:\"\\f24d\"}.fa-balance-scale:before{content:\"\\f24e\"}.fa-hourglass-o:before{content:\"\\f250\"}.fa-hourglass-1:before,.fa-hourglass-start:before{content:\"\\f251\"}.fa-hourglass-2:before,.fa-hourglass-half:before{content:\"\\f252\"}.fa-hourglass-3:before,.fa-hourglass-end:before{content:\"\\f253\"}.fa-hourglass:before{content:\"\\f254\"}.fa-hand-grab-o:before,.fa-hand-rock-o:before{content:\"\\f255\"}.fa-hand-stop-o:before,.fa-hand-paper-o:before{content:\"\\f256\"}.fa-hand-scissors-o:before{content:\"\\f257\"}.fa-hand-lizard-o:before{content:\"\\f258\"}.fa-hand-spock-o:before{content:\"\\f259\"}.fa-hand-pointer-o:before{content:\"\\f25a\"}.fa-hand-peace-o:before{content:\"\\f25b\"}.fa-trademark:before{content:\"\\f25c\"}.fa-registered:before{content:\"\\f25d\"}.fa-creative-commons:before{content:\"\\f25e\"}.fa-gg:before{content:\"\\f260\"}.fa-gg-circle:before{content:\"\\f261\"}.fa-tripadvisor:before{content:\"\\f262\"}.fa-odnoklassniki:before{content:\"\\f263\"}.fa-odnoklassniki-square:before{content:\"\\f264\"}.fa-get-pocket:before{content:\"\\f265\"}.fa-wikipedia-w:before{content:\"\\f266\"}.fa-safari:before{content:\"\\f267\"}.fa-chrome:before{content:\"\\f268\"}.fa-firefox:before{content:\"\\f269\"}.fa-opera:before{content:\"\\f26a\"}.fa-internet-explorer:before{content:\"\\f26b\"}.fa-tv:before,.fa-television:before{content:\"\\f26c\"}.fa-contao:before{content:\"\\f26d\"}.fa-500px:before{content:\"\\f26e\"}.fa-amazon:before{content:\"\\f270\"}.fa-calendar-plus-o:before{content:\"\\f271\"}.fa-calendar-minus-o:before{content:\"\\f272\"}.fa-calendar-times-o:before{content:\"\\f273\"}.fa-calendar-check-o:before{content:\"\\f274\"}.fa-industry:before{content:\"\\f275\"}.fa-map-pin:before{content:\"\\f276\"}.fa-map-signs:before{content:\"\\f277\"}.fa-map-o:before{content:\"\\f278\"}.fa-map:before{content:\"\\f279\"}.fa-commenting:before{content:\"\\f27a\"}.fa-commenting-o:before{content:\"\\f27b\"}.fa-houzz:before{content:\"\\f27c\"}.fa-vimeo:before{content:\"\\f27d\"}.fa-black-tie:before{content:\"\\f27e\"}.fa-fonticons:before{content:\"\\f280\"}.fa-reddit-alien:before{content:\"\\f281\"}.fa-edge:before{content:\"\\f282\"}.fa-credit-card-alt:before{content:\"\\f283\"}.fa-codiepie:before{content:\"\\f284\"}.fa-modx:before{content:\"\\f285\"}.fa-fort-awesome:before{content:\"\\f286\"}.fa-usb:before{content:\"\\f287\"}.fa-product-hunt:before{content:\"\\f288\"}.fa-mixcloud:before{content:\"\\f289\"}.fa-scribd:before{content:\"\\f28a\"}.fa-pause-circle:before{content:\"\\f28b\"}.fa-pause-circle-o:before{content:\"\\f28c\"}.fa-stop-circle:before{content:\"\\f28d\"}.fa-stop-circle-o:before{content:\"\\f28e\"}.fa-shopping-bag:before{content:\"\\f290\"}.fa-shopping-basket:before{content:\"\\f291\"}.fa-hashtag:before{content:\"\\f292\"}.fa-bluetooth:before{content:\"\\f293\"}.fa-bluetooth-b:before{content:\"\\f294\"}.fa-percent:before{content:\"\\f295\"}.fa-gitlab:before{content:\"\\f296\"}.fa-wpbeginner:before{content:\"\\f297\"}.fa-wpforms:before{content:\"\\f298\"}.fa-envira:before{content:\"\\f299\"}.fa-universal-access:before{content:\"\\f29a\"}.fa-wheelchair-alt:before{content:\"\\f29b\"}.fa-question-circle-o:before{content:\"\\f29c\"}.fa-blind:before{content:\"\\f29d\"}.fa-audio-description:before{content:\"\\f29e\"}.fa-volume-control-phone:before{content:\"\\f2a0\"}.fa-braille:before{content:\"\\f2a1\"}.fa-assistive-listening-systems:before{content:\"\\f2a2\"}.fa-asl-interpreting:before,.fa-american-sign-language-interpreting:before{content:\"\\f2a3\"}.fa-deafness:before,.fa-hard-of-hearing:before,.fa-deaf:before{content:\"\\f2a4\"}.fa-glide:before{content:\"\\f2a5\"}.fa-glide-g:before{content:\"\\f2a6\"}.fa-signing:before,.fa-sign-language:before{content:\"\\f2a7\"}.fa-low-vision:before{content:\"\\f2a8\"}.fa-viadeo:before{content:\"\\f2a9\"}.fa-viadeo-square:before{content:\"\\f2aa\"}.fa-snapchat:before{content:\"\\f2ab\"}.fa-snapchat-ghost:before{content:\"\\f2ac\"}.fa-snapchat-square:before{content:\"\\f2ad\"}.fa-pied-piper:before{content:\"\\f2ae\"}.fa-first-order:before{content:\"\\f2b0\"}.fa-yoast:before{content:\"\\f2b1\"}.fa-themeisle:before{content:\"\\f2b2\"}.fa-google-plus-circle:before,.fa-google-plus-official:before{content:\"\\f2b3\"}.fa-fa:before,.fa-font-awesome:before{content:\"\\f2b4\"}.fa-handshake-o:before{content:\"\\f2b5\"}.fa-envelope-open:before{content:\"\\f2b6\"}.fa-envelope-open-o:before{content:\"\\f2b7\"}.fa-linode:before{content:\"\\f2b8\"}.fa-address-book:before{content:\"\\f2b9\"}.fa-address-book-o:before{content:\"\\f2ba\"}.fa-vcard:before,.fa-address-card:before{content:\"\\f2bb\"}.fa-vcard-o:before,.fa-address-card-o:before{content:\"\\f2bc\"}.fa-user-circle:before{content:\"\\f2bd\"}.fa-user-circle-o:before{content:\"\\f2be\"}.fa-user-o:before{content:\"\\f2c0\"}.fa-id-badge:before{content:\"\\f2c1\"}.fa-drivers-license:before,.fa-id-card:before{content:\"\\f2c2\"}.fa-drivers-license-o:before,.fa-id-card-o:before{content:\"\\f2c3\"}.fa-quora:before{content:\"\\f2c4\"}.fa-free-code-camp:before{content:\"\\f2c5\"}.fa-telegram:before{content:\"\\f2c6\"}.fa-thermometer-4:before,.fa-thermometer:before,.fa-thermometer-full:before{content:\"\\f2c7\"}.fa-thermometer-3:before,.fa-thermometer-three-quarters:before{content:\"\\f2c8\"}.fa-thermometer-2:before,.fa-thermometer-half:before{content:\"\\f2c9\"}.fa-thermometer-1:before,.fa-thermometer-quarter:before{content:\"\\f2ca\"}.fa-thermometer-0:before,.fa-thermometer-empty:before{content:\"\\f2cb\"}.fa-shower:before{content:\"\\f2cc\"}.fa-bathtub:before,.fa-s15:before,.fa-bath:before{content:\"\\f2cd\"}.fa-podcast:before{content:\"\\f2ce\"}.fa-window-maximize:before{content:\"\\f2d0\"}.fa-window-minimize:before{content:\"\\f2d1\"}.fa-window-restore:before{content:\"\\f2d2\"}.fa-times-rectangle:before,.fa-window-close:before{content:\"\\f2d3\"}.fa-times-rectangle-o:before,.fa-window-close-o:before{content:\"\\f2d4\"}.fa-bandcamp:before{content:\"\\f2d5\"}.fa-grav:before{content:\"\\f2d6\"}.fa-etsy:before{content:\"\\f2d7\"}.fa-imdb:before{content:\"\\f2d8\"}.fa-ravelry:before{content:\"\\f2d9\"}.fa-eercast:before{content:\"\\f2da\"}.fa-microchip:before{content:\"\\f2db\"}.fa-snowflake-o:before{content:\"\\f2dc\"}.fa-superpowers:before{content:\"\\f2dd\"}.fa-wpexplorer:before{content:\"\\f2de\"}.fa-meetup:before{content:\"\\f2e0\"}.sr-only{position:absolute;width:1px;height:1px;padding:0;margin:-1px;overflow:hidden;clip:rect(0,0,0,0);border:0}.sr-only-focusable:active,.sr-only-focusable:focus{position:static;width:auto;height:auto;margin:0;overflow:visible;clip:auto}div.rating-cancel,div.star-rating{float:left;width:17px;height:17px;text-indent:-999em;cursor:pointer;display:block;background:transparent;overflow:hidden}div.rating-cancel,div.rating-cancel a{background:url(https://pdfconverter.to/wp-content/plugins/all-in-one-schemaorg-rich-snippets/css/delete.gif) no-repeat 0 -16px}div.star-rating,div.star-rating a{background:url(https://pdfconverter.to/wp-content/plugins/all-in-one-schemaorg-rich-snippets/css/star.png) no-repeat 0 0}div.rating-cancel a,div.star-rating a{display:block;width:16px;height:100%;background-position:0 -38px;border:0}div.star-rating-on a{background-position:0 0px!important}div.star-rating-hover a{background-position:0 -18px}div.rating-cancel a:hover{background-position:0 -16px}div.star-rating-readonly a{cursor:default!important}div.star-rating{background:transparent!important;overflow:hidden!important}#tabs{width:60%;float:left;margin-right:10px}#snippet-box{background:#F5F5F5;border:1px solid #ACACAC;font-family:inherit;font-size:13px;padding:0;margin:0 0 15px 0;width:100%;max-width:600px;display:block}.snippet-title{display:block;position:relative;font-family:inherit;font-size:14px;font-weight:700;background:#E4E4E4;border-bottom:1px solid #ACACAC;clear:both;padding:.5em 1em;width:100%}.snippet-image{min-height:190px;width:200px;display:inline-block;vertical-align:top}.snippet-image img{margin:10px auto;display:block}.aio-info{width:calc(100% - 200px);display:inline-block;vertical-align:top}.snippet-label-img{width:40%;display:inline-block;text-align:right;font-size:13px;font-weight:700;margin:0;padding:.3em .5em;vertical-align:top}.snippet-data-img{width:58%;display:inline-block;padding:.3em .5em;vertical-align:top}.snippet-type-2 .aio-info{width:100%}.snippet-type-2 .snippet-label-img{width:33%}.snippet-type-2 .snippet-data-img{width:65%}.snippet-clear{clear:both}.snippet-markup{width:100%;display:block}.snippet-label{width:33%;display:inline-block;text-align:right;font-size:13px;font-weight:700;margin:0;padding:.3em .5em}.snippet-data{width:65%;display:inline-block;padding:.3em .5em}.ratings{position:absolute;right:1em;top:50%;transform:translateY(-50%)}.star-blocks{background:transparent}.star-rating-control{margin-top:0}.star-img img{box-shadow:none;margin:-2px 2px;border:none!important;padding:0!important;display:inline-block}.rating-count{font-weight:700}.rating-value{display:none}#snippet-box iframe{width:90%;margin:0 auto;display:block}@media (max-width:768px){.snippet-title{padding:.5em 0 .5em 4%}.snippet-image{margin:0 0 15px 0;width:100%}.aio-info{width:100%;clear:both}}", "raw_content": "\nPDF க்கு DOC க்கு\nPDF to PPT Converter Tool எவ்வாறு செயல்படுகிறது\nஇந்த கருவி உண்மையில் மிகவும் எளிமையாக செயல்படுகிறது. வலைத்தளத்தின் படிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும், சில கிளிக்குகளில், உங்கள் கோப்புகளை மாற்றலாம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nஇந்த கருவி ஏன் பயனுள்ளதாக இருக்கிறது\nஇந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் நிறைய பேர் தங்கள் PDF ஐ பிபிடி கோப்புகளாக மாற்ற விரும்புகிறார்கள், ஆனால் அதை கைமுறையாக செய்வது கடினம், எனவே இந்த கருவி உங்களுக்காக தானாகவே செய்யும்.\nஎனக்கு ஒரு கேள்வி அல்லது பரிந்துரைகள் உள்ளன, நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்களிடம் ஒரு கேள்வி அல்லது பரிந்துரை இருந்தால், நீங்கள் அதை எப்போதும் எங்களுக்கு அனுப்பலாம், நாங்கள் அதைப் பார்ப்போம். அதை தொடர்பு பக்கத்தில் அனுப்புங்கள், 72 மணி நேரத்திற்குள் நாங்கள் உங்களுக்கு பதிலளிப்போம்.\nஇந்த கருவி பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் ஒரு PDF ஐ PPT க்கு மிக விரைவாக செய்ய முடியும். இப்போதெல்லாம், போர்ட்டபிள் கோப்பு வடிவத்தில் (PDF) கோப்புகள் பார்வையாளர்களுக்கு தகவல்களை முன்னிலைப்படுத்த சிறந்த வழியாகும். இந்த வகையான கோப்பு ஒரு செய்தியைத் தொடர்புகொள்வதற்கு உரை மற்றும் படங்கள் இரண்டையும் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, நீங்கள் ஒரு திரைக் காட்சியைச் செய்கிறீர்கள் என்றால், பவர்பாயிண்ட் இல் ஒரு PDF ஐ நேரடியாகக் கண்டுபிடிக்க வழி இல்லை. மறுபுறம், இதைச் செய்வதற்கான எளிய வழி உங்கள் PDF ஐ படக் கோப்பாக மாற்றுவதாகும். இதைச் செய்வது எளிது, பின்னர் நீங்கள் அதை பவர்பாயிண்ட் இடத்தில் வைக்கலாம்.\nஆன்லைன் கோப்பு மாற்றி ஏன் பயன்படுத்த வேண்டும்\nஎல்லா வகையான கோப்புகளையும் உருவாக்குவதற்கான கணினிகளின் மகத்தான பன்முகத்தன்மை என்பது ஏராளமான நீட்டிப்புகள் மற்றும் வெவ்வேறு வடிவங்கள் உள்ளன என்பதாகும்.\nஇருப்பினும், இவற்றை இயக்கும்போது, ​​எல்லா கேஜெட்களுக்கும் எல்லா வடிவங்களையும் படிக்கும் திறன் இல்லை. மாற்றி பயன்படுத்த வேண்டியது அவசியம்.\nகோப்பு மாற்றி என்ன செய்கிறது\nஒரு மாற்றி என்பது மற்றவற்றுடன், நீட்டிப்பை ஆடியோ கோப்பாக மாற்றுவதற்கு உதவும் ஒரு பயன்பாடாகும், இதனால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் எங்கள் போர்ட்டபிள் கேஜெட்டில் அதை இயக்க வாய்ப்பு உள்ளது.\nஒரு மாற்றி பயன்படுத்துவதன் காரணமாக, எங்களிடம் உள்ள எல்லா கோப்புகளும் சில கேஜெட்டில் அவற்றை இயக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், ஏனென்றால் இது எந்த நீட்டிப்பை அனுமதிக்கிறது என்பதை மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டும், பின்னர் கோப்பை மாற்றலாம்.\nஇந்த நேரத்தில் நீங்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடப் போகிறீர்கள், ஒரு மாற்றி அவர்கள் உங்களுக்கு அனுப்பும் கோப்புகளிலிருந்து ஓய்வுக்காகவோ அல்லது படிப்பிற்காகவோ அதிகமாகப் பெற உங்களை அனுமதிக்கும்.\nஆகையால், அவர்கள் எந்த நீட்டிப்பில் அதை உங்களுக்கு அனுப்புவது என்பது ஒரு பொருட்டல்ல, இது ஒரு OS அல்லது இன்னொன்றைப் பயன்படுத்தினால் சுயாதீனமாக இருக்கும், ஏனெனில் இந்த மாற்றிகள் ஒன்றில் நீங்கள் அதை நன்றாக மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும்.\nஆன்லைன் மாற்றி என்பது ஒரு வலைத்தளத்திலிருந்து இந்த மாற்றங்களைச் செய்யும் ஒரு மாற்றி ஆகும். இந்த சூழ்நிலையில், கன்வெர்ட்டர்.இஸ் போன்ற ஆன்லைன் மாற்றிகள் சரியான பயன்பாடுகளாகும், இது ஆஃப்லைன் மாற்றி விட பல நல்லொழுக்கங்களைக் கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nஇந்த ஆன்லைன் மாற்றிகளின் முக்கிய நற்பண்பு அவற்றின் எளிமை பயன்பாடு ஆகும். இந்த வழியில், நீங்கள் மாற்ற விரும்பும் கோப்பை மட்டுமே மாற்றி மாற்ற வேண்டும், வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவத்துடன் புதிய கோப்பை பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்.\nஇது ஒரு சிறந்த நன்மை, ஏனென்றால் நீங்கள் ஒரு நிரலைப் பதிவிறக்க வேண்டியதில்லை, உரிமத்திற்காக பணம் செலுத்த வேண்டியதில்லை அல்லது நிறுவல் மேம்பாட்டைச் செய்ய வேண்டியதில்லை. இந்த வழியில், நீங்கள் விரும்பாத எதையும் உங்கள் கணினியில் நிறுவ மாட்டீர்கள், ஏனென்றால் உங்கள் கணினியில் உள்ள கோப்புகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அனைத்து வளர்ச்சியும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும்.\nஇந்த மேம்பாடு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, ஏனென்றால், மற்றவற்றுடன், சில ஆஃப்லைன் மாற்றிகள் ஒரு குறிப்பிட்ட பணிப்பட்டியை நிறுவ அல்லது ஒரு குறிப்பிட்ட உலாவியைப் பயன்படுத்துமாறு கேட்பது போன்ற சில பயன்பாட்டு நிலைமைகளைக் கொண்டுள்ளன.\nஇவை அனைத்தும் உங்கள் பிசி அனைத்து வகையான நட்பற்ற கோப்புகளையும் நிரப்புவதை முடிக்கிறது, இது அதன் செயல்திறனை மெதுவாக்குவதன் மூலம் தடுக்கும்.\nஆன்லைன் மாற்றி மூலம் இந்த மாற்றங்களைச் செய்வது, மாற்றி நிறுவலுக்கான எங்கள் வன் வட்டில் இ���த்தை விட்டுச் செல்வதைத் தடுக்கும், எல்லாவற்றையும் குறிக்கும் ஆபத்துகளுடன்.\nதவிர, இது ஒரு கோப்பை மாற்றுவதற்கான ஒரு திறமையான வழியாகும், ஏனென்றால் நிறுவப்பட்ட எதுவும் தேவையில்லை என்பதன் மூலம் நீங்கள் இணைக்கும் எந்த கணினியிலிருந்தும் இந்த மாற்றத்தை செய்ய வாய்ப்பு உள்ளது. உருமாற்றத்தை எளிமையான முறையில் செய்ய ஆன்லைனில் மாற்றி வலைத்தளத்தை உள்ளிட போதுமானதாக இருக்கும்.\nPDF ஐ PPT க்கு இறக்குமதி செய்வதற்கான தீர்வுகள்\nமைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தயாரிப்புகளில் சில அற்புதமான விஷயங்களைச் செய்ய தொழில்நுட்பத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நீங்கள் புரிந்து கொள்ளத் தேவையில்லை, அவற்றுடன் பணியாற்றுவதற்கான வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும் தேவையில்லை.\nஉங்கள் காட்சியில் வேலை செய்யும் போது, ​​பவர்பாயிண்ட் இல் ஒரு PDF கோப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்திருக்கலாம்.\nஉங்களுக்கு ஏற்கனவே தெரியாவிட்டால், நாங்கள் அதைப் பற்றி பேசுவோம், மேலும் உங்கள் காட்சியை மற்றொரு நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு அற்புதமான பயன்பாடு - சிக்கலான விஷயங்கள் எளிமையானவை நீங்கள் பல கிளிக்குகளை சமாளிக்க வேண்டும்.\nபிபிடிக்கு PDF ஐ எவ்வாறு இறக்குமதி செய்வது\nநீங்கள் ஒரு பக்கத்திற்கு மேல் ஒரு PDF கோப்பைக் கையாளுகிறீர்கள் அல்லது வழக்கமான ஆன்லைன் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க. கீழே உள்ள சரியான வளர்ச்சியை நீங்கள் பின்பற்றினால், ஒரே ஒரு பக்கத்தின் PDF கோப்பை நீங்கள் செருக முடியும் - அது எவ்வாறு முடிந்தது என்பதைப் பார்ப்போம்\nபடி 1. மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் திறக்கவும்\nஉங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் மூலம் உங்கள் பிபிடி கோப்பைத் திறந்து, மெனு பட்டியைக் கண்டுபிடித்து “செருகு” என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “பொருள்”. இப்போது, ​​பொருளைச் செருக ஒரு சாளரம் பாப் அப் செய்யும்.\nபடி 2. ஒரு PDF கோப்பை பிபிடி கோப்பில் இறக்குமதி செய்க\nஇந்த கட்டத்தில், “கோப்பில் இருந்து உருவாக்கு” ​​என்பதைக் கிளிக் செய்து “திறந்த” இணைப்பைக் கிளிக் செய்க. உங்கள் கணினியிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் PDF கோப்பைத் தேர்ந்தெடுத்து “சரி” என்பதைக் கிளிக் செய்க. உங்��ள் PDF கோப்பு பிபிடி கோப்பின் இன்றைய பக்கத்தில் செருகப்படும்.\nஒரு PDF ஐ PPT கோப்பாக மாற்றுவது எப்படி\nஉங்கள் PDF கோப்பின் அனைத்து பக்கங்களும் PPT ஆக மாற்றப்பட வேண்டுமென்றால், நீங்கள் ஒரு PDF ஐ PPT மாற்றிக்கு பயன்படுத்த வேண்டும்.\nஇணையத்தில் பல அமைப்புகள் இருப்பதால் இது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை, விரும்பத்தக்கது PDFelement (Mac க்கான PDFelement), இது ஒரு தொழில்முறை, உயர் வரையறை மற்றும் மலிவான பயன்பாடாகும். இது PDF கோப்புகளை வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் மற்றும் பல போன்ற வெவ்வேறு மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆவணங்களாக மாற்ற முடியும்.\n- நீங்கள் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை சில வடிவமாக மாற்றலாம்.\n- பயன்படுத்த எளிய மற்றும் விலக்கு இடைமுகம்.\n- வணிகத்தின் பின்னணியில் இருந்து மாதிரிகள் என்பதால் இந்த திருப்தி சில வணிகங்களுக்கு பொருந்தும்.\n- அசல் தளவமைப்பை பராமரிக்கிறது, இது PDF கோப்புகளை PPT ஆக மாற்றும்போது கடினமான நோக்கமாகும்.\n- இது ஸ்கேன் செய்யப்பட்ட PDF கோப்புகளை முழுமையாக திருத்தக்கூடிய கோப்புகளாக மாற்ற முடியும்.\n- PDF ஆவணங்களுக்கான குழுக்களை செயலாக்குதல். பெரிய அளவிலான கோப்புகளைப் பதிவேற்றி அவற்றை எக்ஸ்எல்எஸ், வேர்ட், HTML மற்றும் பலவற்றிற்கு மாற்றவும்.\nபடி 1. PDF கோப்பைத் திறக்கவும்\nதொடக்க சாளரத்தில் உள்ள “திற” இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் PDF கோப்பை PDFelement இல் இறக்குமதி செய்க. ILovePDF மற்றும் Smallpdf போன்ற அதிக மாற்றிகள் உள்ளன.\nபடி 2. PDF கோப்பை பவர்பாயிண்ட் ஆக மாற்றவும்\nஇந்த கட்டத்தில், “முகப்பு” தாவலுக்குச் சென்று மெனு பட்டியில் இருந்து “To PPT” ஐத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விரும்பும் அளவுக்கு அமைப்புகளை சரிசெய்யக்கூடிய தனித்துவமான சாளரத்தைக் காண்பீர்கள். நீங்கள் முடிந்ததும் “மாற்ற” என்பதைக் கிளிக் செய்க. உங்கள் பவர்பாயிண்ட் கோப்பு சில நொடிகளில் தயாராக இருக்கும்.\nபோர்ட்டபிள் ஆவண வடிவமைப்பில் (PDF) சேமிக்கப்பட்ட கோப்புகள் பல நல்லொழுக்கங்களைக் கொண்டுள்ளன. மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணங்களை விட PDF கோப்புகளை மாற்றுவது மிகவும் எளிதானது, மேலும் அவற்றைத் திறக்க எந்த நிரல் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் முகப்பை பராமரிக்கும்.\nஉங்கள் மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பு “அச்சு முன்னோட்டம்” இல் நன்றாகக் காட்டப்படலாம், ஆனால் நீங்கள் அதை வேறு சொல் செயலியுடன் பிசிக்கு அனுப்பினால், அது சரியாக டிகோட் செய்யாமல் போகலாம். “முன்னோட்டம்” இல் தோன்றும் கோப்பை எளிதாக PDF ஆக சேமிக்க முடியும், எனவே உங்கள் பணி வடிவமைப்பில் திருத்தங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nஉங்கள் கோப்புகளையும் ஆவணங்களையும் PDF வடிவத்தில் மாற்றுவது மற்றும் சேமிப்பது பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று, இந்த வகையான கோப்பை சில கேஜெட்களில் எளிதாக திறக்க முடியும்.\nகோப்புகளை வேர்டிலிருந்து PDF ஆக மாற்றுவது மிகவும் எளிது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஆனால் பவர்பாயிண்ட் முதல் PDF வரை கோப்புகள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களை மாற்றி சேமிக்க முடியுமா\nஅதையே பயன்படுத்துதல் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்பாடுகள், வடிவமைப்பை மாற்றவும் எங்கள் கோப்புகளை மாற்றவும் எங்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமைவுகளை நீங்கள் உள்ளிடலாம்.\nபவர்பாயிண்ட் இல், உங்களுக்கு உதவும் இரண்டு அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளை மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மற்றும் பவர்பாயிண்ட் தயாரிப்புகளின் 2010 மற்றும் பிற பதிப்புகளில் அணுகலாம்.\nபவர்பாயிண்ட் திரைகளை “இவ்வாறு சேமி” மெனுவிலிருந்து PDF ஆக மாற்றவும்\nநீங்கள் ஒரு கோப்பு அல்லது பவர்பாயிண்ட் திரை காட்சியை PDF ஆக மாற்றும்போது, ​​வடிவம் அல்லது தளவமைப்பை மாற்ற முடியாது.\nஅதனால்தான் பவர்பாயிண்ட் இல்லாமல் சில கேஜெட்களில் உங்கள் கோப்பைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கும், ஆனால் எந்த மாற்றங்களையும் செய்ய அதைத் திருத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்காது.\nஇதை அடைவதற்கான எளிய மற்றும் இலகுவான வழி உங்கள் திரைகளின் நகலை PDF வடிவத்தில் உருவாக்குவது. இதைச் செய்ய, மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் இல் உங்கள் திரைக் கோப்பைத் திறந்து சாளரத்தின் “கோப்பு” தாவலுக்குச் செல்லவும். மெனுவில் “இவ்வாறு சேமி” என்ற மாற்றீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த சாளரத்தில், உங்கள் PDF கோப்பு சேமிக்கப்படும் இடத்தைத் தேர்வுசெய்க. “கோப்பு பெயர்” என்ற உரை பெட்டியிலும் பெயரை மாற்றலாம். பின்னர் “கோப்பு வகை” என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து “PDF (* .PDF)” ஐத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் முடிந்ததும், “சேமி” இணைப்பைக் கிளிக் செய்க.\n உங்க��் திரைகள் PDF கோப்பாக சேமிக்கப்படும். இதைச் சேமிக்க நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் தேடி இதை சரிபார்க்கலாம். ஆனால் இது ஒரே வழி அல்ல.\nஏற்றுமதி மெனுவிலிருந்து பவர்பாயிண்ட் திரைகளை PDF ஆக மாற்றவும்\nபவர்பாயிண்ட் இல் கோப்புகள் மற்றும் திரைகளை PDF ஆக மாற்றுவதற்கான மற்றொரு மாற்று “ஏற்றுமதி” மெனு வழியாகும்.\nஇதைச் செய்ய, நீங்கள் மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் உள்ளிட்டு, நீங்கள் மாற்ற விரும்பும் காட்சியைத் திறந்து PDF ஆக சேமிக்க வேண்டும். சாளரத்தின் மேல் இடதுபுறத்தில் உள்ள “கோப்பு” தாவலில், “ஏற்றுமதி” மாற்றீட்டைத் தேர்வுசெய்க.\nஇந்த சாளரத்திற்குள், “PDF / XPS கோப்பை உருவாக்கு” ​​என்ற மாற்றீட்டைக் கிளிக் செய்து இப்போது “PDF அல்லது XPS ஐ உருவாக்கு” ​​என்ற இணைப்பைக் கிளிக் செய்கிறோம். ஒரு உரையாடல் பெட்டி திறக்கும், மேலும் கணினியில் கோப்பை சேமிக்க ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nகூடுதலாக, PDF கோப்பு உருவாக்கப்படுவதற்கு மற்றொரு பெயரை எழுத எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nஅதன்பிறகு, “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்து “வெளியிடு” என்ற இணைப்பில் முடிவடையும். அது தான் உங்கள் திரைகளுடன் ஒரு PDF கோப்பு உருவாக்கப்படும். மறுபுறம், “PDF அல்லது XPS ஆக வெளியிடு” உரையாடலில் கொடுக்கப்பட்ட அமைப்புகளுடன் உங்கள் இறுதி PDF கோப்பு பார்க்கும் முறையையும் மாற்றலாம்.\n“PDF அல்லது XPS ஆக வெளியிடு” உரையாடல் பெட்டியில் உள்ள விருப்பங்கள்\n“வெளியிடு” இணைப்பைக் கிளிக் செய்வதற்கு முன், உங்கள் PDF கோப்பிற்குத் தேவையானதைப் பொறுத்து சில அளவுருக்களை மாற்றலாம். “உகந்ததாக்கு” ​​என்பதன் கீழ், உங்கள் விருப்பத்தின் மாற்றீட்டை நீங்கள் சரிபார்க்கலாம்:\nதரநிலை: உயர் தரமான PDF கோப்பை உருவாக்க, நீங்கள் அதை அச்சிட விரும்புகிறீர்கள் என்று கருதி, மற்றவற்றுடன்.\nகுறைந்தபட்ச அளவு: கோப்பின் தரத்தை குறைத்து அதை சிறியதாக மாற்றுவதை எளிதாக்குகிறது, நீங்கள் ஒரு மின்னஞ்சலில் PDF ஐ சேர்க்க விரும்பினால் இந்த மாற்று பயனுள்ளதாக இருக்கும்.\nமறுபுறம், “விருப்பங்கள்” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பவர்பாயிண்ட் கோப்பின் மாற்றத்தை PDF ஆக மாற்றுவதற்கான பிற தேர்வுகள் உங்களுக்கு இருக்கும்.\nஇடைவெளி அல்லது வரம்பு: எந்த திரைகளை PDF ஆக மாற்றுவது என்பதைத் தேர்வுசெய்வதை இது எளிதாக்கு���ிறது. அவை அனைத்தும், இன்றைய ஸ்லைடு அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகளை மாற்றுவதற்கும் சேமிப்பதற்கும் ஒரு வரம்பை அமைப்பதற்கான தேர்வு உங்களுக்கு உள்ளது.\nநீங்கள் வெளியிட விரும்புவது: கண்காட்சியின் எந்த கூறுகள் PDF ஆக சேமிக்கப்படும் என்பதைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது. அவை திரைகள், கருத்துகள், கையொப்பங்கள் அல்லது வெளிப்புறக் காட்சிகள். நீங்கள் ஒரு பக்கத்திற்கு திரைகளின் எண்ணிக்கையையும் பக்க நோக்குநிலையையும் (உருவப்படம் - இயற்கை) தேர்வு செய்யலாம்.\nநீங்கள் சரியான அமைப்புகளைத் தேர்ந்தெடுத்ததும், “சரி” மற்றும் “வெளியிடு” என்பதைக் கிளிக் செய்யத் தயாராக உள்ளீர்கள். மென்பொருள் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து தகவல்களுடனும் ஒரு PDF கோப்பை உருவாக்கும் மற்றும் நீங்கள் விரும்பியபடி பயன்படுத்த தயாராக இருக்கும்.\nபவர்பாயிண்ட் முதல் PDF வரை கோப்புகள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களை எவ்வாறு மாற்றுவது மற்றும் சேமிப்பது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், உருமாற்ற நிரல்களைப் பதிவிறக்குவதில் நேரத்தை வீணாக்காதீர்கள் - உங்கள் PDF காட்சியை எளிமையாகவும் வேகமாகவும் பெறுங்கள்\nஎடுத்துக்காட்டாக, எங்கள் பிற PDF மாற்றிகளைச் சென்று சரிபார்க்கவும் PDF to PPT.\nவினாடிகளில் ஒரு PDF ஐ PPT ஆக மாற்றுவது எப்படி\nஉங்கள் மொபைல் கேஜெட் அல்லது பிசி இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், போர்ட்டபிள் கோப்பு வடிவமைப்பை மாற்றுவது ஒரு எளிய பணி. மேகக்கணி சார்ந்த மாற்றி பயன்படுத்துவது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.\nஎதையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஏற்பாடு செய்யவோ தேவையில்லை. கடினமான பயன்பாட்டு கருவியுடன் பரிச்சயம் தேவையில்லை. வெறுமனே திறக்கவும், இறக்குமதி செய்யவும், மாற்றவும் மற்றும் சேமிக்கவும். உங்கள் கோப்பை மாற்றும்போது, ​​உங்கள் காட்சியின் நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள்.\nகாட்சிகள் மிகவும் ஊடாடும் மற்றும் கேட்போரின் தரத்தை மேம்படுத்த PPT கள் உதவுகின்றன. மற்றவற்றுடன், ஒவ்வொரு பக்கத்திலும் காண்பிக்கப்படக்கூடிய உறுப்புகளுக்கான காட்சிக்கு ஆடியோ மற்றும் வீடியோ விளைவுகள் அல்லது அனிமேஷனை ஒருவர் சேர்க்கலாம். இந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாம்:\nமுதலில், பயனர் வலைத்தளத்தைத் திறக்கிறார்.\nகோப்பு ஆன்லைன் இடைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.\nகோப்பின் இறுதி பதிப்பை உங்கள் பிசி அல்லது மேகக்கட்டத்தில் சேமிக்கவும்.\n5 அடிப்படையில் 3 வாக்குகள்\nஇந்த கருவி பற்றிய சில தகவல்கள்\nஆன்லைன் கோப்பு மாற்றி ஏன் பயன்படுத்த வேண்டும்\nகோப்பு மாற்றி என்ன செய்கிறது\nPDF ஐ PPT க்கு இறக்குமதி செய்வதற்கான தீர்வுகள்\nபிபிடிக்கு PDF ஐ எவ்வாறு இறக்குமதி செய்வது\nஒரு PDF ஐ PPT கோப்பாக மாற்றுவது எப்படி\nபடி 1. PDF கோப்பைத் திறக்கவும்\nபடி 2. PDF கோப்பை பவர்பாயிண்ட் ஆக மாற்றவும்\nபவர்பாயிண்ட் திரைகளை “இவ்வாறு சேமி” மெனுவிலிருந்து PDF ஆக மாற்றவும்\nஏற்றுமதி மெனுவிலிருந்து பவர்பாயிண்ட் திரைகளை PDF ஆக மாற்றவும்\n“PDF அல்லது XPS ஆக வெளியிடு” உரையாடல் பெட்டியில் உள்ள விருப்பங்கள்\nவினாடிகளில் ஒரு PDF ஐ PPT ஆக மாற்றுவது எப்படி\nநாங்கள் PDFConverter.to: உங்கள் PDF கோப்புகளை மற்றொரு வடிவங்களுக்கு எளிதான, வேகமான மற்றும் முற்றிலும் இலவசமாக மாற்றக்கூடிய ஒரு கருவி.\n© 2020 PDF மாற்றி | தீம்: எளிய வலைப்பதிவு\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.OK", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar", "date_download": "2020-10-19T16:33:40Z", "digest": "sha1:V7524UJSE23GTXGCVH54OE5AGDYRJC3K", "length": 4301, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:Sundar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியாப் பயனர் பக்கம்\nஆங்கில விக்கிப்பீடியாப் பயனர் பக்கம்\nதமிழ் விக்சனரியில் நான் விரும்பும் அளவுக்குப் பங்களிக்க இயலாவிட்டாலும் என்னுடைய தானியங்கி வழியாக ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களை இரவியின் துணையுடன் பதிவேற்றியுள்ளேன். தானியங்கித் திட்டம் பற்றி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2011, 10:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/aam-aadmi-party-condemned-modi-government-regarding-director-mani-ratnam-case-pz3os8", "date_download": "2020-10-19T16:18:51Z", "digest": "sha1:LRDRAJAPIPJXJZTGY54XZCMUN6DZGJ4U", "length": 13621, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியா நடக்கிறது...?? மணிரத்னம் கைது குறித்து கொந்தளிக்கும் ஆம் ஆத்மி...!!", "raw_content": "\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியா நடக்கிறது... மணிரத்னம் கைது குறித்து கொந்தளிக்கும் ஆம் ஆத்மி...\nபிரிட்டிஷ் அரசின் மேல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தைரியமாக விமர்சித்தார்கள் பிரிட்டிஷாரும் விமர்சிக்க அனுமதித்தார்கள். பிரிட்டிஷார் கொடுத்த உரிமையை கூட மோடி அரசு தர மறுப்பதேன். பிகார் போலிசாரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமானது மத்திய அரசு உடனே தலையிட்டு 49 பிரபலங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற செய்ய வேண்டும்\nபிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்”என்று திசைதிருப்புவது முட்டாள்தனம் என்றும், இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும் தமிழக ஆம் ஆத்மி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டிஷ ஆட்சியில் கூட கருத்து சுதந்திரம் இருந்தது ஆனால் மோடியின் ஆட்சியில் அதுவும் இல்லை என்று கடுமையாக சாடியுள்ளது. அதன் விவரம்:-\nஇந்தியாவில் நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், இதில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடக்கோரியும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் நரேந்திரமோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு சாரார் மீது கும்பல் வன்முறை நடத்தப்படுகின்றன. அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.\nஇந்த கடித விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது. இது பிரபலங்களை பொது பிரச்சனைகள் பற்றி பேச விடாமல் தடுப்பதோடு அச்சுறுத்தும் செயலாகும். இதனையடுத்து திரை பிரபலங்களும், அரசியில் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரதமரை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்” என்று கருதுவது மி���பெரும் முட்டாள்தனம், இவர்கள் செய்தது விமர்சனம் கூட இல்லை பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையே.\nகடிதத்தில் உங்களுடனோ அல்லது உங்கள் அரசாங்கத்துடனோ கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை நிலை நிறுத்துவதற்கான உறுதி அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் மேல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தைரியமாக விமர்சித்தார்கள் பிரிட்டிஷாரும் விமர்சிக்க அனுமதித்தார்கள். பிரிட்டிஷார் கொடுத்த உரிமையை கூட மோடி அரசு தர மறுப்பதேன்.பிகார் போலிசாரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமானது மத்திய அரசு உடனே தலையிட்டு 49 பிரபலங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற செய்ய வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்... பகிரங்கமாக எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்..\nசொன்னது போலவே நடந்துவிட்டது.. வேதனையில் கொதிக்கும் அன்புமணி... கண்ணீரில் டெல்டா விவசாயிகள்..\nஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.. விஜய் சேதுபதிக்காக முத்தையா முரளிதரன் உருக்கம்.\nசாதிவாரி கணக்கெடுப்பே சமூக நீதிக்கான அளவுகோல்.. சாதிப்பெருமை பேசுபவர்களுக்கு கி.வீரமணி சவுக்கடி..\nஇந்த 15 மாவட்ட மக்களும் மிக கவனமாக இருக்க எச்சரிக்கை.. தாக்குதல் கொடூரமாக இருக்ககூடும் உஷார்..\nஅடிதூள்... தடுப்பூசியே தேவையில்லை... பிப்ரவரி மாதத்திற்குள் தானாகவே அழிகிறது கொரோனா, விஞ்ஞானிகள் அதிரடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியா��ெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/case-filed-on-laddy-ex-dmk-central-minster-s-pk4k9z", "date_download": "2020-10-19T16:25:50Z", "digest": "sha1:KNBDGJAMSM3HGI47ISY77KGQ7YU5RWDU", "length": 12656, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் திமுக பெண் மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!", "raw_content": "\nமுன்னாள் திமுக பெண் மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு\nஏற்கனவே மனைவி இருக்கும்போது, தம்பிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முன்னாள் பெண் மத்திய அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஏற்கனவே மனைவி இருக்கும்போது, தம்பிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முன்னாள் பெண் மத்திய அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசென்னை வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் காஞ்சனா தேவி (28). கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, சென்னை மாநகர கமிஷனரிடம், காஞ்சனா தேவி ஒரு புகார் மனு அளித்தார்.\nஅதில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்என் கார்டன் 6வது தெருவை சேர்ந்த முத்துக்குமரன் (33) என்பவரும், நானும் காதலித்து, 1-11-2014ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டோம். பின்னர், இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் 22-4-2015ம் அன்று, சென்னை வடபழனி முருகன் கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டேம்.\nபின்னர், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் முத்துகுமரனுக்கு, பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. ���தை நான் தட்டிக் கேட்டதால், என்னை அடித்து துன்புறுத்தினார். பின்னர், என்னை தகாத வார்த்தையால் திட்டி வீட்டை விட்டு விரட்டினர். இதையடுத்து நான், எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.\nஅந்த நேரத்தில், 17-7-2018 அன்று, எனது கணவருக்கு, அவரது தாய் தங்கபுஷ்பம், சகோதரி முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nமுதல் மனைவி இருக்கும்போது, 2வது செய்த கணவர் முத்துகுமரன், அவரது சகோதரி ராதிகாசெல்வி, தாய் தங்கபுஷ்பம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nபுகாரின்படி, சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தினார்.\nஅதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், கடந்த அக்டோபர் 20ம் தேதி, முத்துகுமரன் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரது தாய், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.\nஇதையடுத்து, ராதிகா செல்வி மற்றும் தங்கபுஷ்பம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டது.\nஇந்நிலையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று காலை ராதிகா செல்வி, அவரது தாய் தங்கபுஷ்பம் ஆகியோர் மீது, முதல் மனைவி இருக்கும்போது 2வது திருமணம் செய்தது. இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nகாஜல் அகர்வால் திருமணத்தில் திடீர் மாற்றம்\nநயன்தாராவை இந்த விஷயத்தில் மிஞ்சிய வனிதா - பீட்டர் பால் ஜோடி.. கோவாவில் குடும்பத்தோடு அடித்த கூத்து..\n“முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக் கொடுத்ததால் வந்த தைரியம்”... இரண்டாம் குத்து படத்திற்கு சேரன் கண்டனம்...\nகுடிப்பழக்கம் இருந்தது உண்மை தான்... மகன் தற்கொலை குறித்து மனம் திறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை...\nதிருமணத்தின் போது செம்ம ஸ்லிம்மாக இருக்கும் அறந்தாங்கி நிஷா..\nபிக்பாஸ் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்.. குலுங்கி குலுங்கி அழுத நிஷா.. குலுங்கி குலுங்கி அழுத நிஷா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரு���் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n அரசு அதிகாரம் கிடைத்தும் தரையில் அமர்ந்த பஞ்சாயத்து தலைவி.\nதிமுக கூட்டணியை கலைக்க நினைப்பவர்கள் கலகலத்துப்போவார்கள்..திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை..\nகுஷ்புவை தொடர்ந்து புலிப்படை கருணாஸ்.. அடித்து தூக்கும் தமிழக பாஜக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/california-oregon-and-washington-struggle-with-forest-fire-397242.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-19T16:12:16Z", "digest": "sha1:Y3242A6QPT6XCLRVX6DBVIQDYWSZ6EPT", "length": 22622, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "600 இடங்களில் தீ.. பற்றி எரியும் மாகாணங்கள்.. அமெரிக்காவை நிலைகுலைய வைத்த பேரிடர்.. என்ன நடந்தது? | California, Oregon, and Washington struggle with forest fire - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீர���் முத்தையா முரளிதரன் கோரிக்கை\nசூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை\n'ஹெல்மெட்' போடாத ஆட்டோ டிரைவருக்கு ரூ100 அபராதம் போட்ட அடேங்கப்பா திருச்சி போலீஸ்\nஈவிரக்கமே இல்லாத முரளி படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும்... ஈழத் தமிழர்கள் வலியுறுத்தல்\nலடாக்.. இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவ வீரர் அதிரடி கைது.. பரபரப்பு\nபாஸ்வான் மகனும், தேஜஸ்வி யாதவும் போட்ட செம ஸ்கெட்ச்.. ஜெர்க்கான நிதிஷ்குமார்.. பாஸாகுமா பாஜக கூட்டணி\nஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்தியாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை\nகண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா பாராட்டுறதானே தெரியல\nகொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\nFinance சீனாவின் அபார வெற்றி.. கொரோனாவின் பிடியில் இருந்து விரைவில் மீண்ட டிராகன் தேசம்.. 4.9% வளர்ச்சி..\nSports வயசாகிடுச்சி.. கொஞ்சமாவது மூளையோடு விளையாடுங்க.. தோனியை சீண்டிய முன்னாள் பாக் வீரர்.. எவ்வளவு திமிர்\nAutomobiles ஒரு விநாடிதான் கேப் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர் இந்த வீடியோ பாக்க தனி தைரியம் வேணும்\nLifestyle சுவையான... சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்\nMovies வேண்டாம்கா கிளாமர்.. துபாய் நீச்சல் குளத்தில் பிரியா பவானி சங்கர்.. வைரல் போட்டோஸ்.. கெஞ்சும் பேன்ஸ்\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n600 இடங்களில் தீ.. பற்றி எரியும் மாகாணங்கள்.. அமெரிக்காவை நிலைகுலைய வைத்த பேரிடர்.. என்ன நடந்தது\nநியூயார்க்: அமெரிக்காவில் மேற்கு பகுதியில் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்���ட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.\nபொதுவாக அமெரிக்காவில் ஜூலை மாதத்திற்கு பின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படும் காட்டுத் தீ குறைந்தது ஒரு மாதமாவது காட்டு பகுதிகளில் பரவும். சமயத்தில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த காட்டுத் தீ ஏற்படுவதும் வழக்கம்.\nஆனால் இந்த முறை, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதி முழுக்க மிக மோசமாக காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா.. இது கடைசி பெருந்தொற்று அல்ல.. அடுத்த தொற்றுக்கு தயார் ஆகுங்கள்.. எச்சரிக்கை விடுக்கும் ஹு\nஅமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா, ஒரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன் லேசாக சில இடங்களில், காட்டுப்பகுதியில் கலிபோனியாவில் தீ ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன் வேகம் எடுத்த எடுத்த தீ தற்போது மூன்று மாகாணங்களில் பரவி வருகிறது. முக்கியமாக கலிபோனியாவில் 75% காடுகளிலும், 40% மக்கள் வசிக்கும் இடங்களிலும் காட்டுத் தீ பரவி உள்ளது.\nதற்போது நேற்றைய கணக்குப்படி 95 இடங்களில் ஆக்டிவ் தீ உள்ளது. அதாவது அங்கு 90க்கும் அதிகமான இடங்களில் தனி தனியாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் 90+ இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 600 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு பகுதிகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் இடங்களிலும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கலிபோர்னியாவில் மட்டும் இவ்வளவு ஏக்கர் நிலம் தீ பிடித்து அழிந்து உள்ளது. அங்கு 600 கட்டிடங்கள், 120 வீடுகள் இருந்துள்ளது . அதேபோல் ஒரீகான் பகுதியில் 2 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது. வாஷிங்டனில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் .\nகிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வரை இதுவரை இடம்பெயர்ந்து உள்ளனர். அங்கு இன்னும் மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். அங்கு தீயை அணைக்க 25000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அருகாமையில் இருக்கும் மாகாணங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக தீயை அணைக்கும் போராட்டம் நடந்து வருகிறது. இருந்தும் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇந்த தீ ஏற்பட காரணம் என்ன என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.. உலகத்தில் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொன்ன அதே காலநிலை மாறுபாடுதான் இந்த தீ ஏற்பட காரணம். கடந்த மாதம் முழுக்க இந்த மூன்று மாகாணங்களில் வெப்பநிலை அதிகம் இருந்தது. கடும் வெயில் நிலவியது. 100 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அங்கு நிலவியது. கடும் வறட்சி மற்றும் வெப்பநிலைதான் காட்டு தீயை உருவாக்கி உள்ளது.\nகாலநிலை மாற்றம் காரணமாகவே காட்டுத் தீ உருவாகி உள்ளது.ஆனால் இது இப்போது முடியாது. இதுவரை கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சீசனை விட இது மோசமாக உள்ளது. அதனால் இந்த காட்டுத் தீ மிக வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. அருகில் இருக்கும் மாகாணங்களுக்கு இந்த தீ பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\nஇந்த காட்டுத் தீ குறித்த புகைப்படங்கள் நிறைய வெளியாகி உள்ளது. மேற்கு அமெரிக்காவில் எங்கெல்லாம் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது இந்த மேப் புகைப்படம் மூலம் புலனாகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa america fire california அமெரிக்கா தீ காட்டுத் தீ கலிபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/blog-post_428.html", "date_download": "2020-10-19T15:36:21Z", "digest": "sha1:ECB5BPYEU3BJ77KTQIZ4CIB2G3WCD7EO", "length": 8639, "nlines": 72, "source_domain": "www.akattiyan.lk", "title": "குளிர்த்தி சடங்குகள் நடக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை -திருக்கோவில் பிரதேச செயலாளர் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome பிரதேசம் குளிர்த்தி சடங்குகள் நடக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை -திருக்கோவில் பிரதேச செயலாளர்\nகுளிர்த்தி சடங்குகள் நடக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை -திருக்கோவில் பிரதேச செயலாளர்\nவரலாற்றுப்பிரசித்தி,பெற்ற, தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தின் வருடாந்த ,திருக்குளிர்த்திச், சடங்குகள் நடைபெறும். ஆனால் கொரோனா தடுப்பு ,சுகாதாரசட்டவிதிப்படி ,பக்தர்கள் ஒன்றுகூட, அனுமதியில்லை.\nஇவ்வாறு, திருக்கோவில் ,பிரதேச செயலாளர் தங்கையா, கஜேந்திரன் இன்று(22), தெரிவித்தார்.\nஇன்று(22), வெள்ளிக்கிழமை, திருக்கோவில் பிரதேச ,செயலகத்தில், அம்மன் குளிர்த்தி தொடர்பான 2,ஆம் ,கட்டகூட்டமொன்று நடைபெற்றது., கூட்டத்தில் பிரதேசசுகாதாரவைத்திய ,அதிகாரி டாக்டர் மென்டிஸ்,அப்பு பிரசாத் ,உள்ளிட்ட ,அதிகாரிகள் மற்றும் ஆலயநிருவாகசபையினர், கலந்துகொண்டனர்.\nகூட்டமுடிவின்படி சடங்குகளை கப்புகனார், வழமைபோல் செய்வதென்றும் பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாது, என்று, தெரிவித்த அவர் எது எப்பிடியிருப்பினும் எதிர்வரும் 29ஆம் ,திகதி ,வெள்ளிக்கிழமை 3ஆம் கட்ட இறுதிக்கூட்டத்தை நடாத்தி ,அப்போதைய நாட்டின் சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு, இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.\nகுளிர்த்தி, தொடர்பான, முதலாம்கட்ட, விரிவான கலந்துரையாடல் அண்மையில் ,���டைபெற்றமை தெரிந்ததே.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற ,தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி, வைபவம், எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 8ஆம், திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 7ஆம் ,திகதி அம்பாள் ஊர்வலம் இடம்பெறும்.8ஆம் திகதி பொங்கலுடன் ,குளிர்த்திபாடி நிறைவடையுமென்பது குறிப்பிடத்தக்கது.\nகுளிர்த்தி சடங்குகள் நடக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை -திருக்கோவில் பிரதேச செயலாளர் Reviewed by akattiyan.lk on 5/22/2020 03:50:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nநகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது\nபொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-25-09-2020/", "date_download": "2020-10-19T15:38:37Z", "digest": "sha1:XUON32XADVFR36OIH7PR2O5JXCLIKYDG", "length": 28646, "nlines": 290, "source_domain": "www.colombotamil.lk", "title": "இன்றைய ராசிபலன் 25.09.2020 – மதிப்புக் கூடும் நாள்!", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்று���்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உய���்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » இன்றைய ராசிபலன் 25.09.2020 – மதிப்புக் கூடும் நாள்\nஇன்றைய ராசிபலன் 25.09.2020 – மதிப்புக் கூடும் நாள்\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் நடைமுறை சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து போகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமிதுனம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். தாயாரின் உடன் நிலை சீர் ஆகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: உங்களை சுற்றி இருப்பவர்களைப் புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்: இதுவரை எதிர்மறையாக இருந்த சூழலில் அனைத்தும் சாதகமாக மாறும். மன உளைச்சல் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரு���்பும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்க போய் பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமகரம்: எதிர்காலம் பற்றிய பயம் டென்ஷன் வந்து நீங்கும். பிள்ளைகளின் பிடிவாத போக்கை அனுசரணையான பேச்சால் சரிசெய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். விஐபிகள் உதவுவார்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஇன்றைய ராசிபலன் 19.10.2020 – வெற்றிக்கு வித்திடும் நாள்\nஇன்றைய ராசிபலன் 18.10.2020 – நல்லன நடக்கும் நாள்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\nஇன்றைய ராசிபலன் 14.10.2020 – நன்மை கிட்டும் நாள்\nஇன்றைய ராசிபலன் 13.10.2020 – மாற்றம் உண்டாகும் நாள்\nஇன்றைய ராசிபலன் 12.10.2020 | கனவு நனவாகும் நாள்.\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/06/blog-post_36.html", "date_download": "2020-10-19T15:29:03Z", "digest": "sha1:YOXLPL25KAZGGH7NCLEB62YGBOESQPHX", "length": 8302, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அரசு பஸ் சக்கரம் ஏறி பள்ளி மாணவி உயிரிழப்பு..!! - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிப...\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தி...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\n யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது 320 பேருக்கான பீ.சி.ஆர்.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 320 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறு...\nHome » world » அரசு பஸ் சக்கரம் ஏறி பள்ளி மாணவி உயிரிழப்பு..\nஅரசு பஸ் சக்கரம் ஏறி பள்ளி மாணவி உயிரிழப்பு..\nகடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பலப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி (வயது 16 ) இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇன்று காலை தனலட்சுமி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக பலப்பட்டில் இருந்து சி.என்.பாளையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினாள். பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக திடீரென்று தனலட்சுமி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக தனலட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் தனலட்சுமி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nவிபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\n யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது 320 பேருக்கான பீ.சி.ஆர்.\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\nஏ.எல் பரீ்டசை எடுக்கவிருந்த மாணவன் தனுசன் தற்கொலை\nயாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nவீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-06-04-17-32-33/", "date_download": "2020-10-19T16:21:50Z", "digest": "sha1:OYNIXU2LDUNS5PO734WE63FSOIITBJPB", "length": 7288, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பாஜக எதிர்ப்பு |", "raw_content": "\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பாகிஸ்தான் தேசிய காங்கிரஸாக’ மாறபோகிறது\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி\nஉணவு உத்தரவாத அவசரச்சட்டம் பாஜக எதிர்ப்பு\nஉணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்கும் மத்திய அரசின்யோசனைக்கு பாஜக எதிர்ப்புதெரிவித்துள்ளது. உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த அவசியமும் இல்லை . உணவு உத்தரவாத சட்டவிவகாரத்தில் மத்திய\nஅரசு பிடிவாதமாக இருக்ககூடாது . இச்சட்டம்குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறியுள்ளார்.\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு உணவு பொருட்கள்\nஅவசரச் சட்டம் மருத்துவப் பணியாளா்களை பாதுகாக்கும்\nதினமும் 15 லட்சம் பேருக்கு உணவு: எல்.முருகன்\n9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு தமிழக மீனவர்கள் ஓ ...\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந� ...\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக� ...\nமருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப் ...\nபஸ்வானின் பாதைகள் பல ஆனால் பயணம் ஒன்றே-\nமறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்வில் பலபாதைகள் இருந்தாலும் அவரின் பயணம் பீகார் மக்களுக்காகவே இருந்துள்ளத்தை அறிந்துகொள்ள முடியும். உலகிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அரசியல் ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மச ...\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யார ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nபேரீச்சை ��ட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_rasam/30_type_rasam_28.html", "date_download": "2020-10-19T15:00:48Z", "digest": "sha1:JXZ7KZDOIXAE2HZDLZLHXD3PTR4TMHZU", "length": 16022, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "முருங்கை ஈர்க்கு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கறிவேப்பிலை, கொள்ளவும், போட்டு, எண்ணெய், துருவல், கால், தேங்காய், Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 19, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான ரசம் » முருங்கை ஈர்க்கு ரசம்\nதேவையானவை: தக்காளி - 1, புளி - கொட்டைப்பாக்கு அளவு, முருங்கைக் குச்சி (சற்றுநீளமானதாக) - 10, உப்பு - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - கால்டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.\nசெய்முறை: எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற எல்லாவற்றையும்வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்த பிறகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலைஇரண்டையும் போட்டு சூடு ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர்விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும். முருங்கைக் குச்சிகளை அதில் போட்டு உப்பு, பெருங்காயம்சேர்த்து வேக விடவும். தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ரசப்பொடியைப் போட்டு, ரசம்கொதித்தவுடன் வேக வைத்த பருப்பை ஊற்றி, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துகொட்டவும்.\nமுருங்கை ஈர்க்கு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கறிவேப்பிலை, கொள்ளவும், போட்டு, எண்ணெய், துருவல், கால், தேங்காய், Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/8993/view", "date_download": "2020-10-19T16:28:11Z", "digest": "sha1:MTQWZP2L7VMMZB4U4UUIWW5PWTJ5C5LZ", "length": 15929, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு\nதியாகி திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதியாகி திலீபன் நினைகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே, இந்த உத்தரவை பிறப்பித்தது.\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன், தமிழ் அரசுக் கட்சியின் பிருந்தாபன் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவ��ன் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (செப்.14) அழைக்கப்பட்டது. பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.\nஅத்தோடு, வழக்கு செப்ரெம்பர் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார்.\nஅத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர். அதனால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர்கள் மன்றுரைத்தனர்.\nதியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமகயகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்திருந்தார்.\nஇரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் உள்ளிட்ட இருவரது சமர்ப்பணங்களை முன்வைக்கும் வாய்ப்பை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டளை இன்று (செப்.24) வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த..\nகிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங..\nவடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்..\nஉத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட யாழ்.மாவட்ட கொரோனா..\nயாழில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்\nகிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல்..\nவடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வை..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nபெரிய வெங்காயத்திற்கு நிர்ணய விலையை கோரும் பொலனறுவ..\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விடயம்\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nவவுனியாவில் தாக்குதலுக்கு இலக்கான மற்றொருவரும் மரண..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nகொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது-..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://entri.me/posts/91653/", "date_download": "2020-10-19T16:02:08Z", "digest": "sha1:7GPGX4XCD5SVVLHP7V7COZWMD4F5FOQA", "length": 2311, "nlines": 31, "source_domain": "entri.me", "title": "| Entri.me", "raw_content": "\nவீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட எண்ணற்ற வழிமுறைகள் உண்டு. அதனை பயில புதிய வகுப்பினை ஏப்ரல் 15 முதல் என்ட்ரி ஆப் அறிமுகப்படுத்துகிறது. Early Bird ஆஃபராக ஏப்ரல் 14 க்கு முன் இந்த கோர்ஸை வாங்க, வெறும் 999 செலுத்தினால் போதும்.\nமேலும் இந்த கோர்ஸைப் பற்றி அறிய Whatsapp அல்லது 7510252224 எண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளவும். Early Bird ஆஃபரை பெற\nகீழ்கண���டவற்றுள் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை...\nகீழ்கண்டவற்றுள் எந்தக் கோள் கிழக்கிலிருந்து மேற்காக சு...\nதமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்***...\nபுற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்க...\nமுதல் விண்கலம் அனுப்பிய நாடு\nபிரகாசமான கிரகம் ( BRIGHTEST PLANET ) எது\nகீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை\nவளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது\nகீழ்க்கண்டவற்றில் எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:55:21Z", "digest": "sha1:5K2XAEN754LG55CX2TGXWY4IGX2DSWTP", "length": 5925, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லுண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இங்கு 82,800 பேர் வாழ்கிறார்கள்[1]. 990 ஆம் ஆண்டு இப்பகுதி டென்மார்க்குடன் இணைந்திருந்தபோது இந்நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசுக்காண்டினாவியாவின் மிகப்பெரிய கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றான லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது[2][3][4]. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது[5]. நகர மையத்தில், 1090–1145 - ஆண்டுகளில் கட்டப்பட்ட லுண்ட் தேவாலயம் உள்ளது.\nமைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1)\nமைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2)\nதட்பவெப்ப நிலைத் தகவல், லுண்ட்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nலுண்ட் பல்கலைக்கழக முதன்மை கட்டிடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2014, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/03/28/article68/", "date_download": "2020-10-19T15:33:20Z", "digest": "sha1:HMIXRS4YAUPYRCB6ATZMUUJKE35P552R", "length": 19931, "nlines": 153, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்யார் வெறி நாய்?", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nவெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன\nஇந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள்.\n“அம்மா தாயே, சாப்பிட ஏதாவது இருந்த குடும்மா” என்று தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கிற ஒரு குழந்தையை விரட்டி விட்டு, எங்கோ இருக்கிற காக்காவை அழைத்து அதற்கு உணவு வைப்பார்கள்.\nதனக்காக உழைக்கிற மனிதனை தொட்டாலே தீட்டு என்று ‘தீண்டாமையை’ கடைப்பிடிக்கிற இந்த ‘சுத்தமானவர்கள்’ பசுமாட்டின் பின்புறத்தை தொட்டுக் கண்ணில்; ஒத்திக் கொள்வார்கள். பிறகு அதிலிருந்து வழிகிற மூத்திரத்தை பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு, அதை ஒரு வாய் குடிக்கவும் செய்வார்கள். (மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி. மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம்)\nஇதன் தொடர்ச்சி தான் இவர்களுக்கு வெறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் மீது வந்திருக்கிற பாசமும்.\nஎந்த மக்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியை கொடுத்து தெருநாய்களை அன்போடு வளர்த்தார்களோ – அந்த மக்கள்தான் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் அது அவர்களை தொல்லை செய்வதால், அவர்களைக் கடித்துக் கொல்வதால்.\nஆனால், தெரு நாய்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு ரொட்டியைக் கூட வாங்கி வீசாத ‘இரக்கமானவர்’கள்தான் ‘அவைகளை கொல்லக் கூடாது’ என்று ஊளையிடுகிறார்கள்.\nதெருநாய்களோடு தன் வீட்டு ‘உயர்வகையான’ நாய்கள்கூட பழகி விடக் கூடாது என்று கயிறு கட்டி வீதியில் நாய் மேய்கிற இவர்கள்தான், தெருநாய்கள் மீது ‘அன்பை’ பொழிகிறார்கள்.\nஇந்த நாய் அபிமானிகள் சொல்லுகிற ஆலோசனை, “தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு மீண்டும் தெருவிலேயே விட்டு விடவேண்டும்” என்பது.\nதான் வளர்க்கிற அன்பு நாய்களுக்கு வயதாகி விட்டாலோ, நோய் வாய் பட்டாலோ தனக்கு தொல்லை தந்தாலோ ‘புளு கிராசில்’ கொண்டு விட்டு விட்டு புது நாய் வாங்கிக் கொள்பவர்கள் தான், மக்களுக்கு தொல்லை தருகிற நாய்களை மீண்டும் தெருவிலேயே விட சொல்லுகிறார்கள்.\nதெருநாய்களையும் புளு கிராசில் விட்டால் என்ன\nகும்பலாக வீதியில் சண்டை இட்டு திரிகிற தெருநாய்களோடு வாழ்வது எவ்வளவு துன்பமயமானது, சுகாதாரக் கேடானது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டுமானால், வெறி பிடித்த நாய்களை கும்பலாக கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடவேண்டும்.\nஅந்த நாய்கள் எங்காவது ஏடாகூடமான இடத்தில் பிடித்து கடித்து வைத்தால்தான் அந்த மகா ‘ஞாநி’களுக்கு புத்தி வரும்.\nவே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…\nமக்கள் தொலைக்காட்சி – வே.மதிமாறன் பேட்டி\n6 thoughts on “யார் வெறி நாய்\nநண்பர் மதிமாறனுக்கு… நான் நலம் நாடுவதும் அதுவே. நான் எஸ்.செந்தில்குமார். இன்றுதான் தங்களது வலைப்பதிவை முதன் முதலாக பார்வையிடுகிறேன். தங்களது முதல் பதிவான புதிய கலாச்சாரத்த‌ை பார்த்த பின்னர்தான் அவரேதான் இவர் என்ற முடிவுக்கு வந்து மறுமொழியிடுகிறேன். விரைவில் உரையாடுவோம். எனது மெயில் முகவரியை குறித்துக் கொள்ளுங்கள்.\nமிகவும் சிறப்பான பதிவு, சுருக்கமாகவும் எளிய நடையிலும் ஒரு விஷயத்தை தாங்கள் சொல்வதோடு தீர்வையும் திண்ணமாக வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்\nஇத்தோடு இந்தப் பதிவோடு தொடர்பில்லாத ஒரு செய்தியை இங்கே வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.\nஇரண்டுவாரங்களுக்கு முன்னால் உங்களுக்கு பதிலலிக்கிறேன் பேர்வழி என்று லெட்சுமிநாராயணன் என்ற குடுமி அம்பி அவதூறுகளையே கொண்ட பிண்ணூட்டங்களை இங்கே வைத்தான். அதற்கு நானும் நண்பர் சின்னமருதுவும் சில பதில்களைச் சொன்னோம். “இங்கே விவாதிக்க வேண்டாம் என்னுடைய வலைதளத்திற்கு (http://nerkondapaarvai.wordpress.com)\nவந்து விவாதிக்க வாருங்கள்” என்று அழைத்தான். அதையும் நம்பி நான் அங்கு சென்று விவாதித்தேன். என்னுடைய பல பிண்ணூட்டங்களை பதிப்பிக்காமல் மறைத்ததோடு, தொடர்ந்து அவனுடைய அவதூறு பதில்களையும் பதிப்பித்து வருகிறான்.\nசாதாரணமாக‌, வலைதளத்திலேயே ஒரு பார்ப்பான் தனது எதிர்கருத்துக்களை இவ்வாறு நிராகரிக்கிறான் என்றால், முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் மேலான ஆதிக்கத்தில் இருக்கும் தமிழகத்தின் பத்திரிக்கை ஊடகத்துறையைப் பற்றி கேட்கவேதேவையில்லை. குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ஆபாசக் குப்பைகளையும், துக்ளக், தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன பயங்கரவாத ஏடுகளையும் தாண்���ித்தான் நம்முடைய முற்போக்கு எழுத்தாளர்கள் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.\nஇது தான் இந்த பார்ப்பன புண்ணியகேடிகளின் அறிவு நாணையம்.\nPingback: ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல | வே.மதிமாறன்\nPingback: கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா\nPingback: எளிய தமிழர்களை இளிச்சவாயனாக்கும் கட்சி(ஆம் ஆத் மீ) | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175838?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:30:43Z", "digest": "sha1:2DZNCSBTNDQXB52LIE3RNC7HLVSVGL3E", "length": 7245, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்.. ஷிவானி மற்றும் பாலாஜி பற்றி ரேகாவின் உருக்கமான பதிவு\nவிருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்தா இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..\nபடு தோல்வியடைந்த தளபதி விஜய் படங்களின் வசூல் விவரம்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ\nகணவருடன் தேவதைப் போன்று நடிகை ஜோதிகா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nகண்ணீருடன் பாலாஜி சொன்னது எல்லாம் பொய் நிஷாவால் ஷாக்கான போட்டியாளர்கள் Unseen காட்சி (செய்தி பார்வை)\nஉச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள்... இது தான் காரணம்\nமுரளிதரன் பிரச்சினையை லைவ் செய்த கணவர் மனைவியின் அலப்பறையால் என்ன நடந்தது தெரியுமா மனைவியின் அலப்பறையால் என்ன நடந்தது தெரியுமா\nகணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா கோவாவில் நடந்தது என்ன\nநடிகை வனிதா 3வது கணவர் பீட்டரை வீட்டைவிட்டு வெளியேற்றினாரா- பிரபலம் அதிர்ச்சி தகவல்\nதுளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படம்..\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nபெண் வேடம் போட்டு நடித்த தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள்\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\nபிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் மோதுகின்றன. இரண்டு படங்களின் முன்பதிவு தற்போது துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.\nபிகில் படத்தின் டிக்கெட்டுகளை மிக விரைவில் விற்று தீர்ந்து வருகின்றன. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தியேட்டர் கவுன்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.\nஅப்படி ஒரு விஜய் ரசிகர் ஆன்லைனில் பிகில் பட டிக்கெட் புக் செய்வதற்கு பதில் தவறுதலாக கைதி படத்தின் டிக்கெட்டை புக் செய்துவிட்டாராம்.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை என அவர் கைதி பட தயாரிப்பாளரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார். அதை பார்த்த எஸ்.ஆர்.பிரபு \"தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ🤣\" என கலாய்த்துள்ளார்.\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ🤣\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/6-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-10-19T15:50:53Z", "digest": "sha1:NUMJQZHH77RQJQWVDGCLFCSC7QLNTQDK", "length": 20351, "nlines": 276, "source_domain": "www.colombotamil.lk", "title": "6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\n6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\nin பெட்டிக்கடை, விசேட செய்திகள், வெளிநாடு\nஅமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.\nலூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர்.\nஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது.\nஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nTags: கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபரீட்சை மோசடி; மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nஇரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஇன்றைய ராசிபலன் 19.10.2020 – வெற்றிக்கு வித்திடும் நாள்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/gujarat-hindutvam-modi", "date_download": "2020-10-19T15:08:51Z", "digest": "sha1:VIXA4PE3RIR3I333DLUZTES3NXFOFIFQ", "length": 7804, "nlines": 216, "source_domain": "www.commonfolks.in", "title": "குஜராத் இந்துத்துவம் மோடி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » குஜராத் இந்துத்துவம் மோடி\nSubject: இந்துத்துவம் / பார்ப்பனியம்\n• ‘குஜராத் மாடல்’ என்பது என்ன\n• வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன இந்த மாற்றங்களின் பயனாளிகள் யார்\n• 2002க்குப் பிறகான குஜராத் முஸ்லிம்களின் நிலை என்ன\n• முழுமுற்றான வழிபாடு, நிர்தாட்சண்யமான நிராகரிப்பு இரண்டையும் கடந்து நரேந்திர மோடியைப் புரிந்துகொள்ளமுடியுமா\n• மோடியின் அரசியல் எப்படிப்பட்டது\n• மோடியை எப்படி மதிப்பீடு செய்வது\n• இந்து தேசியவாதத்தின் அடிப்படை என்ன\n• இந்துத்துவத்தில் மென்மை, தீவிரம் ஆகிய தன்மைகள் உள்ளனவா\n• மாநிலங்களிலும் மத்தியிலும் அதிகாரம் கிடைத்தபோது பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன\n• இந்துத்துவ அரசியலைக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியுமா அவ்வாறு கட்டமைக்கும் அதிகாரத்தை பாஜக பெற்றுவிட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்\nநரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலையும் குஜராத்தில் அது இயங்கும் விதத்தையும் விரிவான சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி ஆராய்கிறது இந்நூல்.\nகிழக்கு பதிப்பகம்கட்டுரைஇந்துத்துவம் / பார்ப்பனியம்மருதன்மோடிகுஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/227597?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:32:13Z", "digest": "sha1:MIOWQRNN3GDAT7KRTB5K5IYRU6SFE3ZZ", "length": 11126, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "தடுப்பு காவலில் இருக்கும் இலங்கை தமிழ் அகதி குடும்பம்! ஐநாவின் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்திரேலியா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\t���ங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதடுப்பு காவலில் இருக்கும் இலங்கை தமிழ் அகதி குடும்பம் ஐநாவின் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்திரேலியா\nகிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா – நடேஷலிங்கம் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையினை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநான்கு பேர் கொண்ட குடும்பம் கடந்த ஒரு மாத காலமாக கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள, அதேவேளை, நாட்டில் தங்குவதற்கான நீதிப்போராட்டமும் தொடர்கின்றது.\nஇலங்கையைச் சேர்ந்த கோகிலபத்ம பிரியா நடேசலிங்கம் மற்றும் நடேசலிங்கம் முருகப்பன் ஆகியோர் புகலிடம் கோரி 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர், அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஅவர்களது குழந்தைகளான கோபிகா மற்றும் தருனிகா ஆகிய இருவரும் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்களாவர். இந்நிலையில், குறித்த தமிழ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த குடும்பத்தினர் நாடு கடத்தலுக்கு எதிராக போராடிவருகின்ற பின்னணியில், அவர்களை எதிர்வரும் 30 நாட்களுக்குள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவித்து, சமூகத்தில் வாழ அனுமதிக்குமாறு ஐநா கோரிக்கை விடுத்திருந்தது\nஅவ்வாறு கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அங்கிருந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கோரியிருந்தது.\nபிரியா – நடேஷலிங்கம் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி கரீனா போர்ட்ஸ், ஐநாவின் தலையீட்டை கோரி அனுப்பி வைத்த கடிதத்திற்கு, ஐநாவினால் அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கையினை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்���ற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3371-a.sarankumar", "date_download": "2020-10-19T15:47:58Z", "digest": "sha1:AQTY4PV7TBW6S33TCVKSO3BIJPF2JPPN", "length": 5177, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "அ.சரண்குமார்", "raw_content": "\nஇனி ஊரடங்கை மீறினால் இதுதான் தண்டனை. கடுமைகாட்டும் அரசு\nடெல்லி மாநாட்டிலிருந்து தமிழகம்வரை பரவிய Corona Route Map | the imperfect Show\nசத்தமே இல்லாமல் காட்டை அழிக்க சட்டம் போட்டாரா எடப்பாடி\nகொரோனா மருந்து சேவையில் பங்காற்றும் இந்திய அஞ்சல் துறை\n தி இம்பர்ஃபெக்ட் ஷோ 28/01/2020\n``நான் ஏன் அழகு தெரியுமா'' - மோடியின் சீரியஸ் காமெடி'' - மோடியின் சீரியஸ் காமெடி\n'' - சவாலுக்குக் கூப்பிடும் ராஜேந்திர பாலாஜி தி இம்பர்ஃபெக்ட் ஷோ 24/01/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/13/what-is-happening-in-syria-us-russia-turkey-isis-kurdu/", "date_download": "2020-10-19T15:54:40Z", "digest": "sha1:IRNYO7OOUIP3WTAV433SD4RFNSQMY6L3", "length": 46978, "nlines": 282, "source_domain": "www.vinavu.com", "title": "என்ன நடக்கிறது சிரியாவில் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nகல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nம��ழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் மத்திய கிழக்கு என்ன நடக்கிறது சிரியாவில் \nமத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.\nசிரியாவில் எந்தெந்த படைகள் எந்தெந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை விளக்கும் வரைபடம். (நன்றி : அல்ஜசீரா)\nஎட்டு ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய போர் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.\nஇதுவரை மேற்கு உலக லிபரல் பத்திரிகைகளால் போராளிகள் என அழைக்கப்பட்டு வந்த சிரிய அரசு எதிர்ப்பு ஆயுத குழுக்களை (free Syrian army) இன்று அதே பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றன.\nஅதே நேரம் துருக்கி அரசு குர்துகள் மீது படையெடுக்க வசதியாக அமெரிக்க துருப்புகளை விலக்கி கொண்ட டிரம்ப்; துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டுகிறார்.\nமற்றொரு பக்கம் சிரிய அரசை இதுவரை எதிர்த்து போராடிய குர்துகள் தற்போது சிரிய அரசுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிரிய அரசு – ஜிகாதி பயங்கரவாதிகள் – குர்து தேசிய இன மக்கள் – துருக்கி – அமெரிக்க – ரஷ்யா என பல நலன்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சிரிய போரில் சமீபத்தில் அணிசேர்க்கை மாறியுள்ளது.\nசன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் சிரியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. இரானைப்போல மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு சவாலாக இருந்து வந்தது சிரியா. அதன் சர்வாதிகார அதிபர் பஷாரை கவ���ழ்க்க விரும்பியது அமெரிக்கா. இந்நிலையில் அரபு வசந்தம் என்கிற பெயரில் துனிசியாவில் ஆரம்பித்த வண்ணப் புரட்சிகளின் பின்னணியில்; அதே போல சிரியாவிலும் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்த போராட்டத்தினை முகாந்திரமாக கொண்டு முன்னர் ஆப்கானில் செய்ததுபோல இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து பஷாருக்கு ஆதரவாக களம் இறங்கின அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்.\nசுதந்திர சிரிய படைகள் என்கிற பெயரில் பல ஜிகாதி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயுதமளித்தன மேற்குலக நாடுகள். அதன் பத்திரிகைகளோ மேற்கண்ட அல்-கயிதா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை சிரிய போராளிகளாக சித்தரித்தன. சிரிய அதிபர் பஷார் ‘இப்போராளிகளுக்கு’ எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அதை தடுக்க அமெரிக்கா, சிரியாவின் மீது நேரடியாக படையெடுக்க வேண்டும் எனவும் மேற்குலகில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.\nசிரியா நாட்டு அதிபர் பஷார் அல் – ஆசாத்\nஇந்த சந்தர்பத்தில் ரக்கா நகரை தலைநகராகக் கொண்டு தங்களது கிலாபத்தை அமைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்ப்பதையே முகாந்திரமாக கூறி அமெரிக்கா சிரியாவிற்குள் நுழைந்தது. சிரிய அரசுக்கு எதிராக தனிநாடு கோரி போராடிவந்த குர்து தேசிய போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஈடுபடுத்தி வந்தது அமெரிக்கா.\nசிரிய அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி கிட்டத்தட்ட உறுதியானது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிப்பார் என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. 2011-ல் ஆரம்பித்து 2015 வரை முக்கிய நகரங்கள் அலப்போ, ரக்கா, ஐடில்ப் உள்ளிட்ட நகரங்கள் கைப்பற்றப்பட்டு தலைநகர் டமாஸ்கஸ், அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குள் முடக்கப்பட்டது ஆசாத் அரசு.\nமிக தாமதமாக 2015-ல் தனது ஆதரவு சிரிய அதிபரைக் காப்பாற்ற நேரடியாக களத்தில் குதித்தது ரஷ்யா-ஈரான் கூட்டணி. அதிபர் பஷாரை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து சிரிய படைகளுக்கு உதவின ரஷ்யா-ஈரான் நாடுகள். சிரிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இரஷ்ய படைகள் சிரிய படைகளுக்கு உதவி செய்தன. இரஷ்ய விமானங்கள் சிரிய படைகளுக்கு வான் பாதுகாப்பு வழங்கியது.\nசிரியாவின் மொத்த நிலப்பரப்பு, 1. சிரிய அரசு மற்றும் அதன் ரஷ்ய – ஈரான் படைகள்; 2. குர்து படைகளின் ��ளுகைக்கு உட்பட்ட பகுதி, 3. அமெரிக்கா – சிரிய அரச எதிர்ப்புப் படைகள்; 4. ஐ.எஸ்.ஐ.எஸ் என நான்காக பிரிந்திருந்தது.\n♦ துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\n♦ ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்\nரஷ்யா- அமெரிக்கா நேரடி மோதல் வராத வண்ணம் சிரிய அரச படை – சுதந்திர சிரிய எதிர்ப்பு படையை எதிர்த்தும், குர்துகள் படை – ஐ.எஸ்.ஐ.எஸ் படைகளை எதிர்த்தும் தாக்குதல் நடத்திவந்தன. ரஷ்ய படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் படையை எதிர்த்து தாக்குதல் நடத்திவந்தன. இப்படி சொல்லப்பட்டாலும் எண்ணெய் வயல்கள் நிரம்பிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர எல்லா தரப்பும் மோதிக்கொண்டன. 2016-ல் ரஷ்ய ஆதரவுடன் முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்ற ஆரம்பித்தது சிரிய அரசு.\nஇதே சமயத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாகவும் நேட்டோ நாடுகளில் ஒன்றாகவும் இருந்த துருக்கியின் அதிபர் எர்டோகன் அந்நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பிறகு இரஷ்யாவுடன் இணக்கமானார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பின் மேற்குலக நாடுகள் இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் அமெரிக்கவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் S-400 ராணுவ தளவாடங்களை வாங்கி ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமானார் எர்டோகன்.\nடொனால்ட் ட்ரம்புடன் துருக்கி அதிபர் எர்டோகன்\nஆரம்பத்தில் மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து சிரியாவின் அதிபர் பஷார் பதவி விலகுவதுதான் சிரிய பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று முன்வைத்தது துருக்கி. பின்னர் அதை கைவிட்டதுடன் ரஷ்யா – ஈரான் ஆகிய நாடுகளுடன் சிரிய விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.\nஅமெரிக்கா, சிரிய குர்துகளுடன் இணைந்து ஆசாத்துக்கு எதிராக உருவாக்கிய சிரிய ஜனநாயக படையை (Syrian democratic forces – SDF) தனது நலன்களுக்கு எதிரானது என்பதாகவே கருதியது துருக்கி.\nதுருக்கியில் தனிநாடு கேட்டு ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஒரு பகுதிதான் சிரிய ஜனநாயக படை (Syrian democratic forces – SDF) என்று துருக்கி குற்றம் சாட்டியது. இதன் மூலம் தனது நாட்டில் போராடும் குர்துகள் மேலும் வலிமையடைவார்கள் என அஞ்சியது.\nஆனால் சிரிய ஜனநாயக படை தான் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆசாத் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் துருப்பு சீட்டாக இருந்து வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஐ வீழ்த்தி சிரியாவின் ஒரு கணிசமான பகுதியை தனது கட்டுப்பட்டில் கொண்டு வந்தது SDF.\nஇந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வருமானம் வராத போர்களை தவிர்க்க விரும்பினார். “நேட்டோ படைகளுக்கு அமெரிக்காதான் அதிகம் செலவழிக்கிறது. மேற்குலக நாடுகள் அதிகம் செலவழிக்க முன்வரவேண்டும்,” “ சவுதி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அதிகம் செலவழிக்கிறது. ஆனால் அதற்கான நலன்கள் கிடைக்கவில்லை” என ஒரு பக்காவான முதலாளியாக கணக்கிட்டார்.\nஅமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு பிறகு முடிவில்லாத போர்களை முடிக்க போவதாகவும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை.\nஇரண்டாம் உலகப்போரில் அதிகம் ஈடுபடாமல் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய நாடு அமெரிக்கா. அது போல அமெரிக்கா தற்போது ஆப்கான், ஈராக், சிரியா என ஆக்கிரமிப்பு போர்களை ஆரம்பித்து செலவழித்து விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது சீனா அது போன்ற எந்த போர்களும் இல்லாமல் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது.\nவருமானம் வராத போர்களை கைவிட்டு, வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பது அமெரிக்காவின் தேவையாக இருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு சீன செல்வாக்கு மண்டலங்களாக உருவாக வாய்ப்பிருக்கும் பகுதிகளை குறிவைப்பது தான் அமெரிக்காவின் நோக்கம். ஆனால் ஆரம்பித்த போரை முடிக்க முடியாமல் திணறுகிறது.\nசிரியாவிலிருந்து அமெரிக்க வெளியேற்றத்திற்கு இதுதான் காரணம். இம்முறை பலிகடாவாக்கப்பட்டவர்கள் குர்துகள். அமெரிக்க உத்திரவாதத்தின்படி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொடுத்து பஷார் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என இரு முனைகளில் போராடிய குர்துகளை துருக்கியின் கொடும்கரங்களில் காட்டிகொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறது அமெரிக்க படைகள்.\n♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி \n♦ TNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nஇதை புரிந்துகொள்ள சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பேசியது உதவும். “ஆப்கானை சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்க உளவுத்துறைக்கு உதவியாக ஆப்கானில் தாங்கள் தான் ஜிகாதிகளை உருவாக்��ியதாகவும், பின்னர் அமெரிக்கா வெளியேறிய பிறகு தாங்கள் உருவாக்கிய முஜாகிதீன்களால் தாங்களே பாதிக்கப்படுவதாகவும்” பேசியிருந்தார்.\nஇதே கருத்தை சவுதி இளவரசர் சல்மானும் கூறியிருந்தார். வஹாபியிசத்தை வளர்ப்பதாக மேற்குலக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அந்த வேலையை எங்களுக்கு கொடுத்ததே அமெரிக்காதான் என பதிலளித்திருந்தார்.\nஅக்டோபர் 2019, 7-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘அமெரிக்க கூட்டாளியான குர்துகளை’ துருக்கி தாக்குவதற்கு வசதியாக சிரியா – துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறின.\nமீண்டும் தனது துரோக வரலாறை நிரூபித்தது அமெரிக்கா. அக்டோபர் 9 முதல் துருக்கி நாட்டு துருப்புகள் குர்து பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குர்துகள் தங்கள் ஊரை விட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சாரை சாரையாக நகரங்களை காலிசெய்து அச்சத்தில் வெளியேறி வருகிறார்கள்.\nதங்களை துருக்கியிடம் அடமானம் வைத்த அமெரிக்க துருப்புகளின் மீதும், அவர்களின் கவச வாகனங்கள் மீதும் அழுகிய பழங்களையும், கற்களையும் வீசி குர்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.\nஉலகின் யாருக்கும் ஈடு இணையில்லாத மகாகணம் பொருந்திய அமெரிக்க இராணுவம் அழுகிய பழங்களால் தாக்கப்படும் காட்சிகள் உலகம் முழுவதும் வெளியாகி அமெரிக்க மானத்தை கப்பலேற்றின.\nஇதையடுத்து தனது ஒளிவட்டத்தை காப்பாற்றிக் கொள்ள துருக்கி குர்துகள் மீது படையெடுக்கலாம், ஆனால் எல்லை மீறிப் போனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பாக ஒரு கடிதம் எர்டோகனுக்கு எழுதியதாக செய்தி வெளியாகியது. அதில் “துருக்கிய பொருளாதாரத்தை அழிக்கவும் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்…”\nஇப்போரை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை எர்டோகனுக்கு இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எர்டோகன் கட்சி படுதோல்வியடைந்தது.\nதேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தேசிய வெறியை மக்களிடையே ஊட்டி இழந்த தன் செல்வாக்கை நிலைநாட்ட இந்தபோர் எர்டோகனுக்கு பயன்படுகிறது. உள்ளாட்ச�� தேர்தலில் ஒன்றுபட்டு எர்டோகன் கட்சியை வீழ்த்திய எதிர்கட்சிகள் குர்துகள் விசயத்தில் எர்டோகன் எதிர்பார்த்தபடியே பிளவுபட்டுள்ளனர். இதனால் இப்போரை எர்டோகன் உடனடியாக நிறுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.\nடிரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அக்கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றடைந்ததாக அடுத்த நாளே மேற்குலக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது எதிர்பார்த்த ஒன்றுதான்.\nவேறுவழியில்லாமல் குர்துகள் முன்னர் தாங்கள் எதிர்த்த அதிபர் பஷாருடன், ரஷ்யா வழிகாட்டுதல்படி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி குர்துகள் தங்கள் கட்டுப்பட்டிற்குள் உள்ள பகுதிகளை சிரிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சிரிய ராணுவம் எல்லைக்கு விரைந்து துருக்கி படைகளை எதிர்கொள்ளும். சிரியாவிற்குள் குர்துகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.\nஇதே போல அமெரிக்க படைகள் வெளியேறி செல்லும் இராணுவ முகாமிற்குள் இரஷ்ய படைகள் செல்வதும், அதை இரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அமெரிக்க செல்வாக்கு சரிகிறதா என்கிற விவாதத்தை சி.என்.என் முதல் நம்மூர் நியூஸ்7 வரை ஆரம்பித்து வைத்தன.\n♦ சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை\n♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்\nஅழுகிய பழங்களாலும், உலக பத்திரிகைகளாலும் அடிவாங்கி அவமானப்பட்ட அமெரிக்கா, அதன் துணை அதிபரை துருக்கிக்கு அனுப்பி இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.\nஇதன்படி குர்துப் படைகள் பின்வாங்கி செல்ல வேண்டும். சிரிய துருக்கி எல்லையில் பாதுகாப்பட்ட பகுதிகளை துருக்கி உருவாக்கும். அது துருக்கியின் கண்காணிப்பில் இருக்கும். அதில் சிரிய போரின் அகதிகளை துருக்கி மீள்குடியேற்றம் செய்யும் என்பதாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது.\nஇவ்விவகாரம் தொடர்பாக இரஷ்யா இதுவரை அதிகாரபூர்வமாக பெரிதும் எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த ஒப்பந்தம் என்ன ஆகும். துருக்கி எல்லைக்குள் நிற்குமா குர்துகளின் எதிர்காலம் என்னவாகும் போன்ற கேள்விகள் விடை தெரியாமலே இருக்கின்றன.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்ட�� வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nதொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nசிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் \nகோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்\nஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.grindr.com/hc/en-us/articles/360009555473-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%9A-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE-", "date_download": "2020-10-19T16:41:58Z", "digest": "sha1:T4NCPPX5KOK7F3GWZV3KQ2DNBGOMNDRI", "length": 4603, "nlines": 34, "source_domain": "help.grindr.com", "title": "எதெல்லாம் எச்ஐவி-க்கான ஆபத்தை எனக்கு ஏற்படுத்தும்? – Help Center", "raw_content": "\nபாப்பர்ஸ் (poppers) என்றால் என்ன\nஎனக்கு பாலியல் தொற்று (எஸ்.டி.ஐ) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான சிகிச்சையை நான் எவ்வாறு பெறுவது\nபாலியல் நோய்த்தொற்றுகளை (எஸ்.டி.ஐ) எவ்வாறு தடுப்பது\nபால்வினை நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) என்றால் என்ன\nஎன்னிடம் ஆணுறைகள், மசகுப் பொருட்கள் (லூப்கள்) அல்லது பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (செக்ஸ் டாய்ஸ்) இல்லை. அதற்கு பதிலாக நான் என்ன பயன்படுத்தலாம்\nநான் என் வீட்டிலேயே எச்.ஐ.வி பரிசோதனை செய்யலாமா\nதிருநர்களுக்கு என்னென்ன க���ுத்தரிப்பு தடுப்பு வழிகள் வேலை செய்கின்றன\nநான் இப்போது பால்வினை நோய்த்தொற்றால் (எஸ்.டி.ஐ) பாதிக்கப்பட்டுள்ளேன். எனது கூட்டாளிக்கு/கூட்டாளிகளுக்கு இதை நான் எவ்வாறு தெரியப்படுத்துவது\nஎதெல்லாம் எச்ஐவி-க்கான ஆபத்தை எனக்கு ஏற்படுத்தும்\nமுத்தம், பரஸ்பர சுயஇன்பம், மற்றும் பரஸ்பரம் குறிகளை உரசிக்கொள்ளுதல் (frotting) போன்றவற்றால் எச்.ஐ.விக்கான ஆபத்து இல்லை. வாய்வழி புணர்ச்சி, ஆசனவாயை நக்குதல் (rimming), ஆணுறை அணிந்துகொண்டு ஆசனவாயில் நுழைத்தல் (Topping with condom) மற்றும் ஆணுறை அணிவித்து ஆசனவாயில் ஏற்றுக்கொள்ளுதல் (Bottoming with condom) ஆகியவற்றால் எச்.ஐ. விக்கான மிகக் குறைந்த ஆபத்து உண்டு. ஆணுறை அணியாமல் ஆசனவாயில் நுழைத்தலால் (Topping without condom) எச்.ஐ.விக்கான மிதமான ஆபத்து உண்டு. ஆணுறை அணிவிக்காமல் ஆசனவாயில் ஏற்றுக்கொள்ளுதலால் (Bottoming without condom) எச்.ஐ.விக்கான அதிக ஆபத்து உண்டு.\nஇவை எச்.ஐ.விக்கு மட்டுமே பொருந்தும். இவை சிபிலிஸ் (கிரந்தி), கொணேரியா (மேகவெட்டை), கிளமிடியா, அல்லது ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) போன்ற பிற பால்வினை நோய்களுக்கு பொருந்தாது.\nஎத்தனை முறை நான் எச்.ஐ.வி அல்லது பால்வினை நோய் பரிசோதனை பெற வேண்டும்\nஎச்.ஐ.வி அல்லது பால்வினை நோய் பரிசோதனை எங்கு பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=436&cat=10&q=Courses", "date_download": "2020-10-19T16:09:44Z", "digest": "sha1:SHLD36LEE3RCFXBM4FH37V2SIMCKK7B6", "length": 11507, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nஇந்திய சட்டப் படிப்பானது 6 மாத டிப்ளமோவில் தொடங்கி ஒரு ஆண்டு டிப்ளமோ, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த படிப்பாக நமது பல்கலைக்கழகங்களால் தரப்படுகிறது. வெறும் வக்கீலாக மட்டுமல்லாமல் பிசினஸ், கல்வி, அரசியல் என சட்டப் படிப்பு முடித்தவர் நுழையக்கூடிய துறைகள் இன்று பல உள்ளன.\nநமது சட்டப் படிப்புகள் பின்வரும் சிறப்புப் பிரிவுகளில் தரப்படுகின்றன.\n*கம்பெனி அல்லது கார்ப்பரேட் சட்டம்\n*டாக்சேஸன் லா (வருமான வரிச் சட்ட��்/சுங்க வரிச் சட்டம்)\n*டிரேட் மார்க்/காப்பிரைட்/இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம்/பேட்டன்ட் சட்டம்\nபொதுவாக சட்டப்படிப்புகளில் சிறப்புப் பிரிவுகளைப் படிப்பவருக்கு வெறும் சட்டம் மட்டுமல்லாது அந்தத் துறையைப் பற்றிய பரந்த அறிவும் தேவைப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nபி.எட். படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nஎன் பெயர் பெரிய கருப்பன். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி ஆகியவற்றின் அங்கீகாரங்கள் தேவையா ஏனெனில், கிரேட் லேக்ஸ், ஸ்கைலைன் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐஎஸ்பி போன்றவை, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையே\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jayakkumar-speech-about-anitha-families", "date_download": "2020-10-19T17:22:15Z", "digest": "sha1:J5JNFPLTGETFYZIDPYEA3PWMYYSOQERH", "length": 9685, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோபம் தீர்ந்ததும் காசோலையை வாங்கி கொள்வார்கள் - ஜெயக்குமாரின் சர்ச்சை பேச்சு...", "raw_content": "\nகோபம் தீர்ந்ததும் காசோலையை வாங்கி கொள்வார்கள் - ஜெயக்குமாரின் சர்ச்சை பேச்சு...\nஅனிதாவின் குடும்பத்தினர் தற்போது கோபத்தில் உள்ளனர். கோபம் தீர்ந்தவுடன் காசோலையை வாங்கி கொள்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nநீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது.\nஇதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.\nஇதைதொடர்ந���து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் படித்தவருக்கு தகுந்த அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியபோது அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.\nஇந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அனிதாவின் குடும்பத்தினர் தற்போது கோபத்தில் உள்ளனர். கோபம் தீர்ந்தவுடன் காசோலையை வாங்கி கொள்வார்கள் என தெரிவித்தார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டி���் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-churu/", "date_download": "2020-10-19T16:02:47Z", "digest": "sha1:LZU22X5RY5ETUK6EJ4EXCF7BAIBAZSJK", "length": 30098, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சுரு டீசல் விலை லிட்டர் ரூ.80.96/Ltr [19 அக்டோபர், 2020]", "raw_content": "\nமுகப்பு » சுரு டீசல் விலை\nசுரு-ல் (ராஜஸ்தான்) இன்றைய டீசல் விலை ரூ.80.96 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சுரு-ல் டீசல் விலை அக்டோபர் 19, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சுரு-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சுரு டீசல் விலை\nசுரு டீசல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹90.05 அக்டோபர் 18\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 80.96 அக்டோபர் 18\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹81.14\nஞாயிறு, அக்டோபர் 18, 2020 ₹90.05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.91\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹91.13 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.14 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹84.32\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹90.05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.73\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹91.08 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 84.32 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹91.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.76\nஜூலை உச்சபட்ச விலை ₹89.23 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 82.85 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.38\nஜூன் உச்சபட்ச விலை ₹89.23 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 71.90 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹89.23\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹17.33\nமே உச்சபட்ச விலை ₹79.50 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 71.90 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.60\nசுரு இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-rs-599-work-from-home-prepaid-plan-offers-5gb-daily-data-with-90-days-validity-026003.html", "date_download": "2020-10-19T16:00:32Z", "digest": "sha1:C4SGEJD65MOMXUG2PK7PSDEGBLZMPTNN", "length": 19908, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "தினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி.! பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.! | BSNL Rs 599 Work From Home Prepaid Plan Offers 5GB Daily Data with 90 Days Validity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\n1 hr ago 32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\n2 hrs ago HTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\n2 hrs ago எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports யார் அந்த முடிவை எடுத்தது கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்\nNews தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.\nஜியோ,ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் தரமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பு\nதற்சமயம் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தை வெளயிட்டுள்ளது.\nகண்டிப்பாக இணையம் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் மற்றும் வொர்க் ஃபிரம் ஹோம் செய்யும் மக்களுக்கு இந்த திட்டம்பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும��.\nபிஎஸ்என்எல் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தின் நன்மைகள்\nபிஎஸ்எனஎல் நிறுவனம் கொண்டுவந்த ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள் அழைப்புகள் இலவசம் உள்ளிட்ட சில நன்மைகளை வழங்குகிறது.\nஇதற்குமுன்பு பிஎஸ்என்லஎல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 600 நாட்கள் வேலிடிட்டி, 250 நிமிட குரல் அழைப்பு உள்ளிட்ட\nஅம்சங்களோடு புதிய திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\n600 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டம்\nபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் இரண்டு பகுதிகளை தவிர இந்தியா முழுவதும் 600 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை குறித்து பார்க்கலாம் அதுகுறித்து பார்ப்பதற்கு முன்பாக அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பிஎஸ்என்எல் தமிழ்நாடுகளில் வழங்கி வந்த வசந்தம் 96 எனப்படும் ரூ.96 திட்டங்களை நீக்கியது. அதற்கு பதிலாக நிறுவனம் ரூ.74 மற்றும் ரூ.75 என்ற விலையில் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமுன்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 மற்றும் ரூ.725 திட்டங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் பெற முடியாது என தெரிவித்தது.\nரூ.2399 மதிப்புள்ள புதியதொரு திட்டம்\nஇருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மற்றொரு டுவிட்டின் மூலம் ரூ.2399 மதிப்புள்ள புதியதொரு திட்டத்தை அறிமுகம்\nசெய்யப்போவதாக அறிவித்தது. இந்த திட்டமானது இந்தியா முழுவதும் கிடைத்தாலும் அந்தமான் நிக்கோபர் மற்றும் ஜம்மு- காஷ்மீர் வட்டங்களில் கிடைக்காது என தெரிவித்தது.\nபிஎஸ்என்எல் வழங்கும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தினசரி 250 நிமிடங்களும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்க இருப்பதாக\nதெரிவித்தது. அதேபோல் இந்த திட்டங்கள் மொத்தம் 600 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவித்தது. அதுமட்டுமின்றி\nதனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கு அணுகல் முறையும் ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து 60 நாட்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தது.\nதரவு நன்மைகள் எதுவும் இல்லை\nஇந்த திட்டத்தில் ஒருசிறு குறைபாடு உள்ளது. ரூ. 2399 திட்டத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரவு நன்மைகள்\nஎதுவும் வழங்கப்படவில்லை. இந்த திட்டம் நீண்ட நாட்கள் செல்லுபடியானாலும் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புகள் மட்டுமே வழங்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.96 பிரபல திட்டமாக அறிமுகமானது இருப்பினும் இந்த திட்டத்தின் வழங்கும் காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தாலும் இது தற்போது நிறுத்தப்படுகிறது. அதேபோல் ரூ.74 மற்றும் ரூ.75 என்ற விலையில் திட்டங்களை\nஇனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\nதிடீரென 82டாப் அப் வவுச்சர்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\n32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\nபிஎஸ்என்எல் புதிய திட்டங்கள் எந்தெந்த பகுதியில் கிடைக்கும் தெரியுமா\nHTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் 500ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் மீது அதிரடி திருத்தம்.\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு இனி 25% கூடுதல் டேட்டா..\nநிலவில் 4G அமைக்க நோக்கியாவுடன் NASA ஒப்பந்தம். எத்தனை மில்லியன் முதலீடு தெரியுமா\nஇலவச டேட்டா சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்த 4புதிய திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் புத்தம் புதிய அமேஸ்பிட் வாட்ச் அறிமுகம்.\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை. ரூ.15,000-க்குள் வாங்கச் சிறந்த ஸ்மார்போன்கள்.\nஇன்று விற்பனைக்கு வரும் கேலக்ஸி S20 FE.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_567.html", "date_download": "2020-10-19T15:04:24Z", "digest": "sha1:YZZ3WIIGYMHKRAQ6L4MXTKRX33AEJTZ4", "length": 6377, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "கொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 கொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி\n���ொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி\nஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும்,ஆஹமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் கண்டுப்பிடித்துள்ளனர்.\nஇவ்வாறு இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரு கொரோனா தடுப்பூசிகளை தொற்றாளர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் இரு தடுப்பூசிகளையும் மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்த போது குறித்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி Reviewed by Chief Editor on 7/16/2020 01:40:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது\nபொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/19202636/1267033/Perambalur-near-Child-Protection-Seminar.vpf", "date_download": "2020-10-19T15:35:42Z", "digest": "sha1:SO6LGVQOTZEXNPHHHQEXZQBQWCVXFFZG", "length": 17400, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூரில் குழந்தைகள் பாதுக��ப்பு கருத்தரங்கு || Perambalur near Child Protection Seminar", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு\nபதிவு: அக்டோபர் 19, 2019 20:26 IST\nபெரம்பலூரில் “குழந்தை கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இயக்கத்தின் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.\nபெரம்பலூரில் “குழந்தை கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இயக்கத்தின் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.\nடெல்லி கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் அமைப்பு சார்பில் “குழந்தை கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இயக்கத்தின் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கினை நடத்தி வருகிறது.அதன்படி பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இந்த அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளருமான முகமது உசேன் தலைமை வகித்தார்.\nகுழந்தைகளில் கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்கின்ற இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ராஜகோபால் தலைமை வகித்து பேசுகையில், பெண்களையும், குழந்தைகளையும் இரு கண்களாக போற்றும் நம் சமுதாயத்தில் குழந்தைகள் மீதான பாதிப்புகள், வன்முறைகள், குழந்தை தொழிலாளர் முறை, மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது.\n“குழந்தைகளில் கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இந்த இயக்கம் நடைபெற முக்கிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு ஏதிரான வன்முறையானது தமிழகத்தில் மட்டும் (2012-16) 175 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இது தேசிய அளவில் 3 சதவிகிதம் ஆகவும் நாட்டில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது. 2022 ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைகளில் கடத்தல் இல்லாத நாடாக மாற்றும் ஒரு முயற்சி தான் இது என்றார்.\nபின்னர் நடந்த பொது விவாதத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரேவதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அருள்செல்வி , முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழு அலுவலர் வெள்ளைச்சாமி, வக்கீல் இலியாஸ் முகமது, ஸ்டாலின், ராதா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் குழந்தை கடத்தல், பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை, அதனை தடுத்தல் , சட்டரீதியான பாதுகாப்பு அளித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.\nமுடிவில் மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய “ மாவட்ட குழந்தை நேய குழு” ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக தோழி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதா வரவேற்றார். முடிவில் இந்தோ அறக் கட்டளையின் ஒருங்கிணைபாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதிருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி\nஇடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nசிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nஇந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adupadi.blogspot.com/2006/09/", "date_download": "2020-10-19T16:17:07Z", "digest": "sha1:R2JBFVMCIATKXVVRUDW6M7AIRDDGNNXB", "length": 9122, "nlines": 65, "source_domain": "adupadi.blogspot.com", "title": "சுவைக்கச் சுவைக்க: September 2006", "raw_content": "\nசுவைக்கச் சுவைக்கச் சிறந்த சமையல் குறிப்புகள். சுவைத்துப் பாருங்களேன்.\n8. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா\n8. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா\n\"இன்னைக்கு என்ன செய்யப் போற\" ராத்திரிக்கு என்னன்னு கேக்குறாராம் மயிலாரு.\n\"இன்னைக்கா....கறியெடுத்து கொழம்பு வெக்கனும். கோழியடிச்சி வறுவலு. மீன்...நல்ல நெய் மீனாவோ ரொகுவோ கிடைச்சா அதையும் பக்குவம் செய்யனும்...\" பின்னே வேலைய முடிச்சிட்டு அலுத்துப் புலுத்து வர்ரவன் கிட்ட கேக்குற கேள்வியா.\n\"அடப்பாவி...இத்தன தின்னா குண்டாயிருவ.....பேசாம சத்துள்ளதா ஏதாவது செஞ்சுரு\"\n தின்னா சதை போடக்கூடாது. கொழுப்பு ஏறக்கூடாது. சர்க்கரச் சத்து வரக்கூடாது. அதான நீங்க சொல்றது\nஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தார் மயிலார். \"ஆமா...அதேதான்.\" வெடுக்குன்னு சொன்னார்.\n\"சரி...அதையே செஞ்சிருவோம். ஆனா அதைச் செய்றது எப்படீன்னு நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்........\" இழுத்தேன். சொல்றது எல்லாருக்கும் லேசு. ஆனா செய்றது. ஆகையால அவரையே கேட்டுட்டேன். ஆனா அவரு பாக்குறதப் பாத்தா அசந்து போற மாதிரித் தெரியலை.\n ஓட்ஸ் நல்லது.\" ஏதோ புதுப் பேர எடுத்து விட்டாரு மயிலாரு. இதுக்குன்னே அகராதி (ரெண்டு பொருள்ளயும் எடுத்துக் கோங்க) இருக்கும் போல.\n இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே அதா அது ஏதோ புல் வகையாமே புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா\n\"நிறுத்து..ரொம்பப் பேசாத. வீட்டுக்குள்ளயே உக்காந்து மூனு வேளையும் மூக்கப் பிடிக்கத் தின்னுக்குட்டு நீர்யான மாதிரி இருக்க. புலியாம் புலி. ஓட்ஸ் உப்புமாதான் செய்யனும் இன்னைக்கு\" அவரே முடிவெடுத்தாச்சு. இனி என்னத்த மாத்துறது. \"சரி. சொல்லுங்க.\"\n எடுத்துப் பொடிப் பொடியா நறுக்கிக்க.\"\n\"முட்டைக்கோசப் பொடிப் பொ��ியா நறுக்கிக்க\"\n\"ஓட்ஸ் எடுத்து ஒரு கிண்ணத்துல வெச்சுக்க\"\n\"இப்ப அடுப்புல சட்டிய வெச்சி காய வை\"\n\"அதுல நல்லெண்ணய ஊத்திக் காஞ்சதும் கடுகு உளுந்தம் பருப்பு போடு\"\n\"கடுகு உளுந்தப் பருப்பு வெடிச்சதும் கருவேப்பிலை வெங்காயம் பச்சமெளகாயப் போட்டு வதக்கு\"\n\"லேசா மஞ்சப் பொடியத் தூவு\"\n\"நறுக்கி வெச்ச முட்டைக்கோச அதுல போட்டுக் கூட்டணியாக்கு\"\n\"கிண்ணத்துல இருக்குற ஓட்ஸ அதுல போட்டுக் கிண்டு\"\n\"ஒன்னரக் கிண்ணம் தண்ணிய ஊத்திக் கெளறு\"\n\"தேவையான அளவு உப்புப் போட்டு வேகவிடு\"\n\"சட்டியில இருக்குற எடுத்து தலைல போட்டுக்கோ\"\n\"போட்.....அட என்னங்க இது....தலையில போடச் சொல்றீங்க\n\"பின்னே ஒன்ன வெச்சி என்ன பண்றதாம்... சரி சொன்னதச் செஞ்சியா... சரி சொன்னதச் செஞ்சியா\n\"செஞ்சாச்சே. ஆனா இது ரவைல செய்ற உப்புமா மாதிரி உதிரியா இல்லையே.\" லேசாக் கொழகொழப்பா இருக்குற மாதிரி ஒரு எண்ணம்....புதுசாச் செய்றோம்ல.\nமயிலார் படக்குன்னு சொன்னாரு. \"ரவையில ஒரு சத்தும் கெடையாது. ஒதுல நார்ச்சத்து மொதக்கொண்டு எல்லாம் இருக்கு. கொழுப்பு கெடையாது. சர்க்கரைச் சத்தும் கொறைச்சல். ஒடம்ப மெலிய வைக்கும். அதுனால உதிரி உதிரியா இல்லைன்னாலும் சாப்பிடு. தொண்டைக்குள்ள பட்டுக்கிறாது. இதுக்குத் தயிரும் கொஞ்சமே கொஞ்சமா ஊறுகாயும் வெச்சுக்க. நல்லாயிருக்கும்\" விட்டாக் கொத்தீருவாரு போல. மயிலார் சொன்ன மாதிரியே செஞ்ச ஓட்ஸ் உப்புமாவை தட்டுல போட்டு தயிரும் ஊறுகாயும் போட்டு வெச்சிருக்கேன். கை தவறி ஊறுகா நெறைய விழுந்திருச்சு. நீங்க கொஞ்சமா போட்டுக்குங்க. இத நான் சாப்பிட்டிருவேன். ஆகையால நீங்க செஞ்சிச் சாப்பிடுங்க. சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2009/", "date_download": "2020-10-19T15:47:12Z", "digest": "sha1:B42JJ2BBWCBTU62F5WFXT53JIK4YEWCG", "length": 66411, "nlines": 598, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: 2009", "raw_content": "\nஒரு புலி வீரன் இலங்கை இராணுவத்தை கண்டால், ஒரு கைகுண்டை எப்படி இராணுவத்தின் மீது எறிவது என்பது பற்றி சிந்திக்கலாம்; அல்லது இரவோடு இரவாக வீதியில் இரகசியமாகத் தாட்டுவைத்த கண்ணி வெடியை, எந்த செக்கனில் சரியாக வெடிக்க வைத்தால் எத்தனை இராணுவம் விழும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்கலாம். இதற்கும் மேலாக எந்த இடத்தில் கட்டியணைத்து தனது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கலாம் என��றுகூட அந்த வீரன் ஆலோசிக்கலாம். என்னுடைய நிலைமை இந்த எளிமையான அளவு கோல்களுக்குள் எல்லாம் அடங்காத விநோதமான பரிமாணங்களைக் கொண்டது. இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி குதித்து தப்பி ஓடுவது என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஒரு புலி வீரனின் நுட்பங்கள் எவ்வாறு எனக்குத் தெரியாதோ, அதுபோல என்னுடைய நுட்பங்கள் அந்த வீரனுக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்.\nஇலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி தப்பி ஓடுவது என்பது, ஒரு குண்டை அவர்கள் மீது எறிவதைவிட மிகக் கடுமையான காரியம். இதற்கு முதலில் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தின், இராணுவத்தினரின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினர் பல காரணங்களுக்காக யாழ்பாணத்து தெருக்களில் வாகனங்களில் திரிவார்கள். திடீரென சிகரட் வாங்குவதற்காக அவர்கள் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள். அந்த சமயத்தில் அவர்கள் யாரையும் வலிந்து கட்டி கைது செய்யும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். எவ்வளவு விரைவாக சிகரட்டை வாங்கிக்கொண்டு, மிக பாதுகாப்பாக மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்பி தம் அடிப்பது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களை நாம் எங்காவது வீதியில் இடுக்கு முடுக்காக சந்தித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் இந்த சிகரட் வாங்கும் சமாசாரத்திற்காக; இலங்கைச் சமாதான செயலகம், ஐனாதிபதி, யுத்த மந்திரி, நோர்வே, ஐ.நா. சபை என்று வரிசையாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மணிநேர யுத்த நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்கள் மனிதாபிமானவர்கள் என்பதற்கு இந்த யுத்த நிறுத்தங்கள் எளிமையான உதாரணம்.\nஒரு வருடமோ, இரண்டு வருடமோ தாக்குப் பிடித்து; இந்த கண்ணிவெடி தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், கிரனைட் தாக்குதல்கள், திடீர் துப்பாக்கித் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்து உயிரோடும் இருக்கின்ற இராணுவத்தினர் நிறையப் பேர் உள்ளனர். இவர்களுக்கு இதற்குப் பரிசாக இரண்டு வார விடுமுறை கொடுக்கப்படும். தனது மனைவியை, பெற்றோரை, சகோதரர்களைப் பார்ப்பதற்கு மிக்க ஆசையாக அவர்கள் புறப்படும் போது மொத்த இராணுவ முகாமே சந்தோசத்தில் ஆழ்ந்துவிடும். தமது நண்பர்களை பயணம் அனுப்ப, யாழ் இரயில் நிலையத்திற்கு, இராணுவத்த��னர் வெகு மகிழ்சியாக அணிவகுத்து வேகமாக வருவார்கள். இந்த சமயத்திலும் எங்களைக் கண்டால் ஒரு அணிலை, ஒரு எலியை பார்ப்பது போல பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கைது செய்கின்ற எண்ணம் துளியும் கிடையாது.\nஇதற்கு மாறாக, எப்போதாவது மிக அமைதியாக, மிக மெதுவாக ஒரு நத்தையைப் போல, ஒரு ஆமையைப் போல இராணுவ வாகனங்கள் வீதிகளில் வருகின்றன என்றால்- அதுதான் மிக ஆபத்தானது. இந்தச் சமயத்தில் வழியில் அகப்படுகின்றவர்களை சுடவேண்டும் என்று இராணுவத்தினருக்குத் தோன்றினால் சுட்டுத்தள்ளுவார்கள். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் பிடித்து வண்டியில் ஏற்றுவார்கள். அடிக்க வேண்டும் என்று தோன்றினால் அடித்து எறிந்து விடுவார்கள். ஒரு சிலையை, ஒரு பெண்ணை சிதைக்க வேண்டும் என்று தோன்றினால் சிதைத்து விடுவார்கள். இதற்கும் எல்லாம் அப்பால் வேறு விடயங்களும் உள்ளன. இராணுவத்திடம் இருந்து தப்ப இந்த உளவியல் மிக முக்கியம்.\nஅந்த நாட்களில் தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவத்தைப் பிடிக்காது. மக்களுக்கு மட்டுமல்ல, நாய்கள், பூனைகள், பறவைகள், சந்திர சூரியர் என்று ஒருவருக்கும் இராணுவத்தை பிடிக்காது. நாம் வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டால் வழி நெடுக மக்கள் தகவல் தந்து கொண்டேயிருப்பார்கள். “தம்பி சந்தியில ஆமி நிற்குது, கவனம்.’’ “தம்பி இப்பத்தான் ஆமிக்காரன்கள் யாழ்ப்பாணம் போறாங்கள். திரும்பி வருவாங்கள், கவனம்.’’ “தம்பி சுண்ணாகத்தை சுத்தி வளைச்சு ஆமி நிற்குதாம்.’’ “தம்பி அச்சுவேலியில இரவில இருந்து ஆமி நிற்குது. பண்டிதரை கொன்டிட்டாங்களாம்.’’ ­- இப்படி செய்திகளை மக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.\nஒரு நாள் பலாலி வீதியில், யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ஓட்ட, பின்னால் நான் இருக்க சென்று கொண்டிருந்தோம். கோண்டாவில் டிப்போவைத் தாண்டி சில யார் தூரம் சென்றபோது, திடீர் என்று எதிர்திசையில் இருந்து எம்மை நோக்கி, பலாலி வீதியால் ஒரு இராணுவப் பேரணி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததை இருவரும் கண்டோம். அந்த பேரணியின் முதல் வாகனமே ஒரு ஆமட் கார். சட்டென்று மோட்டார் சைக்கிளை நண்பர் நிறுத்தினார். சில கணங்கள் என்ன செய்வது என்று குழப்பம். குறுக்கே பாய்ந்து செல்வதற்கு ஒரு குறுக்கு ஒழுங்கையும் அந்த இடத்தில் இல்லை. “தோ���ர் தோளை இருக்க பிடிச்சுக் கொள்ளுங்கள்’’ என்று அவர் சொல்ல, நான் பிடிக்க, நமது வாகனம் சர் என்று வந்த வழியே கணநேரத்தில் திரும்பி, எதிர்திசையில் ஓடியது. இவ்வாறு நாம் திரும்பி ஓடியதைக் கண்டதும் ஆமட் கார் ‘விர்’ என்று இராமர் விட்ட அம்பு போல புறப்பட்டு வந்ததை காணமுடிந்தது. இராணுவம் சுட முன்னர் ஏதாவது விபத்து நிகழ்ந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த அளவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு ஒரு இருபது செக்கனில் வந்திருப்போம். அந்த இடத்தில் இடது புறம் இருந்ததுதான் அன்னுங்கை ஒழுங்கை. அதில் திரும்பி எமது மோட்டார் சைக்கிள் ஓடியது. இன்னம் ஒரு எட்டு செக்கன் கடந்திருக்கும். ‘சர்’, ‘சர்’ என்று துப்பாக்கிக் குண்டுகள் வந்து நமக்கு ஒரு பக்கமாக விழுந்தன. உண்மையில் அவையெல்லாம் எனது முதுகில் விழுந்திருக்க வேண்டும். எங்களைப் பிடிப்பதற்காக மிக வேகமாக வந்த ஆமட் கார் அந்த ஒழுங்கையில் திரும்பியபோது, மதிலோடு மோதிக்கொண்டது. அந்த இடத்தில் இருந்து அவர்கள் சுட்ட குண்டுகள் குறி தவறி எனது வலது பக்கத்தில் விழுந்தன. இதற்கிடையில் அந்த ஒழுங்கையில் ஏற்கெனவே பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் பதட்டம் அடைய, நாமோ வேகமாக சென்று மறைந்துவிட்டோம். “நம்ப பிள்ளையள்தான் தப்பிப் போகுது’’ என்று சனங்கள் தமக்குள் பேசிக்கொண்டாலும், யாருமே இராணுவத்திற்கு எந்தத் தகவலும் சொல்லவேயில்லை.\nஇன்னொரு நாள், மத்தியானம் தாண்டி ஒரு மணி இருக்கலாம். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. நிலாவரையில் இருந்து இராச வீதி வழியாக சைக்கிளில் கோப்பாயை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு பிளாஸ்டிக் பை. அது நிறை, ஓடியோ கசெட்டுகள். அந்த கசெட்டுகளில் அமைப்புக் கூட்டத்தில் நடந்த முக்கிய விடயங்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக இராணுவத்தினர் பலாலி வீதியையே பாவிப்பார்கள். இராச வீதியை பாவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பாருங்கள் இதுதான் வீரர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இராச வீதியால் இராணுவம் வந்தால் என்ன செய்வது என்றே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. நான் தப்பி ஓடுவது மட்டுமல்ல, நான் காவிக்கொண்டு செல்கின்ற கசெட்டுகளையும் நான் காப்பாற்ற வேண்டும். அதில் பல தகவல்கள் இருந்தன. எனவே, இரா���ுவம் வந்தால் முதலில் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்படியே கிழித்து எடுத்துக்கொண்டு ஓட வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பையின் கழுத்தில் ஒரு கையை இருக்கமாக வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.\nஒரு ஐந்து நிமிட நேரத்தில், தூரத்தில் பச்சையாக, கட்டையாக ஒரு வண்டி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சந்தேகமில்லை, அது இராணுவத்தின் ஒரு ஆமெட் கார். பையை கிழித்து கையில் எடுத்துக்கொண்டேன். சைக்கிளை அப்படியே ஓரமாக போட்டுவிட்டு, வாழைத்தோப்பு வழியாக ஓடத் தொடங்கினேன். என்ன ஓட்டம் அது உயிருக்காக ஓடுகின்ற ஓட்டம் இருக்கிறதே, அது ஒலிம்பிக் ஓட்டத்தை விட வேகமானது. வெகு தூரம் ஓடிய பிறகு, மிளகாய்த் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டேன். ஓடிவந்து கொண்டிருந்த என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். “ஆமி’’, “ஆமி’’ என்று வாய் குளறியது. உடனேயே தங்களுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு, என்னை பாதுகாக்கத் திரண்டார்கள். ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள்; இன்னொருவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்; இராணுவம் துரத்திக்கொண்டு தோட்ட வழியாக வருகின்றதா இல்லை போய்விட்டதா என்று பார்த்து வர ஒருவர் சென்றார்.\nஇலங்கை இராணுவம் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என்றும், அந்த வீதியால் வந்த அனைவரையும் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுவிட்டனர் என்றும் சில நிமிடங்களில் செய்தி வந்தது. “தோழர் சரியாய் பயந்து விட்டார்’’ என்று யாரோ சொன்னார்கள். “தோழர் எங்க போக வேண்டும்’’ என்று வேறு யாரோ கேட்டார்கள். “தோழர் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். நான் கொண்டு போய் விடுறன்’’ என்று ஒரு இளைஞர் முன்வந்தார். நம்ப மாட்டீர்கள், அவரை நான் முன்னை பின்னை பார்த்தது கிடையாது. என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், சரியாக நான் பாதுகாப்பாக தங்கியிருந்த அந்த வீட்டுக்கு என்னை தனது சைக்கிளில் கொண்டு வந்து சேர்த்தார் அந்த நண்பர். இப்படித்தான் அந்தக் காலத்தில் மக்களுக்கும் எங்களுக்குமான உறவு இருந்தது.\nஇந்த சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக ஒரு விடயம் நடந்தது. அதுதான் எனக்கும் இலங்கை இராணுவத்திற்குமான முதல் சம்பவம். 1980களில் ஒரு நாள் வவுனியா பொறுப்பாளரான ஐயா தோழர் தமிழ்நாட்டுக்குப் போகவேண்டி யாழ்ப்பாணம் வந்தார். சென்னைக்குப் போவது என்றால் கடவுச்சீட்டு இருக்க வேண்டும், அதில் இந்திய விசா இருக்கவேண்டும். அதற்கு மேலாக ஒரு விமான சீட்டு இருக்கவேண்டும். இது ஒன்றும் அவரிடம் கிடையாது. இது எதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு போகலாம், வரலாம்; விரும்பினால் தமிழகத்திலேயே தங்கலாம் என்பது அவருக்குத் தெரியும்.\nதமிழ்நாட்டுக்கு போவதற்கு சிலர் கொழும்பு இரத்மானலா விமான நிலையத்திற்குச் செல்வார்கள். சிலர் பலாலி விமான நிலையத்துக்குச் செல்வார்கள். கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் தலைமன்னார் கப்பல் நிலையத்திற்குச் செல்வார்கள். இது தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இதற்கு முதலில் வடக்கில் உள்ள ஏதாவது ஒரு கடற்கரைக்குச் செல்லவேண்டும். மயிலிட்டியில் இருந்து குறைந்தது வாரத்துக்கு இருமுறை தமிழ்நாட்டுக்கு படகு செல்லும். அந்த படகில் ஏறினால் தமிழக கரையோரமாக அமைந்த வேதாரணியத்தில் இறங்கலாம். அந்த ஊரில்தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கோயில் கதவு திறக்கவும், மூடவும் தேவார திருப்பதிகங்கள் பாடிய கோயில் உள்ளது.\nஐயாத் தோழரை வழியனுப்ப சுகுத் தோழர் சென்றார். இவர்களையும் இன்னும் சிலரையும் மயிலிட்டி கடற்கரையில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து என்னையும், சில நண்பர்களையும் இராணுவத்தினர் தேடி வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால் வீட்டில் இரவில் நான் தங்குவதில்லை. இரண்டு மாதம் இப்படி நகர்ந்தது. ஒரு நாள் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னர் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் பல அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பலரை அரைகுறை உயிருடன் சைக்கிள், சைக்கிள் டயருடன் சேர்த்து சந்திகளில், வீதிகளில் வைத்து எரித்தனர். யாழ்- பல்கலைக்கழக மாணவன் கேதீஸ்வரனும் இப்படி எரிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த புகைப்படங்களை எல்லாம் எமது தோழர் அசோக், ஒரு அசாராத் துணிவுடன் துணிந்து நின்று, படங்கள் எடுத்து தர, அதை நாம் பிரதிகள் எடுத்து, இலங்கையில் உள்ள எல்லா வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்புவதற்காக கவரில் இட்டு, விலாசங்களை எழுதி தயாரிப்பு வ��லைகளை செய்தோம். இந்த வேலைகள் முழுதும் இரவு பத்து மணி வரை எனது வீட்டில் நடந்தது. அடுத்த நாள் தபாலில் அனுப்ப முத்திரை செலவுக்காக சுமார் 3000 ரூபாய்க்கு மேல் பணமும் இத்தோடு இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து தோழர்கள் போனபின்னர், நானும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இன்னொரு வீட்டுக்குச் செல்லவேண்டும். சரியான களைப்பாக இருந்ததால் சற்ற நேரம் கழித்து போகலாம் என்று கண்ணயர்ந்து விட்டேன்.\nஅதிகாலை, ஒரு இரண்டு மணி இருக்கும். வித்தியாசமான சத்தங்களும் யாரோ நிறையப் பேர் வீட்டை சுற்றி வளைத்து நிற்பது போலவும் ஒரு உணர்வு எனது தந்தையாருக்கு ஏற்பட்டது. மெதுவாக எழுந்து, மின் விளக்கைப் போடாமல் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, தெருவில் பல இராணுவ வண்டிகளும், வாசலிலும் வீட்டைச் சுற்றியுமாக துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நின்று கொண்டிருந்ததை அவர் கண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய இராணுவத்தினர், கதவைத் திறக்கும்படி மிரட்டினார்கள். திறந்ததும் அப்பாவைத் தள்ளிக்கொண்டு ‘தட’, ‘தட’ என்று இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்தனர்.\nஆறு அறை, ஒரு பெரிய வரவேற்பறை, சமையல் அறை, இரண்டு மலசல கூடம், ஒரு குளியல் அறை, வளவுக்குள் இருந்த மாமரம், தென்னை மரம், கொய்யா மரம், மாதுளை மரம், கறுவேற்பிளை மரம் என்று எல்லா மரங்களில் தேடியும், இதற்கும் மேல் ஓட்டுக்கு மேல் ஏறிப்பார்த்தும் இராணுவத்தினரால் என்னைப் பிடிக்க முடியவில்லை. “தம்பி, இந்த அறைக்குள்ளதானே படுத்துக்கிடந்தான். எங்க போட்டான்’’ என்று எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆச்சரியம். வந்த இராணுவத்தினர், என்னை சரணடையுமாறு கூறிவிட்டு, எனது தம்பிமார் இருவரையும் கைது செய்துகொண்டு போய்விட்டனர். அடுத்த நாள் ஊரெல்லாம் பெரிய வதந்தி பரவியது. “இராணுவம் துரத்த, துரத்த, ஆறு அடி உயர மதிலை குதிரை போல் பாய்ந்து குதித்து சிவா தப்பிவிட்டான்’’ என்று.\nஉண்மையில் இவன் ஒரு வீரன்தான் என்று, அதற்கு பிறகுதான் ஊரில் என்னை பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகினார்கள். அதற்குப் பிறகு, ஒரு குதிரை வீரன் போல, குதிரை இல்லாவிட்டாலும் கூட சைக்கிளில் பறந்து திரிந்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உ��்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அதை சொல்லாவிட்டால் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமாக ஆகிவிடும். அன்று எனக்கு தூக்கக் கலக்கமாக இருந்தபோதும், ‘வீட்டிலேயே படுத்து நித்திரை கொள்’ என்று மனம் சொன்னாலும், இன்னுமொரு பக்கம் ‘வீட்டில் தங்காதே’ என்று உள்மனம் எச்சரித்தது. எந்த நேரமும் இராணுவம் வரலாம். எனவே, சோம்பல் படாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்று அந்த குரல் கூறிக்கொண்டே இருந்தது. இதனால், இரவு ஒரு பன்னிரெண்டு மணிபோல் வீட்டைவிட்டு நான் பின் கதவு வழியாக வெளியேறிவிட்டேன்.\n(காலம் (இதழ் எண் 32, ஜூன் - ஆகஸ்ட் 2009) இதழில் வெளிவந்தது. செழியன், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு நாடகப் பிரதியும் வெளிவந்துள்ளது.)\nஎனவே, அவன் தன் போதனைகளைப்\n(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்' புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)\nஎன் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்\nஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்\nமறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்\nமேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்\nவேலு தம்பி வந்தால் என்ன\nதமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்\nதமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்\nகூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்\nஅம்மா என்று பிளந்த வாயிலும்\nகிராமம் நகரம் யாவும் மரணம்\nவாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்\nஇரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு\nசிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண\nபவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்\nநடை திறந்தால் என்ன மூடினால் என்ன\nபோர்தான் மரணம் என்றான நிலத்தில்\nஎன் கல்லறை வெடிக்கும் ஓசையை\n('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)\nக்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசான் கிண்டிலில் இன்று இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள்\nகணினியில் தமிழில் எழுதவும் எழுத்துறுக்களை மாற்றவும்\nஎலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nநம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nஎஸ்பிபி ❤️ பா���கன் சங்கதி பாகம் 12 நடிகர் எஸ்பிபிக்குக் குரல் கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nஎளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)\nதைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை\nஅடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன பண்ண வேண்டும்\nபிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”\nஏபி டிவில்லியர்ஸ் (பகுதி 5)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)\nஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்\nகடைசி வரை - சிறுகதை\nஅரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\n“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”\n'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு\nதிருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி- 2020 - 2021\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஎப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)\nஅமேசான் கிண்டிலில் 31 நூல்கள் இலவசம்\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nசாதி அதிகாரமும் அதிகார சாதியும்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nதமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமுதல் காதல்-அரும்பி உதிரும் புன்னகை\nதமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த தளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்\nஇந்த தளத்தில் அதிகம் படிக்கப்பட்டவை\n இராம. பழனி��ப்பன் இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சே...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்ட...\nமுதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள் நமது அரசியல் தலைவர்கள் உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள் (30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெ...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது (புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது) கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11033", "date_download": "2020-10-19T15:13:31Z", "digest": "sha1:ZYDLGNM43VL4OBYL74TJBR66YPZTWPHO", "length": 8067, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Pendulum Sakthiaium Pyramid Sakthiaium Vaazhkkaikku Payanpaduthum Muraigal - பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள் » Buy tamil book Pendulum Sakthiaium Pyramid Sakthiaium Vaazhkkaikku Payanpaduthum Muraigal online", "raw_content": "\nபெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள் - Pendulum Sakthiaium Pyramid Sakthiaium Vaazhkkaikku Payanpaduthum Muraigal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன், எஸ். ராஜலட்சுமி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n தம்ம பதம் கௌதம புத்தரின் வாழ்வியல் வேதம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள், பி.சி. கணேசன், எஸ். ராஜலட்சுமி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nமணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி\nவிடுதலை நீ நீயாக இரு - Viduthalai\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nஎல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம் - Ellorukkum bayanpadum hipnotisa maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்\nசித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல் - Siddhar Bhathiragiriyarin Gnanapulambal\nவீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்\nஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்\nஎளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்\nமறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=952&cat=10&q=General", "date_download": "2020-10-19T16:04:38Z", "digest": "sha1:IXLKUQNERHYJ3RXDQFJWP7H3TUY2IO5M", "length": 13155, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nகால் சென்டர்: மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்கள், வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ளும் திறன், அடிப்படை கம்ப்யூட்டர் திறன்கள் தொலை தூர வாடிக்கையாளர் மையங்கள்: மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்கள், வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ளும�� திறன் டேட்டா சர்ச், இன்டகரேஷன் கணிதத் திறன்: மொழித்திறன் மற்றும் பகுத்தாராயும் திறன் மனித வள சேவை: எந்த நாட்டுக்கான கால் சென்டரோ அதன் மனித வள கொள்கைகளை அறிந்திருப்பது, அந்த நாட்டின் ஆதாரமான விதிகளை அறிந்திருப்பது\nதொலை தூர கல்வி: எந்த பாடத்திற்கான தொலை தூர ஆசிரியராக பணியில் அமர்த்தப்படுகிறீர்களோ அதில் மிகச் சிறந்த ஞானம் பெற்றிருப்பது, கணிதத் திறன், கம்ப்யூட்டர் திறன், மொழித் திறன் இன்ஜினியரிங் அண்ட் டிசைன்: டெக்னிகல் மற்றும் இன்ஜினியரிங் டிசைன், கணிதத் திறன் மற்றும் கம்ப்யூட்டர் திறன் மொழி மாற்றம், மெடிக்கல் டிரான்ஸ்கிருப்ஷன், லோகலை சேஷன்: மொழி அடிப்படைகளில் நல்ல திறன், கம்ப்யூட்டர் திறன், பல்வேறு மருத்துவ விஷயங்களை அறிந்திருப்பது\nஅனிமேஷன்: வரையும் மற்றும் உருவாக்கும் திறன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திறன் நிதி மற்றும் அக்கவுண்டிங் எந்த நாட்டோடு தொடர்புடைய பிபிஓ நிறுவனமோ அந்த நாட்டின் அடிப்படை அக்கவுண்டிங் முறைகளையும் விதிகளையும் அறிந்திருப்பது நெட்வொர்க் கன்சல்டன்சி மற்றும் மேலாண்மை: நெட்வொர்க் கான்பிகரேஷன்களை அறிந்திருப்பது, சப்போர்ட் எக்விப்மெண்ட் மற்றும் டெக்னிகல் திறன்களை அறிந்திருப்பது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nநாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும்.\nஏ.சி.எஸ்., படிப்பு பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-19T16:32:59Z", "digest": "sha1:Y26FLTNVLI642DKGFV6D3P35IFTHBTBO", "length": 10581, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓநாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nRange map. பச்சை, தற்போது; சிகப்பு, முன்பு.\nஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்ப் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒநாய்கள் இல்லை.\nஓநாய்களில் இரண்டே வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது சாம்பல்நிற ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.\nமுழுதும் வளர்ந்த ஓநாய்கள் 35 முதல் 55 கிகி எடை இருக்கும். மூக்கில் இருந்து வால் நுனி வரை ஏறத்தாழ 1.5-2 மீ நீளம் இருக்கும். 75 செ.மீ உயரம் இருக்கும். பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும்.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thepublicpolls.com/2651/entertainment/vishnuvishal-second-marrage-with-juwala-gutta/", "date_download": "2020-10-19T15:36:05Z", "digest": "sha1:ESZLYRWB5MUET7CBM3DQNRD47U4MI4KT", "length": 7505, "nlines": 52, "source_domain": "thepublicpolls.com", "title": "விஷ்ணுவிஷாலுக்கு இரண்டாவது திருமணம் ! மணப்பெண் யார் தெரியுமா ? தன்னைவிட வயதில்மூத்த பிரபலத்தை கரம்பிடிக்கிறார் ! - ThePublicPolls", "raw_content": "\n தன்னைவிட வயதில்மூத்த பிரபலத்தை கரம்பிடிக்கிறார் \nகடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின்முலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வி��்ணு விஷால் . அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தொடருந்து பல படங்களில் நடித்துவருகிறார் . கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது .\nவிஷ்ணுவிஷாலுக்கும் ரஜினி நடராஜ் என்பருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர் . இந்நிலையில் தான் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இந்த செய்தியை தெரிவித்துள்ளார் .\nஹைதிராபாத்தை சேர்ந்த ஜுவாலாவின் தந்தை தெலுங்கானாவை சேர்ந்தவர் தாய் சீனாவை சேர்ந்தவர் . 1984 ஆம் ஆண்டு பிறந்த விஷ்ணுவிஷால் தன்னை விட ஒரு வயது மூத்த ஜுவாலாவை திருமணம் செய்யவுள்ளார் இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் உங்களுக்காக\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்\n← நடிகை நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா அம்மாவை மிஞ்சும் அழகு முதல்முறையாக வெளியான 2 மகள்களின் புகைப்படம் \n அப்படி என்ன செய்தார் கவின் \nவிஷால் நடிக்கும் புதிய படத்தின் சக்ரா ட்ரைலர்.\n கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படரசிகர்கள் அதிர்ச்சி.\nபத்தோடு பதினொன்றாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் பீட்டர் வெளிப்படையாக பேட்டியளித்த முதல் மனைவி வெளிப்படையாக பேட்டியளித்த முதல் மனைவி வெளியான ரகசியங்கள் முழு வீடியோ \nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/17307/", "date_download": "2020-10-19T16:24:55Z", "digest": "sha1:CQ5GLXNKZBX44JXHBB4AILIWIQ3SZTVS", "length": 7213, "nlines": 54, "source_domain": "wishprize.com", "title": "சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் பாடலை பாடி அசத்திய சீரியல் நடிகை..!!! அகிலாண்டேஸ்வரி மருமகளுக்கு இவளோ திறமையா. – Tamil News", "raw_content": "\nசூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் பாடலை பாடி அசத்திய சீரியல் நடிகை.. அகிலாண்டேஸ்வரி மருமகளுக்கு இவளோ திறமையா.\nSeptember 23, 2020 kuttytamilaLeave a Comment on சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் பாடலை பாடி அசத்திய சீரியல் நடிகை.. அகிலாண்டேஸ்வரி மருமகளுக்கு இவளோ திறமையா.\nஜனனி அசோக்குமார் கோயமுத்தூர் பொண்ணு சமீபகாலமாக சீரியலில் கலக்கி வரும் ஒரு சீரியல் நடிகை. “நண்பேன்டா” என்ற படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்து இருந்தார். சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் இன்று வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “செம்பருத்தி” தொடரில் அகிலாண்டேஸ்வரியின் சின்ன மருமகளாக நடித்து அசத்தியுள்ளார்.\nசீரியலில் நடித்துக் கொண்டு மேக்கப் டிப்ஸ் பற்றி அடிக்கடி ஏதாவது விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது டிப்ஸ் அல்லது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.\nதற்பொழுது சூர்யா ஜோதிகா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற காக்க காக்க என்ற படத்திலிருந்து ஒன்றா இரண்டா வார்த்தைகள் என்ற பாடலை பாடி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nசூர்யா ஜோதிகா ரொமான்டிக் சோங் பாடிய செம்பருத்தி ஜனனி அசோக்குமார். pic.twitter.com/PbcHneYho0\nமனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை நண்பருக்கு அனுப்பிய புதுமாப்பிள்ளை அடுத்தடுத்து வெளியான அ தி ர் ச்சி தகவல் \nமீண்டும் சினிமா என்ட்ரி கொடுக்கும் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி. வெளியான புகைப்படங்கள் உள்ளே. கடும் ஷாக்கில் அஜித் ரசிகர்கள்\n“கல்யாணம் ஆனாலும் கட்டழகு குறையல ” க வர்ச்சி போட்டோ பார்த்து வர்ணிக்கும் இளசுகள்..\nஎல்லைமீறி முன்னழகை காட்டிய இலியானாவின் க வர்ச்சி புகைப்படங்கள்..இளசுகளின் சூட்டை கிளப்பிய இலியானா ..\nஅடடா அடடா அடடடடா……என்ன வென்று சொல்வதம்மா மங்கை அவள் மு ன்னழகை ..\nதொடை க வர்ச்சி காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்… திக் முக் ���ட வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..\nபட வாய்ப்பில்லாமல் போனதுனால் க வர்ச்சியில் இறங்கிய உரியடி பட நடிகை .. இளசுகளை திரும்பி பார்க்கவைத க வர்ச்சி புகைப்படம்..\nபடுக்கையறையில் ஆ பா ச வீடியோவை எடுத்த இளம் நடிகை ..இளைஞர்களை வ சப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கேயின் க வர்ச்சி தாக்கம்..\nநடிகர் விக்ரமின் கூட பிறந்த சகோதரர் யார் தெரியுமா ஸ்டைலா எப்படி இருக்காரு பாருங்க யார்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/169586?ref=archive-feed", "date_download": "2020-10-19T15:03:39Z", "digest": "sha1:VYLWFRP3YPHXFKH67R7VA7WM2U6WGYKB", "length": 7328, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிக வயதான பிரபல நடிகரின் அம்மா செய்த மாஸான செயல்! பலரையும் ஷாக் ஆகவைத்த வீடியோ - Cineulagam", "raw_content": "\nரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா\nவிருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்தா இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..\nகணவருடன் தேவதைப் போன்று நடிகை ஜோதிகா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nகணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா கோவாவில் நடந்தது என்ன\nஅட பிக்பாஸ் சம்யுக்தா கணவர் இவர்தானா ஹூரோ போல இருக்கிறார்.. வெளியான குடும்ப புகைப்படம்\nஉங்க தொப்பை அசிங்கமாக தொங்குதா இயற்கை சக்திவாய்ந்த இந்த ஒரே ஒரு பொருளை டீயில் கலந்து குடிங்க போதும்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்.. ஷிவானி மற்றும் பாலாஜி பற்றி ரேகாவின் உருக்கமான பதிவு\nதுலாமிற்கு செல்லும் சூரியன்... படுமோசமாக இருக்கப்போவது எந்த ராசி தெரியுமா\nகண்ணீருடன் பாலாஜி சொன்னது எல்லாம் பொய் நிஷாவால் ஷாக்கான போட்டியாளர்கள் Unseen காட்சி (செய்தி பார்வை)\nதளபதி விஜய்யின் தோல்வி படம் வட இந்தியாவில் படைத்த பிரமாண்ட சாதனை...வேற லெவல்..\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nபெண் வேடம் போட்டு நடித்த தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள்\nஅதிக வயதான ப���ரபல நடிகரின் அம்மா செய்த மாஸான செயல் பலரையும் ஷாக் ஆகவைத்த வீடியோ\nகடந்த சில மாதங்களுக்கு பலரையும் பலரையும் அதிர்ச்சியடைவைத்தவர் நடிகர் மிலிந்த் சோமன். விஷயம் என்னவென்றால் 53 வயதாகும் இவர் 27 வயது இளம் பெண்ணை திருமணம் செய்தது தான்.\nமிலிந்த், அந்த இளம் பெண் அங்கிதா கொன்வருடன் திருமணத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஅண்மையில் அன்னையர் தினம் வந்தது. இதற்காக மிலிந்த் தன் அம்மா உஷா சோமனுடன் ஃபிட்னஸ் சேலஞ்ச் எடுத்துக்கொண்டார். 83 வயதாகும் உஷா 16 Push ups எடுத்த வீடியோவை மிலிந்த வெளியிட அதை பலரும் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sugam-enge-sugam-enge-song-lyrics/", "date_download": "2020-10-19T16:15:27Z", "digest": "sha1:X4QOZV4M4P2SWA6NLXUD24ZZYS2JOIZK", "length": 4913, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sugam Enge Sugam Enge Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஆர். ராமசாமி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nஆண் : சுகம் எங்கே சுகம் எங்கே\nசுகம் எங்கே சுகம் எங்கே\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஏழை வாழ்வில் சுகம் எங்கே\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஆண் : குணத்தை உதறி\nகூட்டம் மலிந்த கொடிய உலகில்\nகூட்டம் மலிந்த கொடிய உலகில்\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஆண் : அமுத மொழியும்\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஆண் : அன்பின் உருவே ஆடிப்பாடி\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஆண் : இன்ப வாழ்வும் இந்த நாடும்\nபொருள் இருப்பவர் தமக்கே சொந்தமே\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஏழை வாழ்வில் சுகம் எங்கே\nசுகம் எங்கே சுகம் எங்கே\nஆண் : சுகம் எங்கே…..ஏ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22321", "date_download": "2020-10-19T16:07:48Z", "digest": "sha1:MAELCLKOFEXWZRUERA4HQQPITCQQ7GML", "length": 9947, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "போட்டோ ப்ரேம் டிசைன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாலண்டர் அட்டை, நோட்புக் அட���டை, கார்ட்போர்டு அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து 23 செ.மீ x 17 செ.மீ என்ற அளவில் நறுக்கி கொள்ளவும்.\nஅட்டையின் சுற்றளவு விட 2 இன்ச் கூடுதலாக ஸ்பாஞ்ச் ஷீட் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஸ்பாஞ்ச் பின்புறத்தில் அட்டையை வைக்கவும். அதன் நான்கு முனையையும் நறுக்கி விட்டு அட்டையின் ஓரத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.\nஇப்போது ஸ்பாஞ்ச் முன்பக்கத்தில், போட்டோவில் க்ளூ தடவி நடுவில் ஒட்டி விடவும்.\nபோட்டோவின் வலது, இடது பக்கத்தின் 5, 5 தீக்குச்சிகளாக 4 வரிசைகள் மட்டும் இடைவெளிவிட்டு ஒட்டி வைக்கவும். இதேப்போல் மேலும், கீழும் 5 வரிசைகள் ஒட்டி வைக்கவும்.\nபின்னர் போட்டோவின் ஓரங்களில் சம்கியால் அலங்கரிக்கவும். நான்கு மூலைகளின் நடுவிலும் சில்வர்நிற சம்கி அல்லது ஸ்டோன் ஒட்டி முடிக்கவும்.\nஎளிமையான போட்டோ ப்ரேம் டிசைன் ரெடி. இந்த கைவினையை குழந்தைகளை கொண்டு செய்ய சொல்லலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nOHP ஷீட்டில் பட்டர்ஃப்ளை செய்வது எப்படி\nசீடி கோஸ்டர் செட் & அலங்காரக் கூடை\nவாட்டர்பாட்டிலை கொண்டு அன்னாசிப்பழத்தின் வடிவம் செய்வது எப்படி\nசாக்லெட் பேப்பரில் ஒரு அழகிய வால் ஹேங்கிங்\nரேவதி, பத்மா... சூப்பர் சூப்பர் சிம்ப்ளி சூப்பர்\nகுட் வொர்க் கலர் காம்பினேசன் சூப்பர் டீம் வாழ்த்துக்கள் by Elaya.G\nஅழகா இருக்கு டீம். எனக்கு உபயோகமாகிறது போல குறிப்பு கொடுத்து இருக்கீங்க. மிக்க நன்றி.\nதீக்குச்சியை மாற்றி மாற்றி ஒட்டி இருக்கும் விதம் பிடிச்சு இருக்கு.\nபோட்டோ ப்ரேம் செய்வதற்கு ரொம்ப சிம்பிளாவும் அழகாவும் இருக்கு.\nவாவ்...எளிய பொருட்கள் கொண்டு அழகான ஃபோட்டோ ப்ரேம்.ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ine-nanum/", "date_download": "2020-10-19T15:29:34Z", "digest": "sha1:N65DNNS2EC6OJIERANX4G3HQH2IRS3RU", "length": 10315, "nlines": 173, "source_domain": "www.christsquare.com", "title": "Ine Nanum Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஇனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே\nநீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே\nஎத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்\nகுறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்\nசெய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்\nஉருவாக்க உம்மைப் போல எவருமில்லை\nகுயவனின் யோசனைக்கு அளவே இல்லை\nவிரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்\nதோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்\nஉன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/kristhavana-disturb-pannatha/", "date_download": "2020-10-19T16:13:47Z", "digest": "sha1:WEPVXXK4PFJNONP6LNYADDZ2L2ENFWEJ", "length": 11031, "nlines": 182, "source_domain": "www.christsquare.com", "title": "Kristhavana Disturb Pannatha Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅவனை Assault எண்ணி விடாதே\nஅவன் வெட்ட வெட்ட வளருவான்\nதிட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே\nகட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே\nமுட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ\nமுதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்\nஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்\nநீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே\nவீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்\nநிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை\nபொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்\nகண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்\nதண்ணீரை தரைபோல வழி நடப்பவன்\nஉயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்\nபசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்\nநண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்ற�� வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/132464/", "date_download": "2020-10-19T16:01:28Z", "digest": "sha1:TRWZ57FE25PEUTVFHBRTRN2H5LB4FPVW", "length": 8618, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "இன்று 2 பேருக்கு தொற்று! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇன்று 2 பேருக்கு தொற்று\nஇலங்கையில் இன்று இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுவைத், பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதன்படி, நாட்டில் இதுவரை 2036 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி தற்போது வரை 1661 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 823 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.\nஇதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் 47 பேருக்கு தொற்று\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nநாளை இரவு 8 மணிக்கு தமிழ் மக்கள் மின்குமிழ்களை அணைக்கட்டாம்: இளைஞர்கள் குழு விடுத்த கோரிக்கை\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை...\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/136028/", "date_download": "2020-10-19T15:18:15Z", "digest": "sha1:EMJ6AJGLU4M2QH6UGWZ5YBUV25BGZGQM", "length": 17462, "nlines": 137, "source_domain": "www.pagetamil.com", "title": "பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு எதிர்த்தரப்பிற்கு பயம்: சுமந்திரன்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு எதிர்த்தரப்பிற்கு பயம்: சுமந்திரன்\nஎங்களுடைய முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டு பொய்யான பிரச்சாரங்களையும் குழப்புகிற வேலையை மட்டும் தான் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் மேற்கொள்கிறார்கள். பொது வெளியில் வந்து பேச இவர்களுக்குப் பயம். முடிந்தால் வந்து பேசலாம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறு��்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன்.\nகிளிநொச்சி தர்மபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஊடக நிறுவனமொன்று விவாத நிகழ்ச்சியொன்றை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த இருந்ததது. அந்த நிகழ்வு குறித்து அதன் ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் எங்களுடன் பேசியிருந்தார்கள். அதாவது உங்களுடைய கட்சியில் இருந்து இரண்டு பேரும் அதே போல விக்னேஸ்வரன் ஐயா மற்றும் கஜேந்திரகுமாரின் கட்சியில் இருந்து இரண்டு பேரையும் எனக் கேட்டிருந்தார்கள். அதற்கு மற்றக் கட்சித் தலைவர்கள் வருவார்களாக இருந்தால் நானும் வருவேன் என்று நான் கூறியிருந்தேன்.\nஆயினும் பலரும் வராததாலும் ஒதுங்கியதாலும் அந்தக விவாத நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் என்னவெனில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமது கட்சியின் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அருந்தவபாலன் ஆகியோர் இதில் பங்குபற்றும் படியாக நியமித்திருந்தாராம். ஆனாலும் அவர்களும் நிகழ்விற்கு வராமல் கடைசி நேரத்தில் பின்னடித்து விட்டார்கள்.\nஅதே நேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்த விவாத நிகழ்விற்கு சுமந்திரன் வந்தால் தான் வருவதாக திரும்ப திரும்ப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறன்றாராம். அதே போல நானும் கஜேந்திரகுமார் வந்தால் வருவதாக கூறியிருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் கஜேந்திரகுமாரும் இந்த விவாத நிகழ்விற்கு வரவில்லை என அறிவித்திருக்கின்றார். அதே நேரம் தனக்குப் பதிலாக தன்னுடைய கட்சியின் சார்பில் காண்டிபன் என்கின்ற ஒருவரையும் சுகாஷ் என்கின்ற ஒருவரையும் செல்லுமாறு பணித்திருக்கிறார்.\nஇந்த விடயத்தை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நேற்றிரவு என்னிடத்தே சொன்ன போது நானும் அந்த நிகழ்விற்கு செல்லாமல் எங்களுடைய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை குறித்த நிகழ்விற்கு செல்லும்படியாக நான் நியமித்திருந்தேன். இவ்வாறான நிலைமைகளின் மத்தியில் தற்போது அந்த நிகழ்ச்சியையே ஏற்பாட்டாளர்கள் இரத்துச் செய்துள்ளனர்.\nஆக ஒரு பொது மேடையில் வந்து பேசுவ��ற்கு தலைவர்களுக்கு வக்கில்லை. முடிந்தால் வந்து பொது வெளியில் பேசலாம். இதனைவிடுத்து எங்களுடைய முதுகிற்கு பின்னால் நின்று கொண்டு பொய்யான பிரச்சாரங்களையும் குழப்புகிற வேலையை மட்டும் செய்து கொண்டு அவர்கள் ஒரு பக்கத்தில் பயணிக்கிறார்கள்.\nமறுபக்கத்தில் அவர்களும் தங்களை தீவிர தமிழ்த் தேசிய வாதிகளைப் போல காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செய்யிறது முழுக்க குழப்ப வேலை. மறுபக்கத்தில் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்து முற்று முழுதாக எங்களுடைய இருப்பை நாசமாக்கிற எல்லா வேலையையும் செய்து கொண்டு கூட்டத்தில் பாடுவது தமிழீழ எழுச்சிப் பாடல் தான். அங்கஐன் இராமநாதனின் கூட்டத்தில் இந்த எழுச்சிப்பாடல் தான் போடப்படுகிறது.\nமேலும் இங்கு கிளிநொச்சியிலும் ஒருவர் இருக்கிறார். இப்போது சுயேட்சையாகக் கேட்கிறாராம். என்ன சுயேட்சை. அவர் எங்கே இருந்தவர் என்ன செய்தவர். எப்படியாக எங்களுடைய தேசிய சிந்தனையை சிதைப்பதற்காக ஒரு ஒட்டுண்ணியாக இருந்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும் தானே.\nடக்ளஸ் தேவானந்தா அமைச்சராக எத்தனை காலம் இருந்திருப்பார். ஆனால் அவர் எனக்கு அரசியல் பலம் போதாது என்றும் இருந்தால் நான் செய்திருப்பேன் என்றும் சொல்கிறார். அப்படியானால் போதாத பலத்தை வைத்துக் கொண்டு என்னத்தைச் செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும். கொள்ளையடித்தார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஐனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் சென்று சாட்சிகளைப் பெற்ற போது சாட்சியளித்த பெற்றோர்கள் ஈபிடிபி தான் எங்களுடைய பிள்ளைகைளை கடத்திக் கொண்டு போனது என்று கூறியவை எல்லாம் மறு நாள் பத்திரிகைகளிலும் வந்துள்ளது. அந்த விடயங்கள் அந்தக் குழுவின் அறிக்கையிலும் முழுமையாக இருக்கிறது.\nஇவர்கள் எல்லாம் தான் வந்து இன்றைக்கு எங்கள் மக்களிடத்தே வாக்கு கேட்கின்றார்கள். இரண்டு அணிகள் ஒரு அந்தத்திலும் மற்ற அணிகள் வேறு அந்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரண்டு பேருமே முற்று முழுதாக எங்களுடைய பயணத்தை சிதைக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்களுடைய பணத்திற்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை தொடர்ந்தும் மக்கள் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.\nமேலும் 47 பேருக்கு தொற்று\nரிஷாத்திற்கு 27ஆம் திகத��� வரை விளக்கமறியல்\nநாளை இரவு 8 மணிக்கு தமிழ் மக்கள் மின்குமிழ்களை அணைக்கட்டாம்: இளைஞர்கள் குழு விடுத்த கோரிக்கை\nஇந்தியா கூட்டமைப்பை கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பது\nதமிழர்கள் எப்பவும் இந்தியாவிற்கு ஊறுகாய்\nஇதனால் நடக்கப் போவது ஒன்றுமில்லை\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n800 படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமாவை- விக்னேஸ்வரன் சந்திப்பு: கஜேந்திரகுமாருடனும் சந்திப்பு\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் நேற்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று (18) மாலை நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த...\nமேலும் 47 பேருக்கு தொற்று\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்\nரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்\n800 படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/mk-stalin-joining-hands-prasanth-kishore/", "date_download": "2020-10-19T15:15:42Z", "digest": "sha1:IHIU6CHMQVDXHSZRDPMOSNTAJB3KQWLO", "length": 9418, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "2021ம் ஆண்டு தேர்தல் - பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின் - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / NEWS / 2021ம் ஆண்டு தேர்தல் – பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின்\n2021ம் ஆண்டு தேர்தல் – பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின்\nதேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக இளைஞர்களை ஐ-பேக் நிறுவனத்தின் வழியே எங்களுடன் பணிபுரிய உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனம் ஐ-பேக். இதன் தலைவராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். இவர், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக பணியாற்றி உள்ளார்.\n2021 பேரவை தேர்தலுக்கான திமுகவின் திட்டங்களை செழுமைப்படுத்த ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே டில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியுடன் அவர் கைகோர்த்துள்ளார்.\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\n← சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி\nபாக்சிங்கில் அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nடுவிட்டர் சமூக வலைதளங்களில் ரஜினி டிரெண்டிங்\nடிரம்ப் வியந்த பாலிவுட் சினிமா, சச்சின், கோஹ்லி\nபள்ளி பஸ் விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES: பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ கணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் –\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-ramkumar-refusing-lakshmi-menon-as-heroine-phb6oe", "date_download": "2020-10-19T17:01:03Z", "digest": "sha1:XURXVKZKBCKT3J4DEYAQGQCWCKBVTJSS", "length": 10601, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’லட்சுமி மேனனை தனுஷோட ஜோடின்னு நாங்க சொல்லவே இல்ல’...பதறும் டைரக்டர்", "raw_content": "\n’லட்சுமி மேனனை தனுஷோட ஜோடின்னு நாங்க சொல்லவே இல்ல’...பதறும் டைரக்டர்\nஒரு ஆங்கில டெலிவிஷன் தொடரின் ஒரு பாகத்தை சுட்டு ‘ராட்சசன்’ படத்தை ஹிட்டு ஆக்கிய இயக்குநர் ராம்குமார் அடுத்து சுடச்சுட தனுஷ்\nபடத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் கதை கூட ரெடியாகாத நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் பயன்படுவார் என்று நினைத்தோ\nஎன்னவோ தனுஷுக்கு அடுத்தபடியாக படத்துக்கு லட்சுமி மேனனை மட்டும் கமிட் செய்திருக்கிறார்கள்.\nஒரு ஆங்கில டெலிவிஷன் தொடரின் ஒரு பாகத்தை சுட்டு ‘ராட்சசன்’ படத்தை ஹிட்டு ஆக்கிய இயக்குநர் ராம்குமார் அடுத்து சுடச்சுட தனுஷ்\nபடத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் கதை கூட ரெடியாகாத நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் பயன்படுவார் என்று நினைத்தோ\nஎன்னவோ தனுஷுக்கு அடுத்தபடியாக படத்துக்கு லட்சுமி மேனனை மட்டும் கமிட் செய்திருக்கிறார்கள்.\nபடத்தில் லட்சுமி மேனன், தனுஷுக்கு, ஒரு சில சீன்களே வந்து இறந்துபோகிற ஜோடியா அல்லது தங்கையா என்பதை இனிமேல் தயாராகப்போகிற\nகதைதான் முடிவு செய்யவேண்டும் என்கிற நிலையில், சில முன்னணி நாளிதழ்களில் தனுஷுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் என்று வந்த செய்திகளைப் பார்த்து பதறிவிட்டார் இயக்குநர் ராம்குமார்.\nஅப்படியே தனது பதற்றத்தை ட்விட்டரில் பதிவிட்ட அவர்,...’வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள்ளாகவே கதை நாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி’ என்றிருக்கிறார்.\n‘றெக்க’ படம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆனபிறகு கமிட் ஆகியிருக்கும் இந்தப்படத்தில் தனக்கு கதாநாயகி பாத்திரம் இல்லை. ஏதோ ஒரு துண்டுதுக்கடா கேரக���டர்தான் என்பது லட்சுமி சேச்சிக்குத் தெரியுமா\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/struggle-to-remove-the-alcoholic-shop-that-interferes-w", "date_download": "2020-10-19T16:51:28Z", "digest": "sha1:MSUGE3E33KRJLRBZAYBCHZGMKLP7QPPH", "length": 10916, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களுக்கு இ���ையூறை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்றக் கோரி போராட்டம்;", "raw_content": "\nமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்றக் கோரி போராட்டம்;\nமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்ற்க் கோரி தருமபுரியின் இரு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி இரயில்வே கேட் அருகே அரசு சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.\nமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள இந்த சாராய்க் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாராயக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி சக்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி நந்தன், மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், ஜெகநாதன், கார்த்திக், விசுவநாதன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.\n“மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅதேபோன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே மலையனூரில் சாராயக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தனர்.\nசாராயக் கடையை அகற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nசாராயக் கடைக்கு இடம் அளித்தவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டியதால் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட ��ாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/there-is-no-way-to-build-new-dams-in-tn", "date_download": "2020-10-19T17:12:15Z", "digest": "sha1:SWBBYKVKTKYLPML4OKXQMW47SU6FOPPW", "length": 12044, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"புதிய அணைகள் கட்டுவதற்கு புவியியல் அமைப்பு இல்லையாம்\" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதம்!!", "raw_content": "\n\"புதிய அணைகள் கட்டுவதற்கு புவியியல் அமைப்பு இல்லையாம்\" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதம்\nதமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு புவியியல் அமைப்பு இல்லை என்று காவிரி தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.\nகர்நாடகம், கேரள அரசுகளின் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்டிகய அமர்வு முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி அலைகழிக்கப்படுவதாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இன்னும் 8 தினங்களுக்கு தமிழக அரசின் வாதங்களை தொடர்ந்து வைக்கப்படும் என தெரிகிறது.\nதமிழக அரசின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச மத்திய அரசு பின்வாங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு திடீரென பின்வாங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மத்திய அரசு வழக்கறிஞர்கள் தமிழகத்துக்கு உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅப்போது, நீதிபதிகள், தமிழகத்தில் ஏன் புதிய அணைகளை மாநில அரசு கட்டக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு புவியியல் அமைப்பு இல்லை என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்துள்ளனர்.\nகர்நாடகம் புதிய அணைகளை கட்டும் போது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு தமிழக வழக்கறிஞர், கர்நாடகா விதிமுறை எதையும் கடைபிடிக்காமல் அணைகளை கட்டி வருவதாக குறிப்பிட்டார்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின���..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/01/24/article-358/", "date_download": "2020-10-19T16:11:58Z", "digest": "sha1:DGEZUCGGQ3WWT3IAHDYNKSH4CF6O5WZM", "length": 15480, "nlines": 155, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nகாதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா\nஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப் புறமாக இருந்தால், அந்த ஆண் உயிரோடு கொளுத்தப்படுவான். அவன் குடியிருக்கும் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகள் நிகழும்.\nஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக இருக்கிறார்கள்.\nகணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக திணிக்கப்படுகிறது.\nகுழந்தைகளின் ஜாதி அடையாளமாக கணவனின் ஜாதி அடையாளமும் அவனது குடும்ப பழக்கமுமே கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று அடாவாடித்தனம் நிகழ்கிறது. இவைகளை ஒத்துக் கொள்ளாதபோது சண்டை, வன்முறை, விவாகரத்து போன்றவை ஏற்படுகிறது. (கணவனைவிட வசதியான மனைவியாக இருந்தால் மட்டுமே, அவரின் குடும்ப பழக்கம் குழந்தைகளின் பழக்கமாக மாறுகிறது.)\nகாதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களின் மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து, பொது அடையாளத்திற்கு அதாவது ஜாதி, மத எதிர்ப்பாளராக – பகுத்தறிவாளராக இருந்தால்தான் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். காதலையும் காப்பாற்ற முடியும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nஜாதிக்கு, மதத்திற்கு எதிரான அரசியல் நிலைதான் காதலை வாழவைக்கும். ஜாதியை ஒழிக்கும்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற ‘தங்கம்’ 2011ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nபலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா\nராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு\n…ஆனால், உங்க இதயத்தில் மட்டு���் இடம் ஒதுக்கிடாதீங்க’\nஅம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி\n6 thoughts on “காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா\nPingback: தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nPingback: இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா\nPingback: கலவரம்-மோதல் X தாக்குதல்-வன்முறை. | வே.மதிமாறன்\nஇரா எங்கும் ஓதுவோன் வேற்றுமை\nகாதலை வாழவிடா பேதம்ஓதும் சாதிகளால்\nகல்யாண நிகழ்வுகள் பலகோடி நெடுங்காலம்;\nதுடித்திடும் உன்றன் நினைவு என்றன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/30-32.html", "date_download": "2020-10-19T15:41:15Z", "digest": "sha1:FSX2EKZRQ3FINWW7HRWI4DPYVXT6TK24", "length": 11454, "nlines": 120, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு! - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs TNPSC/UPSC அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு\nஅரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் அரசு துறைகளில் பல்வேறு நிலைகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் நிரப்பபடுகிறது. அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் பணியிடங்களுக்கும் 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு மற்றும் வரும் ஆண்டுகளில் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது கடினமான காரியம். எனவே, இந்த தேர்வுக்காக காத்திருந்தவர்கள் வயது வரம்பினை காரணம் காட்டி அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே, அரசு காலி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு செய்த இடங்களில் அவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அந்த இடங்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதனால், காலி பணியிடங்களில் அவர்களால் சேர முடியாத நிலை ஏற்படுகிறது.\nஇந்த சூழலை கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பை 30 வயதில் இருந்து 32 வயது ஆக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா வயது வரம்பை 32 ஆக உயர்த்தி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நி��ை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/17092305/1266449/Direct-flights-from-Chennai-to-Jaffna-launched-after.vpf", "date_download": "2020-10-19T16:34:25Z", "digest": "sha1:5OEBCQGIOA7M5EOEXCNJVHWRL5O5I367", "length": 6145, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Direct flights from Chennai to Jaffna launched after 36 years", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nபதிவு: அக்டோபர் 17, 2019 09:23\nதமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை இன்று தொடங்கியது.\nஇலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான நிலையம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு ஏர் இந்தியாவின் அலைன்ஸ்ஏர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nபலாலி விமான தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nJaffna International Airport | Flights Service | யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் | விமான சேவை\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n5 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு - 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nமோசமான பேட்டிங் - ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/4728/view", "date_download": "2020-10-19T15:25:28Z", "digest": "sha1:X4KXBTLGKFEMMWMEKKRIIRFLOXTJYWKG", "length": 10532, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை அரசு பொறுப்பேற்கும்..!", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறிச்செயல் -மீனவரின் வாழ்வாதாரம் நாசம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை அரசு பொறுப்பேற்கும்..\nபெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை அரசு பொறுப்பேற்கும்..\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் நிர்கதியான நிலையில் காணப்படும் பிள்ளைகளை பொறுப்பேற்க திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமாகாணத்திற்கு மாகாணம் இவ்வாறான சிறுவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிறுவனம் ஒன்றை நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப..\nஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்..\nரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அ..\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 47 ப..\nஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்..\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்ட��ம் முடக்கப்படும்\nஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சம..\nரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட..\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு - புறக்கோட்டையில் நால்வருக..\nவிசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்க..\nஸ்ரீலங்காவில் 'போலி பொலிஸ்' கும்பல்..\nஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்..\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட..\nயாழ்ப்பாணம்-கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயினுட..\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/8991/view", "date_download": "2020-10-19T16:29:45Z", "digest": "sha1:HX526PCY7URW7BIWQDPTQTMTMA2QBCNP", "length": 11277, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக��கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.\nசுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.\nகொட்டன் பட்டுக்காக (Cotton Bud) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய், ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளது.\nஇதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nCotton Bud இணை, சுகாதார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.\nபிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நில..\nஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளி..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nவாக்குரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வ..\nஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய ரணில் விக..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\n��ொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nநாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (19/10)\nஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய ரணில் விக..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nவவுனியாவில் கொரோனா அச்சம் - மூடப்பட்டது பொது வைத்த..\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலையில் கொரோனாவின் இரண்..\nயாழ். தென்மராட்சி சிறுவர்களின் முன்னுதாரண செயல் -..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/thamil-desam-march-2015/28085-2015-03-23-05-06-47", "date_download": "2020-10-19T15:52:09Z", "digest": "sha1:G6PZVMYBLA4YWPX4KBZYQA3DIBHC5WG6", "length": 41586, "nlines": 268, "source_domain": "keetru.com", "title": "பெரியாரும் தமிழ்த் தேசியமும் - வினா -விடை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசம் - மார்ச் 2015\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nபூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nகனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள் - 8\nபிரிவு: தமிழ்த் தேசம் - மார்ச் 2015\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2015\nபெரியாரும் தமிழ்த் தேசியமும் - வினா -விடை\n(உரை முடிவில் அவையோர் கேட்ட வினாக்களும் தோழர் தியாகு அளித்த விடைகளும்)\nவினா: 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார் என்பதற்குக் காரணம் அந்தப் போராட்டம் வன்முறையை நோக்கி வளர்ந்து சென்றதாக இருக்குமா\nவிடை: இருக்க முடியாது. ஏனென்றால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பெரியார் எதிர்த்தார். வன்முறை என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் வந்தது. அந்த வன்முறையும் கூட முதலில் காங்கிரசாரிடமிருந்துதான் வந்தது. குறிப்பாக மதுரையில் மாணவர் ஊர்வலத்தின் மீது காங்கிரஸ்காரர்கள் கொடுந்தாக்குதல் தொடுத்ததுதான் வன்முறையின் தொடக்கம். பல ஊர்களிலும் காங்கிரஸ்காரர்கள் இப்படி வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரஸ் வன்முறையைப் பெரியார் கண்டிக்கவில்லை.\n1965 சனவரி 26 குடியரசு நாள் - இந்திய அரசமைப்பின் 17ஆம் பகுதியின்படி இந்தி அரியணை ஏறும் நாளைத் துக்க நாள் எனக் குறித்து அந்த நாளில் அவரவர் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுவது திமுக அறிவித்த போராட்டத் திட்டம். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கென்றே காங்கிரசார் ஒரு படை அமைத்தார்கள். அதற்குப் பெயர் சு.கா. படை. அதாவது சுதந்திரம் காக்கும் படை\nஇதன் தலைவர் சுப்புராமன் என்று நினைவு. குடியரசு நாளில் கறுப்புக் கொடி ஏற்றிய திமுகவினரின் வீடுகள் மீது சு.கா. படையினர் கல்வீசினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வீடு தாக்கப்பட்டது. திமுக அறப் போராட்டத்துக்கு எதிரான காங்கிரசாரின் இந்த வன்முறையையும் பெரியார் கண்டிக்கவில்லை.\nமாணவர்களும் பொதுமக்களும் நடத்திய போராட்டத்தில் வன்முறை என்பது பெரும்பாலும் அரச வன்முறைதான். காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஏவிய அடக்குமுறையின் வன்முறைதான். மாணவர்கள் மக்கள் தரப்பிலிருந்து பெப்ரவரி 10ஆம் நாள் வந்த வன்முறை என்பது ஒப்பளவில் மிகக் குறைவு. அதுவு���் அரச வன்முறைக்கு எதிர்வினையாகத் தன்னெழுச்சியாக நிகழ்ந்ததே.\nதிருப்பூரில் காவல்துறையினர் இருவர் உயிரோடு எரிக்கப்பட்டதே போராட்ட வன்முறையின் உச்சம் எனலாம். இந்த வன்முறை வருந்தத்க்கதுதான். இதைக் கண்டிப்பதிலும் தவறில்லை. ஆனால் அந்த ஒரு நாளில் திருப்பூர், பொள்ளாச்சி, குமாரபாளையம், திருச்செங்கோடு, கோவை, கரூர், வள்ளக்கோயில் உள்ளிட்ட ஊர்களில் அரசப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் தொகைக்கு அரசு சரியான கணக்குத் தரவே இல்லை.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 500க்கு மேற்பட்டவர்கள் அரசின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தில் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் கொண்டுவந்து இறக்கப்பட்டதும் இந்தப் -போராட்டத்தின் போக்கில்தான். போராட்டத்தை நசுக்குவதற்காக பக்தவத்சலத்தின் காட்டாட்சி நடத்திய இந்தக் கொலைகார வன்முறையைக் கண்டிக்காத பெரியார், போராட்ட வன்முறையை மட்டுமே கண்டித்தார்.\nமொழிச் சிக்கலில் இந்திய அரசின் பிடிவாதப் போக்கையும் பெரியார் கண்டித்தாரில்லை. இந்தி படிக்கச் சொல்வதில் என்ன தவறு இந்தியை யார் எங்கே திணித்தார்கள் இந்தியை யார் எங்கே திணித்தார்கள் என்றெல்லாம் கேட்கவும் செய்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து நடைபெற்றதே தவிர, இந்தி படிப்பது தொடர்பாக அல்ல. இந்தி படிப்பது தொடர்பான 1938 மொழிப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற பெரியார் இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதற்கு எதிரான 1965 மொழிப் போராட்டத்தை எதிர்த்ததை என்னென்பது\nவினா: மொழிக் கொள்கையில் பெரியார் அண்ணாவிடமிருந்து மாறுபட்டாரா\nவிடை: 1965 போராட்டம் ஆட்சிமொழி தொடர்பானது. போராட்ட அணுகுமுறையில் வேறுபாடு இருந்தாலும் ஆட்சிமொழிக் கொள்கையில் இருவருக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அண்ணாவிடமிருந்து மட்டுமின்றி, இராசகோபாலாச்சாரியாரிடமிருந்தும் பெரியார் மாறுபடவில்லை.\nஇந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வலிந்துரைப்பதுதான் திராவிட இயக்கத்தின் பொது நிலைப்பாடு. எனவேதான் சவகர்லால் நேருவின் மோசடியான உறுதிமொழியை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டார்கள். இந்திதான் ஆட்சி மொழி, இந்தி பேசாத மக்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்பதுதான் அந்த உறுதிமொழி. அதாவது தமிழும் பிற தேசிய மொழிகளும் ஒருநாளும் ஆட்சிமொழியாக முடியாது என்று பொருள். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தை ஏற்க மறுத்தால் மாநில மொழிகள் வந்து விடும் பேராபத்து இருப்பதாக நேருவே சொல்லியிருப்பதற்கு நாம் சான்று கொடுத்துள்ளோம்.\nஉண்மையில் மாணவர் போராட்டத்தின் உணர்வு இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதன்று. தமிழ் வாழ்க என்பதுதான் போராட்ட முழக்கமே தவிர, ஆங்கிலம் வாழ்க என்பதன்று. ஆனால் ராஜாஜியும் அண்ணாவும் தங்கள் ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டுக்கு இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் பெரியாரின் எதிர்ப்பு இந்தக் காரணத்திற்காக அல்ல.\nவினா: பெரியாரின் போராட்டத்தில் வன்முறை இடம்பெற்றதுண்டா\nவிடை: இல்லை. பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரும் போராட்டத்தில் வன்முறை கூடாது என்றே கருதினார். நிராயுதபாணியான மக்களை ஆயுதபாணியான அரசுடன் மோத விடுவதால் மக்களுக்கே இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து மக்களைப் பொறுப்புடன் வழிநடத்திய தலைவர்கள் அவர்கள். வன்முறை தவிர்த்த அறப் போராட்டங்களை காந்தியப் போராட்டம் என்று அழைப்பது வாடிக்கையாக உள்ளது. நீங்கள் அவற்றைப் பெரியாரியப் போராட்டங்கள், அம்பேத்கரியப் போராட்டங்கள் என்றும் அழைக்கலாம்.\nஆனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட வன்முறைக்கான பழி அரசையே சாரும். அரசின் பிடிவாதப் போக்கும் கொடிய அடக்குமுறையுமே மக்களின் வன்முறைக்குப் பொறுப்பு.\nஆயுதப் போராட்டமும்கூட உண்மையான மக்கள் போராட்டமாக இருக்குமானால், அந்த வன்முறைக்கும் அரசே பொறுப்பு. வன்முறையைக் காரணங்காட்டி மக்கள் போராட்டங்களைக் காலித்தனம் என்று சாடுவதை ஏற்பதற்கில்லை.\nவினா: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர் என்று மாற்றினால் என்ன\nவிடை: மாற்றினால் நல்லது என்றே நாமும் கருதுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நேரத்திலும் இப்படிச் சிலர் முன்மொழிந்தனர் என்றும், அது பெரும்பான்மையினரால் ஏற்கப்பட வில்லை என்றும் அறிகிறோம்.\nதிமுக முதல் பொதுக்குழுவில் திராவிடத்துக்குப் பதில் தமிழகம் என்று பெயரிடுமாறு தான் கேட்டதாகவும், இதைச் ��ொல்லியே பெரியார் நம்மை ஒழித்து விடுவார் என்று சொல்லி அண்ணா மறுத்து விட்டதாகவும் கோவை செழியன் ஒரு முறை என்னிடமே சொன்னார்.\nஆனால் பெரியாரே ஒரு முறை நாம் தமிழர் இயக்க ஆதித்தனாருடன் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமை தொடர்பான போராட்டம் அறிவிக்கும் போது, மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிட நாடு என்பது மோசடி, தமிழ்நாடு என்பதே சரி என்று அறிவித்தார்.\nஈ.வெ.கி. சம்பத் திராவிடத்தைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். பெயரைச் சரியாக வைத்தவர் காலப்போக்கில் உள்ளடக்கத்தில் கோட்டை விட்டு இந்திய தேசியச் சோதியில் கலந்து விட்டார்.\nமறுமலர்ச்சி காணப் புறப்பட்ட வைகோவும் தன் கட்சிப் பெயரில் திராவிடத்தைத் தமிழகமாக்கத் தவறி விட்டார். இதைச் சொல்லியே கலைஞர் தங்களை ஒழித்து விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும்.\nபெயரை மாற்றிக் கொண்டால் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. மறுபுறம், பெயர் மாற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அதனாலேயே நமக்கு வேண்டாதவர்கள் ஆகி விட மாட்டார்கள்.\nவினா: நாம் என்ற தமிழ்த் தேசியப் பண்பாட்டுக்குச் சாதியை ஒழிக்க என்ன வழி\nவிடை: சாதியம் என்பது ஒருங்கே பொருளியல் அடித்தளத்திலும் பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம்பெற்றிருப்பது. பொருளாக்கத்திலும், செல்வப் பகிர்விலும் ஒருவரின் பங்கு என்ன, உழைப்பில் என்ன பங்கு, பெருமைக்குரிய உழைப்பா, சிறுமைக்குரிய உழைப்பா என்பதையெல்லாம் சாதி தீர்மானிக்கிறது. இந்த வகையில் சாதி வர்க்கமாக உள்ளது. ஆனால் அது பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ளது.\nசொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் அகமணமுறைதான் இந்தப் பண்பாட்டின் முதன்மைக் கூறு. சேர்ந்து உண்ணாமை, சாதிப் பட்டம், குலதெய்வ வழிபாடு போன்ற வேறு பல கூறுகளும் உண்டு என்றாலும் அகமணமுறையை இறுக்கமாகக் காப்பதில்தான் சாதியத்தின் வெறித்தனம் ஆகக் கொடூரமாக வெளிப்-படுகிறது.\nசாதி ஒழிப்புக்கான திட்டம் இந்தக் கூறுகள் அனைத்தையும், இவற்றுக்கிடையிலான அகத் தொடர்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளியல் அடித்தளத்தை மாற்றுவதற்கு நிலவுடைமைச் சீர்திருத்தம், அனைத்தளாவிய இட ஒதுக்கீடு, முதலாளியச் சுரண்டலைக் கட்டுக்குட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவற்றை மேற்கொ��்ள அரசதிகாரம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு சமூகநீதி வேலைத்திட்டத்தைச் செயலாக்குவதற்குத் தேசிய விடுதலை தேவைப்படுகிறது. அடிமைப்பட்ட தேசத்தால் தனக்குள்ளான அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ள முடியாது. அரசியல் தளத்தில் இதையே தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்குரிய அடித்-தளமாகிய சமூகநீதிக்குமான இடையுறவாகப் பார்க்கிறோம்.\nசமூக நீதி மட்டுமே சாதி ஒழிப்பன்று, ஆனால் சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பு நடவாது. சமூகநீதி அடித்தளத்தின் மீது நிற்கும் போது சாதியப் பண்பாட்டுக்கு எதிராக, குறிப்பாக அகமணமுறைக்கு எதிராகப் போராடுவது எளிதாகிறது.\nசுருங்கச் சொன்னால், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்று கட்டங்கள் உண்டு: தீண்டாமை ஒழிப்பு அல்லது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான போராட்டம், அகமணமுறை உள்ளிட்ட சாதியப் பண்பாட்டுக்கு எதிரான போராட்டம். இவை ஒன்றன் பின் ஒன்றாக வரும் கட்டங்கள் அல்ல, ஒருங்கே தொடங்கி ஒன்றுக்கொன்று துணை செய்து, ஒவ்வொன்றாக நிறைவடையும் கட்டங்கள். முதல் கட்டத்தில் சூத்திரர்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் எதிர்நிலையில் இருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தின் ஊடாகத்தான் பஞ்சமரும் சூத்திரரும் ஓரணியில் சேர இயலும். இதைத்தான் பெரியார் ‘பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்றார். தலித்தியம் என்பதும் சாதி ஒழிப்பையே குறிக்கும்.\nசமூக நோக்கில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை இல்லாமல் இரண்டாம் கட்டமான சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறாது. இதற்கான அரசியல் புரட்சியின் ஊடாகவே தேசிய விடுதலை மலர்கிறது.\nதமிழ்த் தேசிய விடுதலை வழியாகக் கிடைக்கும் அரசதிகாரத்தைக் கொண்டு பொருளியல் அடித்தளத்தில் அடிப்படைச் சீர்த்திருத்தங்கள் செய்து சமூக நீதியை நிறுவவும், சமூகநீதியைத் தளமாகக் கொண்டு நீண்ட பண்பாட்டுப் புரட்சியை நடத்தவுமான வழி பிறக்கும். சாதியத்தின் இறுதி அரணாகிய அகமணமுறை ஒழியும் போதுதான் சாதி ஒழிப்பு நிறைவு பெறும்.\nதமிழ்த் தேசியச் சமூகநீதிப் போராட்டத்தின் ஊடாகத்தான் நாம் தமிழர் என்ற தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும். பதிலுக்கு இந்தப் பண்பாடு அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும்.\nவினா: சாதியக் கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து அரசியல் நடத்தும் பிற்போக்குக் கட்சிகளை பெரியாரிய வழியில் எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது\nவிடை: அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தை நீங்களும் கண்டிருக்கலாம். பெரியார் கொள்கை நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்று திமுக, அதிமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே குரலில் வாதிட்டார்கள். தேர்தல் அரசியல், பதவி அரசியல் அவர்களை இந்த முடிவுக்குத் தள்ளி விடுகிறது. பெரியாரே வோட்டுப் பொறுக்கிகள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். தம் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் தாமே பாராட்டிய பல தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி இவர்கள் யாரையும் நம்ப முடியாது என்றார்.\nதமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை இன்றைய நிலைமைக்கேற்ப தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இருமுனைப் போராட்டமாகப் புரிந்துகொண்டு இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களை அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. பணநாயகத் தேர்தல் வழிப்பட்ட நாற்காலி அரசியல், பொய்யதிகாரப் பதவி அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் இதற்குப் பயன்படாது என்ற தெளிவு தேவை.\nவினா: இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாதுதானே\nவிடை: நாம் அம்பேத்கரிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். இந்து மதத்தை ஒழிப்பது என்றால் என்ன கோயில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா கோயில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா இல்லை என்கிறார் அம்பேத்கர். இந்து என்ற சொல்லுக்கு மூன்று பொருள் இருப்பதாக அவர் சொல்கிறார்.\nஒன்று, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள். கார்ல் மார்க்ஸ் கூட இந்தப் பொருளில் இந்துக்கள் என்றார்.\nஇரண்டு, இந்து என்னும் இறையியல். அதாவது இன்னின்ன கடவுளர்களை இன்னின்ன வடிவில் வழிபடுதல் என்பது. இந்து மதம் என்ற ஒன்று ஆதியில் இருந்ததா, அது எப்படி ஆறுமதக் கூட்டணியாக உருப்பெற்றது, இதில் ஆதிசங்கரரின் பங்கு, இது பற்றி காஞ்சிப் பெரியவர் கூறியது... எல்லாம் தனித் தலைப்பில் பேச வேண்டியவை.\nமூன்று, இந்து மதத்துக்குரிய சமூகப் பொருளியல் கட்டமைப்பு, அதாவது வர்ண சாதிக் கட்டமைப்பு. இந்த மூன்றாவது பொருளில்தான் தீண்டப்படாத மக்கள் இந்துக்கள் அல்ல என்றார். அதாவது அவர்கள் நால்வர்ணக�� கட்டமைப்புக்குப் புறத்தே வைக்கப்பட்டுள்ள புறச் சாதியினர், பஞ்சமர்கள். இந்தச் சமூகக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியல்தான் பார்ப்பனியம்.\nசாதி ஒழிப்புக்கு இந்துச் சமூகக் கட்டமைப்பைக் கலைத்தாக வேண்டும் என்பதே சரியான புரிதல். இதற்கு மாறாக, இந்துக்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களின் சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒழித்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்ற புரிதல் தவறானது. சாதி ஒழிப்புப் போராட்டத்திலிருந்து பெரும்பாலான மக்களை அயன்மைப்படுத்தக் கூடியது. சாதி ஒழிப்புப் போராட்டத்தைக் காலவரம்பின்றி ஒத்திவைக்கக் கூடியது. தேவாலயம் செல்லாத மக்களை மட்டும் வைத்துப் புரட்சி செய்வதென்றால் உருசியாவில் புரட்சியே நடந்திருக்காது.\nஇந்துச் சமயம் என்பதற்கும் இந்துச் சமூகம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவு தேவை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-19T16:07:16Z", "digest": "sha1:S42MIJLT44ZA5MXG3CUPAT3Z2TE4AJNH", "length": 10936, "nlines": 154, "source_domain": "meelparvai.net", "title": "பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மத்தியஸ்தம்? | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\n���மது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome பலஸ்தீன பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மத்தியஸ்தம்\nபலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மத்தியஸ்தம்\nஇஸ்ரேல் பிரதமர் நெடன் யாஹுவுக்கு பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையிலான உத்தேச அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு ரஷ்யா விருப்பம் திரிவித்துள்ளதாக எகிப்திய ஜனாதிபதி ஸீஸி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் இவ் விருப்பத்தைத் தெரிவித்ததாக நேர்காணல் ஒன்றின் போது ஸீஸி தெரிவித்தார்.\nபத்தாஹ் இயக்கத்திற்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள் களையப்படுவதோடு, ஹமாஸ்-பத்தாஹ் இயக்கங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என ஸீஸி கூறினார். புட்டின் தன்னுடனான உரையாடலில் பின்வருமாறு கருத்து வெளியிட்டதாக ஸீஸி தெரிவிக்கின்றார்.\n“சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அகியவற்றோடு பேசுவதற்கும் நாம் தயார்” என புட்டின் கூறியுள்ளார்.\nPrevious articleயெமன் நெருக்கடிக்கு தவக்குல் கர்மானின் தீர்வுத் திட்டம்\nNext articleமுஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி\nமேற்குக்கரையில் மீண்டும் அதிகரித்து வரும் இஸ்ரேலிய வன்முறைகள்\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக இலங்கை குரலெழுப்ப வேண்டும்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் ��வரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஇலங்கையில் மாட்டிறைச்சி தடை மற்றும் மாட்டிறைச்சி உண்பதின் நோக்கம்: மதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-19T15:20:20Z", "digest": "sha1:FVHINURL3VHS5E3YHCWP2ML2DJWTDQSK", "length": 13047, "nlines": 146, "source_domain": "meelparvai.net", "title": "முகக்கவசம் அணியாதோரைக் கண்காணிக்க 2000 பொலிசார் | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome செய்திகள் உள்நாட்டு செய்திகள் முகக்கவசம் அணியாதோரைக் கண்காணிக்க 2000 பொலிசார்\nமுகக்கவசம் அணியாதோரைக் கண்காணிக்க 2000 பொலிசார்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான சுகாதாரச் செயற்பாடுகளில் முக்கியமானதொன்றான முகக்கவசம் அணிவதில் இருந்து தவிர்ந்து கொள்வோரைக் கண்காணிப்பதற்கு மேல் மாகாணத்தில் 2000 பொலிசார் விஷேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.\nபொலிஸ் சீருடைக்கு ���ேலதிகமாக சிவில் உடையிலும் இவர்களுடன் புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுவதாகவும் இவர் தெரிவித்தார்.\nசுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அசமந்த நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்தே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ண சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளைஇ முககவசங்களை அணிந்த நிலையில் குற்றச் செயல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடு;படுபவர்கள் தொடர்பிலும் பொலிஸார் மேற்படி விஷேட பொலிஸ் குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்படி குழு மேற்கொண்டுள்ளன.\nஇவ்வாறு முககவசங்கள் அணியாத சட்டத்தை மதிக்காத சுமார் 2731 நபர்கள் தமது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் சுயதணிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் முககவசம் இல்லாத நபர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சம் முககவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்கு தேவையான முககவசங்கள் சமூக பொலிஸ் பிரிவின் உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious article‘சம்பத்’ பௌத்த வங்கி – கணக்கை முடிக்கிறார் மங்கள\nNext articleகோள் மண்டலம் ஆரம்பம்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஇலங்கையில் மாட்டிறைச்சி தடை மற்றும் மாட்டிறைச்சி உண்பதின் நோக்கம்: மதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patchaibalan.blogspot.com/2011/05/", "date_download": "2020-10-19T16:02:43Z", "digest": "sha1:6ICR3V5FUJRFLB7X6QQFW7KIUK3PYQT2", "length": 48365, "nlines": 317, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: May 2011", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nஅழுதே மனதை ஆறவிடு - நான்\nஅழுதவன் ஆதலால் அனுபவம் அதிகம்\nதேர்வுத் தாளிலிருந்த அழுகை பற்றிய கவிதையில்\nமகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கும் திவலைகள்\nஅழமாட்டேன் என கம்பீரம் காட்டும் கண்கள்\nமனத்தில் விரிந்தன கண்ணின் காட்சிகள்\nகேள்வித் தூண்டிலை மாணவரிடம் வீசியெறிந்தேன்\n“சார், போன மாசம் எங்கப்பா திதிக்கு”\n“ போன வாரம் பைலோஜி பேப்பருல பிழையா\n“மூனு நாளக்கி முன்ன எனக்கும் தம்பிக்கும் சண்ட வந்தப்போ”\n“தெரியல சார் எப்ப அழுதன்னு”\n“ரெண்டாம் மாசம் எங்க மாமா எக்சிடண்ல இறந்தபோனப்ப சார்”\n“என் கூட்டாளி மாலதி என்னோட பேசமாட்டேன்னு சொன்னப்போ”\n நாங்க அழுத கதையெல்லாம் கேட்டு\n“சார் நீங்க எப்போ அழுதீங்க\nயாருமறியாமல் தனிமையில் நான் தேம்பித் தேம்பி\nஅழுத நினைவுகள் நனைக்கத் தொடங்கின\nஎன் மீது பாய்ந்த கேள்வியை\n1978ஆம் ஆண்டில் நான் ஐந்தாம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் கவிதா தேவியோடு எனக்குக் காதல் அரும்பத் தொடங்கியது. அப்பொழுது வெளிவந்த வானம்பாடி வார இதழ் எனக்குள் துயில்கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிவிட்டது.\nவானம்பாடி இதழின் பக்க அமைப்பும் படைப்புகளின் நேர்த்தியும் குறிப்பாக புதுக்கவிதைகளின் அணிவகுப்பும் என்னை அதன் தீவிர வாசகனாக்கிவிட்டது. ஒரு தீபாவளி பரபரப்பு நேரத்தில், இரவாங் ஸ்ரீகாரிங் இடைநிலைப்பள்ளியில் தேர்வு முடிந்து, அப்பாராவ் புத்தகக் கடையில் வானம்பாடி முதல் இதழை வாங்கிப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணப்பட்டது இன்னும் நினைவில் அழியாத காட்சியாய் அப்பிக் கிடக்கின்றது.\nஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி மற்றும் பல புதியவர்களின் கனமான படைப்புகள் வானம்பாடிக்கு மகுடங்களாகத் திகழ்ந்தன. என்னை அதிகம் ஈர்த்துகொண்டவை புதுக்கவிதைகள். சின்னச் சின்னச் சொற்சி��ம்பங்களில், சொல் ஊர்வலங்களில் வாழ்க்கையின் மர்மங்களைத் திடீரென திரைவிலக்கிக் காட்டும் கனமான, ஆழமான புதுக்கவிதைகளைப் படிக்கப் படிக்க எழுதவேண்டும் எனும் வேட்கை எனக்குள் எட்டிப் பார்த்தது.\nஇரவாங்கை அடுத்துள்ள சுங்கை சோ தோட்டத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னை ஒரு படைப்பாளனாக உருவாக்கியதில் பசுமை கொழித்துக் கிடந்த அந்தத் தோட்டத்திற்கும் கணிசமான பங்குண்டு. இயற்கை அழகு நிறைந்து வழிந்த என் பிறந்த மண்ணே எனக்குள் பசித்த புலன்களுக்கு விருந்து பரிமாறிக்கொண்டிருந்தது.\nதோட்ட நுழைவாயிலில் அமைந்திருந்த இடுகாடு, இடுப்பொடிந்த செம்மண் சாலைகள், தீம்பாரில் வரிசை பிடித்து நேர்த்தியாய் நிற்கும் கித்தா மரங்கள், மஞ்சள் வெயில் பூசிய மாலைப்பொழுதுகள், தோட்டத்து முச்சந்தியில் கதைத்துத் திரியும் பெரிசுகள், பனிகொட்டும் திறந்த வெளியில் பார்த்த சினிமாப் படங்கள், பக்கத்து வீட்டுச் சின்னக்காளை கங்காணியின் ஒலிநாடாவில் கசிந்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் வசனங்கள், ஆடுகள் மேய்க்கும் பொழுதுகளில் எனக்குக் கிடைத்த தனிமை - இவை எல்லாமே என் உணர்வுகளில் கலந்து என்னைப் படைப்புலகத்திற்கு ஆற்றுப்படுத்தின.\nஅதோடு, இளைஞர்கள் முயற்சியால் தோட்டத்தில் அமைக்கப்பட்ட ‘கலைமகள் படிப்பகம்’ என் படிக்கும் ஆர்வத்திற்கு நீர் வார்த்துக்கொண்டிருந்தது. பழைய மாணவர் சங்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கி திருமணி, எல்லப்பன், பச்சையப்பன், பிச்சைமுத்து, ஆகியோரின் வழிகாட்டலில் தோட்டத்து இளைஞர்கள் கட்டுக்கோப்பாகச் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.\nமுதலில், ஒரு பார்வையாளனாக இருந்து அவர்களின் பணிகளை வேடிக்கைப் பார்த்தேன். பின்னர், கலைமகள் படிப்பகச் செயலாளராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற வழிகளில் - ஒல்லும் வகையெலாம் செயலாற்றினேன்.\nபடிக்கும் பழக்கத்தோடு, சமுதாய உணர்வும் இதனால் என்னுள் நீக்கமற நிறைந்துபோனது. கலைமகள் படிப்பக ஆண்டறிக்கை, செயலறிக்கை இவற்றை முழுமையாக நானே தயாரித்தேன். என் எழுத்துப் பயிற்சிக்கு இவை நல்ல களமாயின.\nமுதலில் தமிழ் நேசன், தமிழ் மலர் ஞாயிறு மலர்களுக்கு ‘வாசகர் கடிதம்’ பகுதிக்கு எழுதத் தொடங்கினேன். நான் வசித்த தோட்ட லயத்தில் கடைசி வீட்டில் வசித்த நண்பன் செல்லையா என் எழுத்துலக ஆர்வத்திற்குத் துணையாக வந்தான். ஞாயிற்றுக்கிழமை நாளிதழ்களோடு அவன் வீட்டிற்குப் போய் விடுவேன். இருவரும் நாளிதழ்களைப் புரட்டுவோம். கதை, கட்டுரைகளை அலசுவோம். நான்கு வரிகளில் எதையாவது அவசரமாக எழுதி மறுநாள் அவசரமாகத் தபாலில் சேர்ப்போம். நாளிதழில் பெயர் வருவதைக் காண்பது ஒரு போதை வஸ்துபோல் இருவரையும் இழுக்கத் தொடங்கியது. இப்படியாக, நாளிதழ்களுக்கு எழுதும் ஆர்வம் வளரத்தொடங்கி பின்னர் சிறு சிறு கட்டுரைகளாக கிளைவிட்டது.\nஎன் அண்ணன் ந. பச்சையப்பன் சிறுகதை எழுத்தாளராக இருந்ததும் என் எழுத்துலக ஈடுபாட்டுக்கு வழிகோலியது. அவரின் சிறுகதை, கட்டுரைகள் நாளிதழ்களில் வரும்போது ஒருமுறைக்குப் பலமுறை அவற்றைப் படித்து ரசிப்பேன். இதனால், எழுதவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் தீவிரமாகியது.\nஒரு நாள் அண்ணன் என்னை அழைத்தார். “வாசகர் கடிதம் மட்டும் எழுதினா எப்படி வானம்பாடி படிக்கிறல்ல, கவிதையும் எழுதிப்பாரு” என்றார்.\nஅதுவரை, வானம்பாடிக் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வாசகனாக இருந்த நான், அண்ணன் சொன்னதற்காக எதையாவது எழுதியே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.\n வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் வாய்க்காத காலக்கட்டம் அது. தமிழ் மொழியின் வசீகரங்களின் மடியில் கிடந்த எனக்குக் கருத்துலகம் கைக்கெட்டாத தூரத்தில் இருந்தது. தீவிரமாகச் சிந்தித்தேன். அடர்ந்த இரப்பர்க் காடுகளில் மங்கு துடைத்த என் அனுபவத்தையே பாடுபொருளாக்கினேன். வானம்பாடியில் அச்சு வாகனம் ஏறிவந்த அந்தப்படைப்பு இதோ:\nநான் எழுதிய படைப்பு சிறு மாற்றத்தோடு (இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு) இப்படி வெளிவந்தது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.\nஇன்று, நான் பிறந்து வளர்ந்த சுங்கை சோ தோட்டம் தன் பெயரை இழந்துவிட்டு ஒரு தாமான் பெயரைத் தாங்கி நிற்கிறது. கலைமகள் படிப்பகம் இடம்பெயர்ந்து பொலிவிழந்து கிடக்கிறது. தோட்டத்தின் இயற்கை அழகை மேம்பாட்டுத் திட்டங்கள் தின்றுச் செரித்துவிட்டன.\nஅண்ணன் உயிரோடு இருந்தவரை என் இயற்பெயரான ந. பாலகிருஷ்ணன் என்ற பெயரிலேயே எழுதி வந்தேன். அண்ணனின் மறைவுக்குப்பின் (1980) அவரின் பெயரின் முதல் பகுதியை என் பெயரின் முதல் பகுதியோடு (பச்சை + பாலன்) இணைத்தேன். இப்படித்தான் பாலகிருஷ்ணன் பச்சைபாலனா��� மாறிப்போனேன். எழுத்துலகில் நிறைய சாதிக்க நினைத்தவரின் ஆசைகளை உணர்வுபூர்வமாக என் இதயம் ஏந்திக்கொண்டது.\nஎன்னை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய என் அண்ணன் இன்று உயிரோடு இல்லை. ஆனால், என் முதல் கவிதையும் என்னைப் படைப்பாளனாக உருவாக்கிய அந்தப் பழைய நினைவுகளும் இன்னும் பத்திரமாக, காலக்கரையான் அரித்துவிட முடியாத ஆழத்தில் அப்படியே இருக்கின்றன.\nமுதல் காதலோ முதல் முத்தமோ மறக்க முடியாதவை என்பார்கள். எனக்கு அது முதல் கவிதையாக இருக்கிறது.\nநமக்கு ஒரு மலாய்மொழி நாளேடு மலருமா\nஇந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்காமல் ஏதோ தமிழ் நாளேடுகளுக்கு எதிரான கருத்தாகத் தவறாக இதனைப் புரிந்துகொள்ளவேண்டாம். இங்கே உணர்ச்சிக்கு இடந்தராமல் அறிவுபூர்வமாக, ஆழமாகச் சிந்திக்குமாறு அன்போடு விழைகிறேன்.\nமலேசியா சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியரின் நிலை மனநிறைவு தரும் வகையில் இல்லை. எல்லாத் துறைகளிலும் இன்னும் மற்ற இனங்களைவிட பின் தங்கியே உள்ளோம். அடையாளக் அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவற்றிலும் கோட்டை விட்டுவிட்டு அதற்காக அரசாங்கத்திடம் மனுசெய்யும் அவல நிலை நீடிக்கிறது. விரைவில் பொதுத் தேர்தல் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. நமது தேவைகள், கல்வி, பொருளாதாரம், சமயம் போன்றவற்றில் நிலவும் மனக்குறைகள், சமுதாயம் எதிர்நோக்கும் சிக்கல்கள் இவை யாவும் அரசின் காதுகளுக்குச் சென்று சேருகிறதா\nநம் பிரச்சினைகளை நம் தமிழ் நாளேடுகளில் எழுதுகிறோம். விலாவாரியாக அலசுகிறோம். கணக்கில்லாமல் அறிக்கைகளை வெளியிடுகிறோம். இவற்றையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆனால், இவை எந்த அளவுக்கு அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது 54 ஆண்டுகளாக நமக்குள்ளேயே பழங்கதை பேசிக் காலம் கடத்திய கதையாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.\nஊடகத்துறையில் நமக்கும் அரசுக்கும் இடையே தொடர்புப்பாலமாக ஒன்று இல்லாத நிலைமைதான் இன்றுவரை நீடிக்கிறது. நம் பிரச்சினைகளை மற்ற மொழி ஏடுகளில் (மலாய், ஆங்கிலம்) எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நம் இனத்தின் மனக்குறைகள் நமக்குள்ளேயே விவாதிக்கப்பட்டு காலப்போக்கில் மறக்கப்படும் அவலம்தான் இன்றுவரை நீடிக்கிறது. ம���ாய்க்காரர்களுக்கு ‘உத்துசான் மலேசியா’, ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ்கள் உள்ளன. சீனர்களுக்கு ‘ஸ்டார்’ ஆங்கில நாளிதழ் இருக்கிறது.\nநம்மைப் பற்றி மலாய் ஏடுகளில் குறைகூறித் திட்டி எழுதினால் உடனே தவறாமல் மொழிபெயர்த்து மறுநாளே வெளியிட்டு நம்மவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். ஆனால், மலாய் ஏடுகளில் நம் தமிழ் நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மொழிபெயர்ப்பு வருகிறதா என எண்ணிப் பாருங்கள்.\nநம் தலைவர்கள் நம் பிரச்சினைகளை அரசுக்குக் கொண்டு சென்று அவற்றுக்குத் தீர்வுகாண முயன்று வருவதை மறுக்க முடியாது. ஆனால், அது முழுமையான, உடனடி பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியுமா நம் இனத்தின் உண்மையான மன உணர்வுகளை, கொத்தளிப்புகளை, அவசரத் தேவைகளை உடனே அரசின் காதுக்கு எட்டச் செய்ய முடியுமா நம் இனத்தின் உண்மையான மன உணர்வுகளை, கொத்தளிப்புகளை, அவசரத் தேவைகளை உடனே அரசின் காதுக்கு எட்டச் செய்ய முடியுமா அமைச்சரவைக்குக் கொண்டு போக வேண்டுமானால் ஒரு வாரம்வரை காத்திருக்க வேண்டுமே\nநம் தலைவர்களில் தமிழ் தெரியாத தலைவர்கள் இப்பொழுது உருவாகி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலிப் பேட்டியில் இளைஞர் தலைவர் ஒருவர், தமக்குத் தமிழ் தெரியாது என்றும் தம் மனைவி தமிழ் நாளிதழ்களைப் படித்துத் தமக்குச் சமுதாயச் செய்திகளைச் சொல்லி உதவுவதாகச் சொன்னார். இப்படி நம் நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத, தமிழைத் தெளிவாகப் பேசத்தெரியாத நம்மில் சில தலைவர்களை நம்பி இனி காலத்தைக் கடத்த முடியுமா இவர்கள் சமுதாய உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொண்டு அரசுக்கு முறையாக, தெளிவாகச் சொல்லி உரிமைக்குப் போராடி வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா\nஎனவேதான், 54 ஆண்டுகளில் நாம் செய்த தவற்றைத் திருத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நமக்கும் அரசுக்கும் சரியான தொடர்பினை ஏற்படுத்த நமக்குச் சொந்தமான ஒரு மலாய் நாளிதழையோ வார இதழையோ நாம் வெளியிட வேண்டும். அது நம் இனத்தின் உணர்வுகளை, குறைகளை, அரசுக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும். உடனடி செயல் நடவடிக்கைக்கு அது வழிகோலட்டும். நம் இனம் குறித்த மலாய் ஏடுகளில் வெளிவரும் எதிர்மறையான கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும்.\n‘இண்டர்லோக���’ மலாய் நாவல் பிரச்சினையில் என்ன நடந்தது நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை எல்லா ஏடுகளிலும் சூடு பறந்தது. நாம் கண்டனம், போலீஸ் புகார், நாவல் எரிப்பு, சந்திப்புக் கூட்டம் என பல வழிகளில் நம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எல்லாம் முறையாக அரசின் காதுக்குப் போனதா நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை எல்லா ஏடுகளிலும் சூடு பறந்தது. நாம் கண்டனம், போலீஸ் புகார், நாவல் எரிப்பு, சந்திப்புக் கூட்டம் என பல வழிகளில் நம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எல்லாம் முறையாக அரசின் காதுக்குப் போனதா கேள்விக்குறிதான். மலாய் ஏடுகளில் ‘இண்டர்லோக்’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பிரச்சினைக்குப் போய்விட்டார்கள். நாமோ இன்னும் இது குறித்துத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்; விடாமுயற்சியோடு தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடுகிறோம்.\nநம் தமிழ் நாளேடுகளில் பத்தி (columnist) எழுத்துகளை எங்காவது பார்க்க முடிகிறதா நாளேட்டின் ஆசிரியர் கூறும் கருத்துகளும் கேள்வி பதில்களும் போதுமா நாளேட்டின் ஆசிரியர் கூறும் கருத்துகளும் கேள்வி பதில்களும் போதுமா மற்ற மொழி நாளேடுகளில் ஒவ்வொரு நாளும் பலதுறை அறிஞர்கள் தம் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறார்கள். இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம் என எத்தனையோ துறைகளில் அறிவுசார்ந்த சிறந்த சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். நம்மிடையேயும் பல்துறை அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான களம் தமிழ் ஊடகங்களில் இருக்கிறதா மற்ற மொழி நாளேடுகளில் ஒவ்வொரு நாளும் பலதுறை அறிஞர்கள் தம் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறார்கள். இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம் என எத்தனையோ துறைகளில் அறிவுசார்ந்த சிறந்த சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். நம்மிடையேயும் பல்துறை அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான களம் தமிழ் ஊடகங்களில் இருக்கிறதா தமிழ் நாளேடுகள் அத்தகைய பத்தி எழுத்துகளுக்கு வாய்ப்பு வழங்குகிறதா தமிழ் நாளேடுகள் அத்தகைய பத்தி எழுத்துகளுக்கு வாய்ப்பு வழங்குகிறதா நமக்கான ஒரு மலாய்மொழி நாளேட்டில் அவர்களில் சிந்தனைகள் அரங்கேறி அவை நமக்கும் அரசின் பார்வைக்கும் வைக்கப்பட்டால் அதன் விளைவு எப்படி அமையும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.\nஇத்தனைக்கும் நம் சமூகத்தில் மலாய் மொழியில் புலமைபெற்ற கல்வியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் சிந்தனைகள் சமுதாய வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் பயன்படாமல் வீணாகிக்கொண்டிருக்கிறது. ஏதோ நாம் தமிழ் மட்டும் அறிந்த ஒரு சமூகமாகவும் மற்ற ஏடுகளில் ‘உங்கள் கடிதம்’ பகுதிக்கு மட்டும் எழுதி நம் மனக்குறைகளை எப்போதாவது முன்வைக்கும் இனமாகவும் இருக்கிறோம்.\nநம் சமூகத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தேசியப் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். சமூகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத ஒரு பகுதியினர் எதைப்படித்து நம் சமூகப் போக்கை, சிக்கல்களை அறிந்துகொள்வார்கள் அவர்களுக்குச் சமுதாயச் சிந்தனையை ஊட்டி நம் இனத்தின் பக்கம் ஈர்த்து அரவணைப்பது எப்படி அவர்களுக்குச் சமுதாயச் சிந்தனையை ஊட்டி நம் இனத்தின் பக்கம் ஈர்த்து அரவணைப்பது எப்படி இனத்தின் நீரோட்டத்தில் கலக்காமல் தனித்து நிற்கும் அவர்களை ஒரு மலாய் ஊடகத்தின் வாயிலாக இனமான உணர்வை ஊட்டி, பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி, நம்மோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ‘இண்டர்லோக்’ தமிழில் எழுதினால் அவர்களால் படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதையே மலாய்மொழியில் கவிதையாக, கட்டுரையாக அவர்களும் எழுதுவார்கள். மற்றவர் எழுதியதையும் படிப்பார்கள்.\nஎங்காவது வீடுடைப்பு, கோயில் தகர்ப்பு, சமூகச் சிக்கல் என்றால் நாம் தமிழ் நாளேடுகளில் செய்தியோடு தமிழ்மொழியோடு மலாய் மொழியில் எழுதப்பட்ட பதாதை அல்லது சுவரொட்டியை ஏந்திய முகங்களின் படங்களைப் பார்க்கலாம். ஏன் தமிழில் மட்டும் வாசகங்களை எழுதாமல் மலாய்மொழியிலும் எழுதுகிறோம். அப்படியாவது சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு அல்லது அரசுக்கு தெரியட்டும்; புரியட்டும். அப்படியாவது சிக்கல் தீரட்டுமே என்ற நோக்கத்தில்தானே அதே நோக்கத்தை விரிவாக்கி நமக்கான ஒரு மலாய்மொழி நாளேடாகக் கற்பனை செய்து பாருங்கள். பல சிக்கல்களை அரசின் காதுகளுக்கு நேரடியாக நாம் கொண்டுபோக முடியும்.\n‘ஒரே மலேசியா’ கொள்கையை அரசு அமல்படுத்திப் பல்லின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஓர் இனம் மற்ற இனங்களின் பண்பாட்டை, சமயத்தைத் தெரிந்துகொண்டால்தானே உண்மையான ஒற்றுமை மலரும் நம் இனத்தின் பண்பாடு, சமயம், இலக்கியம் பற்றி அறிந்து நம்மைப் புரிந்துகொள்ள மற்ற இனங்களுக்கு இங்கே வாய்ப்பு உள்ளதா நம் இனத்தின் பண்பாடு, சமயம், இலக்கியம் பற்றி அறிந்து நம்மைப் புரிந்துகொள்ள மற்ற இனங்களுக்கு இங்கே வாய்ப்பு உள்ளதா ஒரு மலாய் மொழி நாளேட்டை நாமே நடத்தினால் இதைச் சாத்தியமாக்கலாம்.\nநாம் நம் மொழியில் உரக்கக் குரல் எழுப்புகிறோம். அரசுக்கு அது கேட்கிறது என உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அரசுக்குப் புரிகிற மொழியில் காதுக்குப் பக்கத்தில் போய்க் கத்திக் குரல் எழுப்பிப் பார்க்கலாம். இதற்குப் பிறகும் புரியவில்லை, தெரியவில்லை, ஏன் தெளிவாகச் சிக்கலைச் சொல்லவில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது அல்லவா\nநமக்குத் தமிழ் நாளேடு மிகவும் முக்கியம். அதை யாரும் மறுக்க முடியாது. அவற்றோடு நின்றுவிட்டால் நமக்குத்தான் பெருத்த நட்டம். பல உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நமக்குத் கூடுதல் பலமாக மலாய் நாளேடு அமையும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.\nநான் உறுதியாக நம்புகிறேன். நமக்கு மலாய் நாளிதழ் இருந்தால் முன்னைவிட இன்னும் தெளிவாக உடனே அரசின் பார்வைக்கு நம் சிக்கல்களைக் கொண்டுபோக முடியும். செய்வோமா பூனைக்கு யார் மணி கட்டுவது\nபழைய முகங்கள் பழகிய குரல்கள்\nஎதையும் இட்டு நிரப்ப முடியாமல்\nகனவு விதை தின்று நிமிர்ந்த மரங்கள்\nஇலைகளில் கலந்து சிரிக்கும் பூக்களாய்\nஎத்தனையோ சொல்ல மறந்த கதைகள்\nநகரில் வீடுகள் தோறும் வளர்கின்றன\nஅவர் மீது பாய எத்தனிக்கின்றன\nஒரு பிடி சதை கிடைக்குமா\nவளர்த்தவனையே கடித்த நாய்கள் கதைகள்\nகொன்று தொலைக்க வேண்டும் இதனை\nஇன்று தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே\nஎப்போது போனாலும் அதே சிரிப்பு\nஎன்னைப் பார்த்ததும் பாசம் நிறையும்\nசோகத்தின் சாயல் படியாத முகத்தைப்\nகூட்டத்தில் என் முகம் தேடுகிறீர்கள்\nஎன்னைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறுகளை\nதிசைகளற்ற வெளிகளில் கைவீசி நடப்பதின்\n(தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூர்)\nநமக்கு ஒரு மலாய்மொழி நாளேடு மலருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/mysterious%20person?page=1", "date_download": "2020-10-19T16:05:37Z", "digest": "sha1:6IERYJCJKPSYY2X6OFEODVYUKGLRCM4F", "length": 4505, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mysterious person", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய...\nகோவில் காளையின் தலையில் கடப்பாரை...\nகோவில் காளையின் தலையில் கடப்பாரை...\nகோயில் காளையின் தலையில் கடப்பாரை...\nஅடித்து நொறுக்கப்பட்ட எம்எல்ஏ அன...\nஆவடி: நூதன முறையில் சிறுமியை ஏமா...\nஆவடி: நூதன முறையில் சிறுமியை ஏமா...\n”அப்பா நகைகளை கொடுக்கச் சொன்னார்...\nகூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும் ...\nசீர்காழியில் 3 கிராம் நகைக்காக ப...\nசீர்காழியில் 3 கிராம் நகைக்காக ப...\nசீர்காழியில் 3 கிராம் நகைக்காக ப...\nசீர்காழியில் 3 கிராம் நகைக்காக ப...\nசீர்காழியில் 3 கிராம் நகைக்காக ப...\nகோவையில் இருசக்கர வாகனத்திற்கு த...\nஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி\n“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி ட்வீட்\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா\nகணவருடன் வாய்த்தகராறு.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/valai-osai", "date_download": "2020-10-19T15:23:59Z", "digest": "sha1:FYYCTW225A5BJ3AS472QI627JP75RPT3", "length": 8383, "nlines": 242, "source_domain": "deeplyrics.in", "title": "Valai Osai Song Lyrics From Sathya | வலையோசை பாடல் வரிகள்", "raw_content": "\nவலையோசை கல கல கலவென\nசில நேரம் சிலு சிலு சிலு என\nசிறு விரல் பட பட துடிக்குது\nகொட்டட்டும் மேளம் தான் அன்று\nவலையோசை கல கல கலவென\nசில நேரம் சிலு சிலு சிலு என\nசிறு விரல் பட பட துடிக்குது\nஒரு காதல் கடிதம் விழி போடும்\nஉன்னை காணும் சபலம் வர கூடும்\nநீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்\nகண்ணே என் கண் பட்ட\nகாயம்கை வைக்க தானாக ஆறும்\nசெம் மேனி என் மேனி\nஉன் தோளில் ஆடும் நாள்\nவலையோசை கல கல கலவென\nசில நேரம் சிலு சிலு சிலு என\nசிறு விரல் பட பட துடிக்குது\nவலையோசை கல கல கலவென\nஉன்னை காணாதுருகும் நொடி நேரம்\nபல மாதம் வருடம் என மாறும்\nராஜ உன் பேர் சொல்லும் பாரு\nநீ பேசும் பேச்சில் தான்\nவலையோசை கல கல கலவென\nசில நேரம் சிலு சிலு சிலு என\nசிறு விரல் பட பட துடிக்குது\nகொட்டட்டும் மேளம் தான் அன்று\nவலையோசை கல கல கலவ���ன\nசில நேரம் சிலு சிலு சிலு என\nசிறு விரல் பட பட துடிக்குது\nValai Osai பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/9818-2019-09-14-04-02-22", "date_download": "2020-10-19T15:13:28Z", "digest": "sha1:NTVK3J2MGFXBSS5BXDRLCNZNK7URFILP", "length": 27851, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "இந்திய சமூகத்தில் தொடரும் சித்திரவதைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\nகழகத்தினர் மீது குண்டர் சட்டம் - த.பெ.தி.க. கண்டனம்\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nபட்டியல் சாதியினரின் கொள்கைகள் உலகையே மறு சீரமைக்கக் கூடியவை\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும்\nகும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்\nமழை இரவில் வெளியான ‘மழை இரவு’\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nகனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள் - 8\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2010\nஇந்திய சமூகத்தில் தொடரும் சித்திரவதைகள்\n\"எவரையும் சித்திரவதை செய்யக் கூடாது, மனிதத் தன்மையற்று கொடூரமாக அல்லது கேவலமாக நடத்துவதோ, தண்டனைக்கு உள்ளாக்குவதோ கூடாது\" என அகில உலக மனித உரிமை பிரகடனம் விதி 5 கூறுகிறது.\nஒருவர் மற்றொருவரின் மீது வேண்டுமென்றே, உடல் ரீதியான அல்லது மன ரீதியான வலியையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்துவதும் மற்றும் முன்னரே திட்டமிட்டு குரூரமான, மனிதத் தன்மையற்ற இழிவான முறையில் நடத்துவதும் அல்லது சட்டமுறையற்று தண்டிப்பதுமே சித்திரவதையாகும்.\nசித்திரவதை என்பது இன்றோ, நேற்றோ உருவானது அல்ல. மாறாக 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என���ற பழமொழிக்கேற்ப வலிமை வாய்ந்தவன், பலம் குன்றியவர்களை ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய காலத்திலேயே துவங்கி விட்டது.\nபண்டைய தமிழ் சமூகத்தில் ஒரு பிரிவினரிடையே பிரபல்யமான சொலவடைகளில் ஒன்றான 'தோலை உரிச்சி தொங்க விட்டுறுவேன்\" என்பது, அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு குழு, தன் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த பட்டியலின மக்களை தண்டனைக்குள்ளாக்குவதற்காக பயன்படுத்திய குரூர வழிமுறைகளில் ஒன்றே ஆகும். தண்டனை வழங்கப்பட வேண்டிய நபரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து அதற்கு மேல், உப்பில் நன்கு ஊற வைத்த மாட்டுத் தோலை நன்கு இறுக்கமாக போர்த்திவிட்டு, நாள் முழுக்க அந்த நபரை வெயிலில் நிற்க வைத்து, மாலை வெயில் தாழ்ந்த பிறகு அவரின் மேலே போர்த்தப்பட்ட மாட்டுத் தோலை உரிக்கும் போது, அந்த நபரின் உடலின் மேலுள்ள தோலும் சேர்ந்து கிழிந்து வரும். இப்படியான நினைத்துப் பார்த்தாலே திகில் அடையச் செய்கிற, குரூரமான பல்வேறு தண்டனை வடிவங்கள் அமலில் இருந்திருக்கிறது.\nஅது நாகரீகம் அடையாத சமூகம். தற்போது அப்படியேதும் இல்லை என தவறாக எண்ணுவோர் நம்மில் பலர். ஆனால் எதார்த்தத்தில் அப்படியில்லை. நாகரீக சமூகமாக சொல்லப்படும் இன்றைய சூழலில் தான் அரசுகளின் மற்றும் ஆதிக்கக் குழுக்களின் கடுமையான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nசிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி ஊராட்சித் தலைவரான ராஜூ என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கடந்த 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.பறையன்குளம் கிராமத்தில் கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவரான மனோன்மணி என்பவர் தனது கணவரோடு மகிழுந்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதி வெறியர்களால், 'ஒரு பட்டியல் இன பெண்மணி தேசியக் கொடியை ஏற்றுவதா அது நமக்கு அவமானம் இல்லையா அது நமக்கு அவமானம் இல்லையா' என்ற நோக்கில் அவர்களை வழிமறித்து, தாக்கி, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். உடனடியா�� காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தபோது அங்கேயிருந்த காவல் துறையினர் புகாரைக் கூட வாங்க மறுத்திருக்கிறார்கள்.\nஇப்படியாக சித்திரவதையின் வடிவங்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இலங்கையில் 32 விதமான சித்திரவதை வடிவங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தமிழகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், காவல் துறையினர் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மற்றும் காட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக 56 வகையான சித்திரவதை வடிவங்களில் கொடுமைகளைப் புரிந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n1984-ல் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் விஷ வாயு தாக்கி சுமார் 20,000 குடிமக்கள் கொல்லப்பட்டும், இலட்சக்கணக்கானோர் உடல் மற்றும் மனரீதியாக ஊனமாக்கப்பட்ட கொடூரமான நிகழ்வுக்கு பிறகும், 26 ஆண்டுகள் கழிந்து தற்போதுதான் அந்த வழக்கில் தீர்ப்பிடப்படுகிறது. அதிலும் குற்றவாளிகளுக்கு இரண்டு வருடங்கள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு பிணையும் வழங்கப்படுகிறது. இன்றளவும் பாதிப்புக்குள்ளிருந்தும் மீளாத உள்நாட்டு மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளைக் கூட பெற்றுத் தரவில்லை ஆளும் அரசுகள்.\nதமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும், 28 பேர் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய மரணங்களும், காவல்நிலைய சித்திரவதைகளும் மிகுந்து வருகின்றன. இவ்வாறு பல சட்டப்புறம்பான நிகழ்வுகள் நடைபெறுவதாலேயே 1872ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சாட்சிய சட்டம் காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியாக அங்கீகரிக்க மறுத்துள்ளது.\nசித்திரவதை செய்தல், மோசமாக நடத்துதல், வேறு வகையில் கொடுமையாக, மனிதத்தன்மை இல்லாமல் இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டித்தல் போன்றவைகளை உள்ளடக்கி 'சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை' ஒன்றை ஐ.நா.சபை 1984-ல் உருவாக்கியது. இந்த உடன்படிக்கையில் இந்தியா உட்பட உலகில் 119 நாடுகள் கையெழுத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நீதிமன்றங்களில் குடும்ப வன்முறை, காவல்துறை வன்முறை, பெண்களுக்கெதிரான வன்முறை, வகுப்பறை வன்முறை போன்ற ச��த்திரவதைகள் தொடர்பான வழக்குகளே பெருமளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. குடும்ப அமைப்பில் தொடரும் சித்திரவதைகளின் காரணமாக நீதிமன்றங்களில் அதிகம் பதிவாகும் வழக்குகளில், விவாகரத்து வழக்குகள்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் இரண்டே வாரத்தில் விவாகரத்து வழக்குகள் முடிக்கப்படும் வகையில் புதிய சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தால் அமல்படுத்தப்படவுள்ளது.\nமனித உரிமை பாதுகாப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமின்றி எந்த சட்டத்திலும் 'சித்திரவதை\" என்பது குறித்து தெளிவாக ஏதும் கூறப்படவில்லை. எனினும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையில், சித்திரவதை இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது.\nசித்திரவதையானது ஒரு மனிதனின் மீதும், அவனது கண்ணியம் மற்றும் வாழ்க்கையின் மீதும் நடத்தப்படும் மிகக் கொடூரமான மீறல் என 1993-ல் வியன்னாவில் நடைபெற்ற ஐ.நா.சபை மனித உரிமை மாநாடு வரையறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்திரவதையை ஒரு கொடிய குற்றமாக சர்வதேச சட்டங்கள் கருதுகின்றன.\nதுன்புறுத்துவதின் மூலம் சில மன திருத்தங்களை கொண்டு வர முடியும் என்ற அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கை, சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. படிக்கவில்லை என்றால் இடுப்புக்கு கீழே உரிச்சிடுங்க என்று ஆசிரியரிடம் சொல்லி தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டுச் சென்ற நிலை மாறி, அடித்தல், வதைத்தல் என்பதினால் கல்வியையோ சுதந்திரமான சிந்தனையையோ எவருக்கும் புகட்டிவிட முடியாது என்பதை உணர்ந்து, இன்று வகுப்பறை வன்முறை என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதுடன், பல்வேறு ஆசிரியர்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வு தொடர்கிறது.\nகொத்தடிமை முறை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு, குடும்ப வன்முறை தடுப்பு போன்ற பல்வேறு இழிவான நிகழ்வுகளுக்கு எதிராக சட்டம் இயற்றி தீவிரமாக கண்காணிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சித்திரவதையில்லாத சமூகம் உருவாக்கப்பட இப்புவியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உள்ளது.\nகாலத்தின�� அவசியம் கருதி இந்திய அரசு ஐ.நா.சபையின் சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையை உறுதியேற்பு செய்வதுடன், சித்திரவதையை தண்டனைக்குரிய தனி குற்றமாக வரையறுப்பதும் அத்தியாவசியமாகும்.\n- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-feb-2016/30283-2016-02-23-15-54-39", "date_download": "2020-10-19T16:16:56Z", "digest": "sha1:FD4IP754HZE3FY4NJC6ZKPZUL4ECQ73S", "length": 12911, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "மத நம்பிக்கைகளை அறிவியல் கொண்டு ஆராய முடியாதா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nஇனியும் தேவையா, இந்த ஆகமங்கள்\nபார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nமதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nகனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள் - 8\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப��ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2016\nமத நம்பிக்கைகளை அறிவியல் கொண்டு ஆராய முடியாதா\n1) ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் ‘புனிதத்தை’ காப்பாற்ற வேண்டும். - பிராணப் முகர்ஜி\nசட்டத்துல இப்படி ஒரு பிரிவு... எந்த அத்தியாயத்தில் எந்தப் பிரிவில் இருக்குதுன்னு தெரியல்லையே, சார்\n2) மகாமகத்துக்கு முழுக்குப் போட வரும் முக்கிய புள்ளிகளுக்கு தனி ஹெலிகாப்டர் தளங்கள். - செய்தி\nநியாயம்தான்; ‘பாவ மூட்டை’களை ஹெலிகாப்டரில்தான் சுமந்து வரவேண்டும்.\n3) சத்தீஸ்கரில் நீதிபதி தோட்டத்தில் மேய்ந்த ஆடு கைது. - செய்தி\nசட்டப்படிதான் ஆடு புல் மேய வேண்டும்; சட்ட அறிவே இல்லாமல், இப்படி கண்டபடி ஆடுகள் மேய்வதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது\n4) கும்பகோணம் ‘மகாமக’த்தில் காவல்துறையினர் பக்தர்களுக்கு தொல்லை தராமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. - செய்தி\n‘தொல்லை தராத பாதுகாப்பு’ வீட்டுக்குள்ளே குளியலறையில் முழுக்குப் போட்டுக் கொள்வதுதான்\n5) மத நம்பிக்கைகள் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு ஆராய முடியாது. - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅதேபோல, நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாவற்றையும் சட்டத்தின் அடிப்படையில் ஆராயக் கூடாதுன்னு சொல்லிடாதீங்கய்யா...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Kailash_PL", "date_download": "2020-10-19T17:05:59Z", "digest": "sha1:JPO63F4J3TNGEG3SLCS3WBNTZXFN64IR", "length": 28154, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Kailash PL இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Kailash PL உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாச��் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n12:17, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +20‎ மு. கதிரேசச் செட்டியார் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:15, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +29‎ மு. கதிரேசச் செட்டியார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:13, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +297‎ மு. கதிரேசச் செட்டியார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:52, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ மு. கதிரேசச் செட்டியார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n00:24, 7 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -43‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:17, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +17‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:13, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +264‎ சி ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ Infobox இணைக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:50, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +355‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:36, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +22‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:34, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +205‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:28, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:16, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:11, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +5,004‎ சி ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ பள்ளி வரலாறு இணைக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:21, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +117‎ சி ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:58, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ சங்கமம் அறக்கட்டளை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:53, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +16‎ சங்கமம் அறக்கட்டளை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:49, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +32‎ சி மானாமதுரை ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:46, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +4‎ ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:42, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +31‎ சங்கமம் அறக்கட்டளை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:39, 5 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +2,379‎ பு சங்கமம் அறக்கட்டளை ‎ புதிய பகுதி அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:06, 28 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ அருசோ ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:12, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +369‎ திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:04, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +932‎ திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:54, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +729‎ பேச்சு:காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ‎ →‎ஒரே கோயில் இரண்டு பக்கங்கள்: புதிய பகுதி தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:47, 19 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +28‎ கானாடுகாத்தான் அரண்மனை ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:59, 14 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -78‎ முக்தி தரவல்ல சிவத்தலங்கள் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:58, 14 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -49‎ முக்தி தரவல்ல சிவத்தலங்கள் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:58, 14 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -49‎ முக்தி தரவல்ல சிவத்தலங்கள் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:58, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +2,053‎ காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:27, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +14‎ அமராவதிபுதூர் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:26, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +434‎ அமராவதிபுதூர் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:14, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +205‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:12, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +636‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடைய���ளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:05, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +860‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:48, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +38‎ மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:37, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +150‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:35, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +828‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:34, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -825‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:33, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -828‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert\n08:33, 13 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +828‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:42, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +13‎ பயனர்:Kailash PL ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:41, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -453‎ பயனர்:Kailash PL ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert\n20:34, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +453‎ பயனர்:Kailash PL ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:28, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +227‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:29, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +71‎ பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:27, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -12‎ பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:24, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +27‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:22, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +56‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:35, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +27‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:34, 12 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +35‎ வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nKailash PL: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/05/26/article79/", "date_download": "2020-10-19T15:00:56Z", "digest": "sha1:KUY6MXCNQ4HV2HLZTLEPGVUK7VDSZS3P", "length": 14117, "nlines": 181, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்நிழற்படங்கள்", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nவே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா – நிழற்படங்கள்\nவிழாவில் கலந்து கொண்டவர்களில் இரு பகுதி\nதொகுத்து வழங்கிய தோழர் ஆனந்தராஜ். வரவேற்றுப் பே��ிய தோழர் ராஜிவ் காந்தி.\nவிடுதலை ராஜேந்திரன், பெரியார்தாசன், மருதையன், கொளத்தூர் மணி, தமிழேந்தி.\nபெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்\nமார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த கவிஞர் தமிழேந்தி.\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி\nமக்கள் கலை இலக்கியக் கழக பொதுச் செயலாளர் தோழர் மருதையன்\nதோழர் கொளத்தூர் மணிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார், அங்குசம் உரிமையாளர் டார்வின் தாசன்\nதோழர். மருதையனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார், சமூக விழிப்புணர்வு ஆசிரியர் கு. காமராஜ்\n* சிறப்பான முறையில் விழாவை நடத்திய ‘சமூக விழிப்புணர்வு‘ ஆசிரியர் கு. காமராஜுக்கு…\n* ‘அங்குசம்‘ பதிப்பக உரிமையாளர் தோழர் டார்வின் தாசனுக்கு…\n* ஒளிப்பதிவு செய்த அந்திமழை. காம் நிறுவனத்தாருக்கு\n* நிழற்படங்கள் நிதி உதவி செய்த ‘ஆர்குட் தமிழ் மக்கள் அரங்க‘ சசிக்கு.\n* தங்களின் முக்கிய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி.\nபாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்\n11 thoughts on “நிழற்படங்கள்”\nவாழ்த்துகள் – பேசிய கோப்புகளை அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாமா\nஆம், அவசியம் ஒலிப்பதிவையும் பதிப்பிக்க வேண்டும்.\nபுத்தகத்தின் சுருக்கத்தை வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.\nஉரைகளின் ஒலிக்கோப்புகள் இருந்தால் வலையேற்றுங்கள்\nஇந்திய விரோதிகள் சிலர் ஒரே மேடையில் இன்னொரு இந்திய விரோதியின் நூலை வெளியிட கூடுவது வியப்பல்லவே.\nநினைவு தெரிந்த நாட்களிலிருந்து ம.க.இ.க முதலிய ஏடுகளை அறிந்தும் படித்தும் வருகிறேன். ஒரு மண்ணும் நடக்கவில்லை. இதுவும் ஒரு வித அரசியல் என நினைக்கிறேன். எந்த சமூக விழிப்புணர்வும் வந்ததாக தெரியவில்லை. இன்னும் கேட்டால் மூட நம்பிக்கையும் நுகர்வு கலாச்சாரமும், சீரழிவும் தான் அதிக அளவில் வள்ர்ந்துள்ளது. மிகவும் மோசமானவையே..\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்��ர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_37.html", "date_download": "2020-10-19T15:23:00Z", "digest": "sha1:UPPY3PVMKI3BM5A5434ZUSEWVHRL4V75", "length": 11255, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பேராசிரியர்கள் இடமாறுதல் அரசாணை மற்றும் இடமாறுதல் பெறும் பேராசிரியர்கள் பட்டியல் வெளியீடு. - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings News பேராசிரியர்கள் இடமாறுதல் அரசாணை மற்றும் இடமாறுதல் பெறும் பேராசிரியர்கள் பட்டியல் வெளியீடு.\nபேராசிரியர்கள் இடமாறுதல் அரசாணை மற்றும் இடமாறுதல் பெறும் பேராசிரியர்கள் பட்டியல் வெளியீடு.\nதமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணி விதி எண் .2 - இன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் இடப்பெயர்வு செய்ய வழிவகை உள்ளது எனவும் , எனவே , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு , நியமனம் பெற்று , தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து ஆணை வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\n2 . கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டது . அதனடிப்படையில் , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்று தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை பின்வருமாறு அவர்களின் பெயர்கள���க்கெதிரே உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது :\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்��ள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/login?redirect=%2Fu26464", "date_download": "2020-10-19T15:10:16Z", "digest": "sha1:E4ETFOKMDA2XENHILUBCEKXGW4IDZJVV", "length": 9548, "nlines": 126, "source_domain": "www.eegarai.net", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\n» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு\n» 9 மணிநேரம் வரை மனிதர்களின் தோலில் தாக்குபிடிக்கும் கொரோனா வைரஸ்\n» மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா\n» தாமதமாக பதிலளித்தால் அபராதம் நிச்சயம்': உச்ச நீதிமன்றம்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160714-topic", "date_download": "2020-10-19T15:20:53Z", "digest": "sha1:XFUEEU43LXSZB4P5SSNKCITSZHWPAH77", "length": 23117, "nlines": 210, "source_domain": "www.eegarai.net", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம��\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\n» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு\n» 9 மணிநேரம் வரை மனிதர்களின் தோலில் தாக்குபிடிக்கும் கொரோனா வைரஸ்\n» மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா\n» தாமதமாக பதிலளித்தால் அபராதம் நிச்சயம்': உச்ச நீதிமன்றம்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nஇந்த பதிவில் தற்போது காலையில் பதிவிட்ட பதிவு எண்- 664 முதல் 671 வரை\nதிடீரென்று பாண்ட் சைஸ் குறைந்து படிக்க முடியாது போய் விட்டது .\nஇதை பதிவு செய்ய எத்தனை கஷ்டப் படிருப்பேன் என்று நினைக்கிறீர்கள் \nஎன்ன காரணம் என்று தெரியவில்லை . ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா \nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\ncasche நிரம்பினாலோ அல்லது server அப்லோட் இன் போது இமேஜ் அப்டேட் செய்தாலோ இப்படி வர வாய்ப்புண்டு.\npaint இல் சிறிது பெரிதாக்கி போடுங்கள்.அல்லது ஈகரையில் பதிவிட்ட பின் பெரிதாக்குங்கள்.அகலம் 900 px வரை ஈகரையில் போடலாம்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nFont குறைந்தாலும் திருக்குறளின் மதிப்பு குறையாதே.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\n@T.N.Balasubramanian wrote: Font குறைந்தாலும் திருக்குறளின் மதிப்பு குறையாதே.\nமேற்கோள் செய்த பதிவு: 1320558\nஇதை பார்த்து பார்த்து பதிவு செய்த பின்,\nதுணுக்கு மாதிரி ஆகி நுண்ணோக்கி\nகொண்டு படிப்பது மாதிரி இருக்கிறது .\nஅதை பார்க்கும் போது எப்படியிருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று\nஎன்னை நோக்கி வருத்தமாக கேட்பது போல் தெரிகிறது .\nஇவ்வளவு குட்டி துணுக்குகா வரவா இத்தனை பாடுபட்டு அழகு படுத்தினாய்\nஎன என்னை நோக்கி கேலி சிரிப்பு சிரிப்பது போல் தோன்றுகிறது .\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\ncasche நிரம்பினாலோ அல்லது server அப்லோட் இன் போது இமேஜ் அப்டேட் செய்தாலோ இப்படி வர வாய்ப்புண்டு.\npaint இல் சிறிது பெரிதாக்கி போடுங்கள்.அல்லது ஈகரையில் பதிவிட்ட பின் பெரிதாக்குங்கள்.அகலம் 900 px வரை ஈகரையில் போடலாம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1320556\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nமுயன்ற��� பார்க்கிறேன். தேவையில்லை ஐயா.நன்றாக இருக்கிறது,படிக்கவும் சுலபமாக இருக்கிறது. ஒரு பதிவில் மட்டுமே எழுத்து சிறிதாக இருந்தது.\nகணினியில் வேலை செய்யும் நாம் அடிக்கடி மோட்-டை மாற்றுவோம். படிப்பதற்கு கண் நோவை தராமல் இருக்க .. கலர் மாற்றி போடும் போது நல்ல படிக்கும் உணர்வை தருகிறது. புத்தகத்தில் படிப்பதும் கணினியில் படிப்பதும் வேறானவை. இது என் கருத்து .\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள���| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t163959-topic", "date_download": "2020-10-19T16:04:03Z", "digest": "sha1:65CC24ZPPBGNHTKXAMNYPEHOO7H7NGDR", "length": 20607, "nlines": 190, "source_domain": "www.eegarai.net", "title": "ஐ.சி.எம்.ஆர் புது தில்லி வெளியிட்டுள்ள *சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» சும்மா இருப்பது சுலபமா \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்���ு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nஐ.சி.எம்.ஆர் புது தில்லி வெளியிட்டுள்ள *சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஐ.சி.எம்.ஆர் புது தில்லி வெளியிட்டுள்ள *சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம்.\n1. இரண்டு வருடங்களுக்கு வெளிநாட்டு\nபயணத்தை ஒத்திவைக்கவும் .._ _\n2. ஒரு வருடம் வெளியே உணவு சாப்பிட வேண்டாம் .._\n3. தேவையற்ற திருமணம் அல்லது இதே போன்ற\nபிற விழாவிற்கு செல்ல வேண்டாம் .._ _\n4. தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள\n5. குறைந்தது 1 வருடம் கூட்ட நெரிசலான இடத்திற்குச்\nசெல்ல வேண்டாம் .._ _\n6. சமூக தொலைதூர விதிமுறைகளை முழுமையாக\n7. சளி இருமல் காய்ச்சல் உள்ளவரிடமிருந்து விலகி\n8. முகமூடியை தொடர்ந்து வைத்திருங்கள் .._ _\n9. நடப்பு ஒரு வாரத்தில் மிகவும் கவனமாக இருங்கள் .._ _\n10. உங்களைச் சுற்றி எந்த குழப்பத்தையும் விட\nRe: ஐ.சி.எம்.ஆர் புது தில்லி வெளியிட்டுள்ள *சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம்.\n11. சைவ உணவை விரும்புங்கள் .._ வீட்டில் சமைக்கவும்\nஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டாம்..அனைத்து\nஉணவுகளும் மாசுபட்டுள்ளன. உணவு கேரியர்கள்\nமிகவும் சுகாதாரமற்றவை மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும்\nவைரஸை எடுத்துச் செல்கின்றன.. கவனமாக இருங்கள்\n12. இப்போது 6 மாதங்களுக்கு சினிமா, மால், திருமண\nநிகழ்ச்சிகள் துக்க விசாரிப்புகள் மற்றும் மக்கள்\nநெரிசலான சந்தைக்குச் செல்ல வேண்டாம். பார்க்,\nபார்ட்டி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் .._ _\n13. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் .._\n14. சலூன் அல்லது பியூட்டி பார்லரில் இருக்கும்போது\nமிகவும் கவனமாக இருங்கள் .._ _\n15. தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும்,\nஎப்போதும் சமூக தூரத்தை நினைவில் கொள்ளுங்கள் .\n16. கொரோனா அச்சுறுத்தல் விரைவில் முடிவுக்கு வரப்\n17. நீங்கள் வெளியே செல்லும் போது பெல்ட், மோதிரங்கள்,\nவாட்ச் அணிய வேண்டாம். உங்கள் மொபைல்களில்\n18. கை கர்ச்சீப் வேண்டாம். தேவைப்பட்டால் சானிடிசர்\nமற்றும் திசுவை எடுத்துக் கொள்ளுங்கள்.\n19. காலணிகளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வர\nவேண்டாம். அவற்றை வெளியே விடுங்கள்.\n20. நீங்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது\nகைகளையும் கால்களையும் சோப்பால் நன்றாக கழுவுங்கள்\n21. நீங்கள் சந்தேகிக்கப்படும் நோயாளி அருகில் வந்து\nவிட்டதாக நீங்கள் உணரும்போது நன்கு குளிக்கவும்.\nஅடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஊரடங்கு\nஇருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி இந்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்��ெய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/PM-Modi/2", "date_download": "2020-10-19T16:02:19Z", "digest": "sha1:AKCBRMIHLCRSHFGGKLBUAITH32NR3K6V", "length": 17888, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராம்விலாஸ் பஸ்வான் மறைவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஹத்ராஸ் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கொந்தளிப்பும் நாடு முழுவதும் இன்னும் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார���.\nபிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திடீர் சந்திப்பு\nஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது.\nடி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: பழிவாங்கும் செயல் என சித்தராமையா குற்றச்சாட்டு\nடி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nவிவசாயிகளையும், தொழிலாளர்களையும் மோடி அழித்து வருகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் மோடி அழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு\nபிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூவுடன் தொலைபேசியில் பேசினார்.\nஅடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் - ஜே.பி. நட்டா பெருமிதம்\nஅடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாயின் கனவு நனவாகி உள்ளது -அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு\nஅடல் சுரங்கப்பாதை இமாச்சல பிரதேசத்திற்கு மட்டுமல்ல, லடாக் உடனான இணைப்பை எளிதாக்குவதாலும் முக்கியமானது என பிரதமர் மோடி பேசினார்.\nஉலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி\nஇமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nஇமாசலபிரதேசத்தில் உலகிலேயே நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nஇமாசலபிரதேசத்தில் உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.\nஅறிவியல் வளர்ச்சியில் புதுமையை மேம்படுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது - பிரதமர் மோடி\nஅறிவியல் வளர்ச்சியில் புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅடல் சுரங்கப்பாதை நாளை திறப்பு - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார்\nஇமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாளை திறக்கப்படுவதையொட்டி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் பார்வையிட்டார்.\nமகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை\nமகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்\nஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.\nஜனாதிபதி, பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்தது\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஏர் இந்தியா ஒன் அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்தது.\nஇமாசலில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - அக்டோபர் 3-ல் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்\nஇமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.\nஇன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா\nகொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.\nகங்கை புத்துயிரூட்டல் திட்டம் - உத்தரகாண்டில் 6 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nகங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.\nசெப்டம்பர் 29, 2020 16:22\nஉத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்கள் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.\nசெப்டம்பர் 29, 2020 08:41\nபழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2020 04:53\nபிரதமரின் குரல், விவசாயிகளின் மனசாட்சிக்கு விரோதமாக ஒல���க்கிறது- முத்தரசன் பேச்சு\nவேளாண் அவசர சட்டத்தை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முத்தரசன், பிரதமரின் குரல் விவசாயிகளின் மனசாட்சிக்கு விரோதமாக ஒலிக்கிறது என்றார்.\nசெப்டம்பர் 28, 2020 12:52\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nமார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்- போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்\nகாஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியது\nசென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள்\nஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : ஜப்பான் வீராங்கனை சாம்பியன்\nகுழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby-names/gajlakshmee-31315.html", "date_download": "2020-10-19T15:41:34Z", "digest": "sha1:3WZW6YLJDZIXLUUSZPXTNENXU3XYRORN", "length": 12369, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": ", Gajlakshmee, Girl Baby Name (Common), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து G\nGauranga முர்ஷிதாபாத்தில் இந்துக்களின் செல்வாக்கு Girl Baby Name (Common) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமக்களைக் காக்கும் சித்தமத்துவம் -10\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 8\n'வள்ளுவரை வழிபட வழிபட, நாம் வள்ளுவரின் வழிப்படுவோம்' | சி. பன்னீர்செல்வம் | திருக்குறள் தொடர்\nபுதிய தமிழ் எந்திரமொழி பெயர்ப்புக் கருவி \"பேச்சி\" முன்னோட்டப் பதிப்பு வெளியீடு\n'அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9045/view", "date_download": "2020-10-19T16:28:25Z", "digest": "sha1:LHG52URBC76YSUQ2VNF37BO3FMD72TWN", "length": 13089, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - தொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலும் எம்எஸ் டோனி பின்கள வரிசையில்தான் களம் இறங்கினார்.\nஅவர் முன்னதாகவே களம் இறங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர. ஆனால் கூடுதலான தனிமைப்படுத்துதல், நீண்ட காலமாக போட்டி கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததுதான் காரணம் என எம்எஸ் டோனி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியா��ர் ஸ்டீவன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த கேள்வியை வருடந்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் 14-வது ஓவரில் களம் இறங்கினால், பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் அது உகந்த நேரமாக இருக்கும். அவர் அதிக மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், அணிக்கு திரும்பியுள்ளார்.\nஇன்னும் அதிகமான தூரம் இல்லை. ஆகவே, அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. ஆனால், தொடர் முடிவதற்குள் சிறப்பாக விளையாடுவார். டு பிளிஸ்சிஸ் இந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தால், நாங்கள் தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை, பேட்டிங்கை விட இதுதான் கவலை அளிக்கிறது’’ என்றார்.\nஐபிஎல் 2020: தனிமைப்படுத்துதல் நாட்..\nஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லச..\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப த..\nவிளையாட்டு துறை அமைச்சர் கோரிக்கை வ..\nவெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்\n13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடர..\nஐபிஎல் 2020: தனிமைப்படுத்துதல் நாட்களை 3-ஆக குறைக்..\nஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லசித் மாலிங்க..\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில்..\nவிளையாட்டு துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தால் மாத்த..\nவெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்\n13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 6ஆவது போட்ட..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nகொரோனா காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது-..\nஇன்றைய ராசி பலன்கள் 24/09/2020\nஊரடங்��ு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்..\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்று விடுத்து..\nபெரிய வெங்காயத்திற்கு நிர்ணய விலையை கோரும் பொலனறுவ..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/9276/view", "date_download": "2020-10-19T15:54:24Z", "digest": "sha1:SHZPGJNCNSB2EVBFOBJBI46RTJ5EDZSW", "length": 12105, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nவவுனியா தனியார் பேருந்துகள் வழமை போன்று நாளைய தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ் ரி. கே. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nவடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவதா�� தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவரும் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுக்கவில்லை.\nபேருந்து சேவைகள் தொடர்பிலும் எம்மிடம் எந்த கலந்துரையாடலையும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் மேற்கொள்ளவில்லை.\nஎனவே எமது சேவைகளை நிறுத்தும் தீர்மானங்களை நாம் எடுக்க முடியாது. வழமைபோல் வவுனியாவில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவித்தார்.\nதேவையற்ற ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள..\nபலத்த காற்று காரணமாக பாரிய மரம் சரி..\nவருமானம் இழந்தோருக்கு 5 ஆயிரம் ரூபா..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nதேவையற்ற ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nபலத்த காற்று காரணமாக பாரிய மரம் சரிந்து விழுந்ததில..\nவருமானம் இழந்தோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கும் செயற்..\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nதிவுலபிடிய பகுதியிலுள்ள பெண்ணொருவருக்கு கொரோனா தொற..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nபெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில..\nதேவையற்ற ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nபலத்த காற்று காரணமாக பாரிய மரம் சரிந்து விழுந்ததில..\nபப்புவா நியூ கினியாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவா..\nபுங்குடுதீவின் தற்போதைய நிலை என்ன\nதொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்ப..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/9_6.html", "date_download": "2020-10-19T16:18:11Z", "digest": "sha1:5UL6IWY6H4RLAL5LQURJRINNIOSD7QLK", "length": 8197, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - இதுவரை 9 பேர் மரணம் - News View", "raw_content": "\nHome உள்நாடு இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - இதுவரை 9 பேர் மரணம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - இதுவரை 9 பேர் மரணம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் லக்மால் கோணார தெரிவித்தார்.\nஎலிக் காய்ச்சல் தொடர்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில், 2019ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1250 ஆக காணப்பட் ட போதிலும் 2020 ஆம் ஆண்டு முதல் 7 மாதங்களில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் நிலவியதாக இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் தொழில் வாய்ப்புகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தமையினால் பொதுமக்கள் விவசாயக் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் எலியின் எச்சங்கள் மூலம் இக்காய்ச்சல் பரவுகின்றது.\nஅத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாய வயல்கள், கமத் தொழில் நிலங்கள் மற்றும் கைவிடப்பட்ட இரத்தினக்கல் குழிகள் ஆகியவற்றின் அண்மித்த பகுதிகளில் எலிக் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது - ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை - பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் : உலமா சபை தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிய...\nமணப் பெண்ணுக்கு கொரோனா - மாப்பிள்ளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி புரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9020/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-19T15:43:25Z", "digest": "sha1:LUS5F2L64XUPGABAKTGTD4ZWIICHVX63", "length": 7972, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "யாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்கள் தலையெடுக்க முடியாது - அமைச்சர் சாகல - Tamilwin.LK Sri Lanka யாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்கள் தலையெடுக்க முடியாது - அமைச்சர் சாகல - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்கள் தலையெடுக்க முடியாது – அமைச்சர் சாகல\nஆவா குழுவையோ, வேறு எந்தவொரு வன்முறைக் குழுக்களையோ யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்க அரசாங்கம் விடப்போவதில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெர��வித்துள்ளார்.\nஇந்த வன்செயல் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ், அதன் முழு சக்தியையும் பிரயோகிக்கும் எனவும், ஆவாகுழு, அண்மையில் யாழ்ப்பாணத்தில் எட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இந்தக் குழுவிலுள்ள ஏனைய உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தக் குழு தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக யாழப்பாண பொலிஸ் பிரிவில் சகல பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து கொண்டு இவ்வாறான ஆயுதக் குழுக்களை இயக்கிக்கொண்டிருக்கும் சூத்திரதாரிகள் பற்றிய முக்கிய விபரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abcipold.icu/category/bondage", "date_download": "2020-10-19T15:05:58Z", "digest": "sha1:54HYDW6WAP2AXR65XX6J7ICYATPNI4JT", "length": 4967, "nlines": 53, "source_domain": "abcipold.icu", "title": "Watch புதிய இலவச வீடியோ கிளிப்புகள் ஆன்லைன் பிடித்த மற்றும் இருந்து சிறந்த xxx பிரிவுகள் குளியலறை", "raw_content": "\nபொது நிர்வாணம் மற்றும் பாலியல்\nஆர்கிஸ் செக்ஸ் xvideo full movie கிளாசிக்\nகவர்ச்சியான பொன்னிற ஆபாச ஈவா திரைப்பட செக்ஸ் படம் விசிறி என்னை துரத்துகிறது\nஅழகான கருப்பு பெண் TSUM kartun xxx க்கு சவாரி செய்கிறார் - கண்ணாடிகளில் மற்றும்\nஅமெச்சூர் பாட்டி கே செக்ஸ் படம் ஸ்லைடுஷோ புகைப்படங்கள் வீடியோ\nbf செக்ஸ் படம் xnxx திரைப்படங்கள் xxx com இந்தி xxx ஆன்லைன் xxx ஆபாச திரைப்படங்கள் xxx காதல் xxx கொரியா xxx சன்னி லியோன் xxx செக்ஸ் படம் xxx பஞ்சாபி xxx படம் xxx மாமியின் xxx மாமியின் hd xxx வெறுக்கிறவற்றை xxx, இந்தி செக்ஸ் xxx, இந்தி மாமியின் xxx, கவர்ச்சி படம் xxx, சூடான திரைப்படம் xxx, திரைப்படம் xxx, நீல படம் xxx, நீலம் xxx, போஜ்புரி xxx, வீடியோ படம் xxx, வீடியோ போஜ்புரி அவதார் ஆபாச அவென்ஜர்ஸ் ஆபாச ஆபாச செக்ஸ் திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச படம் இந்தி xxx இந்தி ஆபாச படம் இந்தி செக்ஸ் படம் இலவச ஆபாச திரைப்படங்கள் உச்சரிப்பு படம் எச்டி ஆபாச திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராய் xxx கத்ரீனா கைஃப் xxx கத்ரீனா கைஃப் xxx, வீடியோ கன்னடம் xxx கன்னடம் செக்ஸ் படம் கவர்ச்சி, xxx கிளாசிக் ஆபாச கே ஆபாச திரைப்படங்கள் கொரிய செக்ஸ் படம் சன்னி லியோன் xxx, வீடியோ சன்னி லியோன் செக்ஸ் படம் சிறந்த ஆபாச திரைப்படங்கள் சிறந்த செக்ஸ் திரைப்படங்கள் சூடான செக்ஸ் படம் செக்ஸ் திரைப்படம் முழு hd\n© 2020 காசோலை ஆபாச வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/event/all", "date_download": "2020-10-19T16:05:03Z", "digest": "sha1:S3IF4ISPZFGIH44GZX6GJZDVGUQ44IMZ", "length": 2087, "nlines": 36, "source_domain": "mudivili24.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nபொள்ளாச்சியில் மீண்டும் இளம்பெண் கொடூர கொலை\nகைதாகும் அவலத்தில் கமல்ஹாசன் சோகத்தில் உலகநாயகன் ரசிகர்கள்\nசிம்புவின் வீட்டிற்கு இவ்வளவு அழகான ஒரு மருமகளா\nகாஜல் அகர்வாலை பங்கம் பண்ணிய இளைஞன்.\nசிவகார்த்திகேயன் நடிகையின் micro mini skirt என்ற புதிய வகை உடை\nநீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/new-message-about-lalitha-jewellery-gold-ornaments-theft-matter-in-trichi-pysv1h", "date_download": "2020-10-19T16:46:22Z", "digest": "sha1:VZ6GZPLEBNAR353D7673NLEGEDJC6QQU", "length": 12961, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்..! புது தகவலால் போலீசார் அதிர்ச்சி..!", "raw_content": "\nலலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்.. புது தகவலால் போலீசார் அதிர்ச்சி..\nஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் கம்பளி, போர்வை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்.. புது தகவலால் போலீசார் அதிர்ச்சி..\nதிருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓர் புதிய தகவல் தற்போது கிடைத்து உள்ளது.\nஇந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் கம்பளி, போர்வை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nதகவலின்பேரில் 10 கும் மேற்பட்ட போலீசாரை கொண்ட தனிப்படை புதுக்கோட்டைக்கு வந்தது . அவர்கள் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனைக்காக சென்றனர் .\nஅங்கு ஒரு அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாப்பாடு வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்ற மற்றொரு இளைஞர் அப்ஜுன்ஷேக் என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ��ட முயன்றார் .\nஅப்போது தடுமாறி கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்நிலையில் சந்தேகத்தின்பேரில் விடுதியில் தங்கியிருந்த 5 இளைஞர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. அதில், மாற்றிக்கொள்ள தேவையான உடை கூட இல்லை .. ஆனால் சந்தேகப்படும்படியாக புதிய 6 பைகள் வைத்து உள்ளனர்.. லலிதா ஜுவல்லரி கொள்ளையின் போது பயன்படுத்திய சிகப்பு நிற பைகள் போன்றே அவர்களும் வைத்து இருந்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து, சில மணி நேரத்திற்கு முன்பாக நகை அடகு வைக்கப்பட்டதற்கான ரசீதும் கையில் வைத்துள்ளனர். எனவே மேலும் இது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.\nஇவர்களிடம் மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால்,பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இவர்கள் தானா என்பதை சந்தகேத்தின் பேரிலேயே விசாரணை நடத்தி வருகின்றனரே தவிர, இதுவரை உறுதிப்படுத்தப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜ��ட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசட்டையை கழட்டி வச்சிட்டு ஆயுதத்தை கையில் எடுத்த கமல்\nகரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு.. பரபரப்பை பற்ற வைத்த பாஜக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirunmavalavan-praise-kamalhassan-prlryk", "date_download": "2020-10-19T17:11:22Z", "digest": "sha1:KJBLLITCOZ6DLYFV46IONU7HNXGO65ZD", "length": 11983, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் சார் உங்களுக்கு கட்ஸ் ஜாஸ்தி !! வரலாற்று உண்மையை துணிச்சலா சொன்னீங்க !! தூக்கி வைத்து கொண்டாடும் திருமா !!", "raw_content": "\nகமல் சார் உங்களுக்கு கட்ஸ் ஜாஸ்தி வரலாற்று உண்மையை துணிச்சலா சொன்னீங்க வரலாற்று உண்மையை துணிச்சலா சொன்னீங்க தூக்கி வைத்து கொண்டாடும் திருமா \nதொடர் மிரட்டல்களுக்கும், வழக்குகளுக்கும் அஞ்சாமல் கோட்சே குறித்து தான் சொன்னது வரலாற்று உண்மை என தில்லாக சொன்ன கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தன் போது பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்தி இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார்.\nஇந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு இந்து எப்போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று கமல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஷத்தைக் கக்கும் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக கமல் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது கருத்தைக் கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.\nகோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார்.\nகாந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.\nநாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா என திருமா கேள்வி எழுப்பியுள்ளார்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nதமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா..\nமோடி அரசின் அந்தக் குழுவே தேவையில்லை... நிராகரிக்க திருமாவளவன் திடீர் அழைப்பு..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n விசிக வெளியேற உத்தேசம்... பரபரப்பை பற்ற வைத்த திருமாவளவன்..\nஒரே கூட்டணியில் பாமக - விசிக... 2011 சொல்லும் தேர்தல் பாடம் என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/03/breaking-05.html", "date_download": "2020-10-19T15:14:17Z", "digest": "sha1:JXBYHALXEHI5RB5L3TO7KCY52GPF5LQZ", "length": 4904, "nlines": 40, "source_domain": "www.kandytamilnews.com", "title": "BREAKING: வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - KTN", "raw_content": "\nHome / Local / Srilanka / UpCountry / BREAKING: வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு\nBREAKING: வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு\nவடக்கிலுள்ள 05 மாகாணங்களிலும் ஊரடங்குச் சட்டம் செவ்வாக்கிழமை (24) காலை 6.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇந்த மாவட்டங்களில் 24 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் வாழுகின்ற மக்ககள் தத்தமது மாவட்டங்களுக்கு ��ௌியில் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நாட்களில் வட பகுதிக்கு சென்றிருந்த சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்திருந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த போதகரை சந்தித்த மற்றும் அவருடன் பழகிய அனைவரும் அடையாளம் காணப்படும் வரையில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nவட மாகாணத்திலுள்ள மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nவடக்கிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதேச மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nBREAKING: வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு Reviewed by KMR on 4:48 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/01071940/1931298/Collector-Arun-says-allows-schools-open-from-9th-to.vpf", "date_download": "2020-10-19T16:25:13Z", "digest": "sha1:4LYPCNPAPZUPDKLHTLEXKJ77IHNB77U6", "length": 9143, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Collector Arun says allows schools open from 9th to 12th class in Pondicherry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி: கலெக்டர் அருண் அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 01, 2020 07:19\nபுதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், கடற்கரை இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்றும் மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.\nபுதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\nபுதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப��பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய வகுப்புகள் 5-ந்தேதி முதலும், 9, 11-ம் வகுப்புகள் 12-ந்தேதி முதலும் தொடங்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கப்படும்.\nவிளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் நீச்சல் குளங்கள், பூங்காக்களை 15-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கலாம்.\nகட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் 100 நபர்கள் வரை கல்வி, விளையாட்டு, பொழுதுப்போக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.\nஓட்டல்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 10 மணி வரை பார்சல் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். புதுச்சேரி கடற்கரை இரவு 9 மணி வரை மக்கள் நடைபயிற்சிக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும்.\nஇவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nCurfew | Narayanasamy | ஊரடங்கு உத்தரவு | நாராயணசாமி\nதிருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி\nஇடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nசிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் புதிதாக ஊரடங்கு தேவை இல்லை - நிபுணர் குழு அறிக்கை\nமராட்டியத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி\nநாகர்கோவிலில் இருந்து வெளிமாவட்டத்துக்கு 16 ஆம்னி பஸ்கள் இயக்கம்\nஉலகளாவிய ஊரடங்கால் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்தது - ஆய்வில் தகவல்\n6 மாதங்களுக்கு பிறகு பெரம்பலூரில் உழவர் சந்தை மீண்டும் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/15104213/1251067/srirangam-ranganathar-temple-Jestabishekam.vpf", "date_download": "2020-10-19T16:24:37Z", "digest": "sha1:RFQAFEZBPSYMHGDF2I43CRCIWIT2PJMN", "length": 20361, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் || srirangam ranganathar temple Jestabishekam", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தங்க, வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nயானை மீது வைத்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்ட காட்சி.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தங்க, வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.\nஇதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்க குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக் குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக காலை 9.15 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.\nஅதைத்தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சிறு பழுதுகள் நீக்கப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டிற்கான முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின்னர் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.\nஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.\nஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முழுவதும் மற்றும் இன்று மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் | ஜேஷ்டாபிஷேகம்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்த�� ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nஉடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவதி\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nநம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்\nவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது\nகொலுப்படிகளில் இடம்பெற வேண்டிய பொம்மைகள்...\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/iris-express-3-corded-portable-scanner-price-p9f7gV.html", "date_download": "2020-10-19T15:53:49Z", "digest": "sha1:MIK4FQR4XPK7EPVPKSPVCTLOS6U75ODH", "length": 11299, "nlines": 202, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானி���்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் விலைIndiaஇல் பட்டியல்\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் சமீபத்திய விலை Jul 16, 2020அன்று பெற்று வந்தது\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Express 3\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 600 dpi\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபீரிஸ் எக்ஸ்பிரஸ் 3 கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/04/217.html", "date_download": "2020-10-19T15:41:28Z", "digest": "sha1:CQF2IMAMQ5HD3YDOBDPHONS3JAZWFKH4", "length": 4849, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கைய���ல் கொரோனா எண்ணிக்கை 217 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 217 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 217 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் தொகை 217 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.\nஏலவே 56 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மேலும் நூற்றுக்கு அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/04/blog-post_19.html", "date_download": "2020-10-19T16:24:01Z", "digest": "sha1:OUTSODBUD6RCZOTO5B7RI5TLJG5ODQHT", "length": 9237, "nlines": 59, "source_domain": "www.sonakar.com", "title": "அல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும் உண்மை நிலையும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும் உண்மை நிலையும்\nஅல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும் உண்மை நிலையும்\nகடந்த ஏப்ரல் 7ம் திகதி புத்தளம் அல் காசிமி சிட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் Covid 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டார். இது தொடர்பாக பல இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களுக்கெதிராக உண்மைத் தன்மையை தெளிவு படுத்தும் வகையில் இவ் ஊடக அறிக்கையை வழங்குகின்றோம்.\nகுறித்த நபர் மார்ச் 16ம் திகதி அதிகாலை இந்தோனேசியாவிலிருந்து அல் காசிமி சிட்டியை வந்தடைந்தார். அதன் பின்னர் மார்ச் 18ம் திகதி காலையில் வேன் (Van) ஒன்றின் மூலம் மன்னார் தாராபுரத்திற்கு குறித்த நபரின் மைத்துனரின் இறுதிச் சடங்குக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றார். அதேவேளை குறித்த இறுதிச் சடங்குக்காக அல் காசிமி சிட்டி பகுதியிலிருந்து சுமார் 50 பேர்களுடன் பகல் 12 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று நள்ளிரவில் மீண்டும் புத்தளம் திரும்பியது.\nகுறித்த சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் Covid 19 தொற்றுக்குள்ளான நபர் குறித்த பேரூந்தில் மன்னார் சென்றதாகவும், குறித்த பேரூந்தில் சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டுவருவதாகவும் போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பேரூந்தில் சென்றவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார உத்தியத்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அல் காசிமி சிட்டி பள்ளி பரிபாலன சபையினால் வீட்டு இலக்கங்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டதுடன் குறித்த நபர்களை இணங்காட்ட சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.\nமேலும் பேரூந்தில் மரண வீட்டிற்கு சென்ற நபர்கள் இன்று வரை தங்களது வீடுகளில் இருக்கின்ற போதும் உண்மைத் தன்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் மற்றும் சகோதர மொழி ஊடகங்கள் பரப்புவதாவது எமது ஊருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைவதுடன் தவறான விம்பத்தை ஏனைய மக்களுக்கு காட்டுவதாகவும் அமைகின்றது.\nஎனவே வாசகர்கள், ஊடகத்துறையினர் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி மற்றவர்களுக்கு பகிருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.\nதாராபுரம் அல் - காசிமி ஜும்ஆ மஸ்ஜித்\nதொடர்புகளுக்கு: SM. யாசீன் 0714966858\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன��னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/280263/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-10-19T15:13:22Z", "digest": "sha1:ETX3IR7RJSHTV54Y4JPJWKWP5T6HOSPG", "length": 7782, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "திருமணமான 3வது நாளில் கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!! – வவுனியா நெற்", "raw_content": "\nதிருமணமான 3வது நாளில் கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அ திர்ச்சி யடைந்த க ணவன் தற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார்.\nகோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.\nஇதற்கு பெற்றோர் கடும் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5ம் திகதி, பெற்றோரை எ திர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த, 7ம் திகதி, மஞ்சுளாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து வி சாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.\nஇந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் மனைவியை பி ரிந்த சோ கத்தில் இருந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கு ப் போ ட் டு தற் கொ லை செ ய் து கொ ண்டார்.\nஇது குறித்து தகவல் அறிந்த பொலிசார் ச டலத்தை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇது குறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்னர் திரண்டு கோவிந்தராஜின் தற் கொ லை க் கு கா ரணமாக இருந்த, பெ ண்ணின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போ ராட்டம் செ ய்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்துக்கு வந்து ம றியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவேலை செய்யும் வீட்டில் 18 வயது பணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nபெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஇன்ஸ்டாகிராமில் பழக்கம்… கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன் : 3 நாட்களாக பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/03/shivaji-in-secular-maharashtra-3/", "date_download": "2020-10-19T16:04:02Z", "digest": "sha1:HDCDY7JANJ2CXGHFU2CMHX4PJ6LZ5GAA", "length": 38265, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nகல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து ம��ம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விப��ருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வரலாறு நபர் வரலாறு சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nசிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.\nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nமராட்டியர்களைக் குறித்த வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் படைப்புகளிலிருந்து கீழே உள்ள பகுதிகளை கொடுக்கிறோம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசராக சிவாஜியை ஏற்றுக்கொள்வதில் இருந்த சாதியரீதியிலான சிக்கல்களை தன்னுடைய இரண்டு நூல்களில் இவர் ஆய்வு செய்துள்ளார்.\nமராட்டிய சமூகத்தை மட்டுமல்ல, உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான ஒரு ஆழமான ஆய்வு, நாட்டுப்பற்று என்ற பெயரில் புறக்கணிக்கப்படுகின்ற சில உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. சிவாஜியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகளாக முகலாயர்களோ அல்லது யூசுப் அடில் ஷாவோ (பீஜப்பூர் சுல்தான்), சித்திகளோ (ஆப்பிரிக்க பாண்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள்) அல்லது பரங்கியர்களோ அல்ல, மாறாக சொந்த நாட்டு மக்களே என்பதை நாம் உணர்கிறோம்.\nஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்த�� கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.\nமேலும் பார்ப்பன சாதிகளில் ஒவ்வொரு துணைப்பிரிவும் கூட வைசியர் அல்லது சூத்திரர் போல முழுமையான தனிச்சாதிகளாக இருக்கின்றன. சான்றாக, வட இந்தியாவைச் சேர்ந்த கன்னியாகுப்ஜா மற்றும் சராயுபாரி பார்ப்பனர்கள். மகாராஷ்டிராவின் கொங்கனாஸ்தா மற்றும் தேசஸ்தா பார்ப்பனர்களை கூறலாம்.\nசிவாஜிக்கு எதிரான தனிப்பட்ட பொறாமை:\nபூணூலணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாக அங்கீகரிக்கப்படாதவரை தான் வெற்றிக்கொண்ட நிலப்பரப்புகளாலும், கொள்ளையடித்த புதையல்களாலும் சிவாஜி மனநிறைவு கொள்ளவியலாது. அந்த அங்கீகாரம் ஒரு பார்ப்பனரால் மட்டுமே அவருக்கு தர இயலும்.\nபேஷ்வாக்கள் கொங்கன் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பேஸ்வா பார்ப்பனர்களின் உதிரம் தூய்மை குறைவானது என்று மேட்டு நிலத்தை (தேஷ்) சேர்ந்த பார்ப்பனர்கள் கருதினர். இதன் விளைவாக மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியின் அராசுக் கொள்கை தேசிய எல்லைகளை நோக்கி வழிகாட்டுவதற்குப் பதிலாக, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகக் குறும்பிரிவின் கவுரவத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாகவே அமைந்தது.\n♦ மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு \n♦ விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் \nகிட்டத்தட்ட தனது நாட்களின் இறுதி வரை, பொறாமை, அவதூறு, அலட்சியம் மற்றும் மராட்டிய குடும்பங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும் கூட எதிர்த்து சிவாஜி போராட வேண்டி இருந்தது. சிவாஜியின் சொந்த சகோதரர் வியன்கோஜி 1666-ல் பிஜாப்பூர் மீது முகலாய படையெடுப்பின் போது அவருக்கு எதிராக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவாஜியின் மத சகிப்புத்தன்மையும் சமமாக கருதும் போக்கு :\nஒரு இந்துத் தலைவராக இருந்ததால் அல்ல, மாறாக அவர் ஒரு சிறந்த கணவராகவும், சிறந்த அரசராகவும், மற்றும் நிகரற்ற தேசத்தைக் கட்டமைப்பவராகவுமிருந்ததால் மட்டுமே வரலாற்றில் தகுதியுள்ளவர்களின் மண்டபத்தில் ஒரு உயர்ந்த பீடத்தில் சிவாஜி நிற்கிறார். அவர் தனது தாயிடம் மரியாதையுடனும், தனது குழந்தைகளிடம் அன்பாகவும், மனைவிகளுக்கு உண்மையாகவும் இருந்தார். மற்ற பெண்களுடனான தனது உறவில் மிகவும் தூய்மையானவராக இருந்தார். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட பேரழகிகள் கூட அவரால் அம்மா என்றே அழைக்கப்பட்டனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு மிகச்சிறந்த அரசராகவும், அமைப்பாளராகவும் தன்னுடைய மேதமையை பறைசாற்றியுள்ளார். மத வெறித்தனம் கோலோச்சிய அக்காலத்தில் அனைத்து மதங்களையும் தாராளமாக சகித்துக்கொள்ளும் கொள்கையை பின்பற்றினார்.\nஇந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.\nசிவாஜியின் படையில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். எந்த ஒரு பெண்ணை தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென மராட்டிய படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளை இருந்தது. படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரான் மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டிருந்தது.\n(ஜதுனாத் சர்காரின், ‘சிவாஜியின் வீடு’ நூலிலிருந்து)\nசிவாஜியின் முடிசூட்டு விழா மற்றும் அதற்குப் பிறகு (1674-1676) :\nசிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்\nசிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உ���ர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.\n♦ சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் \n♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nசிவாஜி வெறும் தனிப்பட்ட நபராக இருந்தவரை தன்னுடைய ஆதிக்கத்திலுள்ள மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் கோர முடியவில்லை. ஒரு அரசருக்கு இருப்பது போல புனிதத்தன்மை அவரது வாக்குறுதிகளுக்கு இல்லை. அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது, சட்டப்பூர்வமாக மற்றும் நிரந்தரமாகவும் எந்த நிலத்தையும் அவரால் வழங்க முடியாது. அவரது வாளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் அவரது சட்டபூர்வமான சொத்தாக மாற்ற முடியாது, நடைமுறையில் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் முந்தைய அதிகார வர்க்கத்திடமிருந்த விசுவாசத்தை கைவிட முடியவில்லை அல்லது அவருக்கு கீழ்படிந்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெற்றார்கள் என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கான நிரந்தர அரசியல் ஆளுமையை ஒரு இறையாண்மையின் செயலாக சரிபார்க்கப்பட வேண்டும்.\nகாகா பட்டாவினால், சிவாஜி சத்திரியனாக அங்கீகரிக்கப்படுதல் :\nஆனால் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராக தான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும் சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறி��ிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.\nஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.\nசிவாஜியின் புத்திசாலித்தனமான செயலாளார் பாலாஜி ஆவ்ஜி மற்றும் இதர அதிகாரிகளால் புனையப்பட்ட போன்ஸ்லேயின் வம்ச வரலாற்றை காகா பட்டா ஏற்றுக்கொண்டார். சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.\nஅவரது தடாலடியான இந்த அறிவிப்பிற்கு எராளமான பணம் கொடுக்கப்பட்டதுடன் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவின் முதன்மையான மதகுருவாகவும் அவர் மரியாதை செலுத்தப்பட்டார். அவரை வரவேற்க சதாரிவிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் சிவாஜியும் அவரது அதிகாரிகளும் சென்றனர்.\n(சிவாஜியும் அவரது காலமும், நூலிலிருந்து – ஜாதுனாத் சர்கார்)\nஇதன் முந்தைய பகுதிகள் :\nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nமராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு \nநன்றி : சப்ரங் இந்தியா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் \nமேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் \nமேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் ���ுகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/03/", "date_download": "2020-10-19T15:15:54Z", "digest": "sha1:3LSFVM3IWYK6TNMLNMVJ3NN7OVWK5E67", "length": 26423, "nlines": 155, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: March 2007", "raw_content": "\nசோதனை, பதிவுக்கு தான் உங்களுக்கு இல்லை.\nஎழுதியவர் MyFriend 12 மறுமொழிகள்\nநீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவரா\nஇவை இரண்டும் உங்களுக்கு பொருந்தினால், கீழே உள்ள அறிவிப்பை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்:\nஇந்த சனிக்கிழமைதான் (31/03/2007) நீங்கள் வாக்காளராக பதியக் கூடிய இறுதி நாள். அப்படி முறைப்படி பதிந்தவர்கள் வரும் ஜூன் 2007-இருந்து செப்டம்பருக்குள் நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதி பெறுவீர்கள்.\nமாவட்ட பதிவு இலாக்காவிற்கு நீங்கள் செல்லும்போது உங்கள் மைகாட் (MyKad) அட்டையை உடன் எடுத்துச் செல்லவும்.\nஎழுதியவர் MyFriend 8 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அறிவிப்பு, சூடான செய்தி\nபாட்டியா இல்லை party- ஆ\nஎப்படி இருக்கு இந்த கருத்து.இது எங்க ஊர் தயாரிப்பு.தீபாவளிக்கான விளம்பர வாழ்த்து.\nஎழுதியவர் Anonymous 9 மறுமொழிகள்\nமுதலில் உணவில் இருந்து ஆரம்பிக்கின்றேன்(அதுதான் சுலபம்).'நாசி கண்டார்' பற்றி தெரிந்துக் கொள்வோம்.நாசி என்றால் மலாய் மொழியில் சோறு என்று அர்த்தம்.இந்த சோறை அந்த காலத்தில் எப்படி விற்பனை செய்வார்கள் என்றால் ஒரு நீண்ட மூங்கில் கம்பில் இரு புறமும் உணவு கொள்கலன்கள் இருக்கும்.தராசு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதை இப்படி சமநிலையில் தூக்குவது kandar என்பார்கள்.குழப்பி விட்டேனா\nஇப்படிதான் இந்த பெயர் வந்தது.நாசி கண்டார் வடக்கு மாநிலங்களில் வெகு பிரபலம்.முக்கியமாக பினாங்கு மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உணவு இதுதான். பினாங்குச் சென்றால் நாசி கண்டாரை ஒரு கைப் பார்கமால் வந்து விடதீர்கள்.மற்ற மாநிலங்களில் இந்த உணவு பினாங்கு மாநிலத்தில் உள்ள சுவையைப் போல இருக்காது என்று சொல்கின்றார்கள்.நானும் பினாங்குச் சென்று இதை உண்ண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.கடைசி வரையில் முடியவில்லை.நான் உண்ட நாசி கண்டார் எல்லாம் பிற மாநிலத்தைச் சேர்ந்தது.இந்த உணவுகள் இந்திய முஸ்லிம் உணவு கடைகள��ல் அதிகம் கிடைக்கும்.இந்த சோறின் நறுமணம் சற்றே மறுபட்டு இருக்கும்.இதற்கு துணை உணவுகள்(side dish) அசைவமும் சைவமும் கலந்து இருக்கும்.அசைவ உணவு என்றால் பொரித்த கோழி,மாட்டிறைச்சி,மீன்,இறால் என்று அனைத்தும் இருக்கும்.உங்களுக்கு அது பிடிக்குமோ அதை நீங்கள் தேர்வு செய்து சாப்பிடலாம்.சென்னையில் நாசி கண்டார் உணவகம் இருப்பதாக கேள்விபட்டேன்.அங்கு உள்ள நாசி கண்டாரின் சுவை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.நான் சொல்லி தெரிந்துக் கொள்வதை விட நீங்களே சாப்பிட்டு பார்த்தால் இன்னும் தெரியும்\nசில நாசி கண்டாரின் துணை உணவுகள்(side dish)\nஎழுதியவர் Anonymous 16 மறுமொழிகள்\nவணக்கம்.மை ஃபிரண்ட், நிஜமாக இத்தனை அறிவுபூர்வமான கேள்விகளை அனைவரும் கேட்டார்களாஇப்படி பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் சொல்ல வேண்டுமாஇப்படி பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் சொல்ல வேண்டுமாஇப்போவே லேசாக மயக்கம் வருவது போல உள்ளது.இப்பொழுதுதான் எனது பழைய மலேசியா வரலாறு புத்தகத்தை எல்லாம் தூசி தட்டி எடுத்து வைத்து உள்ளேன்.கூடி சீக்கிரம் மலேசியா வரலாறைப் பற்றி சொல்லி உங்களின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றேன்.\nமுதலில் ஒரு மலேசியராக மலேசியாவைப் பற்றி எனது சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.ஏது எனது தாய் நாடு என்றால் மலேசியா என்றுதான் ஞாபகம் வருகின்றது.தமிழ் நாடு பக்கமே நான் போனது இல்லை.பல தலைமுறைகளாக மலேசியா மண்ணில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நாங்கள். ஒரு சில விஷயங்கள் மலேசியாவைப் பற்றி பிடிக்கமால் போனாலும் மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு.இங்கே மலாய் மொழிதான் முதன்மையான மொழி.இருந்தாலும் தமிழ் இன்னும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. யாருக்கவது மலாய் கற்றுக் கொள்ள ஆசையாஅதற்கு நீங்கள் நாட வேண்டிய நபர் நம் மை ஃபிரண்ட் டீச்சர்.நான் சொல்லி கொடுத்தால் அது ஆபத்தில் முடியும்.மலாய் மொழியை மறந்துக் கொண்டிருக்கின்றேன்.தப்பு தப்பாக சொல்லி கொடுத்து விடுவேன் என்ற பயம்.\nமலேசியா அழகான நாடு என்றால் அது பொய் இல்லை.நிஜமாகவே பல அழகான இயற்கை இடங்களுடன் அமைந்தது தான் மலேசியா.மலேசியா இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.ஒன்று தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா(சபா,சரவாக்).மலேசியாவில் மக்கள் தொகை தீபகற்ப மலேசியாவில்த���ன் அதிகம்.ஒரு 80% மக்கள் தொகை இங்கேதான் உள்ளது.மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒரு 7% இருப்பார்கள்.இந்த 7% இந்தியார்களில் 80% தமிழர்கள்.மலேசியாவில் பண்டிகை காலம் வந்தால் அனைவருக்கும் கொண்டாட்டம்.நோன்பு பெருநாள்,சீனப்புத்தாண்டு,தீபாவளி என்று எது வந்தாலும் அந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் காணலாம்.எனக்கு பயங்கர கொண்டாட்டம்.அனைத்து பெருநாள் காலங்களிலும் சாப்பிட்ட சுவையான உணவு,நண்பர்கள் வீட்டிற்குச் செல்லலாம்,பட்டாசு வெடிக்கலாம்.மொத்ததில் நன்றாக ஆட்டம் போடலாம்.ஆகவே எனக்கு மலேசியாவில் பண்டிகை என்றால் உச்சி குளிரும்.\nஎங்களுக்கு எல்லாம் மற்ற இனத்து மக்களுடன்(மலாய்காரர்கள்,சீனர்கள்,மலேசியா பழங்குடியினார்,etc) வாழ்ந்து பழகி போய் விட்டது.தமிழர்கள் சீன மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள்.அதே போல் சீனர்கள் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள்.மலேசியா பக்கம் வந்தால் யாரவது சீனரைத் தமிழில் திட்ட வேண்டி இருந்தால் சற்றே யோசிக்கவும்.அவருக்கு தமிழ் தெரிந்து இருக்கலாம்.இது வரையில் பெரிய இன கலவரம் எல்லாம் வரவில்லை.ஆனால் ஒரே ஒரு சமயம் வந்தது.அதுவும் 1969 இல் தான் நடந்தது.இதைப் பற்றி விரிவாக எங்கள் பதிவில் எழுதுவேன்.இது வரையில் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொல்லலாம்.எனக்கு எல்லாம் ,மலாய் மற்றும் சீன நண்பர்கள்தான் அதிகம்.பல மொழி,பல இனம்,பல கலாச்சாரம் என்று எல்லாமே இங்கு பல என்றுதான் இருக்கின்றது.இது அனைத்தையும் கடந்து மலேசியாவில் இன்று நிம்மதியான வாழ்க்கை முறை நடந்துக் கொண்டிருக்கின்றது.\nஅடுத்தது உணவு.மலேசிய உணவைப் பற்றி சொல்லமால் போனால் எங்களை யாரும் மனிக்க மாட்டார்கள்.மலேசியாவில் எல்லா இன உணவுகளும் கலந்து ஒரு கலவையே வந்துவிட்டது.இங்கு உள்ள சில இந்திய உணவுகள்,இந்தியாவில் உள்ளது போல இருக்காது.இது மலேசியாவிற்கு உள்ள தனி சிறப்பு.மலேசியாவில் பிறந்த புண்ணியம் சாப்பிட்ட சுவையான பல வகை உணவுகள் கிடைக்கின்றன.சீன பெருநாள் வந்தால் சீனர்கள் வீட்டில் முறுக்கு இருக்கும் என்றால் நம்புவீர்களாமுறுக்கு என்பது சீன பெருநாள் காலங்களில் அதிகம் விற்பனையாகும்.இது சீன உணவு,மலாய் உணவு என்று பிரித்துப் பார்க்கமுடியவில்லை.எங்களில் பதிவுகளில் மலேசியா உணவைப் பற்றி கண்டிப்பாக சொல்லுவோம்.\nஅடுத்தது எங்கள் ஊரின் கலைஞர்கள்.இங்கேயும் பல திறமை மிக்க கலைஞர்கள் இருக்கின்றார்கள்.அவர்களில் சிலரை ஏற்கனவே சில பதிவுகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.அவர்களைப் பற்றியும் மை ஃபிரண்ட் கண்டிப்பாக எழுதுவார்.மலேசியா இது வரையில் அமைதியாக உள்ள நாடு(நானும் இல்லை.ஆகவே இன்னும் அமைதியாக இருக்கும்)\nஇனிமேலும் இப்படியே இருக்க வேண்டும்.மலேசியாவில் பிறந்து வளர்ந்தது ஒரு சுகமான அனுபவம்.ஆனால் என்னை சிங்கப்பூரிக்கு தூரத்திவிட்டார்கள்.\nஎழுதியவர் Anonymous 14 மறுமொழிகள்\nஎங்க ஏரியா.. உள்ளே வாங்க\nஎல்லாரும் எல்லா நாட்டைப் பற்றியும் எழுதுறாங்க.. ஆனால், தமிழர்கள் அதிகமாய் வாழும் மலேசியாவை பற்றி ஒரு தகவலும் இல்லை.\nஇங்கே இவர்கள் எப்படி இருக்கிறார்கள்\nஅவர்களின் வாழ்க்கை நடைமுறைதான் என்ன\nஇங்கே இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் வாழ்கிறார்களாமே\nஇல்லை மற்ற நாடுகளில் மதச் சண்டை ஜாதி சண்டைதான் இருக்கா\nசரி, இந்த ஊருக்கு எப்படி சீனர்களும் இந்தியர்களும் வந்தனர்\nஅப்போது இவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னென்ன\nஅந்த கஷ்டங்கள் இப்போது இருக்கிறதா\nமலேசியா ஒரு காலத்தில் மலாயா என்றழைக்கப்பட்டதாமே\nஏன் மலாயா மலேசியா ஆனது\nசிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் என்ன சம்பந்தம்\nமலேசியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன\nஎத்தனை கூட்டரசு பிரதேசங்கள் இருக்கின்றன\nஅதில் எது சிலிக்கோன் சிட்டி\nஇங்கே என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கின்றன\nஅந்தந்த இடங்களுக்கு எப்படி போக வேண்டும்\nபொது போக்குவரத்து வசதியும் இங்கே எப்படி இருக்கின்றது\nஇங்கே எப்படிப்பட்ட உணவுகள் கிடைக்கும்\nஒவ்வொரு இனங்களின் சிறப்பு வாய்ந்த உணவுகள் என்ன\nஇங்கே என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது\nஏன் இந்தியர் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுகிறார்\nஏன் சீனர் தீபாவளியை கொண்டாடுகிறார்\nஅந்த கொண்டாட்டங்களில் ஒவ்வொரு இனத்தவரின் பங்குகள் என்ன\nஇந்தியாவில் வாழும் இந்தியருக்கும் மலேசியாவில் வாழும் இந்தியருக்கும் என்ன ஒற்றுமை\nஇங்கே கலாச்சாரம் எப்படி காக்கப்ப்டுகிறது\nஇப்போது மலேசியாவின் நிலை என்ன\nஇப்படி எத்தனையோ கேள்விகள் உங்கள் மனசுக்குள் இருக்கலாம். பலர் நேரடியாகவும் என்னிடம் கேட்டிருக்கீங்க. பூங்காவில் மலேசியாவை பற்றி தொடர் எழுத சொல்லி மதி அவர்களும் என்னை க��ட்டுக் கொண்டார். அப்பொழுது என்னால் எழுத முடியாத சூழ்நிலை. என்னை விட அருமையாக எழுதிக் கொண்டிருக்கும் துர்காவை கேட்டால் \"நான் எப்படி தனியா எழுதுறது\nஆனால், எங்கள் இரண்டு பேரின் ஒவ்வொரு பதிவிலும் மலேசியாவை பற்றி ஏதாவது விஷயங்கள் இருந்துக்கொண்டே இருந்ததால், நண்பர்களின் வேண்டுகோள்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. மலேசியா பற்றிய ஒரு கையேடாக அமையவேண்டும் என்றும் சிலர் ஆசைப் பட்டனர்.\nஇதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் கார்த்திக் என்னிடம் \"ஏன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதகூடாதா\"ன்னு கேட்டார். இந்த யோசனை ஒரு நல்ல யோசனையாக எங்கள் இருவருக்குமே தோண்ற நாங்கள் இந்த வலை ஆரம்பித்தோம்.\nவரலாறிலிருந்து இப்போதைய நாட்டு நடப்பு வரை.. உணவிலிருந்து உடைவரை.. இசையிலிருந்து படங்கள் வரை.. இனத்திலிருந்து இடங்கள் வரை எல்லாவற்றையுமே நாங்கள் இங்கே உங்களுக்காக நாங்க ஜில்லுன்னு கூலா எழுத போகிறோம். (இதை தவிர்த்து வேறு ஏதாவதைப் பற்றி நாங்கள் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது).\nதுர்கா நன்றாக கதை சொல்வார் என்பது நாமெல்லாம் அறிந்ததே ஆதலால், மலேசியாவின் வரலாறை அவர் பாட்டி வடை சுட்ட கதை.. இல்லை இல்லை.. பாட்டி மலாயா வந்த கதையை காமேடியாக சொல்ல போகிறார். விரைவில்\nஎழுதியவர் MyFriend 42 மறுமொழிகள்\nபாட்டியா இல்லை party- ஆ\nஎங்க ஏரியா.. உள்ளே வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2012/10/blog-post_2541.html", "date_download": "2020-10-19T16:06:22Z", "digest": "sha1:N53DCGUV3CBMAG2V4RCDRALHTY6P2F6K", "length": 13336, "nlines": 185, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சென்னை அருகே \"நிலம்' இன்று கரையைக் கடக்கும்!", "raw_content": "\nசென்னை அருகே \"நிலம்' இன்று கரையைக் கடக்கும்\nசென்னை::வங்கக் கடலில், சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள \"நிலம்' புயல், சென்னை அருகே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 25ஆம் தேதி அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து திங்கள்கிழமை புயல் சின்னமாக உருவெடுத்தது. இந்நிலையில், அது மேலும் தீவிரமடைந்து செவ்வாய்க்கிழமை வடமேற்காக நகர்ந்து வருகிறது. இந்த ப��யலுக்கு \"நிலம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதன்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது \"நிலம்' புயல் சென்னைக்கு அருகே தென்பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவையில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும், கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டு: புயல் உருவானதைத் தொடர்ந்து துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னையில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் தீவிரமடைந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 1500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் கடலோர மாவட்டங்களில் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.\nபுயலை எதிர்கொள்ள அதிகாரிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. தாழ்வானப் பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nவருவாய்த் துறை, மின்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. சென்னை, பாம்பன், கடலூர், தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கட��் சீற்றம் அதிகரித்துள்ளது. சாதாரணமாக 2 அடி வரை எழும்பும் கடல் அலைகள், புயல் காரணமாக 6 அடி வரை எழுகின்றன.\nகட்டுப்பாட்டு அறை: மழை பாதிப்பு மற்றும் அவசர உதவிகளுக்கு மாவட்டங்களில் 24 மணிநேர மழை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பதிவு செய்யலாம். மழை நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.\nமின்உற்பத்தி பாதிப்பு: தொடர் மழையின் காரணமாக நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேங்கிய மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி 700 மெகாவாட் குறைந்துள்ளதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவானிலை முன்னறிவிப்பு: \"நிலம்' புயல் கரையைக் கடப்பதால் மாநிலம் முழுவதும் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும்.\nசென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யலாம் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):\nநாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் - 150; வேதாரண்யம் - 120; சிதம்பரம், சீர்காழி - 110; காரைக்கால் - 100; நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - 80.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2012/12/blog-post_6877.html", "date_download": "2020-10-19T16:18:41Z", "digest": "sha1:CC5U6TWLT75RZFIX2BK3Q55P7OKF2VVO", "length": 6724, "nlines": 196, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சுயரூபக் கோவை, சிவசக்தி ஆனந்தன் (புலி விசுவாசி)", "raw_content": "\nசுயரூபக் கோவை, சிவசக்தி ஆனந்தன் (புலி விசுவாசி)\nபெயர்: சிவசக்தி ஆனந்தன் (புலி விசுவாசி)\nதொழில்: அரசியல்வாதி என்று ஒருசிலர்தான் கூறுக���றார்கள்\nஉண்மையான தொழில்: முல்லைத்தீவு காட்டில் விறகு வெட்டுவது\nசைட் பிஸினஸ்: வசூல் ராஜா கதாபாத்திரம்\nவருமானம்: செலவிருந்தால்தானே வருமானம் தேவை\nபொழுதுபோக்கு: அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவது\nஅதிகம் இரசிப்பது: பத்திரிகைகளில் எப்போதாவது பிரசுரமாகும் தனது செய்திகளைப் பார்த்து\nஅசைக்க முடியாத பலம்: தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி மூலமாக இணைந்திருப்பது\nஅசைக்கக்கூடிய பலம்: வேறென்ன எம்.பி பதவி ஒன்றுதான்\nஎதிர்பார்ப்பு: பாராளுமன்ற பதவியை ஆயுட்காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை\nநண்பர்கள்: ஊரிலுள்ள பெரும் சண்டியர்கள்\nஎதிரிகள்: வன்னியில் அத்துமீறி நிலம் அபகரிப்போர்\nமறந்தது: ஒன்றாயிருந்த தோழர்களை புலிகள் கண்ணெதிரே சுட்டுக் கொன்றமை\nநிறைவேறாத ஆசை: பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவது\nமிகவும் பிடித்தது: உடனிறக்கிய கள்ளும், நெத்தலியும்\nசாதனை: தானும் எம்.பியாகி ஏ.ஸி. ஜீப்பில் கொழும்பு சென்று வருவது\nஏக்கம்: வன்னி மக்கள் தன்னைக் கண்டு கொள்ளாமை\nஅதிக மரியாதை வைத்திருப்பது: குட்டிமணி, தங்கத்துரை\nமனம் வெதும்பிய சந்தர்ப்பம்: முள்ளிவாய்க்காலில் சனம் கஷ்டப்பட்டபோது\nஎதிர்கால இலட்சியம்: அறிக்கை மூலமாக அரசியல் செய்வது\nகடும் கோபம் கொள்வது: நீங்கள் எம்.பி யோ என தொகுதி மக்களே கேட்பது\nஎதிர்பார்த்துக் கொண்டிருப்பது: வடமாகாண சபைத் தேர்தல்\nஎதிர்பாராத சம்பவம்: அடிக்கடி அடி வாங்குவது (தலைவரிடமிருந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/08/nothanaraja.html", "date_download": "2020-10-19T15:09:53Z", "digest": "sha1:IYTUOJ7NVNWYCHJUIKZ5ZRVOXAZAJRXF", "length": 12997, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "திரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிர�� அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018\nயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா அவர்கள் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை வள்ளிநாயகி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,\nநிக்‌ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா மற்றும் தேவானந்தராசா(ஆனந்தன்), உருத்திரதேவி, திருதேவி, சரோசினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகமலாதேவி, வீரலெட்சுமி, சாந்தினி, கிருஷ்ணமூர்த்தி, சிறிஸ்கந்தராசா, காலஞ்சென்ற பரமநாதன், வனுஷா(விஜி), காலஞ்சென்ற கிருஷா, தனுஷா, மயூரன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇளந்திரியன், குணசீலன், உமாகாந்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசுதர்சன், திவ்யா, விஜிதா, வினோஜா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nநிசாந்தி, நிசாந்தன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,\nவிஷ்ணுப்பிரியா, மானுஷா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்ஜய், வியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலைய���ல் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nஇந்தியா தப்பமுடியாது INDIA CAN'T ESCAPE\nஇந்தியா தப்பமுடியாது இந்திய இலங்கை ஒப்பந்தித்தில் தமிழர்கள் சார்பாக இந்தியாவே கையெழுத்திட்டது. அதன் மூலம் தமிழர்களுக்கு பாதுகாப...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsexpress.news/tamil/indian-post/", "date_download": "2020-10-19T15:44:48Z", "digest": "sha1:UGZJBBN2EE25XV5YWVAEYC2QBU3MDEGS", "length": 8410, "nlines": 116, "source_domain": "newsexpress.news", "title": "ஊரடங்கில் 10.18 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல் – News Express", "raw_content": "\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nசென்னையில் தங்கம் விலை குறைவு\nசென்னை அணியில் இன்றைய மாற்றங்கள் என்ன\nபிஜேபிக்கு ஓட்டு கேட்பதை விட தூக்குப்போட்டு சாகலாம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசென்னை ஒருகிலோ மீட்டர் வரை கடலில் மூழ்கும் அபாயம்\nஊரடங்கில் 10.18 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\nகொரோனா ஊரடங்கின் போது அஞ்சல் துறையில் புதியதாக 10.18 லட்சம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.6 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 10.18 லட்சம் புதிய ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.138.16 கோடி மதிப்பிலான 15.84 லட்சம் நேரடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. ₹724 கோடி மதிப்பிலான 15.98 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5.92 லட்சம் ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.45 கோடி மதிப்பிலான கோவிட் 19 நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏஇபிஎஸ் ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு ரூ.1.35 கோடியாக உள்ளது. இதேபோல், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவித்தொகைகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nசென்னையில் தங்கம் விலை குறைவு\nமாணவிக்கு முத்தம்.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்..\n‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ - முன்னாள் எம்எல்ஏ\nஓசூர் அருகே மலைக்கிராமத்தில் அரசு தேர்வு இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி மலைக்கிராமமக்கள் போராட்டம்\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்\nபீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி\nதேனியில் காங்கிரஸ் தலைவர் கைது\nஒசூரில் கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த லாரி, 1 ஆட்டோ உட்பட 15 வாகனங்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-ileana-hot-bikini-photos-going-viral-in-social-media-qhmn4s", "date_download": "2020-10-19T17:24:25Z", "digest": "sha1:FOEHDZ4SZY3YNVVQGE2C66MHR4MGEV5D", "length": 8946, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒல்லி பெல்லி நடிகை இலியானாவின் அடுத்த அதிர்ச்சி... பிகினியில் போஸ் கொடுத்து அட்ராசிட்டி...! | Actress ileana Hot bikini photos going viral in social media", "raw_content": "\nஒல்லி பெல்லி நடிகை இலியானாவின் அடுத்த அதிர்ச்சி... பிகினியில் போஸ் கொடுத்து அட்ராசிட்டி...\nமீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.\nஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் \"நண்பன்\" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.\nதெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.\nஎப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.\nமீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.\nஅதிலும் அம்மணி பதிவிடும் ஹாட் பிகினி போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். கடற்கரை என்று போய்விட்டாலே கலர், கலராக பிகினியை போட்டு போஸ் கொடுக்கிறார்.\nதற்போது கறுப்பு கலர் பிகினில் இலியானா கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-permission-to-open-sterlite-pn3web", "date_download": "2020-10-19T16:56:24Z", "digest": "sha1:IAA35CWDF77CHG2LOVVG4S75NA5LXMOK", "length": 11523, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது !! உச்சநீதிமன்றம் அதிரடி !!", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது \nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத் திற்குப் பின்னர் தமிழக அரசு இந்த ஆலையை சீல் வைத்து மூடியது.\nஇப்போராட்���த்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆலை மூடப்பட்டதை எதிர்த்தும் ஆலையை செயல்படுத்த அனுமதி கோரியும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.\nஇதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைக்கூடிய வகையில் தீர்ப்பளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. எதிர்தரப்புகளின் வாதம் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று துவங்கி நடைபெற்றது. இந்த வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலைசெயல்படலாம் என்று அனுமதியளிக்கும் அதிகார வரம்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும் இந்த ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.\nநிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு குறைவாகவே புகைபோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதனால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசாரணையில் முன்வைத்தனர்.\nஇந்த வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாதம் பிப்ரவரி 7 வியாழனன்று நிறைவுபெற்றது. இதையடுத்து இன்று சரியாக காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்காஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.\nஅதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையும் ரத்து செய்த நீதிபதிகள், இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..\nநாட்டிற்கே பேரிழப்பு.. 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.. ஸ்டெர்லைட்டின் சட்டப்போராட்டம் தொடரும்..\n13பேர் துப்பாக்கி சூடு..மக்களை மெல்ல மெல்ல கொன்ற ஸ்டெர்லைட் ஆலை.. இன்று அந்த வழக்கிற்கு பரபரப்பான தீர்ப்பு.\n தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2ம் ஆண்டு நினைவு தினம்..\n அதிரடி அறிக்கை: எடப்பாடி, மோடிக்கு செம்ம அடி..\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிக்கல்... தமிழக அரசு பதில் மனு\nஉட��் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-nawada/", "date_download": "2020-10-19T15:44:08Z", "digest": "sha1:J6ODM7RY67T5BZAEPFDQSG23AQIQKTEH", "length": 30172, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நவாடா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.34/Ltr [19 அக்டோபர், 2020]", "raw_content": "\nமுகப்பு » நவாடா பெட்ரோல் விலை\nநவாடா-ல் (பீகார்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.34 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நவாடா-ல் பெட்ரோல் விலை அக்டோபர் 19, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. நவாடா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நவாடா பெட்ரோல் விலை\nநவாடா பெட்ரோல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹84.34 அக்டோபர் 18\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 84.34 அக்டோபர் 18\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹84.34\nஞாயிறு, அக்டோபர் 18, 2020 ₹84.34\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.33 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.34 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹85.33\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹84.34\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.99\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹85.28 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 83.85 ஆகஸ்ட் 15\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹85.28\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.43\nஜூலை உச்சபட்ச விலை ₹83.78 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 83.78 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹83.78 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 76.74 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹83.78\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.04\nமே உச்சபட்ச விலை ₹76.74 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 76.74 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nநவாடா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-10-19T15:03:31Z", "digest": "sha1:ZBE5QLBGJIJ6J5JGFFP7B3RB45GGIOD5", "length": 6871, "nlines": 81, "source_domain": "technicalunbox.com", "title": "சூர்யா மட்டுமே தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் நிகழ்த்திய சாதனை – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nசூர்யா மட்டுமே தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் நிகழ்த்திய சாதனை\nநம் தமிழ் சினிமாவில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்பொழுதும் தென் இந்திய அளவில் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு\nஅந்தவகையில் கடந்த சுமார் 10 வருடங்களில் நடிகர் சூர்யா அவரது திரைப்படம் மட்டும்தான் ஒன்று மட்டும்தான் தென் இந்திய அளவில் பிற மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி உள்ளது\nஅந்தத் திரைப்படம் சூர்யாவின் அயன் திரைப்படம் தான்\nஇந்த திரைப்படம் ஒன்று தான் கடந்த 10 வருடங்களில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← அஜித்தை விஜய் வேண்டுமென்றே அந்த படத்தில் கிண்டல் செய்யவில்லை\nஜூலை 19 ஞாயிறு தமிழ் டிவி நிகழ்ச்சிகள் →\nவிபத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் இன்று திடீர் மரணம்\nவிஜயின் செம்மையான மோஷன் போஸ்டர், கொண்டாடும் ரசிகர்கள்\nநீங்கள் இதுவரை பார்த்திடாத காட்சிகள், உயிரை பணயவைத்து நடித்த கமல்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/12/17/article147/", "date_download": "2020-10-19T15:18:23Z", "digest": "sha1:3KTC2B3TZFTJEUBKF5VUU3LPAG5Z4NQ6", "length": 36370, "nlines": 198, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nஎன்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்\nடாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1\nபார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்\nடாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3\nடாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4\nடாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது – 5\n‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6\nபெரியாரும் பெரியர் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.\nசில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் ‘கோனார்’ உரை எழுதுகிறார்கள்.\nகண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.\nஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்\nஅவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.\nஅன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகி���ர்கள்.\nஇன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா\nகளவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:\n“கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”\n“பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.”\n“கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.”\n“எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்”\nஇப்படி ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:\n“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”\n“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இர���தாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”\n“கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்”\n“கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.”\n“மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.\nபிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.\nவேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”\n“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.”\nநிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம் பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின் வாதத்திறமையின் முன்னால் ���வன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.\nவிசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.\n‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான், பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.\nஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஇந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாடை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கிற வைத்திருக்கிறது.\nஇந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின் சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.\nதலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன் டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும் டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும் குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும் குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும் விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.\n‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்\n‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள ��ை\n6 thoughts on “என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்”\n//ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்\nஇங்கு அம்பேத்கர் பற்றி பெரியார் குறிப்பிடுவதையும் ஒப்புநோக்கத்தக்கதால் அதை இங்கே தருகிரேன்.\n“அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.”\n——————-28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுலிருந்து.\nஅம்பேத்கருடைய படிப்பும் திறமையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன் படுவதால்தான் புரட்சியாளராகத் திகழ்கிறார்.\nஎனவே கண்ணன் பற்றி தாங்கள் குறிப்பிடுவது மிகச் சரியே.\n//கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை.//\n//அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.//\n//அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.//\nlife ha nalla enjoy பண்ண கிருஷன் வாழ்க\n“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”////\nஹ்ம்ம்ம்ம்ம் அடுத்தவன் பொண்டாட்டி கூட விடவில்லை….\n//“என்ன அவதாரம் எடுத்து அம்பேத்க��ின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்”//\nஇன்றுள்ள இறை நம்பிக்கையாளர்க்கும் நன்றாக\nதெரியும், அவதாரம் என்பது வெறும் பேத்தல் என்று.\nஆனால் பயத்தினால் தான் நிறைய பேர் இறை நம்பிக்கை\nபயம் நீங்க வேண்டும் என்றால் பகுத்தறிவு வளர வேண்டும்.\nஅதற்கு அம்பேத்கர் பெரியார் போன்றவர்களின் கருத்துக்கள் முழுவதுமாக மக்களை சென்றடைய வேண்டும்.\nநல்ல அலசல்… வாழ்த்துக்கள் உங்கள் தொடருக்கு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/samagra-shiksha.html", "date_download": "2020-10-19T15:18:11Z", "digest": "sha1:7PYGRG24PAGTP3VX2ML22PWNYDWEDMN3", "length": 11099, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "Samagra Shiksha - நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா. - Asiriyar Malar", "raw_content": "\nHome News Teachers zone Samagra Shiksha - நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா.\nSamagra Shiksha - நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா.\n*நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா*...\nதமிழ்நாடு பள்ளி கல்வி துறை கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தில் (Samagra Shiksha) தொகுப்பூதியத்தில் பணிப் புரிந்து வந்த தேனி மாவட்டம் பெரியகுளம் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்\n(Smc Accountant) திரு.மு.ரவிக்குமார் அவர்கள் 4 ஆண்டுகள் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் மேலும் மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கிய மாத ஊதியத்தை வழங்கப்படாமலும் நோய் தொற்று காலத்தில் ஊதிய பிடித்தம் செய்துருப்பது மிக குறைந்த ஊதியத்தில் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. மேலும் ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்தாலும் கூட ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வீதம் மாதம் ஊதியம் 15,000 பெற்றிருப்பேன் ஆனால் 6 ஆண்டுகளும் என் வாழ்க்கையை வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது என அந்த கடிதத்தில் கூறியுள்ளார் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தில் இதே நிலை தொடர்ந்தால் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்த்திரு மாநில திட்ட இயக்குனர் ,பள்ளிக்கல்வித் துறை செயலாளர் 1500 மேற்ப்பட்ட பணியாளர்கள் குடும்ப வாழ்வாதாரம் காத்திட உரிய ஊதியம் கிடைக்க வழி செய்யுமாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி ப���டநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:49:36Z", "digest": "sha1:X66OAAQYVVFDEZZFWGZ46H7XMARKNRTQ", "length": 24764, "nlines": 289, "source_domain": "www.colombotamil.lk", "title": "தினமும் சரியான முறையில் நீங்க பல் துலக்குறீங்களா?", "raw_content": "\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரை��ும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வுவு\nநாட்டில் மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்\nஅதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nதொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி… 5ம் நாள்\nஇயக்குனர் முருகதாஸ் என் உறவினரா பிக் பாஸ் 4 பாலாஜி விளக்கம்\nநான் ஒரு திக்குவாய்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய சோம் சேகர்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்��ாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nCSK Vs RR இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்\nபலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா\nவிமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி\nகொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி\nஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\n69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி\nபஞ்சாப் – ஹைதராபாத் இன்று மோதல்\nகொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட உத்தப்பா.\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nHome » தினமும் சரியான முறையில் நீங்க பல் துலக்குறீங்களா\nதினமும் சரியான முறையில் நீங்க பல் துலக்குறீங்களா\nதினமும் தூங்கி எழுந்தவுடன் பலர் பெட் காஃபி குடித்துவிட்டுத்தான் பல் துலக்குவார்கள். சிலர் தினமும்தான் துலக்குகிறோமே என்று கடமைக்கு செய்வார்கள்.\nஆனால் நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த ஒரு செயலால் உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்று பலருக்கும் தெரியாது. வாய் சுத்தம், உடல் சுத்தம் என்பதை கருத்தில்கொண்டு முறையாக பல்துலக்க வேண்டும்.\nசரியான முறையில் துலக்காவிட்டால் காலையில் பிரஷும் கையுமாக எழுந்தும் பயனில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇரவு தூங்கும்போது வாயில் தங்கும் அழுக்குகள் மற்றும் நோய்க் கிருமிகள் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க நாம் செய்யவேண்டியவை:\nவிளம்பரங்களில் வருவதுபோல் பிரஷ் நிறைய பேஸ்ட் வைத்துத்தான் துலக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதிக பேஸ்ட்கூட பற்களுக்கு ஆபத்துதான். முதலில் ஒரு பட்டாணி அளவு பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபல் ஈறுகளுக்கு நேராக 45 டிகிரி கோணத்தில் பிரஷ்ஷை பிடித்துக்கொண்டு, சர்குலர் மோஷன் வடிவில் பிரஷ்ஷை அனைத்துப் பற்களின்மீதும் ���டுமாறு தேய்க்கவேண்டும். ஈறுகளை அழுத்தி தேய்க்கக்கூடாது.\nஅதேபோல் பற்களின் உட்புறங்களிலும் தேய்க்கவேண்டும். பிறகு முன்னும் பின்னுமாக மெதுவாக தேய்க்கவேண்டும். மேல்பற்கள் மற்றும் கீழ்பற்கள் என வாய் முழுவதும் மென்மையாக தேய்க்கவேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரைக்கொண்டு வாயை கொப்பளிக்கவேண்டும்.\nநமது வாய் மற்றும் பற்களின் அமைப்புக்கு ஏற்றவாறு பிரஷ்ஷை தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பல் ஈறுகளில் இடித்து வலி ஏற்படும். கீறல் விழும்.\nவாய் துர்நாற்றம் வர நாக்கில் அழுக்கு படிவதும் ஓர் முக்கிய காரணம். எனவே டங்க் க்ளீனரை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.\nஒருநாளில் இரண்டுமுறை கூட டங்க் க்ளீனரைப் பயன்படுத்தலாம். ஆனால் அழுத்தக்கூடாது.\nநீண்ட நாட்கள் நாக்கை சுத்தம் செய்யாமல் விட்டால் வெள்ளையான மாவுபோன்ற படலம் ஒன்று உருவாகிவிடும். இதில் பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். இது வாயில் துர்நாற்றம் மற்றும் பல் பிரச்னைகளை உருவாக்கிவிடும்.\nசுத்தம் செய்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்கவேண்டும். காலை, இரவு என இரண்டு நேரம் பல் துலக்குவது பலவித நோய்க்கிருமிகள் வயிற்றுக்குள் செல்லாமல் பாதுகாக்கும். இதனால் பல வயிற்றுப் பிரச்னைகள் தடுக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஏன் வீட்டில் துளசி செடியை கட்டாயம் வளர்க்க வேண்டும் தெரியுமா\nநல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்கிறீர்களா\nபளபளப்பான சருமம் தரும் பெருஞ்சீரகம்\nமறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க… உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்…\nகஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யலாம்\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்த வாரம் ���ந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார்…\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு பணமழை கொட்டப் போகுதாம்.\nசில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள்…\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில்…\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி…\nவாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி – அதிர்ச்சி கதை\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nரிஷாட் பதியுதீன் எம்.பி நீதிமன்றில் முன்னிலை\nதிடீரென ஆமர் வீதியில் தீப்பற்றிய பஸ்\nஇன்றைய ராசிபலன் 15.10.2020 – கனவு நனவாகும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/09/26201921/1920313/Where-is-the-United-Nations-in-this-joint-fight-against.vpf", "date_download": "2020-10-19T15:46:59Z", "digest": "sha1:QXDJVAQNHFCMXVCVYZWYILY2IQZ7BIIB", "length": 11769, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Where is the United Nations in this joint fight against the pandemic? asks Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன - பிரதமர் மோடி கேள்வி\nபதிவு: செப்டம்பர் 26, 2020 20:19\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன என்று ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாணொலி காட்சி மூலம் ஐநா சபையில் இந்திய பிரதமர் மோடி பேச்சு\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஐநா பொதுக்கூட்டத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.\n* ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது\n* 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.\n* கடந்த 8 முதல் 9 மாத��்களாக உலகம் கொரோனா வைரசை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது.\n* கொரோனா வைரசுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த போரட்டத்தில் ஐநா சபை எங்கு உள்ளது\n* இந்த போராட்டத்தில் ஐநா சபையின் பங்கு எங்கே அதன் தாக்கம் எங்கு உள்ளது\n* மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது\n* உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளன.\n* கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம்.\n* அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும்.\n* அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும்.\n* மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம்.\n* இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது.\n* 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது.\n* கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது.\n* ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது.\n* சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம்.\n* இந்தியப் பெண்கள்தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.\n* இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.\n* மூன்றாம் பாலினத்தவருக்கும் தனித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.\n* ஐநா சபையின் சீர்திருத்த செயல்முறைகள் அதன் உண்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுகளை எட்டுமா என்பதில் இந்திய மக்கள் கவலைகொள்கின்றனர்.\n* ஐநா சபையின் முடிவெடுக்கும் நடைமுறையில் இருந்து இந்தியா இன்னும் எவ்வளவு காலம் ஒத்துக்கப்பட்டு இருக்க வேண்டும்.\n* நாங்கள் பலமாக இருக்கும்போது உலகிற்கு அச்சுறுத்தலாகவும் இல்லை. நாங்கள் பலவீனமாக இருக்கும்போது உலகிற்கு சுமையாகவும் இருந்ததில்லை.\n* மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் ஒரு நாடு உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போது அந்நாடு எவ்வளவு காலம் (ஐநா சபை நிரந்த உறுப்பினர்) காத்து இருக்க வேண்டும்.\nUN | Narendra Modi | PM Modi | ஐ.நா. சபை | ஐநா பொதுசபை கூட்டம் | நரேந்திர மோடி | பிரதமர் மோடி\nகேரளாவில் ���ன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை\nதெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி\nசர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளை தேர்ந்தெடுப்பதா ஐ.நா. சபைக்கு அமெரிக்கா கண்டனம்\nகொரோனாவை போன்று பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் - உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா.பொதுச்செயலாளர்\nஐ.நா. சபையின் பெண்கள் ஆணைய உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- சீனா தோல்வி\nஐ.நா. சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/774882/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C-3/", "date_download": "2020-10-19T16:05:17Z", "digest": "sha1:Z2H7GDIBE5X6OVSSLOG3XWM6C4W2GGZW", "length": 7183, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் – மின்முரசு", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை ஊதித்தள்ளி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇன்னொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே மார்டினை (சுலோவக்கியா) வெளியேற்றினார். 5 மணி நேரம் நீடித்த ஆ���்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்பாலெஸ் பானா 7-5, 6-7 (5-7), 6-3, 3-6, 8-6 என்ற செட் கணக்கில் போராடி கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். சிட்சிபாஸ் (கிரீஸ்), கச்சனோவ் (ரஷியா), தியாகோ மான்டிரோ (பிரேசில்), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி), மார்டன் புக்சோவிச் (ஹங்கேரி) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக தாண்டினார்கள்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.\nமற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை விரட்டியடித்தார். இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அனா போக்டனை சாய்த்தார்.\n2016-ம் ஆண்டு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தோல்வி கண்டு 2-வது சுற்றுடன் நடையை கட்டினார்.\nபஞ்சாப்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய மந்திரி ஆதரவாளர்களுடன் கைது\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nசூரரைப் போற்று படத்தின் பட விளம்பரம் அப்டேட்…. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்\nவிமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மிஷ்கின்\nகதாநாயகன் அந்தஸ்தை காட்டாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் – பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2013/06/blog-post_20.html", "date_download": "2020-10-19T15:30:30Z", "digest": "sha1:P5FNSK6ZIWZGR43NQJ3X7DKS4XDCAWFN", "length": 25144, "nlines": 346, "source_domain": "www.padalay.com", "title": "காத்திருப்பேனடி!", "raw_content": "\nஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும்\nகாட்டாத படம் எல்லாம் காட்டுவோர் மத்தியிலே\nகாட்டிய என் படங்கள் காட்சிப்பிழை என்பாரே\nநீ வந்து, முன் நின்��ு முகம் காட்டி நகை செய்து\nஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து\nஇருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே\nஎம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே\nநடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது எப்படிண்டு\nநண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்\nஎன் முகநூலில் உன் நட்பு எப்போது வந்திடுமோ\nஉன் டைம்லைனில் புதைந்திருக்கும் காலம் தான் கனிந்திடுமோ\nஇல்லாத ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் அதை மாற்றையிலே\nஎண்ணற்ற லைக்குகளும் கொமெண்டுகளும் கிடைத்திடுமோ\nகாலமெல்லாம் சேர்ந்து வாழும் கனவொன்று நனவாகும்\nநினைப்பெல்லாம் நிஜத்தினிலே நடக்காது நாம் அறியும்.\nகாரிகை உன் முன்னரேயே காலன் என்னை எடுத்தாலோ\nதினகரன் பேட்டியிலே என் பெயரை ப்ளீஸ் கெடுக்காதே\nசில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்\nசொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி\nஎத்திசையும் எத்திக்கும் ஏரிக்கரையோ எம்மலையோ\nநான் ஏறிப்போனாலும் நீ கூட வரவேண்டும்\nநீ ஏறும் வேளையிலே நான் பின்னே வரவேண்டும்\nசறுக்கி விழும் நேரத்தில் எழுப்பிவிட நீ வேண்டும்.\nஎழுந்து நின்று செருமும் போது - குட்டி\nஅடக்கும் குணம் அது வேண்டும்.\nஇந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேசிடவே\nநீ முதலில் யார் என்று\nநீ முதலில் யார் என்று - நான்\nநீ முதலில் யார் என்று - நான்\nமறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு\nகவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(\nநீ முதலில் யார் என்று\nநான் அறியும் கணம் வரவேண்டும்.\nஅது விரைவில் நடக்க வாழ்த்துகள் .\n\"நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது பற்றியெல்லாம்\nநண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்\nதிண்டுக்கல் தனபாலன் 6/20/2013 2:18 pm\n// சில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்\nசொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி... //\nபின்னீட்டீங்க... கண்ணாடிக்கு முன்ன நிண்டு நீ எல்லாம் இனி மேல் ஏதாச்சும் கிறுக்குவ கிறுக்குவ என்று கண்ணை குத்த பண்ணீட்டிங்க... ஃபீலிங்ஸ் கவிதை....\nஆனாலும் சக்தி அண்ணை கடியே தனி பாணி தான்.\nஒரு சின்னப் பிரச்சினை. சிலவேளை அவளே \"இது இன்னொருத்தி\" என்று ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. எனவே இனியும் தாமதிக்காமல் ....\nநான் அவனில்லை எண்டு சொன்னாலும் நம்பமாட்டீன்கள் அண்ணே\n//சிலவேளை அவளே \"இது இன்னொருத்தி\" என்று ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.//\nவலைய கொஞ்சம் கவனியுங்க பாஸ். மீனெல்லாம் வந்த�� வந்து போகுது அந்த அலைகளை மேல\nவலைய சுறா அறுத்ததால வந்த வினை மச்சி இது. தைக்கோணும்\nநீ முதலில் யார் என்று\nநான் அறியும் கணம் வரவேண்டும்.\nநீ முதலில் யார் என்று\nநான் அறியும் கணம் வரவேண்டும்.\nதெரிஞ்சு என்ன பண்ண போறீங்க சகோ\n//தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க சகோ\nஇந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேச\nகவிதை நல்லா இருக்குங்க சகோ கைக்கோர்த்து பேச நிச்சயம் நல்ல துணை வேணும் சகோ\nவைரமுத்துவின் கவிதை சாயல் இருப்பதாக படுகிறது, நடை நன்றாக உள்ளது எனினும் கவித்துவம் இல்லை. எனக்கு இந்த கவி ஞானம் குறைவு . பிழை என நினைத்தால் just ignore it.\nநன்றி அண்ணே .. facebook ல போடுவம் எண்டு அலுவலகத்தில ஆணி புடுங்கேக்க எழுதினது. கொஞ்சம் நீண்டதால படலைல போட்டிடன். தரம், நயம் குறைவு தான் ... ஏதாவது டிங்கரிங் பண்ணலாமா எண்டு இரவு பாக்கிறன்.\nசின்ன டிங்கரிங் செய்திருக்கு .. பெரிசா இதுக்கு மேலே தேத்த முடியாதண்ணே ... அடுத்த கவிதைய அவசரபடாம செய்யிறன்\nஅக்கா சொல்லீட்டங்கல்ல ... இனி நடந்திடும்.\nஇப்பிடி ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க .. நாம யூத்து எண்டு ப்ரூவ் பண்ணனுமில்ல.\nகாதலி இல்லாதவரைக்கும் காதல் உணர்ச்சிக்கு குறைவிருக்காது எண்டு யோகர் சுவாமிகள் சொல்லியிருக்கிறார்\nயோகர் ஒரு பெரிய ஞானிதானப்பா\nதலை கவிதை சுப்பர். அரங்கத்தில வாசிச்சால் இன்னும் பின்னும். நிறைய ஜேகே டச் வச்சு சாத்தி இருக்கிறியள்.\n\"நீ வந்து, முன் நின்று முகம் காட்டி நகை செய்து\nஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து\nஇருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே\nஎம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே\"\nஅழகான வரிகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.\nநீங்கள் நினைப்பது போல் கன்னக்குழியோடு ஒரு சுண்டிக்குளிப் பெண் வந்து அப்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த படத்தை படுக்கை அறையில் மட்டுமல்ல, உங்கள் டைம்லைன் இலும் போட்டு 1008 லைக்குள் பெற எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்\n//நீங்கள் நினைப்பது போல் கன்னக்குழியோடு ஒரு சுண்டிக்குளிப் பெண்//\nசுண்டுக்குளி எண்டு முடிவே பண்ணீட்டாங்களா\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் ��தைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=102&Itemid=242&lang=ta", "date_download": "2020-10-19T15:52:08Z", "digest": "sha1:2SCIHE7D4U6DBFNZ7P65WTUJZJ42N7S4", "length": 8416, "nlines": 147, "source_domain": "daph.gov.lk", "title": "Falsified Products", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் ந���லையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகாப்புரிமை © 2020 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-10-19T15:23:59Z", "digest": "sha1:VV72ZISFTC65UESRZ6HEXPWGSVBO7VOF", "length": 14206, "nlines": 152, "source_domain": "meelparvai.net", "title": "துருக்கிய பாராளுமன்ற தேர்தலி்ல் அர்துகானின் AK கட்சி அமோக வெற்றி! | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமி��்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome செய்திகள் உலக செய்திகள் துருக்கிய பாராளுமன்ற தேர்தலி்ல் அர்துகானின் AK கட்சி அமோக வெற்றி\nதுருக்கிய பாராளுமன்ற தேர்தலி்ல் அர்துகானின் AK கட்சி அமோக வெற்றி\nதுருக்கியில் அதிபர் ரிசெப் தய்யிப் அர்துகான் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவரது ஏ.கே.பி.கட்சி கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரது ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. அதை தொடர்ந்து அவர் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.\nஅதை தொடர்ந்து 550 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அதிபர் அர்துகானின் ஏ.கே.பி. கட்சி போட்டியிட்டது.\nஅக்கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான சி.எச்.பி. மற்றும் எச்.டி.பி. எம்.எச்.பி. ஆகிய கட்சிகளும் மோதின. நேற்று தேர்தல் நடந்தது. அதையொட்டி மாலையில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தொடங்கியது.\nதொடக்கத்தில் இருந்தே அதிபர் அர்துகானின் ஆளும் கட்சி முன்னிலை பெற்று வந்தது. அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபரின் ஏ.கே.பி. கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றது.\nஇவரது கட்சிக்கு 49.4 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதன் மூலம் 316 இடங்களை அக்கட்சி பெற்று பாராளுமன்றத்தில் அசுர பலம் பெற்றுள்ளது.\nதனி மெஜாரிட்டிக்கு 276 இடங்கள் கிடைத்தால் போதும். ஆனால் அக்கட்சி 316 இடங்களில் வெற்றி பெற்று பலமான ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் எந்தகட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது அதிபர் எர்டோகனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அதிபருக்கு அதிகாரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவித்து தங்கு தடையின்றி செயல்படுத்த முடியும். அதற்காக மக்கள் வாக்களித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஎதிர்க்கட்சியான சி.எச்.பி. கட்சி 25.4 சதவீத ஓட்டுகளே பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்த���ள்ளன. எச்.டி.பி.கட்சி 59 இடங்களிலும், எம்.எச்.பி.கட்சி 41 இடங்களிலும் வென்றுள்ளன.\n“அர்துகானின் அக் பார்ட்டி (AKP) பெற்றுள்ள இவ் அமோக வெற்றியானது, இஸ்லாமிய தேசங்கள் எங்கும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பலஸ்தீனின் வெற்றி. .. சிரியாவின் வெற்றி. ..சோமாலியாவின் வெற்றி… ஈராக்கின் வெற்றி. … ரோஹிங்கா சகோதரர்களின் வெற்றி. … சுபீட்சத்தை விரும்பும் ஒவ்வொரு ஆத்மாவினதும் வெற்றி” என்றும் பரவலாக கூறப்படுகிறது.\nPrevious articleபாலஸ்தீன முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் ஹமாஸ் தலைமையில் லெபனானில் சந்திப்பு.\n19, 20 நாட்டின் உண்மையான நெருக்கடிக்கான தீர்வாக அமையாது\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஇலங்கையில் மாட்டிறைச்சி தடை மற்றும் மாட்டிறைச்சி உண்பதின் நோக்கம்: மதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/10/17/", "date_download": "2020-10-19T15:21:12Z", "digest": "sha1:CBSLZPCG3L2QAS7MZV52EYACMPLM2ROC", "length": 11308, "nlines": 114, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 17, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nசட்டவிரோத மணல் கடத்தல் : மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது திருமணமாகி அரியாலை நாவலடி பகுதியில் வசித்து\nவவுனியாவில் இரட்டை கொலை : ஒருவர் படுகாயம்\nவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலைய���ல்\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bb4bbf-bb5bb3bb0bcdbaabcdbaabc1/layers-and-broilers/b95bb4bbf-b87ba9b99bcdb95bb3bc1baebcd-b85bb5bc8-b95bbfb9fbc8b95bcdb95bc1baebbfb9fbaebc1baebcd", "date_download": "2020-10-19T15:29:34Z", "digest": "sha1:BSPIAYEQTIMO5ZWRRRLUHOZS3UCX27GX", "length": 20782, "nlines": 249, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கோழி இனங்களும் நிறுவனங்களும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / கோழி வளர்ப்பு / கறிக்கோழிகள் / கோழி இனங்களும் நிறுவனங்களும்\nபல்வேறு வகையான கோழிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஐ.சி.ஏ.ஆர். கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்\nகிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில் வளர்ப்பதற்கு ஏற்றது. ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.\nபல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள பறவையாகும்.\nஅனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.\nவனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை அடைகின்றன.\nஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.\nகுறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக் கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக உள்ளன.\nஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை உருவாக்கியுள்ளது.\nபல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்\n6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது. இதன் தீவன மாற்று விகிதம் 2.2 ஆகும்\n97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன\nபறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன. வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்றதாகும்\nவணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற தோற்று நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்\nநன்மைகள் : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய, அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.\nகர்நாடகா கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ள இரகங்கள்.\nபெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி ஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.\nஇவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாக இடுகின்றன. இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டை உற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது. இது கலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.\nகிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.\nமுட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.\nபொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.\nகோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.\nகோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.\nஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்\nFiled under: Breeds of poultry, கோழி இனங்கள், பண்ணை சார் தொழில்கள், கோழி வளர்ப்பு\nபக்க மதிப்பீடு (162 வாக்குகள்)\nஐயா எனக்கு இந்த வகை கோழி கிடைக்குமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\n இரண்டு மாத காலத்துக்கு உட்பட்ட கோழிக்குஞ்சுகளை எப்படி அழைப்பார்கள் விபரம் தர இயலுமா அல்லது நான் எங்கே தேடி, அதன் பெயர்களை அறிய முடியும்\nமதி என்.செல்வன்...18 -12 -2016 .\nதங்களுடைய கட்டுரையை படித்தேன் மிக அருமை நன்றி.நான் திருச்சியை சேர்ந்த இளங்கலை பட்டதாரி நீண்ட நாட்களாக கோழி வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளது ஆடு ,கோழி மாடு போன்றவைகள��� வளர்த்த அனுபவம் உள்ளது நட்டு கோழி வளர்ப்பதை ஒரு முழு நேர தொழிலாக செய்ய விருப்பம் உள்ளது.ஆனால் அது பற்றிய போதுமான அறிவும் வழிகாட்டுதலும் இல்லை.தங்கள் எனது ஆர்வத்தை புரிந்துகொண்ட எனக்கு சரியான வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி .\nகருத்துக்கு நன்றி. கோழிகளைப் பெற கட்டுரையில் போடப்பட்டுள்ள முகவரியை அணுகவும். மேலும் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அதனை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅய்யா எங்களுக்கு இந்த கோழிகள் கிடைக்க என்னசெய்யவேண்டும் . எங்கிருந்து இந்த கோழிகளை நாங்கள் பெறமுடியும் சென்னை மாதவரம் பண்ணையில் கிடைக்குமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nகாடை - பண்ணைப் பராமரிப்பு\nகோழிவளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களில் ஆற்றல் அளிப்பவை\nகோடைக்காலத்தில் இறைச்சிக் கோழிப் பராமரிப்பு\nகோடைக்காலத்தில் முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியா�� திருத்தம் செய்தது: Sep 14, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/the-central-government-has-relaxed-the-system-of-mandat", "date_download": "2020-10-19T16:37:47Z", "digest": "sha1:G3GQSGZFBWQBCBPBIOJAJGXTQF7UO3A5", "length": 12182, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி பாஸ்போர்ட் பெறுவது ஈஸி - பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை....!!!", "raw_content": "\nஇனி பாஸ்போர்ட் பெறுவது ஈஸி - பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை....\nபாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்கும் வகையில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழ் கொடுப்பது கட்டாயம் என்ற முறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.\nஅதற்கு பதிலாக ஆதார், பான் கார்டு, பள்ளியின் டி.சி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் நகலை இணைக்கலாம் என நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட்விதிமுறைகள் 1980ம் ஆண்டு சட்டத்தின்படி, கடந்த 1989ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதிக்கு பின் பிறந்தவர்கள் கண்டிப்பாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்புச்சான்றிதழை இணைக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள், தங்களின் பிறப்பு தேதி குறித்து, தங்களின் ஆதரவு இல்லத்தில் இருந்து பிறப்புச்சான்றிதழை அளிக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய ஆவணங்கள், அல்லது தாங்கள் பணியாற்றியதற்கான ஆவணம் ஆகியவற்றை அளிக்கலாம் என்று இருந்தது. இந்த முறையை மாற்றியுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்த புதிய விதிமுறையின்படி, இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், பிறப்புச்சான்றிதழை இணைப்பது கட்டாயமில்லை. அதற்கு பதிலாக ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றுடன் பள்ளியின் டி.சி. மெட்ரிகுலேஷன்சான்றிதழ், கடைசியாக பள்ளி முடித்த சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. பாலிசி, ஆகியவற்றை பிறப்புச்சான்றிதழுக்கு பதிலான ஆவணமாக பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், திருமணம் ஆனவர்கள், மனைவியை அழைத்து வௌிநாடுசெல்லும்போது, திருமணச் சான்றிதழை கொடுக்கத் தேவையில்லை, ஒருவேளை, மனைவியிடம் விவாகரத்து பெற்று இருந்தால், அல்லது தனியாக வாழ்ந்து வந்தால், அவர்கள் தங்களின் மனைவியின் பெயரை குறிப்பிடத் தேவையில்லை.\nஆன்-லைன் மூலம் இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தாய், அல்லது தந்தையின் பெயர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆகியோரின் பெயரை குறிப்பிடத் தேவையில்லை. இதன் மூலம் கணவன் இல்லாமலோ அல்லது மனைவி இல்லாமல் வாழ்பவர்களின் குழந்தைகள் எளிதாகபாஸ்போர்ட் பெற முடியும். மேலும், துறவிகளின் கோரிக்கையையும் ஏற்று, அவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டில் தங்களின் குருவின் பெயரையைகுறிப்பிடலாம். மேலும், பான்கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றையும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஅன்புமணிக்கு ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..\n2021 சென்சஸ் இப்படித்தான் இருக்கணும்... உச்ச நீதிமன்ற யோசனையை ஏற்கும்படி கி.வீரமணி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_4494.html", "date_download": "2020-10-19T16:20:04Z", "digest": "sha1:PGTRKI7OKZE2T7U6DCLB7CZY77WRRUTJ", "length": 7290, "nlines": 100, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ மே மாத அர்ச்சியசிஷ்டர்கள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n✠ மே மாத அர்ச்சியசிஷ்டர்கள்\nமே 01 - அர்ச். பிலிப்பும் ஜேம்ஸம்\nமே 02 - அர்ச். அத்தனாசியுஸ்\nமே 03 - திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள்\nமே 04 - அர்ச். மோனிக்கம்மாள்\nமே 05 - அர்ச். 5-ம் பத்திநாதர்\nமே 06 - அர்ச். அருளப்பர்\nமே 07 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ்\nமே 08 - அதிதூதரான அர்ச். மிக்கேல் தரிசனையான திருநாள்\nமே 09 - அர்ச். நசியான்சென் கிரகோரியார்\nமே 10 - அர்ச். இசிதோர்\nமே 11 - அர்ச். மம்மோதுஸ்\nமே 12 - அர்ச். தொமிதில்லம்மாள்\nமே 13 - அர்ச். செர்வாசியுஸ்\nமே 14 - அர்ச். போனிபாஸ்\nமே 15 - அர்ச். பீற்றரும், துணைவரும்\nமே 16 - அர்ச். நெபோமுசென் ஜான்\nமே 17 - அர்ச். பாஸ்கல் பாய்லோன்\nமே 18 - அர்ச். தெயதோதும் துணைவரும்\nமே 19 - அர்ச். பீற்றர் செலஸ்டின்\nமே 20 - அர்ச். பெர்னார்டின்\nமே 21 - அர்ச். பெலிக்ஸ்\nமே 22 - அர்ச். யூவோ\nமே 23 - அர்ச். ஜூலியா அம்மாள்\nமே 24 - அர்ச். தோனாசியனும் ரோகாசியனும்\nமே 25 - அர்ச். பாட்சி மரிய மதலேனம்மாள்\nமே 26 - அர்ச். பிலிப் நெரியார்\nமே 27 - அர்ச். பீட்\nமே 28 - அர்ச். ஜெர்மானுஸ்\nமே 29 - அர்ச். சிரீல்\nமே 30 - அர்ச். ஃபெர்டினாண்ட்\nமே 31 - அர்ச். மெரிஸி ஆஞ்செலம்மாள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-05-23", "date_download": "2020-10-19T15:34:33Z", "digest": "sha1:V3YLJDCTAJIRVSYHEAILUGE3FZOHFKK7", "length": 13628, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "23 May 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்.. ஷிவானி மற்றும் பாலாஜி பற்றி ரேகாவின் உருக்கமான பதிவு\nவிருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்தா இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..\nபடு தோல்வியடைந்த தளபதி விஜய் படங்களின் வசூல் விவரம்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ\nகணவருடன் தேவதைப் போன்று நடிகை ஜோதிகா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nகண்ணீருடன் பாலாஜி சொன்னது எல்லாம் பொய் நிஷாவால் ஷாக்கான போட்டியாளர்கள் Unseen காட்சி (செய்தி பார்வை)\nஉச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள்... இது தான் காரணம்\nமுரளிதரன் பிரச்சினையை லைவ் செய்த கணவர் மனைவியின் அலப்பறையால் என்ன நடந்தது தெரியுமா மனைவியின் அலப்பறையால் என்ன நடந்தது தெரியுமா\nகணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா கோவாவில் நடந்தது என்ன\nநடிகை வனிதா 3வது கணவர் பீட்டரை வீட்டைவிட்டு வெளியேற்றினாரா- பிரபலம் அதிர்ச்சி தகவல்\nதுளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படம்..\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nபெண் வேடம் போட்டு நடித்த தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள்\n60 ஆண்டுகால திரை பாரம்��ரியம் தூர்தர்ஷன் சேனலின் அதிரடி மாற்றம், ரசிகர்கள் ஷாக்\nபுதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nதேர்தலில் பிரபல நடிகை சன்னி லியோன் முன்னிலையா தொகுப்பாளரின் பேச்சால் வெடித்த சர்ச்சை\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர்\n தேர்தல் முடிவு குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து\nதென்சென்னை தொகுதியில் பவர்ஸ்டார் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா\n தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நிலை\n21 வயதில் திருமணம் ஆனதால், அது மட்டும் செய்ய தெரியாமல் போனது- அதிதி ராவ் வருத்தம்\nஅஜீத்தின் இந்த குணம் எனக்கு பிடித்தது\nஅஜித் சார் சூப்பர் ஸ்டார்\nபிக்பாஸ் இந்த ஒரு முக்கிய விசயம் இருக்கிறது ஐ அம் ரெடி - பிரபல நடிகர் பேட்டி\nபிக்பாஸ் மஹத் மற்றும் பிராச்சியின் நிச்சயதார்த்த வீடியோ\nகாஜல் அகர்வாலை கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்\nதேர்தல் முடிவில் சர்ச்சையில் பிரபலங்கள்\nபடையப்பா படத்தின் போது ரஜினி எடுத்த முடிவு, கமல் சொன்னதால் கடைசியில் மாற்றம், சுவாரஸ்ய தகவல்\nவிஜய் 64 படத்தின் ரகசியம் விஜய்யை இம்ப்பிரஸ் செய்த முக்கிய இயக்குனர்\nதென்னிந்திய சினிமாவில் பிரபாஸ், விஜய் மட்டுமே படைத்த வசூல் சாதனை, ரஜினி கூட இல்லை\n எந்த நடிகரிடமும் இல்லாத இந்த விசயம்\nதளபதி அரசியலுக்கு வரவில்லை என்றால் முன்னணி திரையரங்க உரிமையாளர் கருத்து\nமுகத்தில் பலமான அடி, அவமானம், கேலி நடிகர் பிரகாஷ் ராஜ் மனவேதனை\nவிஜய், அஜித், விக்ரம் மும்முனை போட்டி- வெற்றி யாருக்கு\nராகுல் காந்தி லண்டனுக்கு ஓடிவிட்டாரா பிக்பாஸ் புகழ் பிரபல நடிகையின் சர்ச்சை\nவிஜய் டிவி VJ ஐஸ்வர்யாவா இப்படி அதிக எடையுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள போட்டோ\nமோடியை வாழ்த்திய ரஜினிகாந்த்- டுவிட்டரில் குவியும் ஆதரவும், எதிர்ப்பும்\nநடிகர் ஜீவா செய்த மாஸான சாதனை அட இப்படி ஒரு வரவேற்பா\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த்\nநடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதங்கதுரைக்கு ஆப்பு வைத்த பிரபல நடிகை கலக்கப்போவது யாரில் நடந்த கூத்து - விழுந்து விழுந்த��� சிரித்த ரசிகர்கள்\nதமிழகத்தில் அதிகம் வசூல் செய்த சூர்யாவின் டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ\nமுதலில் நோ, தற்போது ஓகே செய்த அஜித்- தல60 படத்தின் மாஸ் அப்டேட்\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படத்தில் பிரபல இந்திய நடிகை, டைட்டிலுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை, யார் தெரியுமா\nதல ரசிகர்கள் இல்லை, தமிழ்நாடே கொண்டாடும்படி அஜித்திற்கு படம் எடுக்க ரெடி- செம்ம மாஸ்\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி ஓபன் டாக்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக முன்னணி நடிகர்- ரசிகர்கள் உற்சாகம்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nநாகினி மௌனி ராய் விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடை.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nசெம்ம கிளாஸ் படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்கு தான் வந்ததாம், மிஸ் ஆகிடுச்சே, ரசிகர்கள் வருத்தம்\nபிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழையும் 90ml பட நடிகை\nமிஸ்டர் லோக்கல் படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் இது தான்\nசாய் பல்லவிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா பையில் எப்போதும் இது இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158589-topic", "date_download": "2020-10-19T15:49:52Z", "digest": "sha1:C6PBA4QWJ6KDEJTMGGPBDDTJDFZCUAAT", "length": 15503, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "ஐந்தரிசி பணியாரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» சும்மா இருப்பது சுலபமா \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால��� பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nஎப்படி இதற்கு ஐந்தரிசி பணியாரம் என்று பெயர் வந்தது அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புக���்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/09/30192846/1931224/IPL-2020-MI-Shane-Bond-feels-early-wickets-key-to.vpf", "date_download": "2020-10-19T16:31:54Z", "digest": "sha1:3ICC24DP2FTHCS3CBZ5PF4HMHOM6MUEK", "length": 20250, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை தொடக்கத்தில் வீழ்த்துவதுதான் வெற்றிக்கான வழி: ஷேன் பான்ட் || IPL 2020 MI Shane Bond feels early wickets key to stop KXIP juggernaut", "raw_content": "\nசென்னை 19-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை தொடக்கத்தில் வீழ்த்துவதுதான் வெற்றிக்கான வழி: ஷேன் பான்ட்\nபதிவு: செப்டம்பர் 30, 2020 19:28 IST\nபஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வால்\nபஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்க்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் கே.கே.ஆர். அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஇரண்டாவது போட்டியில் ஆர்.சி.பி.க்கு எதிராக கே.எல். ராகுல் சதம் விளாசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர்கள் விக்கெட்டை முன்னதாகவே வீழ்த்தினால் அது வெற்றிக்கான முக்கியமான வழி என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஷேன் பான்ட் கூறுகையில் ‘‘கடந்த சில போட்டிகளில் கே.எல். ராகுல் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் இன்று எங்கள் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக எங்களுடைய திட்டத்தை தீட்டினோம். கே.எல். ராகுல் டைனமிக் வீரர். அவர் மைதானத்தின் எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்க கூடியவர்.\nஅவர் மிடில் ஆர்டர் ஓவரில் பொதுவாக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது அவருக்கு நெருக்கடி கொடுத்து அவர் உடன் விளையாடும் வீரர்களுக்கும் அந்த நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பை தேடுவோம். நாங்கள் அவரை எப்படி அவுட்டாக வேண்டும் என்பதற்கான திட்டத்தை தீட்டி உள்ளோம். அவர் அடிக்கும் திசையில் ரன் கொடுக்காத அளவுக்கு நெருக்கடி கொடுப்போம். அவர் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் பைன்-லெக்கில் பகுதிகளில் ரன்கள் அடிப்பார்.\nநாங்கள் தலைசிறந்த பவுலிங் யூனிட் வைத்துள்ளோம். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பஞ்சாப் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக அமையும். அவர்கள் ரன்கள் அடிப்பதை தடுத்து மிகப்பெரிய ஸ்கோரில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.\nஎங்களது பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை போதுமான அளவு உள்ளது. அவர்களால் குறிப்பிட்ட அளவு ரன்கள் அடித்துள்ளனர். எங்களை தடுத்து நிறுத்துவதற்கான கடினமான பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். இந்த மைதானத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளோம். அதனால் சீதோஷ்ண நிலை குறித்து எங்களுக்கு தெரியும். இது எங்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும்’’ என்றார்.\nIPL 2020 | MIvKXIP | KXIPvMI | ஐபிஎல் 2020 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | மும்பை இந்தியன்ஸ்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nமோச���ான பேட்டிங் - ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : ஜப்பான் வீராங்கனை சாம்பியன்\nலா லிகா கால்பந்து : பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nபஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nசூப்பர் ஓவரும், கொல்கத்தா அணியும்: சுவாரஸ்ய தகவல்\nசூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை... போலீசார் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/how-to-apply-small-farmer-certificate/", "date_download": "2020-10-19T15:10:12Z", "digest": "sha1:ZS7UIG3HZIH4UMEHVKNFREQ7B6MILZN3", "length": 19566, "nlines": 144, "source_domain": "www.pothunalam.com", "title": "சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி?", "raw_content": "\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nவிவசாயிகளுக்கு மத்திய அரசு பலவகையான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் சிறு குறு விவசாயி ச��ன்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சொட்டு நீர் பாசனம், ஆழ்துளை கிணறு, தெளிப்பு நீர் பாசனம் போன்றவற்றை இலவசமாக பெறலாம். மேலும் தோட்டக்கலை சார்ந்தவர்களுக்கு யூரியா, பொட்டாசியம் மற்றும் விதைகளை மானியம் மூலம் பெறலாம். சரி வாங்க இந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆன்லைன் மூலம் எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nசிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்குவது எப்படி\nசிறு குறு விவசாயி தகுதி:-\nஇந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளின் நிலம் 5 ஏக்கருக்குள் இருக்கவேண்டும். எனவே 5 ஏக்கர் நிலம் வைத்திரும் விவசாயிகள் இந்த சிறு குறு விவசாயி சான்றிதழை அப்ளை செய்து பெறலாம்.\nஉங்களிடம் எத்தனை சர்வே நம்பர் வைத்திருந்தாலும் அவற்றை அனைத்தையும் ஒன்றாக add செய்துகொள்ளலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசிட்டா யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய பெயரில் மட்டுமே இந்த சிறு குறு விவசாயி சான்றிதழை அப்ளை செய்து பெறமுடியும். ஒருவேளை சிட்டா வைத்திருப்பவர்கள் இறந்துவிட்டால் அவருடைய மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் சிறு குறு விவசாயி சான்றிதழ் அப்ளை செய்து பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் அவருடைய இறப்பு சான்றிதழை பெற்றிருக்கவேண்டும்.\nஉங்களுடைய நிலம் ஒரு கூட்டு பட்டாவாக இருக்கிறது என்றால், தங்கள் VAO-விடம் தங்களுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அடங்கல் சான்றிதழ் பெறவேண்டும்.\nதாங்கள் கூட்டு பட்டாவாக வைத்திருந்தாலும் கண்டிப்பாக EC certificate அல்லது பத்திரம் இவை இரண்டில் எதாவது ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.\nசிறு குறு விவசாயி சான்றிதழ் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-\nஇந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து பெறுவதற்கு தங்களிடம் 60 ரூபாய் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.\nசிறு குறு விவசாயி அட்டை பெறுவது எப்படி\nமுதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.\nஅவற்றில் Citizen Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும்.\nதாங்கள் ஏற்கனே இந்த இணையதளத்தில் long in செய்திருந்தால் தங்களுடைய user name மற்றும் password அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்து sign in செய்து கொள்ளுங்கள்.\nதாங்கள் இதுவரை இந்த பேஜில் லாகின் செய்தது இல்லை என்றால் New User Sign Up here என்ற ஆப்ஷனை கிளிக் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்.\nஅதாவது மேல் படித்ததில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து sing up செய்யுங்கள். பிறகு தங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும்.\n என்பதை கிளிக் செய்து தங்களுடைய பதிவை Registration செய்து கொள்ளுங்கள். பின் மறுபடியும் இணையதளத்தின் முகப்பு பகுதி வந்து sing in என்ற ஆப்சனில் தங்களுடைய user name மற்றும் password-ஐ டைப் செய்து long in செய்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் Revenue Department என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nபின் Small / Marginal Farmer Certificate என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..\nஇப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு விண்டோ திறக்கப்படும் அவற்றில் இந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், விண்ணப்பிக்க கட்டணம் போன்ற விவரங்கள் காட்டப்படும் அவற்றை தெளிவாக படித்துவிட்டு பின் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது can நம்பர் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலே காட்டப்பட்டுள்ளது போல் திரை ஒன்று திறக்கப்படும். அவற்றில் registrar can என்பதை கிளிக் செய்யவும். பின் applicant detail என்ற ஒரு திரை ஓபன் ஆகும். அவற்றில் தங்களுடைய விவரங்களை உள்ளிட்டு submit என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nCan number registrar செய்த பிறகு தங்களுடைய நிலத்தின் விவரங்களை சரியாக உள்ளிட்ட வேண்டும். பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் self declaration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஅவற்றில் தங்களுடைய கையெழுத்தை upload செய்து save செய்து கொள்ளுங்கள்.\nபிறகு தங்களுடைய ஒவ்வொரு ஆவணங்களையும் upload செய்ய வேண்டியதாக இருக்கும். அவற்றில் முதலில் தங்களுடைய புகைப்படத்தை upload செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு தங்களுடைய சிட்டா சான்றிதழை upload செய்ய வேண்டும்.பின்பு அடங்கல் சான்றிதழை upload செய்யவேண்டும்.\nஅதன் பிறகு தங்களுடைய save செய்து வைத்த தங்களுடைய self declaration from-ஐ upload செய்யவேண்டும்.\nபின்பு தங்களுடைய address proof-ஐ upload செய்ய வேண்டும். அதவது தங்களுடைய address proof ஆக ஆதார் கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்டினை upload செய்ய வேண்டும்.\nஇறுதியாக other documents-ஐ upload செய்ய வேண்டும். அதாவது தங்களுடைய பத்திரம் அல்லது EC சான்றிதழை upload செய்ய வேண்டும்.\nபின்பு saved application என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தாங்கள் upload செய்த ஆவணங்களை save செய்து கொள்ளுங்கள்.\nபிறகு make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தாங்கள் தங்களுடைய விண்ணப்ப கட்டனைத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதாவது தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் போன்றவற்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்களுடைய கட்டணத்தொகையை செலுத்தி கொள்ளலாம்.\nபிறகு ஓரிரு நாட்களில் தங்களுக்கு சிறுகுறு விவசாயி சான்றிதழ் வழங்கப்படும். அதன் பிறகு தங்களுடைய சிறு குறு விவசாயி சான்றிதழ் download செய்துகொள்ளலாம். உங்கள் Application Statusஐ பார்க்க இந்த https://www.tnesevai.tn.gov.in/ இணையதளத்தில் முகப்பு பகுதியில் உள்ள status என்ற பகுதியை கிளிக் செய்து பாருங்கள்.\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nசிறு குறு விவசாயி அட்டை பெறுவது எப்படி\nசிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி\nசிறு குறு விவசாயி தகுதி\nசிறுகுறு விவசாயி சான்றிதழ் வாங்குவது எப்படி\nநீங்கள் பிறந்த மாதம் எது\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nதமிழில் விடுகதைகள் கேள்வி பதில்.. vidukathaigal in tamil..\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..\nசோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது 2 லட்சம் மானியம்..\nநீங்கள் பிறந்த மாதம் எது\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020..\nகற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து ��ெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/best-video-editing-app-for-android/", "date_download": "2020-10-19T16:03:18Z", "digest": "sha1:PXWLHCSFM3TPAXSNRKRFYDLNXNQJDBTQ", "length": 14044, "nlines": 113, "source_domain": "www.pothunalam.com", "title": "சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..! Top 5 Video Editing App for Android..!", "raw_content": "\nசிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..\nசிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..\nBest Video Editing App in Tamil:- நம்மில் பலருக்கு வீடியோ எடிட்டிங் செய்வதில் அதிக ஆர்வமும், அதிக ஆசைகளும் இருக்கும். அதாவது பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா மற்றும் வீட்டில் நடைபெறும் இல்ல விசேஷங்கள் என அனைத்து தருணங்களையும் வீடியோக்கள் மூலம் சேமித்து வைத்து கொள்வோம். இந்த வீடியோக்களை நமது ஆண்ட்ராய்டு போன் மூலமாக மிக எளிதாக எடிட் செய்து கொள்ளலாம் என்று நமக்கு தெரிந்திருக்கும்.\nஇருந்தாலும் வீடியோ எடிட் செய்ய எந்த ஆப் சிறந்தது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய பல Video Editing App இருக்கின்றது. அவற்றில் சிறந்த 5 Video Editing App பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுதலாவதாக நாம் தெரிந்துகொள்ள போகின்ற வீடியோ எடிட்டர் ActionDirector Video Editor. இந்த ActionDirector Video Editor மிகவும் பிரபலமான வீடியோ எடிட்டிங் பயன்பாடுகளில் ஒன்றாகும். இதனை தங்களுடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆக்சன் டைரக்டர் வீடியோ எடிட்டரில் எடிட் செய்வது என்பது மிகவும் அடிப்படையான செயல் முறையாகவே இருக்கும்.\nஇந்த அம்சம் மூலம் தங்கள் எடிட் செய்யும் வீடியோவில் ஏதாவது சாங் அல்லது மியூசிக் வைத்து கொள்ளலாம், அதேபோல் தாங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை இந்த அம்சம் மூலம் கட் செய்து கொள்ளலாம், ஸ்லோமோஷனில் வைத்து கொள்ளலாம், வீடியோவில் ஏதாவது Text வைத்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோ அம்சம் 4K வீடியோக்களை ஆதரிக்கும்.\nஇந்த Adobe Premiere Rush என்பது வீடியோ எடிட் செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு சிறந்த வீடியோ எடிட் ஆப் ஆகும். இதனை தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து வீடியோக்களை மிக எளிதாக எடிட் செய்து கொள்ளலாம்.\nமேலும் உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய பலவகையான டூல்ஸ் இந்த Adobe Premiere Rush வீடியோ எடிட்டரில் இருக்கிறது. தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nஃபிலிமோராகோ என்பது வொண்டர்ஷேரின் வீடியோ எடிட்டர் பயன்பாடு ஆகும். இது சிறந்த வீடியோ எடிட்டர் பயன்பாடுகளில் ஒன்றாகும். டிரிம் மற்றும் கட், ரெண்டர் மற்றும் பல வகையான எடிட்டிங் விஷயங்களை நீங்களாகவே இவற்றில் செய்யலாம். மேலும் இவற்றில் பலவகையான சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளது.\nஅதாவது இந்த எடிட்டர் மூலம் தாங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை Play in reverse, do square videos (1:1) for Instagram, and 16:9 videos for YouTube எடிட் செய்து கொள்ளலாம்.\nFunimate என்பது தற்பொழுது பிரபலமான உள்ள வீடியோ எடிட்டர் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த செயலியனை தங்கள் ஆண்ட்ரய்டு மொபைலில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இவற்றில் பலவகையான video effects இருகின்றது.\nஅதாவது இதன் மூலம் Music, Emoji, Stickers, Text போன்றவற்றை Add செய்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோ எடிட்டரில் பலவகையான அட்வான்டேஜ் அடங்கியுள்ளது.\nஇன்ஷாட் என்பது வீடியோக்களை மிகவும் சுலபமாக எடிட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சூப்பர் வீடியோ எடிட்டர் ஆகும். இதன் மூலம் பல வீடியோ மற்றும் ஆடியோ மிக சுலபமாக எடிட் செய்து கொள்ளலாம்.\nஇந்த InShot வீடியோ எடிட்டரிலும் பலவையான video effects இருகின்றது. தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil\nபோன் மெமரியில் வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் தானாக நிரம்புவது நிறுத்துவது எப்படி\nஉங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும்..\nநம்ம உடம்ப பாத்துக்க எலக்ட்ரானிக் டாட்டூ வந்தாச்சு.\nQR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..\nசோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது 2 லட்சம் மானியம்..\nநீங்கள் பிறந்த மாதம் எது\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சி��ர்கள் பட்டியல்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020..\nகற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Significance-of-Pachiamman-Temple-which-is-on-the-chennai-viluupuram-highways-9783", "date_download": "2020-10-19T15:16:09Z", "digest": "sha1:XK3Y4KPXR6HBIKQOXD4SDC7HQ7YUGALI", "length": 10330, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "பக்தனுக்காக பாதை கொண்டுவந்த பச்சையம்மன்! ஞானகிரியில் அமைந்திருக்கும் அம்மனை தரிசிக்க வாருங்கள்! - Times Tamil News", "raw_content": "\nதமிழர்களுக்கு துரோகம் செய்யலாமா கவர்னர்…\nவெட்கப்பட வேண்டியது சூரப்பா அல்ல.... தமிழர்கள் – கெளதமன் ஆவேசம்\nஜாதிவாரிக் கணக்கெடுப்புதான் வேண்டும். கோரிக்கை வைக்கும் வீரமணி\nகெளதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை பெரிதாக வெளியே கொண்டுவரவில்லை..\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்சரிக்கும் ஐபேக்\nதமிழர்களுக்கு துரோகம் செய்யலாமா கவர்னர்…\nவெட்கப்பட வேண்டியது சூரப்பா அல்ல.... தமிழர்கள் – கெளதமன் ஆவேசம்\nஜாதிவாரிக் கணக்கெடுப்புதான் வேண்டும். கோரிக்கை வைக்கும் வீரமணி\nகெளதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை பெரிதாக வெளியே கொண்டுவர...\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\nபக்தனுக்காக பாதை கொண்டுவந்த பச்சையம்மன் ஞானகிரியில் அமைந்திருக்கும் அம்மனை தரிசிக்க வாருங்கள்\nஇந்தியாவில் உள்ள அம்மன் சன்னதிகளும் அம்மன் வடிவங்களும் பல்வேறு வகைகளில் இருந்தாலும், ஒரு சில வடிவங்களில் காட்சி தரும் அம்மன் மிகவும் சக்தியும், அற்புத ஆற்றலும் படைத்து விளங்குவார்கள். அந்த வகையில் பச்சையம்மன் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது\nசென்னை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் பாலாற்றங்கரையில் ஞானகிரி மலையடிவாரத்தில் நெடுஞ்சாலையில் ஓரத்திலேயே பச்சையம்மன் தி���ுக்கோயில்அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது.\nஆலய நுழைவிடத்தில் வேங்கைப் புலி வடிவம் உள்ளது. ஆலய முற்றத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய வாழ்முனீஸ்வரர் உள்ளார். கருவறையில் பச்சையம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அவளுக்கு இருபுறமும் வனக்குறத்தியான வள்ளியும், வானக் குறத்தியான தெய்வயானையும் உள்ளனர். அதே மேடையில் காத்தாயியும் மயில்மேல் அமர்ந்த பாலசுப்பிரமணியனும் உள்ளனர். கருவறையில் அம்பிகையின் பெரிய சுதைச் சிற்பம் வண்ணம் தீட்டிப் பொலிவுடன் விளங்குகிறது.\nஇவளுக்கு வலப்புறத்திலும் இடப்புறத்திலும் வளைவுகள் அமைக்கப்பட்டு, அதில் தோழியர் அமைக்கப்பட்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள பதிவிளக்கும், செம்பாலான குறக்கூடையும் கலையழகு வாய்ந்ததாகும். கோயில் எளிமையாக உள்ளது. இவ்வாலயப் பூசாரிகள் தமிழில் புலமை மிகுந்தவர்கள். பச்சையம்மன் மீது பல பதிகங்களைப் பாடியுள்ளனர்.\nஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் பூசாரி அன்னையிடம் அம்மா மலைகளுக்கு நடுவே தனிக்காட்டில் இருக்கிறாய். உன்னை நாடி வந்து பூசை செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. நீ ஊருக்கு ஓரமாக வந்து அமர்ந்துவிட்டால் நல்லது அம்மா என்றாராம். அவள் மகனே விரைவில் நெடுஞ்சாலையே என்னை நோக்கி வரப்போகிறது என்றாளாம். அதன்படியே சில ஆண்டுகளில் புதிதாக மலையை உடைத்துப் போடப்பட்ட நெடுஞ்சாலை அம்மன் கோயிலை ஒட்டியே அமைந்ததாம்.\nஅளவில் சிறியதாக இருந்தாலும் சக்தியில் பெரியதாகச் செங்கை ஞானகிரி பச்சையம்மன் கோயில் சிறப்புடன் திகழ்கிறது. திருப்புகழில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள ஞானகிரி வேலனை அருணகிரி நாதர் இரண்டு பாடல்களால் புகழ்ந்துள்ளார்.\nஇங்கு ஞானக்குறத்தியான வள்ளியும், சசிப்பெண்ணான தெய்வ யானையும் அம்பிகையின் இருபுறமும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\nபா.ஜ.க.விடம் ரகசியம் பேசும் தி.மு.க. பெரும்புள்ளி..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரி...\nஜீவித்குமாரின் நீட் வெற்றி உண்மையான அரசு பள்ளி மாணவரின் வெற்றியா\nஎத்தனை பேருக்கு சிறைக் கதவு காத்திருக்கிறதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_913.html", "date_download": "2020-10-19T15:15:47Z", "digest": "sha1:G6GYNGRPAFEAUB2MTXHOA3LXYT3ABVAK", "length": 4593, "nlines": 53, "source_domain": "www.yazhnews.com", "title": "சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உங்கள் உதவியை நாடும் ஹுசைன்!", "raw_content": "\nசிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உங்கள் உதவியை நாடும் ஹுசைன்\n89, கரவ்தெனிய, அங்குருவல்ல, ருவன்வல்ல என்ற முகவரியில் வசிக்கும் ஜனாப் I.H.M\nஹுசைன் என்ற சகோதரர் எமது ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த 45 வயதுடையவர். மக்களுடன் நெருக்கமான உறவுடையவர்.மக்களுக்கு உதவக்கூடியவர். ஐந்து பிள்ளைகளின் தகப்பன்.\nஇவரது சிறுநீரகம் பழுதடைந்து ஒரு வருட காலமாக Dialysis செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் விஷேட வைத்தியர் A.W.M வாஸில் (Dr A.W.M Wazil - Consultant Nephrologist in National Hospital - Kandy) அவர்கள் மிக அவசரமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிபடுத்தியுள்ளார்.\nஎனவே சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக 3.5 மில்லியன் (35 இலட்சம்) ரூபாய் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை இவரது குடும்பத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் தங்களது உதவியை நாடுகின்றனர்.ஆகையால் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி\nஇவரது உயிர் காக்க உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\nவைத்தியர் ஷாபி மீது புகார் அளித்த பல தாய்மார்கள் குழந்தை பெற்றெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/76427.html", "date_download": "2020-10-19T15:15:57Z", "digest": "sha1:WY33QFLVPIN4F33M6S7Y3ZLYDAY6DWN6", "length": 6050, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பிரியா வாரியர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇந்தி ரசிகர்களையும் கவர்ந்த பிரியா வாரியர்..\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வார��யர், இந்தி பாடல் ஒன்றைப் பாடி இந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.\nஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. வார்த்தைகள் ஏதுமின்றி நளினத்துடன் அவர் புருவங்களை அசைத்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது இந்தி பாடல் ஒன்றைப் பாடி பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.\nஅவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. தனது நண்பரின் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார் பிரியா வாரியர். அப்போது நண்பர்களுடன் இணைந்து ‘ஹவா ஹவா’ என்னும் இந்தி பாடலை பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.\nமுன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/tiktok-banned-in-india/", "date_download": "2020-10-19T15:32:36Z", "digest": "sha1:BFWMP6YFCFXULKRQ2PDH24YN2M5SUAGH", "length": 9047, "nlines": 144, "source_domain": "infotechtamil.info", "title": "TikTok banned in India - InfotechTamil", "raw_content": "\nTikTok banned in India : டிக் டாக்கைத் தடை செய்தது இந்தியா உலகளவில் மிகப் பிரபலமான டிக்டோக் TikTok செயலி உள்ளிட்ட 59 சீன மொபைல் பயன் பாடுகளை தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி இந்தியா தடை செய்துள்ளது.\nஇத்தடையில் டிக்டொக் தவிர அலிபாபா நிறுவனம் சார்ந்த யூசி பிரவுசர் UC Browser கேம் ஸ்கேனர் (Cam Scanner) , ஹெலோ Helo , ஷெயாரிட் Shareit ஆகியனவும் மிகவும் பிரபலமான செயலிகளாகும்.\nபயனரின் அனுமதியின்றி தரவுகளைச் (data) சேகரித்து இந்தியாவிற்கு வெளி���ே உள்ள சேவையகங்களில் சேமித்து வைப்பதன் மூலம் எதிர் காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இத் தடை மூலம் 130 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் தனியுரிமை (privacy) பாதுகாக்கப் படுவதாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பலப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.\nசமீபத்தில் இந்தியா மற்றும் சீன எல்லைகளில் ஏற்பட்ட பதற்றம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஇதற்கமைய குறித்த 59 பயன்பாடுகளும் அவை சார்ந்த இணைய தளங்களும் மொபைல் டெஸ்க்டாப் மற்றும் இணைய சாதனங்கள் எதனையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.\nஇத்தடை மூலம் டிக்டாக் தொல்லையிலிருந்து மீண்டு விட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. டிக்டாக் போன்ற ஏராளமான செயலிகள் ஏற்கனவே பயன் பாட்டில் உள்ளன. இவற்றிற்கு உதாரணமாக மித்ரன் Mitron சிங்காரி Chingari செயலிகளைக் குறிப்பிடலாம்.\nமேலும் பல டிக் டாக் நட்சத்திரங்கள் ஏற்கனவே இன்ஸ்டாவிலும் நடமாடுகிறார்கள். யூடியூப் கூட டிக்டாக்கிற்குப் போட்டியாக யூடியூப் ஷார்ட்ஸ் (shorts) எனும் அம்சத்தையும் யூடியூபில் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது\nஇந்தியா தடை செய்த 59 செயலிகளின் பட்டியல்\nUse Android apps on your PC |மொபைல் செயலிகளை கணினியிலும் இயக்கலாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அடிப்படையிலான …\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=861&cat=10&q=General", "date_download": "2020-10-19T15:21:25Z", "digest": "sha1:EOXVFI6K2AV6RI2UCPS4XPR4U2IQTJYN", "length": 9209, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக��கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nடிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-19T16:14:55Z", "digest": "sha1:GIYSL4XHZNAR3AZSYXQ2VV5WLNA4JK67", "length": 20703, "nlines": 39, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அமித் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nநவநாகரிகமான வேலை பார்த்த அரசு அதிகாரியான மனைவி, கம்ப்யூட்டர் இஞ்சினியர் கணவர், இரு குழந்தைகளை விட்டு கள்ள உறவில் ஈடுப்பட்டது, இறந்தது\nநவநாகரிகமான வேலை பார்த்த அரசு அதிகாரியான மனைவி, கம்ப்யூட்டர் இஞ்சினியர் கணவர், இரு குழந்தைகளை விட்டு கள்ள உறவில் ஈடுப்பட்டது, இறந்தது\nமனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞரை சுட்டு கொன்று தன் தந்தையுடன் போலீசில் சரணடைந்த கணவர்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞரை சுட்டு கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர், தன் தந்தையுடன் போலீசில் சரணடைந்தார். கள்ளக்காதலனை இழந்த துக்கத்தில் அந்த பெண்ணும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[1]. பெங்களூருவில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலை சுட்டுக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலியின் கணவர்-மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர், என்று சாதாரணமாக செய்திகள் வந்தாலும், திருமண பந்தத்திற்கு அப்பால், பெண்கள் உறவு வைத்துக் கொள்வது கேபவலமாக இருக்கிறது. நவயுக நாகரிக கலாச்சாரத்தின் தாக்கத்தினால், இவ்வாறு பெண்கள் சீரழிவது, சமூகத்தையே சீரழிக்கும் செயலாக மாறி வருகிறது. பெண்கள் இவ்வாறு கள்ள உறவு வைத்திருப்பதும், குடும்பங்கள் சீரழிவதும் கவலைக்குரியதாக உள்ளது.\nரெயில்வேயில் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்யும் பெண்ணிற்கு ���ள்ள உறவு தேவையா: கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு புறநகர் நெலமங்களாவை சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. சமீபத்தில் இவர் ஜனதா தள் (எஸ்)சிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். இவருடைய மகன் அமித் (Amith Keshavamurthy, வயது.35)[2]. திருமணம் ஆன இவர் ராஜேஷ் கவுடாவின் தந்தையும், ரியல் எஸ்டேட் அதிபருமான கோபால கிருஷ்ணாவுக்கு, 78, வக்கீலாக பணியாற்றி வந்தார். அலுவலகத்தில் பேசிவந்தது, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இவருக்கும், அரசு அதிகாரியாக [panchayat development officer in Railway Gollahalli] பணியாற்றி வந்த ஸ்ருதி (29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது[3]. ஸ்ருதி, ராஜேஷ் (35) என்பவரின் மனைவி ஆவார். ராஜேஷ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்[4]. ஆக கணவன் – மனைவி படித்திருந்தும், பணமிருந்தும், பெண் படிதாண்டியுள்ளாள் என்றால், அது பெண்ணின் உரிமைகளைக் காட்டுகிறது.\nகணவனுக்கு விவகாரம் தெரிய வந்தது, துப்பாக்கி சூட்டில் முடிந்தது: இந்த நிலையில், கள்ளத்தொடர்பு விவகாரம் கணவன் ராஜேசுக்கு தெரியவந்துள்ளது[5]. இதையறிந்த ராஜேஷ், ஸ்ருதியை எச்சரித்து, கண்டித்துள்ளார்[6]. இதையடுத்து கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் ஸ்ருதியிடம், ராஜேஷ் கூறியுள்ளார். இருப்பினும், ஸ்ருதி தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இருவரையும் கையும், களவுமாக பிடித்தார். இது குறித்து ராம்நகரில் வசிக்கும் ஸ்ருதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அமித்தை சந்திப்பதில்லை என்று ஸ்ருதி உறுதியளித்தார். ஆனாலும் அது காற்றில் பறந்தது. இதையடுத்து ராஜேஷ், ஸ்ருதியின் காரில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி, கண்காணிக்க துவங்கினார். பல முறை ஸ்ருதியின் கார், பெங்களூரை தாண்டி சென்றதை ராஜேஷ் அறிந்தார் கடந்த, ஜனவரி 13ம் தேதி 2017 மதியம், வீட்டிலிருந்து ஸ்ருதி கிளம்பிய போது, சந்தேகமடைந்த ராஜேஷ், தந்தை கோபால கிருஷ்ணாவுடன், ஸ்ருதியின் காரை, மற்றொரு காரில் பின் தொடர்ந்தார். வழியில் மதனநாயக்கனஹள்ளி ஜங்ஷனில் அமித்தை ஏற்றிக்கொண்டு, ஹெசர்கட்டா பிரதான சாலை, ஆச்சார்யா கல்லுாரி அருகில் ஸ்ருதி, அமித் சென்றனர். அங்கு காரினுள் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின் தொடர்ந்து வந்த ராஜேஷ், ஸ்ருதியின் கார் அருகே சென்று, கதவை திறக்கும்படி கோபத்துடன் கூறினார். இருவரும் இறங்க மறுத்தனர். ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், அமித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்[7]. போலீஸ் விசாரணையில் யார் சுட்டது என்று தெளிவாக தெரியவில்லை. தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக தான் சுட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், எப்படி சுட்டார் என்று செய்து காட்ட சொன்னபோது, அவரால், சரிவர செய்ய முடியவில்லை[8].\nசுடபட்ட கணவனை மருத்துமனைக்குக் கூட்டிச் சென்றது, இறந்தது, தற்கொலை செய்து கொண்டது: ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை காப்பாற்ற, அருகிலிருந்த சப்தகிரி மருத்துவமனைக்கு ஸ்ருதி காரில் சென்றார். மருத்துவமனையில் அமித் இறந்து விட்டார்[9]. இதற்கிடையில், ராஜேஷும், கோபால கிருஷ்ணாவும், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதிர்ச்சியடைந்த ஸ்ருதி, மருத்துவமனையிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள, ‘ராஜ்விஸ்டா’ ஓட்டலில் அறை எடுத்து, தன் சகோதரர் கீர்த்தி கவுடாவுக்கு போன் செய்து, நடந்த விஷயங்களை கூறினார்[10]. தான் வாழ விரும்பவில்லை என்றவாறு, போனை துண்டித்தார். உடனடியாக ஓட்டலுக்கு வந்த கீர்த்தி கவுடா, மாற்று சாவி மூலம், கதவை திறந்து பார்த்தபோது, ஸ்ருதி, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.கொலை, தற்கொலை குறித்து, சோழதேவனஹள்ளி போலீசார் விசாரித்தனர்.\nபோலீஸ் விசாரணையில் தெரிந்த விவரம் வருமாறு: கடந்த சில மாதங்களாக ஸ்ருதியின் நடத்தையில் அவருடைய கணவர் ராஜேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் நடவடிக்கையை கண்காணிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய காரில் ராஜேஷ் ஜி.பி.எஸ். கருவி பொருத்தியுள்ளார். சம்பவத்தன்று ரெயில்வே கொல்லஹள்ளியில் நடைபெறும் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்வதாக கூறி ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், ஸ்ருதியின் கார் எசருகட்டா ரோட்டில் சென்றுள்ளது. இதை காரில் உள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் ராஜேஷ் அறிந்து கொண்டார். மேலும், ஸ்ருதி தனது கள்ளக்காதலனை சந்திக்க செல்வதை ராஜேஷ் உறுதியாக நம்பினார். இதுபற்றி அவர் தனது தந்தை கோபால கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, காரின் உள்ளே ஸ்ருதியும், அமித்தும் இருந்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த ராஜேஷ் துப்பாக்கியால் அமித்தை சுட்டு கொ���ை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்தை கொலை செய்ததாக ஸ்ருதியின் கணவர் ராஜேசையும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஸ்ருதியின் மாமனார் கோபால கிருஷ்ணாவையும் கைது செய்தனர்.\nவயதான பாசக்கார தந்தை, மகனை காப்பாற்ற தான் சுட்டதாக கூறிக்கொண்டது: முன்னதாக ‘தனக்கு வயது அதிகம் என்பதால் கொலையை தான் செய்ததாக கூறி போலீசில் சரண் அடைகிறேன். நீ உனது இரு குழந்தைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும்‘ என கோபால கிருஷ்ணா தனது மகன் ராஜேசிடம் கூறி போலீசில் சரண் அடைய முயன்றதும் தெரியவந்தது[11]. ஆனால், அவரிடம் வேலை பார்த்த அமித்திற்கும் அந்த எண்ணம் இல்லை, படி தாண்டிய ஸ்ருதியிடமும் இல்லை. ருந்திருந்தால், இரு உயிர்கள் போயிருக்காது, இருவர் ஜெயிலுக்கு ஆக வேண்டாம். இரு குடும்பங்களும் இத்தகைய நிலையை அடைந்திருக்க வேண்டாம். கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்[12].\n[1] தினமலர், கள்ளக்காதலன் சுட்டுக்கொலை – பெண் தற்கொலை : கணவர், மாமனார் போலீசில் சரண், பதிவு செய்த நாள். ஜனவரி.16, 2017.\n[4] தினத்தந்தி, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலை கள்ளக்காதலியின் கணவர்–மாமனார் கைது திடுக்கிடும் தகவல்கள், மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜனவரி 17,2017, 3:50 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜனவரி 17,2017, 3:50 AM IST\nகுறிச்சொற்கள்:அமித், கள்ள உறவு, கள்ளத்தொடர்பு, கேசவ மூர்த்தி, கொலை, கோபாலகிருஷ்ண கௌடா, கௌடா, சுருதி, தற்கொலை, துப்பாக்கி, பெங்களூரு, ராஜேஸ், ஸ்ருதி\nஅமித், கட்டுப்பாடு, கணவன் - மனைவி, கற்பு, கல்யாணம், கள்ள உறவு, கள்ள தொடர்பு, காங்கிரஸ், காதல், காமம், குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கேசவ மூர்த்தி, கோபால கிருஷ்ண கௌடா, கௌடா, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சுருதி, தற்கொலை, தாய்-தந்தையர், திருமணம், நண்பனின் மனைவி, பலருடன் உறவு, பாலியல் வன்மம், பெற்றோர், மாமியார், ராஜேஷ், ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/blog-post_455.html", "date_download": "2020-10-19T15:05:09Z", "digest": "sha1:DYSQ6QFKM4353CGR3E2VISELBSLR7MEU", "length": 15048, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Asiriyar Malar", "raw_content": "\nHome அமைச்சர் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடவகுப்புகள் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில், கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த 24-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ‘அக்டோபர் 1-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி செல்லலாம்’ என்ற உத்தரவினை வெளியிட்டார்.\n50 சதவீத ஆசிரியர்கள் பணிக்குவர வேண்டும், இரு அணிகளாக பிரித்து வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்பதுள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அந்த உத்தரவில் இடம்பெற்று இருந்தன.\nகரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 25-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவே 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மட்டும் அறிவித்து விட முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மேலும் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள நம்பியூர் நாச்சிபாளையத்தில் குளம் புனரமைக்கும் பணியைத்தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை (29-ம் தேதி)முதல்வர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பது தொடர்பான தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார், என்றார்.\nபள்ளிகள் திறப்பு குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவிய நிலையில், ‘29-ம் தேதி முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார்’ எனக்கூறி அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகா��்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nமுதுகலை ஆசிரியரின் 3 மாத ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு\nஉலகில் மிகவும் சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்: நாசாவிலிருந்து விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். செயற்கைகோளை தயாரித்த க...\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nபோலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/09/06011057/1855177/US-Presidential-Election--Indian-Americans-Will-Vote.vpf", "date_download": "2020-10-19T16:31:01Z", "digest": "sha1:WFQKS3Q4YSUL7V3JKJZTZX354KSDQRZW", "length": 8914, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: US Presidential Election - Indian Americans Will Vote For Me Donald Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் - டிரம்ப் நம்பிக்கை\nபதிவு: செப்டம்பர் 06, 2020 01:10\nஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.\nகுடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்த கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.\nஎனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் | அமெரிக்க வாழ் இந்தியர் | டிரம்ப் நம்பிக்கை | US Presidential Election | Indian Americans | Donald Trump\nபயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nபதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி - அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு\nநவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்\nதேர்தல் பிரசார குழு தகவல் தொடர்பு இயக்குனருக்கு கொரோனா - பிரசார நிகழ்சியை ரத்து செய்தார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் - டிரம்ப் கடும் விமர்சனம்\nஜோ பைடனுடனான காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை - டிரம்ப் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/11/blog-post_05.html", "date_download": "2020-10-19T15:15:11Z", "digest": "sha1:YBI4ZB32FEBUVU7J7VZSMPSSNSORXZSZ", "length": 29784, "nlines": 288, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மாறுபட்ட பார்வைகள் - சிறுகதை", "raw_content": "\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஅவசரமாக வேலை நிமித்தமாக மலேசியா சென்று வரச்சொன்னார் எங்கள் MD. இதோ இன்னும் சிறிது நேரத்தில் விமானம் சென்னை மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட போகிறது. மலேசியாவிற்கு முதல் பயணம் என்பதால், MD எஸ்கார்ட் சர்வீஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும், கோலாலம்பூரில் இறங்கியவுடன், அவர்கள் வந்து அழைத்து செல்வார்கள் எனவும் கூறினார். விமானம் ஓடு தளத்தை நோக்கி சென்றது, கூடவே என் மனம் நேற்று மதியம் நடந்தவைகளை அசை போட்டது.\nநான் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் திருமணமாகாத ஒரு இளைஞன். அப்பாவின் நண்பரின் மகள் தேன்மொழி நன்கு படித்திருப்பதாகவும், எனக்கு பொறுத்தமானவளாக இருப்பாள் என்றும் அவர் சொன்னதால், அப்பாவும் அம்மாவும் முதலில் போய் பார்த்துவிட்டு வந்து, பிறகு ஜாதகம் பார்த்து நன்றாக பொருந்திருப்பதாக கூறி, என்னையும் நேற்று மதியம் பெண்பார்க்க அழைத்துச் சென்றார்கள். நான் எனக்கு வரபோகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்ததால், கனவுகளுடன் சென்றேன்.\nஎல்லா சம்பரதாயங்களும் முடிந்து பெண்ணை அழைத்து வந்தார்கள். எனக்கு என்னவோ பெண்ணை பார்த்தவுடன் அந்த அளவிற்கு பிடிக்கவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. எண்ணை வழிந்த தலை முடி. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாத முகம். ஒரு டிபிக்கல் கிராமத்து பட்டு சேலையில். என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களை பார்த்து பார்த்து, நான் மனதிற்குள் ஒரு உருவம் செதுக்கி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் பெண்ணின் அப்பா என்னை பார்த்து கேட்டார்:\n\" என்ன மாப்பிள்ள, சாப்பாடு பிடிச்சிருக்கா\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. பஜ்ஜியை ஏன் சாப்பாடு என்கிறார் என் மாமாதான் விளக்கம் கூறினார்,\n\"ரவி.. சாப்பாடுனு அவர் சொல்லறது, பெண்ணை\"\nநான் என் முடிவை சொல்வதற்குள் அப்பா, \" பெண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. எப்போ நிச்சயம் வைச்சுக்கலாம்\nஅதன்பிறகு நடந்தவைகள் எதுவுமே எனக்கு காதில் விழவில்லை. எப்படி அங்கிருந்து கிளம்பினேன் தெரியவில்ல��. நானும் நண்பர்களும் தனிக்காரில். நண்பர்கள் அனைவரும், \" மாப்பிள்ள, முதல் பொண்ணே உனக்கு முடிஞ்சிருச்சு, அதனால பார்ட்டி குடு\" என்றவர்கள் நேராக அந்த ஹோட்டல் பாருக்கு அருகில் காரை நிறுத்தினார்கள். ஆனால் என் மனதில் மட்டும் ஏகப்பட்ட கவலைகள்.\nவீட்டுக்கு நடு இரவு வந்தவன், அந்த நேரத்தில் அம்மாவை எழுப்பி எனக்கு பெண் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டேன். காலையில் எழுந்தால், அப்பாவில் ஆரம்பித்து எல்லோரும் ஒரே அட்வைஸ் மயம். கடைசியில் அப்பா கேட்டார், \" ஏன் உனக்கு அந்த பெண்ணை பிடிக்க வில்லை\n\" நான் நினைத்தமாதிரி மாடர்ன் ஆக இல்லை. பார்த்தவுடன் என்னை கவர வில்லை\"\nஅதன்பிறகு ஏகப்பட்ட வாக்கு வாதங்கள். முடிவில் 'எக்கேடு கெட்டு போ' என்ற பார்வையில் அப்பா என்னை அனுப்பிவைக்க, இதோ மலேசியா வந்துவிட்டேன். இமிகேரசன் முடிந்து கஸ்டம்ஸ் முடிந்து லக்கேஜ் எடுத்து, ட்ராலியை தள்ளிகொண்டே போகையில்தான் கவனித்தேன், என் பெயரை தாங்கியபடி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.\n\" ஹேய், ஐ அம் ரவி\"\n\" ஹலோ, ஐ ம பிரேமா. நான் தான் இந்த மூன்று நாட்களும் உங்கள் கூட உங்களுக்கு உதவப் போகும் செக்கரட்டரி\"\nஅப்படியே மெய் மறந்து அவளை பார்த்தேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ஷேம்பு போட்டு, நன்றாக பறக்கும் தலை முடி. முடியை வாராமல் அவள் அப்படியே விட்டிருந்தது அப்படி ஒரு அழகு. அழகான மேக்கப். அவள் கலருக்கு ஏற்ற லிப்ஸ்டிக். \"நச்\" என்ற உடை. ஆண்களின் சர்ட் போன்ற ஒரு மேல் சட்டை, சைனீஸ் பாணி மிடி. கால் முழுவதும் பள பள ஸ்டாக்கின்ஸ். பார்த்தவுடனே எனக்கு அவளை ரொம்ப பிடித்து விட்டது. மொத்ததில் நான் கனவில் செதுக்கிய உருவம் போலிருந்தாள்.\n\" என்ன சார், அப்படி யோசனை. நம்ம ஹோட்டல் வந்துடுச்சு. நீங்க குளிச்சிட்டு ரெடியா இருங்க. நான் இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் உங்களை அழைத்துச்செல்ல வருகிறேன்\" என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள். எனக்கு என்னமோ தேன்மொழியின் உருவம் மனதில் வந்து என்னை இம்சித்தது. இது போல் அழகு தேவதைகளும் உலகத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள், அப்பாக்கு ஏன் இவர்கள் எல்லாம் கண்ணில் பட மாட்டேன் என்கிறார்கள்\nஅன்று முழுவதும் அனைத்து கஸ்டமர்களையும் பார்த்து பேசி, அவளுடனே சாப்பிட்டு, இரவு ரூமுக்கு வரும்போது மணி 10. நான் டயர்டாக இருக்கிறது எ��்பதால் உடனே உறங்க சென்று விட்டேன். அடுத்த நாள் காலை எனக்கு முன் ப்ரேக்பாஸ்ட் டேபிளில், புத்தம் புது ரோஜா போல் அமர்ந்திருந்த பிரேமா,\" ஹலோ சார், குட் மார்னிங்\" என்றாள். சாப்பிட்டு விட்டு கஸ்டமரை பார்க்க போகும் நேரத்தில் அவளை பற்றி விசாரித்தேன். அவளுக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள். அண்ணன்கள் கல்யாணம் ஆனவுடன் இவர்களை கண்டு கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி அம்மா. தங்கைகளின் படிப்பு செலவு, அம்மாவின் மருந்து செலவு எல்லாம் இவளின் சம்பாத்தியத்தில்தான் எனத்தெரிந்ததும் இன்னும் ஒரு படி என் மனதில் உயர்ந்து விட்டாள். அப்போதுதான் அந்த கேள்வியை கேட்டேன்,\n\" நீ ஏன் ஒரு கல்யாணம் பண்ணக்கூடாது\"\n\" பண்ணலாம்தான் சார். நல்ல ஆளா அமையனும். எங்க பார்க்கலாம்\"\nஎன் மனதில் திடீரென ஒரு மின்னல். சரி இன்றைக்கு இரவு பார்க்கலாம் என என்னை அடக்கிக்கொண்டேன். மூன்று நாட்கள் வேலை இரண்டு நாட்களிலே முடிந்து விட்டது. அன்று இரவு ஹோட்டலுக்கு வந்தவுடன், பிரேமாவை கூப்பிட்டு,\n\" பிரேமா, வேலை முடிந்து விட்டது. நாளை இரவு செல்வதற்கு பதில் நாளை பகல் விமானத்தில் செல்லலாம் என நினைக்கிறேன். உன் சேவைக்கு என் கம்பனி பணம் கொடுத்து விடும். ஆனால், நீ எனக்கு மிகவும் உதவியாய் இருந்ததால், இந்த பணத்தை வைத்துக்கொள். ஊருக்கு சென்றவுடன் உன்னை முக்கியமான ஒரு விசயத்திற்காக போன் செய்வேன்\" என்று சில ரிங்கட் நோட்டுகளை கொடுத்தேன்.\nஎன்னை ஆச்சர்யமாக பார்த்தவள், \" இருங்க சார், வருகிறேன்\" என்று தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றவள், திரும்பி வந்த காட்சி என்னை திக்கு முக்காட செய்து விட்டது. ஒரு மெல்லிய 'சீ த்ரூ' நைட்டியை அணிந்து வந்தவள் என் அருகே உட்கார்ந்தாள்.\n\" என்று சற்றே கோபத்துடன் கேட்டேன்.\n\" சார், நான் சும்மா ஒன்றும் பணம் வாங்குவதில்லை. நேற்றே செய்ய வேண்டிய காரியம். ஒரு நாள் தாமதமாகி விட்டது. எந்த கஸ்டமரையும் திருப்தி படுத்தாமல் அனுப்பக் கூடாது எனபது எங்கள் கம்பனி ரூல்\"\nதேவதையாக என் மனதில் இருந்த அவள் தடாலடியாக பாதாளத்தில் கீழே விழுந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு வழியாக கற்பை காப்பாற்றிக்கொண்டு, அவசரமாக அப்பாவிற்கு போன் பண்ணினேன்,\n\" அப்பா, நான் நீங்கள் பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறேன்\"\nமுடிவு 2 (முடிவு 1 பிடிக்க வில்லையென்றால்):\nஎன்னை ஆச்சர்யமாக பார்த்து, \" நீங்கள் ஒருவர்தான் என்னை தவறான கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. மற்றவர்கள் எல்லாம் எங்களை பார்க்கும் விதமே வேறு. என்ன செய்வது சார். பிழைக்க வேண்டியிருக்கிறதே எனக்கும் நன்றாக தழைய தழைய புடவை கட்டி, எண்ணை நிறைய தடவி தலை சீவி, பூ வைத்து, போட்டு வைத்து, நம் ஊரில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு மனைவியாக பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து வாழ ஆசைதான். நாம் நினைப்பது எல்லாமுமா நடக்கிறது\" என்று கூறி, என்னிடம் விடை பெற்று சென்றாள். கொஞ்ச நேரம் திக் பிரமை பிடித்து அமர்ந்திருந்த நான், அவசரமாக அப்பாவிற்கு போன் பண்ணினேன்,\n\" அப்பா, நான் நீங்கள் பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறேன்\"\nஉங்களுக்கு எந்த முடிவு பிடித்திருக்கிறது\nஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது சார் ....\n2 முடிவுகளுமே நன்றாக இருக்கும்\nஎப்போது எஸ்கார்ட் என்று சொல்லிவிட்டீர்களோ.. அப்போதே முடிவு தெரிந்து விடும்.. :(\n//ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது சார் ....\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணா.\n//எப்போது எஸ்கார்ட் என்று சொல்லிவிட்டீர்களோ.. அப்போதே முடிவு தெரிந்து விடும்.. :(//\nஹி ஹி ஹி , முடிவு ஒன்னு தான் இது எது பிடிச்சுருக்குன்னு கேள்வி வேறே \nஉலக்ஸ்... இது பேரு தான் ஜனநாயகம் :-)\nஇந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்வது இதுதானோ..,\nமுடிவு 1 - இதுதான் பிடிச்சிருக்கு.\nகதை நடை நன்றாக இருந்தது நண்பரே.\nஎனக்கு இரண்டு முடிவுகளிலுமே உடன்பாடு இல்லை உலகநாதன். ஏனெனில் ஒருவருக்கு மற்றவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இன்னொருவரைப் பிடிப்பது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒருவரைப் பிடிக்கிறது என்றால் அது அவரால் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.\nநல்ல சிறுகதை ... பெண்கள் வீட்டின் கண்கள்\nமுடிவு 1 நல்லாயிருந்தாலும் முடிவு 2 யதார்த்தம் ...\nமுடிவு 2 நல்ல சுப முகூர்த்தம்\n//ஹி ஹி ஹி , முடிவு ஒன்னு தான் இது எது பிடிச்சுருக்குன்னு கேள்வி வேறே \n//இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்வது இதுதானோ..,\n//முடிவு 1 - இதுதான் பிடிச்சிருக்கு//\n//கதை நடை நன்றாக இருந்தது நண்பரே.//\n//எனக்கு இரண்டு முடிவுகளிலுமே உடன்பாடு இல்லை உலகந��தன். ஏனெனில் ஒருவருக்கு மற்றவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இன்னொருவரைப் பிடிப்பது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒருவரைப் பிடிக்கிறது என்றால் அது அவரால் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.//\nஉங்கள் கருத்தோடு 100% ஒத்துப்போகிறேன் விக்கி\nஆனால் அன்று என்ன தோன்றியதோ அப்படியே எழுதிவிட்டேன்.\n//முடிவு 1 நல்லாயிருந்தாலும் முடிவு 2 யதார்த்தம் ...\nமுடிவு 2 நல்ல சுப முகூர்த்தம்//\nஇக்கதைக்கு இரண்டு முடிவுகள் இருந்தாலும் அவை கூறுவது ஒன்றே தான். அதாவது தந்தைப் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ள உணர்த்துவது. நவீன உடையுடன் அழகுற ஒரு பெண்ணைப் பார்த்தாலே நிச்சயம் தனி மனித ஒழுக்கத்திற்கு வாய்ப்பில்லை எனும் மனப்பான்மை சமூகத்தில் நிறையவே இருக்கின்றது. இச் சிந்தனைக் கொண்டுள்ளோர்களில் கற்றவர், கற்காதவர், நகரத்தார், கிராமத்தார் எனும் பாகுபாடு இருப்பதில்லை. எதார்த்தமான அதே நேரத்தில் சமூகத்திற்கு ஆரோக்கியமான முடிவைக்கூறுவது \"இரண்டாவது\" தான். -- நெல்லி. மூர்த்தி, சவூதி அரேபியா. nellitamil@gmail.com\nஉங்கள் பதிவுகள் நன்றாக இருந்தது.\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/how-to-keep-your-money-safe-as-markets-panic-over-coronavirus", "date_download": "2020-10-19T16:27:17Z", "digest": "sha1:NR4WFEGMS52CHVSSCISD2DFJDIBK24CH", "length": 14745, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவால் வீழ்ச்சியில் உள்ள பங்குச்சந்தையில் எப்படிச் செயல்படுவது? முதலீட்டாளர்களுக்கு டிப்ஸ்!|How to keep your money safe as markets panic over coronavirus", "raw_content": "\nகொரோனாவால் வீழ்ச்சியில் உள்ள பங்குச்சந்தையில் எப்படிச் செயல்படுவது\nபங்குச்சந்தை ( vikatan )\nஇன்றைய சூழலில் சேமிப்பு அனைத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பரவலால் நிறைய நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் முழுமையாகக் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது.\nஇந்தியப் பங்குச்சந்தை கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து இறக்கம் கண்டே வருகிறது. விதிவிலக்காக சில நாள்கள் மீண்டுவருவதும் நடக்கிறது. ஆனபோதும் சரிவிலிருந்து மீளும் விதமாக அந்த ஏற்றம் இல்லை. ஒரே நாளில் சந்தை மூலதனத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்கும்மேல் இழப்பு ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.\nஎனவே, இந்தியப்பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் இருவேறான மனநிலை நிலவுகிறது. ஒருபக்கம் சந்தையின் தொடர்சரிவினால் முதலீட்டு வருமானம் வெகுவாகக் குறைந்திருப்பது கண்டு பதற்றத்தோடு இருப்பவர்கள். இன்னொரு பக்கமோ, இந்த இறக்கத்தைப்பயன்படுத்தி பெருமளவு முதலீடு செய்பவர்களெனக் காண முடிகிறது. இந்தச் சூழலில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சில டிப்ஸ்களை பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.\n# இந்தப் பிரச்னை பொருளாதாரரீதியிலான பிரச்னை கிடையாது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சியால்தான் பங்குச்சந்தை இறக்கம் காணும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் என்னும் மருத்துவக்காரணத்தால் உலகளாவிய விநியோகச்சங்கிலி தொடர்பு அறுந்து பொருளாதார வீழ்ச்சியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.\n# 1957ம் ஆண்டில் இன்ஃபுளுவென்சா என்ற தொற்றுநோய் பரவி உலகெங்கும் மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோன்றதொரு சூழல்தான் தற்போது நிலவுகிறது. பங்குச்சந்தையில் மருத்துவரீதியிலான தாக்கத்தை, இன்றைய சந்ததியினர் தற்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.\n# தற்போது வீழ்ச்சிகண்டுள்ள பங்குச்சந்தை எப்படியானாலும் சுழற்சிமுறையில் மேலே வந்துவிடும். அதுதான் இந்தியப்பங்குச்சந்தையின் இயல்பு. ஆனால், தற்போதைய சூழல் சற்று வித்தியாசமானது.\n# இன்றைய சூழலில் சேமிப்பு அனைத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பரவலால் நிறைய நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் முழுமையாகக் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது.\n# சில நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தற்காலிக அல்லது நிரந்தர வேலையிழப்புக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சம���பளத்தைக் குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன. திடீரென வேலையிழப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு கைவசம் சேமிப்பு இருப்பது அவசியம். எனவே உங்களுடைய தேவைக்குப்போக மிச்சம் இருப்பதை முதலீடு செய்வது நல்லது.\nபங்குச்சந்தையைவிட சற்று பாதுகாப்பான முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும்கூட வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மனநிலையும் குழப்பமாகவே இருக்கிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் சில டிப்ஸ் கேட்டோம்.\n# எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், முதலீட்டை அப்படியே தொடர வேண்டும். சந்தை இறக்கத்தில் இருப்பதால் யூனிட் விலை குறைவாக இருக்கும். எனவே, கூடுதல் பலன் கிடைக்குமென்பதால் எஸ்.ஐ.பியைத் தொடர்வது அவசியம்.\n# மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு செய்பவர்கள், பங்குச்சந்தை சரியச்சரிய கூடுதல் தொகையை முதலீடு செய்துவந்தால் நல்ல பலனளிக்கும்.\n# பங்குச்சந்தை சரிவுக்குப்பயந்து பதற்றத்தில் முதலீட்டை விலக்க வேண்டாம். அத்தகைய முடிவை ஒத்திப்போடுங்கள்.\n# இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்களில் பங்குச்சந்தை மீண்டெழும். அப்போது நல்ல வருமானத்தைப் பெறலாம்.\n# முதலீட்டுக்கான அசெட் அலோகேசனில் கவனம் வைக்கவும். பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பதால் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் மட்டுமல்லாது கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் 30% அளவுக்கு முதலீடு செய்வது நல்லது. பங்குச்சந்தை மீண்டெழும்போது கடன்சார்ந்த ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.\n# நீண்டகால இலக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், முதலீட்டைப்பற்றிக் கவலைப்படவே வேண்டாம்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=55&page=view&catid=14&key=3&hit=1", "date_download": "2020-10-19T15:31:44Z", "digest": "sha1:FR6JKZDNVPRGW3H3FS3CPVBMTJDKW6NJ", "length": 3589, "nlines": 45, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்���ுளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> தயா\t> thaya13.jpg\nஓவியத்தின் பெயர்: எனது கிராமம் - 01\nஇணைக்கப்பட்ட திகதி: 25-03-05, 08:25\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 19794531 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/8736/view", "date_download": "2020-10-19T15:54:52Z", "digest": "sha1:KJNFNTEBWQ7PDZFGVPSQ2CXOGZBKNKAW", "length": 18256, "nlines": 177, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இன்றைய ராசிபலன் 22/09/2020", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nமேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்சாரபொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அமோகமான நாள்.\nகடகம்: வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதுவேலை கிடை��்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலிவந்துபோகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் உண்டாகும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வியாபரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. இனிமையான நாள் .\nகும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். பழையகடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் ந��ருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராதுஎன்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. மகிழ்ச்சியான நாள்.\nமேற்கு தலைவாசல் வீடுகளுக்கான வாஸ்து..\nஇன்றைய ராசி பலன்கள் 29/09/2020\nவீட்டின் வடகிழக்குத் திசையில் இதெல்..\nமனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் ச..\nமேற்கு தலைவாசல் வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகள்\nஇன்றைய ராசி பலன்கள் 29/09/2020\nவீட்டின் வடகிழக்குத் திசையில் இதெல்லாம் இருந்தால்..\nமனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் செய்ய நல்லநாள் ப..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் \nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nஉங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்க..\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nஎல்பட பெருந்தோட்ட மக்கள் ஆர்பாட்டத்..\nவடமராட்சி கிழக்கில் விஷமிகளின் வெறி..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்..\nமறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சே..\nசர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று\nகொரோனாவுடன் வாழப் பழக வேண்டும்\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய..\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்..\nசீன அரசாங்கம் இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித��� தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/megamai-vanthu-pogiren", "date_download": "2020-10-19T16:11:30Z", "digest": "sha1:7HPLDEGO7KTKSRHKMROSQPXH2TSY3KK6", "length": 6274, "nlines": 196, "source_domain": "deeplyrics.in", "title": "Megamai Vanthu Pogiren Song Lyrics From Thulladha Manamum Thullum | மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்", "raw_content": "\nமேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்\nஎன்று நான் உன்னை சோ்வது\nஎன் அன்பே என் அன்பே\nஎன் அன்பே என் அன்பே\nநீ வந்ததும் மழை வந்தது\nநீ பேசினால் என் சோலையில்\nஅந்த நாள் வந்து தான்\nஎன் அன்பே என் அன்பே\nஎன்று நான் உன்னை சோ்வது\nஎன் அன்பே என் அன்பே\nஎன் அன்பே என் அன்பே\nஇன்னிசை பாடிவரும் - ஆண்\nஇன்னிசை பாடி வரும் - பெண்\nஇன்னிசை பாடி வரும் - சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2020-10-19T15:41:27Z", "digest": "sha1:J56FPEMYBOPZ7GFDXY2MD3DTAZROD76J", "length": 3660, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "சுகாதாரமான குடிநீா் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்\nமணப்பாறை, செளமா பப்ளிக் பள்ளி, லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை அரிமா சங்கம், வசந்தம் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு தண்ணீர் சுத்திகரிப்பு…\nதற்காலிக மேல் கூரை அமைக்க கோரி தரைக்கடை வியாபாரிகள்…\nஅண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2020\nதிருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள…\nதிருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி\nதற்காலிக மேல் கூரை அமைக்க கோரி தரைக்கடை வியாபாரிகள்…\nஅண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2020\nதிருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள…\nதற்காலிக மேல் கூரை அமைக்க கோரி தரைக்கடை வியாபாரிகள்…\nஅண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2020\nதிருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=Treatment%20for%20swelling%20and%20bleeding%20of%20gums", "date_download": "2020-10-19T16:12:10Z", "digest": "sha1:Z53V4YZK7CS7ZK72WDHP2OA7YWBNXM65", "length": 7039, "nlines": 127, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 1 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\n அதை சரிசெய்ய இதோ சில சிம்பிளான வழிகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-19T17:12:53Z", "digest": "sha1:2WYQK4MCBB7XHA6UIEJUZPDGQJACDSED", "length": 9535, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "குசத்துவஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுசத்துவஜன் (Kushadhwaja), மிதிலை நாட்டு மன்னர் ஜனகரின் இளையதம்பி ஆவார். இவரின் மனைவி சந்திரபாகா ஆவார். குசத்துவஜரின் மகளான மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி முறையே, இராமரின் தம்பியர்களான பரதன் மற்றும் சத்துருக்கன் ஆகியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2020, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2020-10-19T16:37:51Z", "digest": "sha1:223TQUJFQB6P7HYKDQQ5PKLKLNRT4YB2", "length": 14824, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி உயிரணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்ப்பான்களை உருவாக்கும் நோயெதிர்ப்புத் தொகுதியின் உயிரணுக்கள்.\nபி உயிரணுக்கள் அல்லது பி செல்கள் என்பவை மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள புரதமான பி உயிரணு ஏற்பிககளைக் (BCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து (\"டி\" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இத்தகு சிறப்பு ஏற்பிகள் இருப்பதால் பி உயிரணுக்கள் குறிப்பட்ட எதிர்ப்பிகளுடன் பிணைவதற்கு ஏதுவாகின்றது. பறவைகளில் ஃபப்ரிசியசின் இழைமப்பையில் (bursa of Fabricius) \"பி\" செல்கள் முதிர்வடைகின்றன[1]. பாலூட்டிகளில் முதிர்வடையாத \"பி\" செல்கள் எலும்பு மச்சையில் உருவாகின்றன[2].\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை - மாறும் நோயெதிர்ப்புத் திறன் (Adaptive Immunity), நிரப்புப்புரத அமைப்பு\nஎதிர்ப்பி · மீவீரிய எதிர்ப்பி · ஒவ்வாப்பொருள் · Hapten ·\nஎதிர்ப்பானாக்கப் பொருள் (Epitope) · நேரோட்ட எதிர்ப்பானாக்கப் பொருள் · அமைப்புவச எதிர்ப்பானாக்கப் பொருள் · Mimotope\nஎதிர்ப்பி முன்நிலைப்படுத்தல்/தேர்ந்த எதிர்ப்பி முன்நிலைப்படுத்திகள் (Professional APCs): கிளையி உயிரணு · பெருவிழுங்கி · பி செல் · எதிர்ப்பாற்றல் ஊக்கி (Immunogen) ·\nஎதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies) · தன்னெதிர்ப்பான் (Autoantibody) · நுண்ம எதிர்ப்பான் (Microantibody) · பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses) · எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype) · ஒரினவகை (Isotype) · தன்வகை (idiotype) · நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex) · Paratope ·\nசெயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன் · தன்னெதிர்ப்பு (Autoimmunity) · மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity) · ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity) · செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி · மையப் பொறுதி (Central tolerance) · புற பொறுதி (Peripheral tolerance) · படியாக்க வலுவிழப்பு (Clonal anergy) · படியாக்க நீக்கம் (Clonal deletion) · கர்ப்பத்‌தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy) · நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency) ·\nஈர்ப்ப�� முதிர்வு · (உடற்செல் மிகுமாற்றம் · படியாக்கத்தேர்வு) · மெய்யிய மீளிணைவு · சந்திப்புப் பன்மயம் (Junctional diversity) · எதிர்ப்பான்களின் ஒரினவகை மாற்றம் (Immunoglobulin class switching) · முக்கிய திசுப்பொருத்தக் கூட்டமைவு (MHC)/மனித வெள்ளையணு எதிர்ப்பி (HLA) ·\nசெல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI) · தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI) · இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell) · டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள்\nசைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்) · விழுங்கற்பதமி (Opsonin) · கலம் அழிப்பான் (Cytolysin) ·\nகாப்பு எதிர் நஞ்சு · நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி ·\nஇரண்டாம் நிலை நிணநீரக உறுப்புகள்\nஅமைப்பு: மண்ணீரக நுழைவுப் பகுதி [Splenic hilum]\nமண்ணீரக இணைப்புத் திசு(Trabeculae of spleen)\nசெந்நிற மச்சை (Red pulp)\nகுருதியோட்டம்: இணைப்புத் திசுத் தமனிகள் (Trabecular arteries)\nஇணைப்புத் திசுச் சிரைகள் (Trabecular veins)\nஅண்ண அடிநாச் சுரப்பி (Palatine tonsil)\nநாக்கின் அடிநாச் சுரப்பி (Lingual tonsils)\nதொண்டைக்குரிய அடிநாச் சுரப்பி (Pharyngeal tonsil)\nகுழாய் அடிநாச் சுரப்பி (Tubal tonsil)\nஅடிநாச் சதைக் குழிகள் (Tonsillar crypts)\nநிணநீரோட்டம்: உட்செல்லும் நிணநீர் நாளங்கள்\nடி செல்கள்: அகவணி நுண்சிரைகள்\nபி செல்கள்: முதன்மை முண்டு (Primary follicle)/\nகவச மண்டலம் (Mantle zone)\nவிளிம்பு மண்டலம் (Marginal Zone)\nஅடுக்குகள்: உறை/இணைப்புத் திசுக்கள் (Trabeculae)\nபேயரின் நிணநீர் முண்டுகள் (Peyer's patch)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/jonty-rhodes-applied-for-team-indias-fielding-coach-post-pv6kym", "date_download": "2020-10-19T17:12:41Z", "digest": "sha1:ZXYDYO2WJYZYVMSRZTLRF3SV7EVFJLZ3", "length": 10723, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகிறார் ஜாண்டி ரோட்ஸ்..? இனிமேல் நம்ம டீமின் ஃபீல்டிங் வேற லெவல் தான்", "raw_content": "\nஇந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகிறார் ஜாண்டி ரோட்ஸ்.. இனிமேல் நம்ம டீமின் ஃபீல்டிங் வேற லெவல் தான்\nபாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை.\nகிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்��ி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார்.\nபாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார்.\nஃபீல்டிங் ஜாம்பவனாக திகழும் ஜாண்டி ரோட்ஸ், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம், வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய பயிற்சியாளர்களாக விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.\nதலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே, டாம் மூடி ஆகியோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்திருப்பதை ஜாண்டி ரோட்ஸே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஜாண்டி ரோட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரானால் இந்திய அணியின் ஃபீல்டிங் அடுத்த லெவலுக்கு செல்வது உறுதி.\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..\nஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்\nஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறா���் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/indian2-shooting/", "date_download": "2020-10-19T16:01:43Z", "digest": "sha1:YLBHUPT2D4CYLIYYEIE2DDA3WKBG252D", "length": 7870, "nlines": 83, "source_domain": "technicalunbox.com", "title": "இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை, முக்கிய தகவல் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை, முக்கிய தகவல்\nஇந்த வருடம் இந்தியன்-2 படக்குழுவினர்களுக்கு மட்டும் மிகப்பெரிய சோகமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்\nகாரணம் நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு, மேலும் எதிர்பாராதவதமாக மூன்று முக்கிய திரைப்பட ஊழியர்கள் மரணம், அதையும் தாண்டி இந்த வைரஸ் பிரச்சினையால் காலவரையின்றி படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது\nஇப்படித் தொடர்ந்து இந்தியன்2 படப்பிடிப்பிற்கு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது\nஅதனால் தற்பொழுது படக்குழுவினர்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர், அது என்னவென்றால் மீண்டும் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் சில பூஜைகள் பரிகாரங்கள் செய்து விட்டு படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள் என்றும்\nமேலும் தற்பொழுது படப்பிடிப்பு எடுக்க வேண்டிய இடத்தை மாற்றி சென்னையிலுள்ள பின்னி மேலா இடத்திற்கு மாற்றி படப்பிடிப்பை துவங்க இந்தியன் 2 பட குழுவினர்கள் முடிவெடுத்துள்ளனர்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← ஐபிஎல் இந்த வருடம் எந்த மாதம் நடத்தப்படலாம் பிசிசிஐ முடிவு\nராயபுரம் அரசு மருத்துவமனை 47 கர்ப்பிணிகளுக்கு கொரோனா,எப்படி பரவியது அதிர்ச்சித் தகவல் →\nஆகஸ்ட் 8 சனிக்கிழமை இன்று டிவி திரைப்படங்கள்\nதியேட்டர்களில் மீண்டும் கூட்டம் சேர ,தியேட்டர் உரிமையாளர்கள் செம்ம நடவடிக்கை ,ரசிகர்கள் வரவேற்பு\nமாஸ்டர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, வித்தியாசமாக தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜ்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/18466/", "date_download": "2020-10-19T15:21:29Z", "digest": "sha1:RDT24JCZ5NYIJ35YS4GBBYCJOOK4NMB2", "length": 7828, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "பெங்களூர் தக்காளி மாறி த ளத ளவென்று இருக்கும் பிக்பாஸ��� அபிராமியின் க வர்ச்சி காட்ச்சிகள் ..!! – Tamil News", "raw_content": "\nபெங்களூர் தக்காளி மாறி த ளத ளவென்று இருக்கும் பிக்பாஸ் அபிராமியின் க வர்ச்சி காட்ச்சிகள் ..\nOctober 14, 2020 kuttytamilaLeave a Comment on பெங்களூர் தக்காளி மாறி த ளத ளவென்று இருக்கும் பிக்பாஸ் அபிராமியின் க வர்ச்சி காட்ச்சிகள் ..\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3இல் கவின், லாஸ்லியா, வனிதா, முஜீன், தர்ஷன், சாண்டி, அபிராமி, சாக்ஷி என பலர் பங்கேற்று பிரபலமடைந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகள் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பெற்றார்.அதன் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலிப்பதாக கூறினார். அதில் பல பிரச்சனைகள் வர அதன் பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனைக் காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\n“க வர்ச்சி ராணி.. கிளாமர் குயீன்..”க வர்ச்சி போஸ் கொடுத்த V J தியா மேனன் ..\nநீச்சல் குளத்தில் கும்மியடிக்கும் தர்ஷா குப்தா இணையதளம் சூடாகி உள்ளது..\nஆல்யாவை எட்டி உ தை த் த சஞ்சீவ்… ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nமுந்திக்கொண்டு வரும் பார்வதி நாயரின் முன்னழகு க வர்ச்சி .. இளசுகளை வசியப்படுத்தும் இளம் நடிகை..\n“அந்த மல்லிகபூ கொஞ்சோ எக்ஸ்ட்ரா வா வாகிர்க்கலாம் . செம ஹாட் போஸ் கொடுத்த ஆனந்தி அஜய் ..\nதொடை க வர்ச்சி காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்… திக் முக் ஆட வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..\nபட வாய்ப்பில்லாமல் போனதுனால் க வர்ச்சியில் இறங்கிய உரியடி பட நடிகை .. இளசுகளை திரும்பி பார்க்கவைத க வர்ச்சி புகைப்படம்..\nபடுக்கையறையில் ஆ பா ச வீடியோவை எடுத்த இளம் நடிகை ..இளைஞர்களை வ சப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கேயின் க வர்ச்சி தாக்கம்..\nநடிகர் விக்ரமின் கூட பிறந்த சகோதரர் யார் தெரியுமா ஸ்டைலா எப்படி இருக்காரு பாருங்க யார்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/09/16033807/1887642/DCGI-gives-nod-to-Serum-Institute-to-restart-phase.vpf", "date_download": "2020-10-19T16:10:50Z", "digest": "sha1:OCTPPDW62ZUVYTC56N2CLB4BWRWMNJSE", "length": 14055, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DCGI gives nod to Serum Institute to restart phase 2nd and 3rd trials for Coronavirus vaccine", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி\nபதிவு: செப்டம்பர் 16, 2020 03:38\nஇந்தியாவில் ’கோவிஷீல்டு’ என பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் பரிசோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் மீண்டும் தொடர இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.\nஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடை��ில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளன.\nமேலும், இந்த ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கி இருந்தது.\nஇந்த பரிசோதனைக்கு நாட்டில் மொத்தம் 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 1,600 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அடுத்தக்கட்ட மனித பரிசோதனை விரைவில் நடைபெற இருந்தது.\nஆனால், இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாம நிறுத்தப்பட்டதால் இந்தியாவிலும் தடுப்பூசி பரிசோதனையை உடனடியாக நிறுத்திவைக்க சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஇதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கம் செய்யப்பட்டது.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டத்தையடுத்து இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையை ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து கொண்டிருந்தது.\nஇந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனையை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) நேற்று அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த அனுமதியையடுத்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் ���ட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பரிசோதனையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் கூடிய விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nதமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா தொற்று- 49 பேர் உயிரிழப்பு\n24 மணி நேரத்தில் புதிதாக 55,722 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை\nதெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி\nகேரளாவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 21 பேர் பலி\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nசென்னையில் 885 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா தொற்று- 49 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=55&page=view&catid=14&key=4&hit=1", "date_download": "2020-10-19T15:50:36Z", "digest": "sha1:7WAE56JLX25OKIPGET2NHSHSQBFUB2ZF", "length": 3581, "nlines": 45, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> தயா\t> thaya9.jpg\nஓவியத்தின் பெயர்: எனது கிராமம் - 02\nஇணைக்கப்பட்ட திகதி: 25-03-05, 08:25\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 19794578 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/01/", "date_download": "2020-10-19T15:37:17Z", "digest": "sha1:TUSBVWYWWMEOPOPUASV2XCKSS2ESTDUC", "length": 46876, "nlines": 215, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "January 2011 ~ .", "raw_content": "\nபோலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்...\nசீரான எமது சிறகடிப்பில் சரியான பார்வைகளை கழுகின் வாசகர்களுக்கும் மற்ற இணைய உலாவிகளுக்கும் கொடுப்பதை எமது கடமையாகக் கொண்டிருக்கிறோம்.\nமணிஜியுடன் ஒரு கலக்கல் பேட்டி....\nபதிவுலகம் என்னும் மாயா உலகில் எழுத்துக்களால் கிடைக்கும் நட்புக்கள் அந்த மாயக்கட்டினை உடைத்து தூர எறிந்து விடுகின்றன..\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு\nஎன் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார்\nசமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது\nஅறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் பயன் பாடுகள் எந்த அளவு ஆக்கப்பூர்வ நிகழ்வுகளுக்கு பயன் தருகிறதோ அதோ சதவிகிதத்தில் அழிவிற்கும், கேலிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இயன்ற வரை தொழில் நுட்ப வளர்ச்சியை மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மனிதநேயம் செழித்து அதன் மூலம் தெளிவுகள் பிறந்து, மேலோட்டாமன தற்காலிக மாற்றங்கள் அன்றி வேரிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு அது எப்போதும் அழியாத நேர் நோக்கு கொண்ட மனிதர்களை தரவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.\nபிரதிபலன் எதிர்பார்த்து கட்டுரைகள் வெளியிடுவதும், கருத்துரைகள் இடுவதும் என்று முழுக்க முழுக்க ஒரு அசாதாரண போக்கு பதிவுலகில் ஏற்பட்டு பிரச்சினைகளையும், பொழுது போக்குகளையும் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பதிலாக தனிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தியும், ஆக்கப்பூர்வமான விளைவுகளை தராத வகையிலும் இந்த ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். கழுகும் பலன்களை எதிர் பார்த்தோ கட்டாய கருத்துரைகளை எதிர்பார்த்தோ களத்தில் இறங்கவில்லை மாறக வாசிப்ப��ளர்களிடம் 0.01% அளவிலாவது கருத்து மாற்றத்தை உண்டு பண்ண முடியுமா\nதனி மரம் தோப்பாகாது, தனி மனிதர்களாக இருந்து யாரும் சாதித்ததாக வரலாறும் இல்லை.... மேலும் நாம் சிந்திக்கும் முன்னெடுத்து செல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்பதை விவாதிக்கவும், புதிய கருத்துக்களை செவி கொண்டு கேட்டு செயல்படுத்தவும்... என்ன வழி என்ற கழுகின் யோசனைக்கு விடையாக தொடங்கப்பட்டதுதான் கூகிள் கழுகு குழுமம்.\nஉங்களின் கருத்துக்களைப் பகிருங்கள், மற்றைய புதிய கருத்துக்களை விவாதியுங்கள்...என்ற விண்ணப்பத்தோடு உங்களிடம் இந்த குழுமத்தை சேர்ப்பிக்கிறோம். கழுகு குழுமத்தில் இணைய இந்த சுட்டியை தொடர்பு கொள்ளுங்கள்\nபூட்டிய இருப்புக் கூட்டின் கதவு\nஎலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்\nபுலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்\nநம்பினை பகலினை நள்ளிருள் என்றே\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II\nநேற்றைய பதிவின் நீட்சியாக இன்றும் தொடர்கிறது...\nகேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன\n\"இருக்குற புள்ளையில நல்ல புள்ளை எதுன்னு கேட்டா கூரையேறி கொள்ளி வைக்குற புள்ளையக் காட்டுனானாம்.\" இது எங்கள் பக்கத்தில் சொல்லப்படும் ஒரு சொலவடை. இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தமது பிரதிநிதியைத் தேர்வு செய்யும் உரிமை பெயரளவுக்குத்தான் இருக்கின்றது. \"இதோ இருக்கின்றது ஒரு லிஸ்ட் இதில் இருந்து ஒருவரைத்தான் உன்னால் தேர்வு செய்ய முடியும். நீ விரும்பும் வேறு தரமான மனிதர்களைத் தேர்வு செய்யும் உரிமை உனக்கு இல்லை\" என்கிறது இந்தியத் தேர்தல் ஜனநாயகம். அதேபோலத் 'தேர்வு' செய்ய மட்டும்தான் உரிமை... தேர்வு செய்யப்பட்ட நபர் சரியில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமையெல்லாம் வாக்காளனுக்கு இல்லை. எனவே \"எவன் வந்தாலும் அடிக்கப் போவது கொள்ளைதான்\" என்கிற விரக்தி மனோபாவத்திலேயே தமது வாக்கினை விற்றிடவும் அவர்கள் தயாராகின்றனர்.\nஆனாலும் வாக்காளர்களின் நிறையாக நான் கருதுவது அவர்கள் சில தாங்கவியலா தருணங்களில் சத்தியாவேசம் வந்ததுபோல ஒரு கூட்டு மனோபாவத்தில் (Mass psychology ) ஒட்டுமொத்தமாக ஒரு அரசியல்கட்சியைத் தூக்கி எறியும் நிகழ்வுகளை...உதாரணமாக 1996 தமிழகச் சட்டமன்றத் தேர்தல். வாக்காளர்களின் குறையென நான் நினைப்பது போதுமான அரசியல் விழிப்புணர்வின்மை...ஆனால் அது அவர்கள் குறை மட்டுமல்ல...\nநிறை : கஷ்டப்பட்டாவது ஓட்டு போட விரும்பும் பொது மக்கள்..\nநாட்டின் , மக்களின் முன்னேற்றம் பற்றி அக்கறை கொள்கிறார்கள்.\nதம் ஊர் நாட்டு முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஓட்டுக்கு விலைபோவதில்லை..\nகுறை..: பாமரனுக்கு போய் சேருவதில்லை உண்மை நிலை.. இலவச மயக்கம்.. மற்றும் பண பலம் பண புழக்கம் நேர்மையை மறைக்கிறது..\nபடித்தவர்களும் சிலர் புறக்கணிப்பது...கருத்து கணிப்பு செய்யும் ஊடகங்களின் நடுநிலைமை பற்றிய கேள்விக்குறி...\nஒரு வாக்காளன் தன் வாக்குரிமையை நேர்மையாகப் பயன் படுத்த வேண்டும். பரிசுகளுக்கும் பணத்திற்கும் தன் வாக்கை விலை பேசாது - தகுதியான தலைவனுக்கு வாக்களிக்க வேண்டும். நாடு வளர வேண்டும் - நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடைய ஒரு குடிமகனைத் தலைவனாக்க, தன் வாக்கு பயன் பட வேண்டுமென்று எண்ண வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிக்காட்டவும் தயங்கக் கூடாது.\nசுற்றுச் சூழலையும், இயற்கை வளத்தையும் காக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். ஆற்று மணலை அள்ளி, நீர் வளத்தைப் பாழாக்குவதையும், குப்பைகளை ஆற்றிலே கொட்டி சுற்றுச் சூழலைக் கெடுப்பவர்களையும், சாயநீர்க் கழிவுகளை ஆற்றில் கலப்பவர்களையும் பார்த்துக் கொண்டிராமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nமரங்களை வெட்டுவதையும், வயல் வெளிகளை வீட்டு மனைகளாய் ஆக்குவதையும் தடுக்க முற்பட வேண்டும். குடும்ப அட்டைகளைப் பயன் படுத்தி பொதுமக்களின் உணவுப் பொருட்களைக் கடத்துவதைக் கண்டிக்க வேண்டும். நலத் திட்டங்களில் முறை கேடுகள் புகுந்து பொது மக்களின் வரிப்பணம் பாழாய்ப் போவதை நிறுத்த வேண்டும். அதற்காகத் தன் போராட்ட உணர்வை வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது.\nவாக்காளனின் வறுமையையும், ஏழ்மையையும் பயன் படுத்தி அவனைச் செல்லாக் காசாக்கி விடுவதே குறை. சிந்தித்து வாக்களிக்கக் கூடிய நடுத்தர வர்க்க வாக்களனோ - வெறுப்புணர்ச்சியில் விட்டேறியாக இருந்து விடுகிறான். அடித்தட்டு வாக்காளனோ இலவசத்தில் சோம்பேறியாகி - மதுவில் மதி அழிந்து, மாடு போல் தலையாட்டி விடுகிறான். நிறைகள் எல்லாமே இங்கே குறைகளாகிக் கோலோச்சுகிறது. இதில் வாக்காளன் வக்கற்றவனாகித் தெருவிலே நிற்கிறான்.\nநிறை : ஒவ்வொரு எலக்‌ஷன்��யும் மாத்தி மாத்தி ஓட்டு போடரது பிளஸ்\nகுறை : கடைசி நேரத்துல அனுதாப ஓட்டு போடரது மைனஸ். சினிமா மோகம் மைனஸ்தான்..\nகுறை : அதாவது சென்னையில் சாதாரணமாக 3000 ருபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் .தன சொந்த ஊரில் அதாவது எடுத்து காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து ஓட்டு போட வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய் செலவழித்து ஓட்டு போட வேண்டிய நிலை ..\nஓட்டு போடுவது கண்டிப்பு கட்டாயம் என்று கூறுவது எல்லாம் ஏற்று கொள்ள முடியாது .அதுக்கு வேற லெகுவான வழிகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் .....\nநிறை : இத்தனையும் கடந்து வந்து அவன் தன் ஜனநாயக கடமையை செய்கிறான் ....அவனுக்கு நம் அரசியல் வாதிகள் சாற்றும் பட்டை நாமம்\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...\nதேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மிகைப்பட்ட மனிதர்களின் மனதில் அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டும் உற்று நோக்கி அவர்களின் குறை நிறைகளை பற்றிய சிந்தனைகளை விவாதிக்கும் மனோபாவம் மிகுந்திருக்கிறது ஆனால் வாக்களர்களாகிய நாம் எந்த நிலையில் இருக்கிறோம் நமது பார்வை எவ்வளவு விசாலப்பட்டது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கட்சியை ஆட்சிப்பொறுப்பில் ஏற்றும் தகுதி படைத்த திருவாளர் பொதுஜனமாகிய நமது குறை மற்றும் நிறைகள் என்ன\nகழுகின் கேள்விகளை சமூக அக்கறை கொண்ட பதிவுலக நண்பர்கள் சிலரிடம் முன் வைத்து அவர்களின் பதிலையும் பெற்றோம்..... இடைவிடாத மற்ற வேலைகளுக்கு நடுவேயும் எமது கேள்விகளுக்கு பதிலளித்த அன்பின் நண்பர்களுக்கு கழுகு தனது அன்பான நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரத்தில் வேலைப்பளுவின் காரணமாக பதில்கள் பகிர முடியா ப்ரிய நண்பர்களுக்கும் தனது அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇதோ நாம் முன் வைத்த கேள்வியும் பதில்களும்.....\nகேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன\nகுறை என்றால் கட்சி சார்பாகவும், பணம் வாங்கிக்கொண்டும் ஓட்டு போடுவது. அல்லது ஓட்டு போடாமலே இருப்பது.\nநிறை என்றால் நடுநிலை வாக்களர்கள்தான் யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பவர்கள் ஆக இன்னும் இருக்கிறார்கள் என்பது.\nகுறை- தங்களது உரிமையை மறந்தது\nநிறை- எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது\nநிறை - வாய்ப்புகளை மாறி மாறி தருவது..\nகுறை - தவறுகளை மறந்து விடுகிறார்கள். சாதனைகளையும் கூட...\nதமிழக வாக்காளர்கள் பெரிம்பாலோனர் அரசியலில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணம் அரசியல் வாதிகள் நடந்து கொள்ளும் விதம் - பதவியில் இருக்கும் போது பதவியைப் பயன் படுத்தும் விதம் - கொள்கைகள் மாறுபட்டதாக இருப்பினும் கூட்டணி அமைக்கும் விதம் - இவை எல்லாம் சிந்தித்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என வெறுப்புற்று ஒதுங்கி - ஓட்டளிக்காமலேயே இருப்பது வாக்காளனின் மிகப் பெரிய குறை.\nஅடுத்து, வாக்காளன் எக்கட்சியையும் சாராமல் இருப்பவனாகவும் மற்றும் மேலே கூறிய காரணத்தால் வாக்களிக்க விருப்பமில்லாமல் இருப்பவனாகவும் இருப்பவன் , கட்டாயத்தின் அடிப்படையில் வாக்களிக்க வந்து - வாக்குச்சாவடியில் - இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற எண்ணத்தில், கண்ணை மூடிக் கொண்டு முத்திரை குத்தும் செயலைச் செய்கிறான். இதுவும் குறை தான்.\nஅடுத்து, பெறுகின்ற பணத்திற்கும், இலவசப் பொருட்களுக்கும் மயங்கி வாக்களிக்கின்றான். இதுவும் குறை.\nபல வித காரணங்களினால் - வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதில்லை - ஓட்டுப் போடப் போகும் போது - பட்டியலில் இல்லையே எனப் புலம்புவது - இது மற்றுமொரு குறை.\nபல வாக்காளர்கள் - நிலையினை அலசி ஆராய்ந்து - தீர்க்கமாக முடிவெடுத்து - வாக்களிக்கின்றனர். இது நிறை.\nஇலவசப் பொருட்கள் கிடைத்தாலும் சரி - கட்டாயமானாலும் சரி - கவலைப் படாமல் சுதந்திரமாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இது ஒரு நிறையே.\nசார்ந்திருக்கும் கட்சியினைப் பார்க்காமல் - வேட்பாளரின் குண நலன்களை ஆராய்ந்து, வாக்களிப்பதும் ஒரு நிறையே.\nகுறைகள் உள்ளவர்கள் அதிகமா - நிறைகள் உள்ளவர்கள் அதிகமா \nஇதன் அடுத்த பகுதியும் விரைவில் வெளிவரும்.\nசக பதிவர்களே, வாக்களார்களே நீங்களும் உங்கள் குறை நிறைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள்\n பெண்கள் பற்றிய ஒரு பார்வை...\nபெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் ப��ிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா.....\nகட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா....\nஇயற்கையில் நாம் பார்க்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே செத்துவிடுகிறது. உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்\nகாலங்காலமாகவே ஒரு பெண் என்பவள் ஒரு ஆச்சரிய பிம்பமாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாகவே எண்ணி பலராலும் அதிகமாக உற்று நோக்கப்படுகிறாள். இது நன்மையை தீமையா என்றால் இன்றைய காலகட்டத்தில் நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.\nபெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும் பார்க்கபடுகிறது. அழகை விட அவளிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை யாரும் முதலில் கவனிப்பது இல்லை. அவளது வெளித்தோற்றமே அதிகமாக கவனிக்கபடுகிறது. இந்த கவனிப்பு மாற்ற படவேண்டும்.\nஆனால் ஆண்களால் மட்டும் தான் இவ்வாறு கவனிக்கபடுகிறது என்பது மிக பெரிய தவறு. ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை வைத்தே தங்களை முன்னிலைபடுத்துகிறார்கள். தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களே இதற்கு ஒரு உதாரணம்.\nஒரு கார் விளம்பரம் என்று பார்த்தோம் என்றால் எரிபொருள் சிக்கனம், அதிகபடியான மைலேஜ் , இருக்கை வசதி, இயந்திரங்களின் வடிவமைப்பு இவற்றைப்பற்றி சொன்னால் வாங்க நினைப்பவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். ஆனால் இதைவிடுத்து நான்கைந்து மாடல் அழகிகள் அரைகுறை ஆடையுடன் பல கோணங்களில் காட்சியளிப்பதற்க்கும், காருக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை...\nஇதில் யாரை குறை சொல்வது \nமக்களின் ரசிப்புத்தன்மை இப்படிப்பட்டதுதான் என்று எண்ணி விளம்பரம் தயாரிப்பவர்களையா அல்லது அதில் நடிப்பவர்களையா அல்லது அந்த விளம்பரம் வெளியிட்ட தொலைக்காட்சியையா ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள். அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள். அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது அப்படி காட்ட வைக்கபடுகிறார்கள் ... பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது அப்படி காட்ட வைக்கபடுகிறார்கள் ... மீறி கேட்டால் நாகரிக உலகில் இது சகஜம் என்கிறார்கள். அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...\nதிரைப்படங்களில் முன்பெல்லாம் கதாநாயகியை தவிர கூட நடனம் ஆடும் பெண்கள் தான் குறைவாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவார்கள். தவிரவும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று ஒரு பெண் இருப்பார். ஒரு பாடலுக்கு அந்த பெண் வருவதுடன் அந்த கவர்ச்சியும் முடிந்து விடும். ஆனால் இப்போது தலை கீழ் மாற்றம் எல்லா வேலைகளையும் எந்த குறையும் இன்றி நாயகியே செய்து விடுவார் கவர்ச்சிக்கு ஒரு நடனம் என்று இல்லை, வரும் அத்தனை பாடல்களுமே கவர்ச்சியாகத்தான் இருக்கும். பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.\nபனி பிரதேசத்தில் காட்சிகள் இருந்தாலும், அங்கேயும் நாயகன் கோட் அதுக்கு மேல ஸ்வெட்டர், எல்லாம் போட்டு ஜம்முனு இருப்பார்.... நாயகி அந்த குளிரிலும் அதே அரைகுறை உடையில் தான் இருப்பார்.....\nபெண்ணை இப்படி உரித்து தான் நடமாட விடணுமா ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு... அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு... இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...\nஇப்போது வரும் எந்த படங்களையாவது குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா\nதியேட்டர் சென்று பார்க்க வேண்டாம், சரி விடுங்கள். வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வது... இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் பாடலை நமக்கு வழங்குபவர்கள் போட்டு வரும் உடை பார்க்க சகிக்காது. வீட்டினுள் காலை பரபரப்பில் பலர் வீட்டிலும் பாடல் காட்சிகள் தான் ஓடி கொண்டிருக்கும். இறுக்கமான உடையுடன் அவர்கள் பேசும் விதம் மிக மோசமாக இருக்கும். நடு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆபாசத்தை என்ன செய்ய போகிறோம்\nஇப்படி திரைப்படம் , தொலைக்காட்சி, விளம்பர உலகம் எங்கும் உடை அநாகரீகம் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.\n* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு ஏதும் கிடையாதா\n* மக்களின் ரசனை இதுதானா \n* இது போன்ற உடைகளை நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா\nகேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...\n பெண்கள் பற்றிய ஒரு பா...\nஎதிர்மறை பிடிவாத நோய் – ODD\nடைரக்டர் ஷங்கர்............என்ன செய்ய போறீங்க சார்\nஎஸ்.கே யோடு சில மணி நேரங்கள்........ஒரு சுவாரஸ்யமா...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். ���ிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\n தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...\nபுறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் ...\nகழுகு - ஒரு அறிமுகம்\nஎத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங...\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கன...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3399", "date_download": "2020-10-19T15:11:24Z", "digest": "sha1:WAU2WBHWHOSZB4IRKYFCFXGQY27TXO5Q", "length": 7257, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "நாகா்கோவிலில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்", "raw_content": "\n\" எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...\nஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nமீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்��ுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அா்ஷத் தலைமை வகித்தாா்.\nகோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலா் பிரிஸ்கில், மாவட்டத் தலைவா் பதில் சிங், மாவட்டக்குழு உறுப்பினா் முபீஸ் உள்ளிட்டோா் பேசினா். இதில், அமைப்பின் நிா்வாகிகள் சச்சின், ஜெசின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\nகூட்டுறவுத் துறையில் கபசுர குடிநீர் வழங்கல்\nநாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி குறித்து 14ஆம் தேதி முதல\nஅதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது -பொன்.ராத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/03/blog-post_5784.html", "date_download": "2020-10-19T16:03:36Z", "digest": "sha1:QFEK5NRJOPS4SU3CEHU2WJAQWDINQG54", "length": 6316, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: அட்டாளைச்சேனையில் இலங்கை இராணுவ தலைமையகம் நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டி!", "raw_content": "\nஅட்டாளைச்சேனையில் இலங்கை இராணுவ தலைமையகம் நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டி\nஇலங்கை::இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப�� படை தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இராணுவப் படைப் பரிவுகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் 23 ஆவது படைப் பரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.\nகடந்த இரு வாரங்கலாக நடைபெற்று வந்த இந்த சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவப் படைப் பிரிவில் 10 அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் 22 ஆவது படைப் பிரிவு அணியினரும் 23 ஆவது படைப் பிரிவு அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.\nஇப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு 24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி லெப்டிணன் கேணல் ஹரீன் வீரசிங்க தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இரவு நேர விளையாட்டுப் போட்டியாக (29) சனிக்கிழமை நடைபெற்றது. 5 இக்கு 3 என்ற அடிப்படையில் நடாத்தப்பட்ட இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் (25:22, 25:19, 25:24) என்ற புள்ளிகள் அடிப்படையில் 23 ஆவது படைப் பிரிவு சம்பியனாகியது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கமாண்ட பிரிகேடியர் எச்.கே.பீ.பிரீஸ், 241 பிரிகட் கமாண்ட கேணல் பிரியந்த கமகே, 242 பிரிகட் கமாண்ட கேணல் சிறிசாந்த, மேஜர்களான நவரட்ண, பிரசாத் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2019/12/november-2019-complete-articles.html", "date_download": "2020-10-19T15:44:45Z", "digest": "sha1:F36TVPG73KJUDLI5XHWDLB34RG432JKQ", "length": 6050, "nlines": 140, "source_domain": "valamonline.in", "title": "வலம் நவம்பர் 2019 – முழுமையான இதழ் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் நவம்பர் 2019 – முழுமையான இதழ்\nவலம் நவம்பர் 2019 – முழுமையான இதழ்\nகுழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)- லாலா லஜ்பத் ராய் (பகுதி 7) | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்\nபிளாஸ்டிக் பசுக்கள் | சுஜாதா தேசிகன்\nமகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 7) | தமிழில்: ஜனனி ரமேஷ்\nபாண்டி இலக்கியத் திருவிழா 2019 | ஜடாயு\nக்வாண்டம் கம்ப்யூட்டர்களின் உச்ச உயர்நிலை (Quantum Supremacy) | ஆர்.ஸ்ரீதர்\nகாலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – புத்தக விமர்சனம் | சுப்பு\nகிருதுமாலில் ஒரு மால் (சிறுகதை)| கிரி பிரசாத் கண்ணன்\nசில நேரங��களில் சில பதிவுகள் – 24 | சுப்பு\nதைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்\nஅந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா\nகாஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் (பகுதி 2) – தமிழில்: ஹரன் பிரசன்னா\nTags: முழுமையான படைப்புகளின் பட்டியல், வலம் நவம்பர் 2019 இதழ்\nPrevious post: காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் (பகுதி 2) – தமிழில்: ஹரன் பிரசன்னா\nNext post: அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/175-2742", "date_download": "2020-10-19T15:12:47Z", "digest": "sha1:667ZNAKRZPRIJZBOAAOWY6WALLM7BUKM", "length": 8974, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனுன திலகரட்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துண்டுப்பிரசுரம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபல���்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தனுன திலகரட்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துண்டுப்பிரசுரம்\nதனுன திலகரட்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துண்டுப்பிரசுரம்\nஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜுன் மாதம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை ஒட்டுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nஇது தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களை நீதிமன்ற வளாகம், பொதுஇடங்கள் மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் ஒட்டுமாறும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குறிப்பிட்டது.\nதனுன திலகரட்னவை சரணடையுமாறு 30 நாள் காலஅவகாசம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.\nஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து தனுன திலகரட்ன நிதிக்கொள்வனவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\nரிஷாட்டுக்கு 27 வரை விளக்கமறியல்\n‘அரசாங்கம் அறிவித்த விலை குறைப்புகள் கிடைக்கவில்லை’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3210&cat=3&subtype=college", "date_download": "2020-10-19T16:30:09Z", "digest": "sha1:JQ6NJUS4IGGN6L7D45NRR5FEPS4UWHVD", "length": 9841, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎன்.எம்.எ,எம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nதமிழகத்தில் தான் இன்ஜினியரிங் படித்து முடிப்பவர் அதிகம் என்று கூறுகிறார்களே\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-19T16:05:43Z", "digest": "sha1:IJMITR5WWBRLU4RU6GO4OHCDUF4J6PBD", "length": 9885, "nlines": 162, "source_domain": "ourmoonlife.com", "title": "ஆய்வியல் தொடர்பு (கலந்தாய்வு) | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nநாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் முறையான, முழுமையான, இயல்பான வாழ்வு வாழ்வது தான் நமது (மனித) வாழ்வியலை முழுமைபடுத்துவது ஆகும். அவ்வாறு முழுமைபடுத்தப்பட்ட வாழ்வியலுக்கு ஆய்வியல் என்பதை அறிய வேண்டும்.\nமனிதன் தமது வாழ்வியலுக்கு தேவையான ஒவ்வொன்றையும் விசாலமான முறையில், அகிலார் அனைவரும் பயன்படுத்துகிற வகையில், நிறைவான வழியில் பெறுவதற்கு பெரும் துணையாக அமைவது ஆய்வியல் தொடர்பு முறையாகும்.\nஆய்வியல் வளர்ச்சி இரு வகை:\nஎன இரு வகை நிகழ்வுகளில் தான் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது.\nமனிதன் என்பவன் உடல் – மனம் – உயிர் எனும் முக்கூட்டு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\n* உடலுக்கு உணவு (ஆரோக்கியம்)\n* மனதிற்கு ஆய்வு (வாழ்வியல் தொடர்புகள்)\n* உயிருக்கு சக்தி என இயற்கை தொடர்புகளோடு இணைந்து பகுத்தறிவின் துணையோடு பிரபஞ்சத்தில் வாழும் முறைகளை அறிவதாகும்.\nமனிதனது உடல் ‘வளர்ச்சி இயக்கத்திற்கு உணவும், மனதின் இயக்க வளர்ச்சிக்கு நினைவும்’ அவசியமானதாக அமைகிறது.\nமனித வாழ்வியலுக்கு ஆய்வியல் என்பது மிக மிக அவசியமானது. ஏன் என்றால் இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் ஒவ்வொன்றும் பல பிரிவுகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.\n* உயிரினங்கள் என மனிதர்களின் வாழ்வியலுக்கு மூன்று மாபெரும் தொடர்பு அமைப்புடன் அமைந்திருக்கிறது.\nஇயற்கை கட்டமைப்பில் பஞ்ச பூதங்களின் துணையோடு வாழும் தாவரங்களோடு, உயிரினங்களோடு இணைந்து மனிதர்கள் மனிதர்களாக வாழும் முறைகளை அறிவதுவே ஆய்வியல் தொடர்பு முறையாகும்.\nமனிதன் தொடர்ந்து உயிர் வாழ உணவு அவசியமாக அமைந்திருக்கிறது. அதற்கு தாவரங்களும், உயிரினங்களும் எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதை அறிவது அவசியம் ஆகும்.\nஅதில் உணவு, மருந்து, விஷம், கலப்பினம் என நான்கும் உணவு பிரிவுகளில் அமைந்திருக்கிறது.\nமனிதன் தமது வாழ்வியலுக்கு தேவையானதை, அறிந்ததை பிற மனிதர்களோடு கலந்து ஆலோசிக்கும் முறைகளால் உருவானதை தான் ஆய்வியல், அறிவியல், கண்டுபிடிப்பு இயல் இயற்கை இயல் அறிதல், செயற்கை இயல் உருவாக்குதல் ….. என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.\nபிரபஞ்சமே ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கும் முறைகளில் அமைந்திருக்கிறது.\nமனிதர்களும் தாம் அறிந்ததை, அறிவதை கலந்து அதன் தொடர்புகளில் உள்ள உண்மைகளை புரிந்து செயல்படுத்துவது அவசியம் ஆகும்.\nநேரடி ஆய்வு தொடர்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a72-may-launch-with-five-rear-cameras-here-the-details-027008.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-10-19T15:41:30Z", "digest": "sha1:Y3RLRJHLFEB3ZYRVG24UQOZG3UW4TVAR", "length": 18262, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா? | Samsung Galaxy A72 May Launch with Five Rear Cameras: Here the Details! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\n1 hr ago 32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\n2 hrs ago HTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\n2 hrs ago எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports குட்டி பசங்க போட்ட மாஸ்டர் பிளான்.. தோனியே \"அதை\" எதிர்பார்க்கவில்லை.. களத்தில் நடந்த பரபர சம்பவம்\nNews தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஐந்து ரியர் கேமராக்களோடு அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nபின்புறத்தில் ஐந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ 72 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் பாதியில் இந்த ஸ்மார்ட்போன் சந்தையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் பிரத்யேக அம்சம் குறித்து பார்க்கையில் இது பென்டா-கேமரா அமைப்போடு வருகிறது. இருப்ப���னும் இந்த ஸ்மார்ட்போன் முதன்மை ரக ஸ்மார்ட்போனாக இருக்காது என்றும் மிட்ரேஞ்ச் வகையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி 71 மாடல் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாரிசாக கேலக்ஸி ஏ72 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் பென்டா கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கொரிய செய்தி ஊடகமான தி எலெக் தெரிவித்துள்ளது.\nவானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்\nபென்டா கேமரா அம்சம் குறித்து பார்க்கையில் இது 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 3 எக்ஸ் ஜூம் அம்சம் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\n32 மெகாபிக்சல் செல்பி கேமரா\nசாம்சங் கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ 52 அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ51 போன்றே குவாட் ரியர் கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nபென்டா கேமரா பிரத்யேக வடிவமைப்பு என்பது சாம்சங்கின் முதல்சாதனம் என்றாலும் பிற பிராண்டுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐந்து கேமராவோடு நோக்கியா 9 ப்யூர் வியூ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சாம்சங் அறிமுகம் செய்யும் ஐந்து கேமரா மாடல் மிட் ரேன்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு சாம்சங் ஏ72 சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி ஏ 72 தொடர்பான சில அறிக்கைகள்\nமுன்னதாக, கேலக்ஸி ஏ 72 தொடர்பான சில அறிக்கைகளின்படி, கேலக்ஸி ஏ 72 ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (ஓஐஎஸ்) கொண்ட ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். அதேபோல் முன்னதாக சாம்சங் அடுத்த ஆண்டு உயர்நிலை கேலக்ஸி ஏ-சீரிஸ் மாடல்களுக்கு OES தொழில்நுட்பத்தை உருவாக்க தயாராகி வருவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi.\nசாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 இந்தியாவில் அறிமுகம்.\n32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி\nசாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஓப்பன் சேல் தொடங்கியது. இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\nHTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\nSamsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல் அறிமுகம்.\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை\nநிலவில் 4G அமைக்க நோக்கியாவுடன் NASA ஒப்பந்தம். எத்தனை மில்லியன் முதலீடு தெரியுமா\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை. ரூ.15,000-க்குள் வாங்கச் சிறந்த ஸ்மார்போன்கள்.\nஒப்போ எஃப் 17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்.\nSamsung Galaxy F41 பிளிப்கார்டில் முதல்விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை. ரூ.15,000-க்குள் வாங்கச் சிறந்த ஸ்மார்போன்கள்.\nஇரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு:செயலிழக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ\niPhone SE 2020 போனை எப்படி வெறும் ரூ.17,949 என்ற விலையில் வாங்குவது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-19T16:36:36Z", "digest": "sha1:BHF5L7E47FFNV2INZCJDPLO2SVJXI5VC", "length": 4030, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பங்குனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச் மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.\nதமிழ் மாதங்களும் சூரியனின் நிலையும்\nஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வரு��ித்தல்\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 21:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Dhanush", "date_download": "2020-10-19T16:29:31Z", "digest": "sha1:U2Q5ZJYOFYCESAZ5EHRF47OJSHFLN7NE", "length": 18663, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனுஷ் - News", "raw_content": "\nநடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் - தனுஷ்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், உண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.\n4 மொழிகளில் உருவாகும் தனுஷ் படம்\nராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் 4 மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவடசென்னை 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்\nதமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றி மாறன் ‘வடசென்னை’ 2ம் பாகத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.\n‘கோமாளி’ இயக்குனருடன் இணையும் தனுஷ்\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்... தனுஷ் தரப்பில் கிடைத்த புதிய தகவல்\nநடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட மாளவிகாவிற்கு அவர் தரப்பில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nதனுஷ் பிறந்தநாளுக்கு ஜகமே தந்திரம், கர்ணன் படக்குழுவினர் கொடுத்த கிப்ட்\nநடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் பட குழுவினர் அவருக்கு கிப்ட் கொடுத்துள்ளனர்.\nபிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணையும் தனுஷ்\nதமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வரும் தனுஷ், பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.\nதனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் - ஷான் ரோல்டன் சொல்கிறார்\nதனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nவைரலாகும் தனுஷ் - வெற்றிமாறனின் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக நடித்து கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் இயக்கும் தனுஷ்\nதமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட தனுஷ், கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம்\nஒரே ஊரில் இருந்தும் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை என தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரி தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் டிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nடிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகொரோனா பரவலால் வேலை இழந்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nதிருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம்\nநடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றூம் சகோதரர் செல்வராகவனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.\nநெற்றிக்கண் ரீமேக் விவகாரம் - விசுவிடம் தனுஷ் விளக்கம்\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ரீமேக் குறித்து விசு கூறிய புகாருக்கு, நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\nஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடிகர் தனுஷ் தமிழனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.\nஇந்தி படத்துக்கு தயாராகும் தனுஷ்\nதமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இந்தி உருவாகும் அத்ரங்கி ரே என்ற படத்துக்கு தயாராகி வருகிறார்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்- போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்\nகாஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியது\nசென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள்\nஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மதுரை-மும்பை இடையே மீண்டும் விமான சேவை\nகொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : ஜப்பான் வீராங்கனை சாம்பியன்\nகுழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/", "date_download": "2020-10-19T15:27:16Z", "digest": "sha1:VKDLMCKY4TQYOPXRI2RQPJTJ2RURHMOB", "length": 16984, "nlines": 142, "source_domain": "www.vavuniyanet.com", "title": "செய்திகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nதிருகோணமலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்\nகடற்கரையில்.. திருகோணமலை- அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் திருமணமாகாத நிலையில் தனிமையாக வாழ்ந்து வந்த 46...\nவவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்\nவிபத்து.. வவுனியா, புளியங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள���ர். இன்று(19.10.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்...\nபெற்றோருக்கு தெரியாமல் 16 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது\n16 வயதுடைய சிறுமியை.. திருகோணமலை - ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த...\nயாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 10 மாத குழந்தை மரணம்\n10 மாத குழந்தை.. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளது. இது குறித்து மேலும்...\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி\nகொரோனா சந்தேகத்தில்.. வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கம்பனி ஒன்றின்...\nவவுனியா வைத்தியசாலையில் சமூகப் பரவல் இல்லை : பணிப்பாளர் நந்தகுமார்\nவவுனியா வைத்தியசாலை.. வவுனியா வைத்தியசாலையில் கொவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று...\nவவுனியா ஓமந்தையில் இ ரட்டைக் கொ லை : படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் மரணம்\nஓமந்தையில்.. வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவு கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 17ஆம் திகதி இருவர் வெ ட் டி க் கொ ல் ல ப் ப ட் ட...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமுக்கிய அறிவித்தல்.. அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், நபர்கள் ஒன்றுக் கூடும் இ���ங்களுக்கு...\nகல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமுக்கிய அறிவிப்பு.. உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும்...\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்டது\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை.. பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என...\nபுதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சியில் வெளியான தகவல்\nகொரோனா வைரஸ்.. புதிய கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ முடியும், இது இன்ஃப்ளூவன்ஸா ஏ வைரஸ் மனிதனின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் காலத்தைவிட ஐந்து மடங்கு காலம்...\nதிருமணம் செய்யவிருந்த நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண்\nகொரோனா.. கொழும்பின் புறநகர் பகுதியில் திருமணம் செய்தவிருந்த நாளில் இளம் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். நீர்கொழும்பு நகரத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின்...\nகொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி\nகொரோனா நோயாளி.. கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். மற்ற...\nவவுனியா மாவட்ட வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது\nவவுனியா மாவட்ட வைத்தியசாலை.. வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தோட்டம் தேசிய கல்வியற்...\nவவுனியா பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா : வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது\nவைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.. வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தோட்டம் தேசிய கல்வியற்...\nரிசாட் பதியூதீன் சற்று முன்னர் கைது\nரிசாட் பதியூதீன்.. முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தே டப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று(19.10.2020) கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/06/blog-post_953.html", "date_download": "2020-10-19T15:58:54Z", "digest": "sha1:46OQB76WXXG2Y4PKEZY7FDMH7FWFVUQB", "length": 5605, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு!", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு\nஇலங்கை::தனது கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட\nதொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஒன்றும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபாதுகாப்புச் செயலாளரை தவிர மேலும் முக்கிய நபர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களையும் இவர்கள் செவிமடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு தேவையான கருவிகளை அவர்களிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்���ட்ட தொலைபேசி நிறுவனமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8855:2013-02-20-122309&catid=368&tmpl=component&print=1&layout=default&Itemid=237", "date_download": "2020-10-19T15:26:27Z", "digest": "sha1:OWZ5SFFRGAJLHRR3K4MIQYMJRYRNBJ54", "length": 20412, "nlines": 27, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்கள் ஒன்றிணைவது \"தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டமாம்\"!", "raw_content": "மக்கள் ஒன்றிணைவது \"தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டமாம்\"\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஇனவாதிகள் தங்கள் \"காயடிப்பு\" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் \"சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் \"சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு\"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் \"பேரினவாத ஆயுதத்துடன்\" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை \"சுயநிர்ணயத்தை\" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக \"இந்தப் பாட்டாளி மக்களது கட்சி\" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் \"சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு\"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் \"பேரினவாத ஆயுதத்துடன்\" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை \"சுயநிர்ணயத்தை\" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக \"இந்தப் பாட்டாளி மக்களது கட்சி புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே\" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது\nஇதன் மூலம் தமிழ்-சிங்கள மக்கள் இணைவதையும், இணைந்து போராடுவதையும் எதிர்ப்பது இதன் அரசியல் சாரமாக உள்ளது. தமிழ் சிங்கள மக்கள் இணைந்து இனவாதத்தையும், இனவொடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடுவது என்பது \"கருத்தியல் கத்தி\"யாக இருப்பதாகவும், இதை \"தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு\"வதாகவும் கூறி, ஒரு எதிர்ப்பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். இதன் மூலம்\n1.\tதமிழ்-சிங்கள மக்கள் இணைவதையும், இணைந்து போராடுவதையும், தமிழ் மக்களிடம் மட்டும் கூறுவதாக திரித்துக் காட்டுகின்றனர். இது தவறானது. மாறாக தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை சிங்கள மக்கள் எதிர்த்துப் போராடுவதன் மூலம் தான், தமிழ்மக்கள் ஒன்றிணைந்து போராட முடியும். இந்த அடிப்படையில் தான் சமவுரிமை இயக்கம் செயற்படுகின்றது. இங்கு தமிழ் மக்கள் தங்கள் சொந்த இனவாதத்தைக் கைவிட்டு, போராடும் சிங்கள மக்களுக்கு ஆதரவாக நிற்பதையும், அவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதையுமே சமவுரிமை இயக்கம் கோருகின்றது.\n2.\tபேரினவாதம் முன்வைக்கும் சிங்கள-தமிழ் பிளவுவாதத்தையே, தமிழ்மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறி அதை அப்படியே முன்வைப்பதை இங்கு நாம் காணமுடியும். பேரினவாத பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, அந்த அலவடிக் \"கருத்தியல் கத்தி\"யைக் கொண்டு தமிழ் மக்களின் நெஞ்சை பிளக்குமாறு தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் முன்வைப்பதுடன், அதை தொடர்ந்து பாதுகாக்குமாறும் கோருகின்றது.\nஆக இங்கு இரண்டு கருத்தியல் இருக்கின்றது.\n1.\tதமிழ் சிங்கள பிளவுவாதத்தை பாதுகாத்தல். இதை பேரினவாதம் முன்வைக்க தமிழ்த்தேசியம் அதன் அரசியல் எடுபிடியாக மாறி அதைப் பாதுகாக்கின்ற மக்கள் விரோத அரசியல்.\n2.\tதமிழ் சிங்கள ஓற்றுமை. இது பேரினவாதத்துக்கு எதிரான மக்கள் அரசியல்\nஇப்படி இரண்டு நேர் எதிரான அரசியல்.\nபேரினவாத இனப்பிளவுவாத அரசியலின் எடுபிடியாக செயற்படுவர்கள் கூறுவதை மேலும் பார்ப்போம்.\n\"அண்மைக் காலமாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயருடன் புலம்பெயர் நாடுகளில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி.யின் ஒரு அணியின் செயற்பாடுகள் இதனையே உறுதி செய்கின்றது. சிங்கள இனவாதத்திற்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின் தற்போதைய நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்தக் குழு, சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படுகின்றது.\"\nஇதன் மூலம் அவர்கள் மிகத் தெளிவாக, ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக மக்களை இருக்கக் கோருகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல, முள்ளிவாய்க்காலில் தங்கள் தலைவர்களைக் கூட பலியிட்ட போது சொன்ன அதே அரசியல், அதே பாதை. 2009 இல் முள்ளிவாய்க்காலில் புலிகளினதும் மக்களினதும் கதையை முடித்த போது, இவர்கள் எதைக் கூறினரோ அதையே இங்கு அப்படியே காணமுடியும். அன்று மேற்கை நம்பக் கோரி புலித்தலைவர்களின் கழுத்தையே அறுத்தவர்கள் இவர்கள்.\nமீண்டும் ஒருமுறை அறுக்க \"சிங்கள இனவாதத்திற்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின் தற்போதைய நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்தக் குழு\" என்று கூறி அந்த மேற்குலகையும் ஜ.நா வையும் நம்பக் கோருகின்றனர்.\nமேற்கு ஏகாதித்தியம் தன் சொந்த நலனில் நின்று தான், அனைத்தையும் செய்கின்றது. தமிழ் மக்களின் நலனில் இருந்தல்ல. முள்ளிவாய்க்காலின் முன்பும் இதைத்தான் அது செய்தது. இன்றும் இதைத்தான் செய்கின்றது. இதற்கு துணை நின்றவர்கள் தான��, புலித்தலைவர்களையும், புலியையும், மக்களையும் பலியிட்டவர்கள். இவர்களைத் தவிர வேறு யாருமல்ல.\nஇவர்கள் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.\n\"அதாவது, கடந்த அறுபத்தைந்து வருடங்களாகத் தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார இருப்பிற்கான போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்ளாத சிங்கள மக்களை அணுகி, அவர்களுடன் உறவாடி, அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி, அவர்களைத் தம்முடன் இணைத்துக்கொண்டு, அதன் பின்னரான நாட்களில் இரு இனத்தின் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்து புரட்சி செய்து, சிங்கள இனவாதத்தைத் தோற்கடித்து, அந்த வெற்றிக்குப் பின்னர் இரு இனமும் இணைந்து சிறிலங்காவில் வாழ்வது...\"\nஎன்று இதற்கு சுயவிளக்கம் கொடுத்து கேட்கின்றனர். சரி நீங்கள் \"தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார இருப்பிற்கான போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்ளாத சிங்கள மக்களை\" கேட்பது இருக்கட்டும், தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை நீங்கள் புரிந்து தான் உள்ளீர்களா இல்லை, இந்த நிலையில் மற்றவர்கள் பற்றி நீங்கள் பேச என்னதான் இருக்கின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை மறுத்து, தமிழ்மக்களை தோற்கடித்த தமிழ்தேசியம் தான் இறுதியில் முள்ளிவாய்க்காலில் பொது அவலமாகியது. ஆக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை மறுத்து மக்களை தோற்கடித்த தமிழ் தேசியத்தை, தமிழ்மக்கள் தோற்கடித்தனர். இதற்கு வெளியில் முள்ளிவாய்க்கால் முடிவுகள் நடந்தேறவில்லை.\nதமிழ் மக்களையே அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை முன்வைத்து அணிதிரட்ட வக்கற்றது தான் தமிழ்தேசியம். மக்களை துப்பாக்கி முனையில் மந்தையாக மட்டும் மேய்த்தவர்களால், மக்கள் போராட்டத்தையும் சரி தமிழ் மக்களின் சொந்த போராட்டத்தையும் சரி கற்பனை கூட பண்ண முடியாது. மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் விரோதிகள், \"மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின்\" தலையீட்டையும் ஆதரிக்கும் இவர்கள், அவர்களின் கைக்கூலிகள் தான். சிங்கள தமிழ் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்குவதும், பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்த புரட்சியை எதிராகப் பார்ப்பதும், காட்டுவதும் இயல்பு. இப்படி இருக்க \"அறுபத்தைந்து வருடங்களாக\" என்று தங்கள் தோல்வி பெற்ற அரசியல் வழியை கொண்டு, மீளவும் தங்கள் இந்த 64 வருட அரசியல் பாதை சரியென்று கூறுவது நகைப்புக்குரியது.\n65 வருடமாக தோற்ற அவர்களின் சொந்தப் பாதையை பாதுகாக்க முனையும் இவர்கள், அதையே அடுத்த 65 ம் வருடம் தொடர முனைகின்றனர் இந்த நிலையில் இதற்கு எதிராக \"கத்தியைச் சொருகுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ முடியாத காரியம் என்பதால், தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.\" என்று கூறுகின்றனர். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய போராட்டத்தை முற்றாகக் காயடித்தவர்கள், அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை காயடிப்பதாக கூறுகின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதும், அதற்காக மற்றைய இன மக்களுடன் இணைந்து போராடக் கோருவதும் காயடிப்பா சொல்லுங்கள். இப்படி மக்களை முட்டாளாக்கி எதை காயடிக்க முனைகின்றனர் என்பதை, சுயமாக கண்டு கொள்வது மக்கள் அரசியல். மக்கள் தாம் ஒன்றிணைந்து போராடுவது தான் போராட்டம். மாறாக \"மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின்\" கைக் கூலித்தனத்தையும் ஆதரிப்பதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/srilanka-constitutional.html", "date_download": "2020-10-19T15:08:12Z", "digest": "sha1:MSWYZC5RIRCVFJGCRYRT2XXZZEUEB7QW", "length": 15154, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கையின் அரசியல் யாப்பு டொனமூர் முதல் சிறிசேன வரை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கையின் அரசியல் யாப்பு டொனமூர் முதல் சிறிசேன வரை\nஇலங்கையில் உருவான அனைத்து அரசியல் யாப்புக்களுமே புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமாக வடிவமைக்கப்பட்டது என்��ு கூறும் இந்நூல் அனைத்து யாப்புக்களையும் அதற்கான நீண்ட வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஆராய்கிறது.\nஉள்நாட்டு அரசியல், அண்டைநாட்டு அரசியல், பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல், வெளி வல்லரசுகளின் பூகோளம் தழுவிய அரசியல் ஆகிய அனைத்து வகைச் சக்திகளின் அரசியல் நலன்களுக்காக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் அரசியல் யாப்பு ரீதியாக ஈழத் தமிழர்கள் பலியிடப்பட்டு வருவதை ஆதாரபூர்வமாக இந்நூல் விவரிக்கிறது.\nகாலத்திற்குக் காலம் இந்தியாவில் இருந்து இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படையெடுப்புக்களின் பின்னணியில் இந்தியா மீது சிங்களத் தரப்பினருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகால பகைமை உண்டு.\nஈழத்தமிழரை இந்தியாவுடன் இணைத்துப் பார்க்கும் சிங்களத் தரப்பினர் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை முதலில் ஈழத்தமிழர் மீதே புரிந்து வருகின்றனர்.\nஇதன் அடிப்படையில் இலங்கையில் உருவாகும் அரசியல் யாப்புக்கள் அனைத்தும் இந்திய எதிர்ப்புத் தன்மையுடன் வடிவமைக்கப்படுவதால் அவை தமிழின எதிர்ப்புத் தன்மை கொண்டவையாகவும் உருவாக்கப்படுகின்றன.\nஅதேவேளை இந்தியா மீது பகைமை கொண்ட வெளி அரசுகளும் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவின் மீது தத்தமக்கு ஏற்ற நலன்களின் அடிப்படையில் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளை மேற்படி அனைத்து அரசுகளும் ஆதரத்தும், அனுசரித்தும் நடக்கின்றன.\nஇதனால் அனைத்து வழிகளிலும் அதாவது உள்நாட்டு ரீதியாகவும், அயல்நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், பூகோள வல்லரசு ஆதிக்க ரீதியாகவும் அனைத்து சக்திகளினாலும் பெரிதும் பலியிடப்படுபவர்களாக ஈழத் தமிழர்கள் காணப்படுகின்றனர்.\nஇதனால் எப்போதும் இத்தகைய பின்னணியில் ஈழத்தமிழர்களை பலியிடும் யாப்புக்களே இலங்கையில் உருவாகிவருகின்றன என்பதை நீண்ட வரலாற்றுப் பின்னணியிலும், சர்வதேச அரசியல் பின்னணியிலும், சர்வதேச மற்றும் பூகோள அரசியல் பின்னணியிலும் வைத்து இந்நூல் அதன் இரத்தமும் துயரமும் தோய்ந்த உண்மைகளை ஆராய்கிறது.\nஇத்தகைய அனைத்து விடயங்களையும் ஆராயும் இந்நூல் புவிசார் அரசியல் பிரச்சனைக்கான தீர்வில் இருந்தே இனப்பிரச்சினைக்கான அரசியல் யாப்பு தீர்வு வடிவமைக்கப்பட வேண்டுமென்றும்,\nபகைமையின் அளவே தீர்வின் அளவ�� தீர்மானிக்கும் என்பதால் இனப்பகைமையின் இரத்தம் தோய்ந்த அளவைக் கருத்தில் கொண்டே அதற்கானத் தீர்வைக் காணவேண்டும் என்றும் முற்றிலும் அறிவுபூர்வமாக எடுத்துரைக்கிறது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nஇந்தியா தப்பமுடியாது INDIA CAN'T ESCAPE\nஇந்தியா தப்பமுடியாது இந்திய இலங்கை ஒப்பந்தித்தில் தமிழர்கள் சார்பா��� இந்தியாவே கையெழுத்திட்டது. அதன் மூலம் தமிழர்களுக்கு பாதுகாப...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/madhya-pradesh-congress-leader-jyotiraditya-scindia-meets-pm/", "date_download": "2020-10-19T15:07:12Z", "digest": "sha1:BFE2UL6ED5W3FQTUY7NTNM5J2W7PXV6M", "length": 9019, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "காங்கிரஸிலிருந்து விலகினார் சிந்தியா - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / NEWS / காங்கிரஸிலிருந்து விலகினார் சிந்தியா\nம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகமல்நாத் மற்றும் டில்லி மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சிலும் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா அலுவலக ஊழியர் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவர் ராஜினாமா செய்த கடிதத்தை நகலை ஒப்படைத்த பின்னர் ஜோதிராதித்யா சிந்தியாவின் அலுவலக ஊழியர்கள் வெளியேறினர்.\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி - அதிகார���்பூர்வ அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\n← ஐ.பி.எல் போட்டிகள் நடக்குமா\nவேறு போட்டோவே இல்லையா; சகோதரன் முன்பு இப்படியா\nதமன்னாவின் டயட் சீக்ரெட் இதுதான்\nமுதல்வர் இபிஎஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES: பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ கணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் –\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bharathiraja-slams-jeeyar-118012900014_1.html", "date_download": "2020-10-19T15:05:24Z", "digest": "sha1:3WTJEAJTWNCYK32HFMLY25BR6M4H7TAN", "length": 11960, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சோடா பாட்டிலோடு அரிவாளும் பழகுங்கள்: ஜீயரை விமர்சிக்கும் பாரதிராஜா! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடிய��மா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசோடா பாட்டிலோடு அரிவாளும் பழகுங்கள்: ஜீயரை விமர்சிக்கும் பாரதிராஜா\nகவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.\nஇத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.\nஜீயரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு ஜீயரை வச்சு செய்தனர். இதனையடுத்து ஜீயர் தனது பேச்சுக்கு ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அதை ஏற்காமல், எங்களுக்கும் கல் எரியத் தெரியும், சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று ஜீயர் பேசியது ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை மடாதிபதி ஆவதற்குக் கல் எரிவதும், சோடா பாட்டில் வீசுவதும் தான் தகுதி என்றால், தமிழகத்தில் பல பேர் அதற்குத் தகுதியானவர்களே. அதோடு அரிவாள் கொடுக்கிறோம் அதையும் ஜீயர் பழகிக்கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும் என்றார் பாரதிராஜா.\nசோடா பாட்டில் வீச்சு பேச்சுக்க்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்ட ஜீயர்\nஜீயர் பேசியது தவறு இல்லை, அவரை கோபப்படுத்தியது தான் தவறு: முட்டுக்கொடுக்கும் அதிமுக அமைச்சர்\nஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nசோடா பாட்டில் வீசத்தெரிந்தால் ஜீயராகிவிடலாம்: கிச்சுகிச்சு மூட்டும் கனிமொழி\nஜீயரின் சோடா பாட்டில் மீம்ஸ்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tavs.ch/projects/kalvi/", "date_download": "2020-10-19T15:30:33Z", "digest": "sha1:X35YTXKHSLYYXYNKD7IGN5VCSSMM33BM", "length": 15735, "nlines": 80, "source_domain": "tavs.ch", "title": "Kalvi.ch — Tamilischer Verein der Studierenden", "raw_content": "\nஎதிர்கால கல்வி தகவல் நிகழ்வு குறித்த தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவோம்.\n«கல்வி.ch» — சுவிஸ் கல்வி பற்றிய தகவல் தொடர்பான அழைப்பு\nஅன்புள்ள பெற்றோர், அன்புள்ள மாணவர்கள், மற்றும் ஆர்வமுள்ளவர்கட்குமானது\nTaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்) சுவிஸ்நாட்டில் நடைமுறையில் உள்ள கற்கும் படிநிலைகள்பற்றிய “kalvi.ch-கல்வி.ch” என்ற தகவல் நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைப்பதில் மகிழ்வுகொள்கின்றது.\nTaVS இன் குறிக்கோள்களில் முக்கியமானது தாயகத்திலும், இந்நாட்டிலும் வாழ்கின்ற தமிழ்மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை இனம்கண்டு ஆராய்வதும்அவற்றிற்கான தீர்வை செயற்படுத்துவதுமாகும். அந்தவகையில் 2019/2020 கல்வியாண்டிற்கான எங்கள் வருடாந்த திட்டமாக “kalvi.ch-கல்வி.ch“ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்நிகழ்வின்மூலம் இந்நாட்டில் வாழும் தமிழ் இனத்தைச்சார்ந்த பெற்றோர்களையும், மாணவர்களையும் சுவிஸ் நாட்டுக்கல்விமுறையோடு நெருக்கமாக இணைக்கமுடியுமென நம்புகின்றோம். தமிழ், ஜேர்மன் இரண்டு மொழிகளிலும் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளைக்காட்டும் கல்வித்துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுவிஸ் கல்வி முறையின் பலம் மற்றும் படிநிலைகள் பற்றிய தெளிவினை அடையமுடியுமென நம்புகின்றோம்.\nஒரு பெற்றோராக சுவிஸ்நாட்டில் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளை பற்றி அறிய விரும்புகின்றீர்களா அல்லது ஒரு ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா அல்லது ஒரு ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா ஒரு மாணவராக, நீங்கள் உயர்நிலைப் பள்ளி, அல்லது தொழில் துறையின் தேர்வை எதிர்கொள்கிறீர்களா, மேலும் தகவல் மற்றும் உதவிக்குறிப்புகளை அறிய விரும்புகின்றீர்களா. அப்படியாயின் வாருங்கள் இந்நிகழ்வின்மூலம் விளக்க காட்சிகளை பார்ப்பதோடு உங்கள் சந்தேகங்களிற்கான பதிலையும் நிபுணர்கள் மூலம் அறியமுடியும். அத்தோடு தகவல் நில��யங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு உள்ளது, அங்கு நீங்கள் TaVS உறுப்பினர்களின் அனுபவத்திலிருந்தும் பயனடையலாம். பலவிதமான தொழிற்கல்வி முறைகள், உயர்கல்விக்கான வழிமுறைகள், பட்டப்படிப்பிற்கான வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.\nTaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்)\n«கல்வி.ch» — சுவிஸ் கல்வி பற்றிய தகவல் தொடர்பான அழைப்பு\nஅன்புள்ள பெற்றோர், அன்புள்ள மாணவர்கள், மற்றும் ஆர்வமுள்ளவர்கட்குமானது\nTaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்) சுவிஸ்நாட்டில் நடைமுறையில் உள்ள கற்கும் படிநிலைகள்பற்றிய “kalvi.ch-கல்வி.ch” என்ற தகவல் நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைப்பதில் மகிழ்வுகொள்கின்றது.\nTaVS இன் குறிக்கோள்களில் முக்கியமானது தாயகத்திலும், இந்நாட்டிலும் வாழ்கின்ற தமிழ்மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை இனம்கண்டு ஆராய்வதும்அவற்றிற்கான தீர்வை செயற்படுத்துவதுமாகும். அந்தவகையில் 2019/2020 கல்வியாண்டிற்கான எங்கள் வருடாந்த திட்டமாக “kalvi.ch-கல்வி.ch“ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்நிகழ்வின்மூலம் இந்நாட்டில் வாழும் தமிழ் இனத்தைச்சார்ந்த பெற்றோர்களையும், மாணவர்களையும் சுவிஸ் நாட்டுக்கல்விமுறையோடு நெருக்கமாக இணைக்கமுடியுமென நம்புகின்றோம். தமிழ், ஜேர்மன் இரண்டு மொழிகளிலும் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளைக்காட்டும் கல்வித்துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுவிஸ் கல்வி முறையின் பலம் மற்றும் படிநிலைகள் பற்றிய தெளிவினை அடையமுடியுமென நம்புகின்றோம்.\nஒரு பெற்றோராக சுவிஸ்நாட்டில் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளை பற்றி அறிய விரும்புகின்றீர்களா அல்லது ஒரு ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா அல்லது ஒரு ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா ஒரு மாணவராக, நீங்கள் உயர்நிலைப் பள்ளி, அல்லது தொழில் துறையின் தேர்வை எதிர்கொள்கிறீர்களா, மேலும் தகவல் மற்றும் உதவிக்குறிப்புகளை அறிய விரும்புகின்றீர்களா. அப்படியாயின் வாருங்கள் இந்நிகழ்வின்மூலம் விளக்க காட்சிகளை பார்ப்பதோடு உங்கள் சந்தேகங்களிற்கான பதிலையும் நிபுணர்கள் மூலம் அறியமுடியும். அத்தோடு தகவல் நிலையங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு உள்ளது, அங்கு நீங்கள் TaVS உறுப்பினர்களின் அனுபவத்திலிருந்தும் பயனடையலாம். பலவிதமான தொழிற்கல்வி முறைகள், உயர்கல்விக்கான வழிமுறைகள், பட்டப்படிப்பிற்கான வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.\nTaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159528-topic", "date_download": "2020-10-19T15:35:43Z", "digest": "sha1:IECVZ6K6HSLLPBBT4FQCFGBJXKU5ENCD", "length": 20867, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "டல்கோனா காஃபி - செய்முறை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» சும்மா இருப்பது சுலபமா \n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி\n» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்\n» காதலுக்குத் திசைகள் ஐந்து\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\n» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்\n» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm\n» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm\n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am\n» ரசத்துல பிராந்தி வாடை வருது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» படித்ததில் ரசித்த கவிதைகள்\n» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am\n» திருமகள் தேடி வந்தாள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am\n» இயற்கையை நேசிக்க தொடங்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்\n» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்\n» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.\n» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்\n» சூப்பர் ஸ்டார் & ரசிகன்\n» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்\n» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா\n» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nடல்கோனா காஃபி - செய்முறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nடல்கோனா காஃபி - செய்முறை\nஇணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது டல்கோனா காஃபி. பலரும் தங்கள் வீடுகளை செய்து பார்த்து அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதை ஒரு சேலஞ்ச் போல் மற்றவர்களையும் டேக் செய்து இப்படி நீயும் செய்து புகைப்படம் ஷேர் செய்யவும் என டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படி என்ன இந்த டல்கோனா காஃபியில் உள்ளது. செய்துதான் பார்க்கலாமே..\nப்ரூ அல்லது சன்ரைஸ் காஃபி தூள் - 2 Tsp\nசர்க்கரை - 2 Tsp\nசுடு தண்ணீர் - 2 Tsp\nமூன்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி 10 நிமிடங்களுக்கு கெட்டியாகும் வரைக் கிளறவும். அதன் நிறம் மாறும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.\nதற்போது கெட்டியான பதத்தில் கிரீம் போல் இருக்கும். இதை சூடாகவும் அல்லது குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.\nகுளிர்ச்சியாக சாப்பிட நன்குக் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்த பாலை கிளாஸில் ஊற்றி அதன் மேல் இந்த காஃபி கிரீமை லாவகமாக டெகரேட் செய்யவும். அதன் மேல் கொஞ்சம் காஃபி பொடியைத் தூவவும்.\nச��டாகக் குடிக்க காய்ச்சிய பாலில் அப்படியே அந்த கிரீமை நிரப்பிக் குடிக்கவும். இவ்வளவுதான் இந்த டல்கோனா காஃபி.\nRe: டல்கோனா காஃபி - செய்முறை\nஹோ..ஏதோ ஒன்று வைரசானாலும் காபியானாலும் வைரல் ஆகணும் அவ்வளவுதான்............லாக் டவுன் நேரத்தில் ஏதோ ஒன்று....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: டல்கோனா காஃபி - செய்முறை\nஎல்லாவிதமான பரிசோதனைகள் செய்ய சொல்லி பதிவிடலாம்.\nஎல்லோரும் வெற்றி வெற்றி என்று பதிவிட்டால்\nநாம் தைரியமாக நம் வீட்டில் இதை செய்யலாம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: டல்கோனா காஃபி - செய்முறை\n@T.N.Balasubramanian wrote: எல்லாவிதமான பரிசோதனைகள் செய்ய சொல்லி பதிவிடலாம்.\nஎல்லோரும் வெற்றி வெற்றி என்று பதிவிட்டால்\nநாம் தைரியமாக நம் வீட்டில் இதை செய்யலாம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1317102\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: டல்கோனா காஃபி - செய்முறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொ��ிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/06/blog-post_1.html", "date_download": "2020-10-19T15:27:15Z", "digest": "sha1:D76S5ECSKYNDM74X44HJBN735YMSIUDB", "length": 7914, "nlines": 61, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பஸ்ஸில் சிக்குண்ட பெண்ணொருவரின் நிலை - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிப...\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தி...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\n யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது 320 பேருக்கான பீ.சி.ஆர்.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 320 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறு...\nHome » srilanka » பஸ்ஸில் சிக்குண்ட பெண்ணொருவரின் நிலை\nபஸ்ஸில் சிக்குண்ட பெண்ணொருவரின் நிலை\nஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் விபத்து இன்று 5 மணியளவில் சம்பவித்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\n யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது 320 பேருக்கான பீ.சி.ஆர்.\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\nஏ.எல் பரீ்டசை எடுக்கவிருந்த மாணவன் தனுசன் தற்கொலை\nயாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nவீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/28.html", "date_download": "2020-10-19T15:50:26Z", "digest": "sha1:EZJJ4U2Y7APXFB3IID5XP4HNIATYEOCL", "length": 6569, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View", "raw_content": "\nHome கல்வி இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஇரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமாளிகாவத்தையில் தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், வகுப்புகள் மற்றும் பாடசாலைகள், விழாக்கள், கூட்டங்கள் என்பன நடத்துவற்கு தடை செய்யப்பட்டள்ளது.\nஇந்நிலையிலேயே இவ்வாறு வகுப்புக்களை நடத்திய ஆசியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் குறித்த பாடசாலையில் கல்வி நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது - ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை - பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் : உலமா சபை தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிய...\nமணப் பெண்ணுக்கு கொரோனா - மாப்பிள்ளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி புரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107863364.0/wet/CC-MAIN-20201019145901-20201019175901-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}