diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1170.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1170.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1170.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "http://keelainews.com/2019/05/24/announcement-33/", "date_download": "2019-09-21T14:08:36Z", "digest": "sha1:QVI7JOKEJRUIRUCDNYEPEVNK4ZZWR6GI", "length": 14888, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "TARATDAC முக்கிய அறிவிப்பு.. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nTARATDAC முக்கிய அறிவிப்பு.. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…\nMay 24, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், அலிம்கோ நிறுவனமும் இணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி காலை 10.00 மணிமுதல் 01.00 மணிவரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த\nமாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம் என இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்,கை, காலிபர் சூக்கள், மின்சார மோட்டார் பைக், மூன்று சக்கர சைக்கிள், மோட்டார் வீல்சேர், சாதாரண வீல்சேர், ஊன்றுகோல், கைத்தடி, பார்வையற்றவர்களுக்கான மடக்கு குச்சி, கண்ணாடி, கடிகாரம், காதொலி கருவி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு உபகரணங்கள் பெறுவதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளார்கள். உபகரணங்கள் தேவைப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கட்டாயம் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nகுறிப்பு : இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களோடு கட்டாயம் மாற்றுத்திறனாளிகளின் தொலைபேசி எண்ணையும் கொண்டு வரவும்.\nமுகாம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் :\n29.05.19 – பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\n30.05.19 – குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\n31.05.19 – செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்ட��� ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\n01.06.19 – நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – நத்தம், சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\n03.06.19 – கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\n04.06.19 – திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்\nமாற்றுத்திறனாளிகள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங், மாவட்ட செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் காயம்…\nவேலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் ��ூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:37:52Z", "digest": "sha1:XHY6Y7IK2TAOJ5TJXURNRZTJGQPGCLHD", "length": 2886, "nlines": 42, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத் - நூலகம்", "raw_content": "\nPages மஹ்மூத் நைனா மரக்காயர்\nஅல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத் நைனா மரக்காயர் (1904.06.23 - 1996.06.16 ) வெலிகமயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மஹ்மூத் நைனா மரக்காயர்; தாய் பாத்திமா நாச்சியார். இவர் வெலிகம அரபா பாடசாலை, மாத்தறை சென் தோமஸ், கொழும்பு வெஸ்லி, கொழும்பு ஸாகிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.\nஇவர் தனியார் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றியுள்ளார். உதாரணமாக சிலோன் முஸ்லிம் அசோசியன், அகில இலங்கை முஸ்லிம் லீக் எனப் பெயர் மாற்றப்பட்டது இவரது காலத்திலே ஆகும். 1970 இல் இவர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.\nநூலக எண்: 16357 பக்கங்கள் 156-160\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/18566", "date_download": "2019-09-21T13:44:24Z", "digest": "sha1:LLKCIAWCWOECIWTYTOPMDIVESZ5J7GGE", "length": 4923, "nlines": 81, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "கூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா\nதேவையான பொருட்கள் :கெட்டியான தயிர் – அரை கப் (வீட்டில் செய்த குறைந்த கொழுப்பு, முழு கொழுப்பு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை),வெந்திய விதைகள் – 2 மேசைகரண்டி\nவெந்தயத்தை முதல் இரவிலேயே ஊற வைக்கவும். ஊற வைத்த வெந்தியத்தை நன்றாக கூழாக அரைக்கவும்.அரைத்த வெந்தயத்தை தயிருடன் கலக்கவும்.உங்கள் முடியை பிரிவுகளாகப் பிரித்து தாராளமாக இந்த கலவையைத் தடவவும்.முடியை தளர்வாக கட்டி குறைந்தது அரைமணி நேரமாவது விடவும்.பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ஷாம்புவால் அலசி, கூந்தல் கண்டிஷனரை வழக்கமாக உபயோகிக்கிவும்.முதல் உபயோகிப்பிற்கு பின் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். இதை வாரம் ஒரு முறை வீதம் 2 மாதங்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், நீங்கள் எந்த முடி பிரச்சினைகளயும் பார்க்க மாட்டீரகள் மற்றும் முடி ஸ்பா அல்லது மற்ற சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.\nமாம்பழத் தோல் அழகு குறிப்புகள்\nவேர்க்கடலை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_03.html", "date_download": "2019-09-21T13:48:15Z", "digest": "sha1:YFXQP4OCDIMUQAVCUVLE5QLGMBTWBMH2", "length": 17090, "nlines": 261, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அவரவர் பார்வையில்....(சிறுகதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.\nஎனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.\nஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.\nஅம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.\nஅவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.\nஇன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.\nஎன் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்ட���.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.\nநான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.\nதிடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.\nபாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.\nஅம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா\n'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.\nநல்லா இருக்கு. குமுதம் டைப் கதை.\n மறுபடி ஃபுல் ஃப்ளோவில் ஆரம்பிச்சிட்டீங்க.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\n மறுபடி ஃபுல் ஃப்ளோவில் ஆரம்பிச்சிட்டீங்க.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.///\nபயணம் சற்று ஆயாசமாகத்தான் இருந்தது.விமானம் தாமதம் காரணமாக தோஹா வில்..இணை விமானம் கிளம்பிவிட்டது.ஆகவே..நாங்கள் மும்பை அனுப்பப்பட்டு..அங்கிருந்து சென்னை வந்தோம்.அதிகம் தாமதம் இல்லை ..கிட்டத்தட்ட 10 மணி நேரம் தான் () தாமதமாய் வந்து சேர்ந்தோம்.\nஉங்களுக்கும்,உங்கள் மனைவிக்கும்,சஹானாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n//மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.//\nகலயாணத்திற்கு முன்னாலே மாமியார் கொடுமையா\nஎன்ன கொடுமை ஐயா இது\nவருகைக்கு நன்றி A N A N T H E N\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞ��் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/india-vs-new-zealand-cwc19-semi-final-day-2-live-report-highlights-scorecard-tamil/", "date_download": "2019-09-21T14:12:54Z", "digest": "sha1:7G6SH44UKB4ANGPKNVRZYVXAMA2SWVV6", "length": 24283, "nlines": 350, "source_domain": "www.thepapare.com", "title": "இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து", "raw_content": "\nHome Tamil இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து\nஇந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் இன்று (10) நிறைவுபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதி மோதலுக்கு முன்னேறியுள்ளது.\nநேற்று (09) ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அந்த அணி நேற்றைய தினம் 211 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இந்த நிலையில், இன்று தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 239/8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\n“குசல் மெண்டிஸ் திறமையான துடுப்பாட்ட வீரர்” – டி மெல்\nஉலகக் கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட…\nபின்னர் நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சற்று சவாலான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்கியது. எனினும், இறுதியில் அபாரமான பந்துவீச்சு மற்றும் மார்ட்டின் கப்டிலினால் மேற்கொள்ளப்பட்ட மகேந்திர சிங் டோனியின் ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பின் ஊடாக இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.\nநியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை இந்த தொடர் முழுவதும் ஏமாற்றத்தை வழங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்ந்தது. இதன் பின்னர் நிதானமான இணைப்பாட்டமொன்றை அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து கட்டியெழுப்பிய ஹென்ரி நிக்கோல்ஸ் 28 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஎனினும், நியூசிலாந்து அணியின் அரையிறுதி பயணத்துக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மீண்டும் ஒரு நிதானமானதும், வலுவானதுமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். ஓட்ட வேகம் குறைவாக இருந்த போதும், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் இருவரும் துடுப்பெடுத்தாடினர்.\nநிதான துடுப்பாட்டத்துக்கு ஏற்ப கேன் வில்லியம்சன் தனது 39 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடந்தார் ஆனால், ஓட்ட வேகத்தை அதிகரிக்க முற்பட்ட இவர் 67 ஓட்டங்களுடன் யுஷ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜிம்மி நீஷம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ரொஸ் டெய்லர் தனது 50 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார்.\nஇவ்வாறு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, போட்டியில் மழை ���ுறுக்கிட்டது. போட்டியை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், தொடர்ந்து மழை குறுக்கிட்டு வந்ததால் போட்டி இடைநிறுத்தப்படுவதாகவும், இன்றைய (10) தினம் போட்டியின் தொடர்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் மீதமிருந்த 23 பந்துகளுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக ரொஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nபின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதும், மகேந்திரசிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் 116 என்ற சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கினை நெருங்கியது. எனினும், துரதிஷ்டவசமாக கடைசி நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.\nநியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி தங்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களை வெறும் 6 ஓட்டங்களுக்கு இழந்தது. ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை பொருத்தவரை முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாக மாறியது.\nஇதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமான இணைப்பாட்டத்தை வழங்கினர். எனினும் 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றவேளை, பந்துவீச வருகைத்தந்த மிச்சல் சென்ட்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுகளை குறுகிய நேரத்தில் கைப்பற்றி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.\nஆனால், இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல தொடங்கினர். ஒருபக்கம் நிதானமான முறையில் ட���னி துடுப்பெடுத்தாட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா வேகமாக ஓட்டங்களை குவித்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (116) ஒன்றை பகிர்ந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜடேஜா அபாரமாக துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களை பெற்ற போதும், முக்கியமான தருணத்தில் அவரின் (ஜடேஜா) விக்கெட்டினை ட்ரென்ட் போல்ட் கைப்பற்றினார்.\nநியூசிலாந்துடனான போட்டியில் புதிய உலக சாதனை படைத்த டோனி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று (09) ஆரம்பமான அரையிறுதிப்…\nஇதனைத் தொடர்ந்து டோனி இந்திய அணியை வெற்றியை நோக்கி தனியாளாக அழைத்துச் செல்வார் என்ற நிலை இருந்த போதும், மார்ட்டின் கப்டிலின் அபாரமான களத்தடுப்பின் மூலமாக டோனி 50 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. டோனியின் ஆட்டமிழப்பின் பின்னர், அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் தொடர்ச்சியான ஓவர்களில் வீழ்த்தப்பட இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.\nஇதன்படி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற போதும், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nநியூசிலாந்துடனான போட்டியில் புதிய உலக சாதனை படைத்த டோனி\nமேற்கிந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் பூரான், பெபியன், தோமஸுக்கு வாய்ப்பு\nபயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்கிறார் ஹதுருசிங்க\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/143815", "date_download": "2019-09-21T13:26:53Z", "digest": "sha1:7KJZLNPJ5AZBTJAXB374ZJQWM4RMUE4F", "length": 5562, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana - 28-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீர��க்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nகேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள் மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\nவிஜய்யை கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் மக்களுக்காக இதை செய்வாரா\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/body_systems_24.html", "date_download": "2019-09-21T14:01:01Z", "digest": "sha1:UQLNXXXOQFWPHKWODTEC4LLNM76YXDYB", "length": 17745, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கல்லீரல், யாவை, கொழுப்பு, என்ன, சுரப்பு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அட��ப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உடலின் மண்டலங்கள்\nவிலங்கியல் :: உடலின் மண்டலங்கள்\n231. இவற்றின் சுரப்புகளும் அவற்றின் வேலைகளும் யாவை\n1. புறணியின் சுரப்பு காட்டின். இது குருதியில் உப்பின் அளவைச் சரி செய்வது. பெண்ணிடத்து ஆண்மையை உண்டாக்குவது.\n2. அகணியின் சுரப்பு அட்ரினலின். இது குருதி அழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது.\n232. விடலைப்பருவம் (அடோலசன்ஸ்) என்றால் என்ன\nகுழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி, முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம்.\n233. இதன் வயது எல்லை என்ன\n234. இப்பருவத்தை அழகாக விளக்கியுள்ள பெரும் இந்தியத் கவிஞர் யார்\nநோபல் பரிசுப் பெற்ற கவி தாகூர்.\n235. நம் உடலிலுள்ள நாளமுள்ள சுரப்பிகள் யாவை\nஉடலிலுள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது. இது சுரக்கும் பித்த நீர் பித்தநீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.\n237. கல்லீரல் தொடர்பாக உண்டாகும் இருநோய்கள் யாவை\n238. கல்லீரலின் வேலைகள் யாவை\n1. குருதி வேதி இயைபைச் சீராக்குதல்.\n2. கொழுப்பு செரிக்கப் பித்தநீர் உதவுதல்.\n4. வைட்டமின்கள் A,D ஆகிய இரண்டையும் சேமித்தல்.\n5. குருதியிலிருந்து நஞ்சுகளை நீக்குதல்.\n239. பித்தநீர் என்றால் என்ன\nகல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. இது கொழுப்பு செரிக்க உதவுகிறது.\n240. கணையத்தின் இரட்டைச் சிறப்பென்ன\nஇது கணைய நீரையும் இன்சுலினையும் சுரக்கிறது. முன்னது மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் செரிக்கச் வைப்பது. பின்னது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது. இச்சுரப்பி நாளமுள்ள சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி ஆகிய இரண்டிற்கும் எடுத்துக்காட்டு.\nஉடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கல்லீரல், யாவை, கொழுப்பு, என்ன, சுரப்பு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=1297&ta=F", "date_download": "2019-09-21T13:42:21Z", "digest": "sha1:RDJFXHJGSE3SDF2FVXZXF5BB4DGY4ZW2", "length": 3697, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராஜ் டி.வியில் ஜெயலலிதா சகாப்தம்\nஅக்.,11ல் ‛மிக மிக அவசரம்' ரிலீஸ்\nசெப்.,23ல் ‛குண்டு' படத்தின் முதல் பாடல்\nஆஸ்கர் நுழைவு, சூப்பர் டீலக்ஸ் தகுதியான படம் - சமந்தா\nகாஜலை திருமண செய்ய விரும்பிய ரசிகர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/206122?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:26:12Z", "digest": "sha1:DEQYMMNYB6YGLISYDZAZTQPFT4SNTOBP", "length": 6761, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஒன்றாக இணையும் இரு நட்சத்திரங்கள்: கண்டுபிடித்து அசத்திய ஆராய்ச்சியாளர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒன்றாக இணையும் இரு நட்சத்திரங்கள்: கண்டுபிடித்து அசத்திய ஆராய்ச்சியாளர்கள்\nB14-65666 எனும் நட்சத்திரத்தில் குமிழ் வடிவம் ஒன்று தோன்றுவதை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.\nஎனினும் அந்த குமிழ் வடிவம் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைவதால் ஏற்பட்ட தோற்றம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nடோக்கியோவிலுள்ள Waseda பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.\nசுமார் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னரே இவ் இரு நட்சத்திரங்களும் ஒன்றிணைவதற்கு ஆரம்பித்துள்ளதாக அவர்கள் குறிப்ப��டுகின்றனர்.\nஅத்துடன் இவ்வாறு ஒன்றிணையும் இரு நட்சத்திரங்களினதும் மொத்த திணிவானது சூரியனின் திணிவைப் போன்று 770 மில்லியன் மடங்கு இருக்கும் எனவும் ஊகம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520794", "date_download": "2019-09-21T14:06:00Z", "digest": "sha1:FHSYFVGHO6M6GNSWBRRAW5JA52PIPA6O", "length": 9389, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Mobs creating mobile app for homosexuals: paddy VIPs trapped | ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மொபைல் ஆப் உருவாக்கி பணம் பறித்த கும்பல்: நெல்லை விஐபிக்களும் சிக்கினர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மொபைல் ஆப் உருவாக்கி பணம் பறித்த கும்பல்: நெல்லை விஐபிக்களும் சிக்கினர்\nநெல்லை: நெல்லை மாநகரில் ஓரினச்சேர்க்கை பிரியர்களுக்காக தனி மொபைல் ஆப் உருவாக்கி இணைத்து ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. இந்த கும்பலிடம் முக்கிய பிரமுகர்களும் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.விருப்பத்தின் பேரில் ஓரினச் சேர்க்கை கொள்ளும் நபர்களை தண்டிக்க முடியாது. அது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது என பல அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் செயலும் அதிகரித்து வருகிறது.\nஅவர்களை இணைக்க தனி ‘மொபைல் ஆப்’ ஏற்படுத்தி ஒரு கும்பல் பணம் பறித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் ஆப்-ல் முதலில் ஓரினச் சேர்க்கை விருப்பம் உள்ளவர்களை இணைக்கின்றனர். பின்னர் அவர்கள் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக படம் பிடிக்கின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம் வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இறங்குகின்றனர். இதேபோல் நெட்வொர்க் அமைத்துள்ள கும்பலிடம் பேராசிரியர் ஒருவரும் சமீபத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். சமீபத்தில் நெல்லை போலீசாரிடம் சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.\nசென்னையில் 11 வயது சிறுமி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்\nஇந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1,160 கிலோ போதைப்பொருள்: கடலோர காவல்படையினர் அதிரடியாக பறிமுதல்\nதாய்லாந்துக்கு கடத்த முயன்ற ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\nஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளை\nஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை\nசோழவரம் காந்திநகரில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது\nகாதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி காதலன் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்,..உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது\nசென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை\nசைதாப்பேட்டையில் துணிகரம் வழக்கறிஞர் வீட்டில் 150 பவுன், 2 லட்சம் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை : சிசிடிவி பதிவு மூலம் ஆசாமிக்கு வலை\n× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ravi-shastri/", "date_download": "2019-09-21T14:16:27Z", "digest": "sha1:MBPAZHFEYRLIQ5P5Z5ASKIOEIU53KU7B", "length": 9964, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ravi Shastri News in Tamil:Ravi Shastri Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nரவி சாஸ்திரி செட்டில்டு சரி… மும்மூர்த்திகளின் நிலை – புதிய துணை பயிற்சியாளர்கள் யார்\nபவுலிங் கோச் பதவிக்கு பாரத் அருணுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர் வெங்கடேஷ் பிரசாத். தவிர, சுனில் ஜோஷியும் இப்பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்\nஇரண்டு அரைசதம் அடித்ததற்காக அல்ல… அந்த தில்லுக்கு தான் மதிப்பே க்ளீயரான ‘நம்பர் 4’ ஸ்பாட்\nவிக்கெட்டுகளை இழந்து அணி இக்கட்டான சூழலில் தடுமாறிய போது, இவர் காட்டிய மெச்சூர்ட் இன்னிங்ஸ் தான் பிசிசிஐ மனதை குளிர வைத்திருக்கிறது\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nRavi shastri : 2021ம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை டுவென்டி20 தொடர் வரை இவர் அணியின் பயிற்சியாளர் ஆக தொடர்வார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டது எப்படி\nIndian cricket team coach : தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே தனது பதவியை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.\nஇந்திய அணியின் தலைமை கோச் யார் இறுதி செய்யப்பட்ட 6 விண்ணப்பங்கள் – சாஸ்திரிகள் இல்லாமலா\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு கிளம்புவதற்கு முன் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக தொடர வேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய துரோணாச்சாரியார் : இவர்களில் யார்….\nIndian cricket coach : புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்காக, கபில்தேவ், அஞ்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, வரும் 6ம் தேதி கூட உள்ளது\nமாயங்க் அகர்வாலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nமுரளி விஜய், ராகுல் இருவரும் அனுபவமானவர்கள், சிறப்பாகச் செயல்படுவார்கள் என நம்புகிறேன்\nசாஸ்திரிகள் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டினால் நல்லது – வீரேந்தர் சேவாக் காட்டம்\nஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம்\nஅணியில் எந்த இடத்தில் டோனி இருக்கிறார் என எங்களுக்கு தெரியும்… விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் ரவி சாஸ்திரி\nடோனி ஒரு தலைசிறந்த வீரர் என ரவி சாஸ்திரி ஆதரவு குரல்\nகிரிக்கெட் போட்டியை சீரியஸாக பார்த்த ரவி சாஸ்திரியின் புகைப்படம்: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டியை காணும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/krishna-jayanti-sweets", "date_download": "2019-09-21T14:44:23Z", "digest": "sha1:FG6VXN5UGTGLHBEHTBMPP37S36Y2ZBMF", "length": 20527, "nlines": 295, "source_domain": "www.toptamilnews.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅரிசி மாவு - 1/4கிலோ\nவெல்லம் - 100 கிராம்\nஉளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nவெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி\nஏலக்காய் பொடி - சிறிது\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nஉளுத்தம் பருப்பை வெறும் கடாயில் நன்றாக வறுத்து, மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவேண்டும். அரிசி மாவையும் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன் தூசு போக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅரிசி மாவில் சிறிது சிறிதாக வெல்லத் தண்ணீரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். உளுத்தம் மாவு , எள்ளையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சீடை தயார்\nPrev Article'நான் எப்போதும் முரட்டு சிங்கள் தான்': வதந்தி குறித்து பிரேம்ஜி விளக்கம்\nNext Articleசுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nஸ்ரீ கிருஷ்ணஜெயந்தியைப் பற்றி தெரியாத 30 தகவல்கள்\nஆண் குழந்தை வரம் தரும்கிருஷ்ண ஜன்மாஷ்டமியை எப்படி வழிபடுவது\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/23346--2", "date_download": "2019-09-21T13:07:51Z", "digest": "sha1:MB355EUCJQEVTFQHI3AJZE3FFRNCUS2E", "length": 10521, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 September 2012 - எனது இந்தியா! | my india S.ramakrishnan", "raw_content": "\nஏட்டுத் திட்டங்கள் மக்களுக்கு உதவாது\n''குதிரைக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை\nஒரு பக்க மீசையை எடுத்துக்கிறேன்\nகுறுக்கு வழியில் ஐ.ஐ.டி.... காப்பாற்றும் போலீஸ்\n''பி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்\nகாந்திராஜனைக் காப்பாற்றுகிறாரா செந்தில் பாலாஜி\nடர்ர்ராக வைக்கும் பி.ஆர்.பி. டர்ன் - ஓவர்\nநம்ம கல்வித் தரம் சூப்பரப்பு\nஅன்று 'தானே'... இன்று 'தளிர்'\nமிஸ்டர் கழுகு: 'வாய்யா' கல்லக்குடி கொண்டான்\nஜெயந்தியை சந்திக்கப் பயந்தாரா இளங்கோவன்\nஅழகிரி பெயரைக் கூட சொல்லாத குஷ்பு\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்\n - தொடர் எண்: 32\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-help-formers.html", "date_download": "2019-09-21T13:21:20Z", "digest": "sha1:3W2ZH7VOYAI4DUBPK7F5OZQXRE57BOOU", "length": 3871, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "சத்தமில்லாமல் 125 குடும்பங்களுக்கு வாழ்வளித்த தனுஷ்! | Cinebilla.com", "raw_content": "\nசத்தமில்லாமல் 125 குடும்பங்களுக்கு வாழ்வளித்த தனுஷ்\nசத்தமில்லாமல் 125 குடும்பங்களுக்கு வாழ்வளித்த தனுஷ்\nதனுஷ் தன்னுடைய விஐபி படத்தில் நடித்த சுப்பிரமணிய சிவா என்பவரின் ஆலோசனப்படி சுமார் 125 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவிருக்கிறார்.\nதேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. அங்குதான் தனுஷின் குலதெய்வக் கோயில் இருக்கிறது.\n125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்துவந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை மொத்த செலவும் தனுஷ் தானாம். இதற்காக மொத்தம் 80 லட்ச ரூபாய் செலவு செய்கிறார் தனுஷ். இந்தப் பணிகளை, இயக்குநர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-21T13:12:52Z", "digest": "sha1:IV76ZADR7HCWM7QPTFDWG5KTI4JPNFZ6", "length": 7462, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சரித்திரம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nBREAKING NEWS: தாய்லாந்து சிறுவர்கள் அனைவரும் மீட்பு - அற்புத நிகழ்வு\nபாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/thari/146291", "date_download": "2019-09-21T13:15:04Z", "digest": "sha1:GTLSDJB5GAWD4NLQR2NU3YJHV6LHHJCM", "length": 5425, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Thari - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/rasi-palan/146275", "date_download": "2019-09-21T13:15:42Z", "digest": "sha1:QCBGBGICFMLIOCX35Q7H6BMKFCTFFD63", "length": 5476, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rasi Palan - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால��� நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3548:2008-09-05-12-31-01&catid=185:2008-09-04-19-46-03", "date_download": "2019-09-21T13:24:32Z", "digest": "sha1:MFC2UJ5VCB2G5Q2JGMCD7SNY6BKSXFUU", "length": 3793, "nlines": 94, "source_domain": "www.tamilcircle.net", "title": "மொழி வணக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய கலாச்சாரம் -\nகவினுறு மலைகள் ஏறிக் களைத்து\nஎங்கள் கடல��டு நதி பல நீந்தித் திளைத்து\nஎங்கள் கைகள் வரைக்கும் காய்த்து\nஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து\nசமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து\nஉழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்\nஒன்று கலந்து வளர்ந்த தமிழே\nபிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே\nபாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/07/20/", "date_download": "2019-09-21T13:28:37Z", "digest": "sha1:PGLZAA4R2CH2C6YA5NERGMPMQ44JNVC2", "length": 18106, "nlines": 287, "source_domain": "barthee.wordpress.com", "title": "20 | ஜூலை | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், ஜூலை 20th, 2009\nநாளை (21.07.2009) ஆடி அமாவை தினமாகும்.\nஇந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.\nசூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.\nஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.\nபிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கமுறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஇன்னமும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால்,\nநாம் செய்யும் சடங்குகள் எல்லாம் சரி தானா இல்லை பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா இல்லை பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமாஎன்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.\nபொதுவாக இந்துக்களின் வழக்கங்கள் ஒரு மன நம்பிக்கையை ஊட்டுவனவாக இருக்கின்றன. ஆடி அமாவாசையன்று, பித்ரு எனப்படும் முன்னோருக்கு செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவையும் மனிதர்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகவே செய்யப்படுகிறது.\nதாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய் விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா என்பது பலரது சந்தேகம்.\nஎள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.\nஇறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.\nபிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும் சொல்லப்படுகின்றது.\nஇந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.\nயாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள்.\nமட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர்.\nதிருகோணமலை வாழ் மக்களுக்கு க��ணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர்.\nஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜூன் ஆக »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cinebar.in/2019/09/11/you-can-ask-for-a-kiss-big-boss-bigg-boss-who-gave-sherry-a-kiss-for-giving-to-task/", "date_download": "2019-09-21T13:45:41Z", "digest": "sha1:LDBJRCRGUADMRT4WDUTZMJQZP77J726F", "length": 5265, "nlines": 103, "source_domain": "tamil.cinebar.in", "title": "முத்தம் வேணும்னா நேரடியா கேட்கலாம்ல பிக் பாஸ்! டாஸ்க்கு கொடுத்து ஷெரினிடம் முத்தம் வாங்கிய பிக் பாஸ்! | Tamil Cinema News | Latest Cinema News | CineBar", "raw_content": "\nHome Top stories முத்தம் வேணும்னா நேரடியா கேட்கலாம்ல பிக் பாஸ் டாஸ்க்கு கொடுத்து ஷெரினிடம் முத்தம் வாங்கிய பிக்...\nமுத்தம் வேணும்னா நேரடியா கேட்கலாம்ல பிக் பாஸ் டாஸ்க்கு கொடுத்து ஷெரினிடம் முத்தம் வாங்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்கள் கலந்து தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒவ்வருவரும் ஒவ்வொரு விதமான குணங்களோடு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஷெரீன் கண்ணாடியை பார்த்து தலைவாரும்போது, அப்படியே கேமராவை பார்த்து முத்தம் நான்கு கொடுத்தார். அதன் பின்பு வந்த பிக் பாஸ் குரல் ஷெரினை நிறுத்த சொல்லும் வரை முத்தம் கொடுக்க சொன்னது. இதோ அந்த வீடியோ,\nPrevious articleமுதன் முதலாக ஜி.வி யுடன் இணையும் கிரிக்கெட் வீரர் \nNext articleதளபதியின் 64 படத்தில் இந்த குட்டி பிரபலம் பூவையார் நடிக்கிறாரா \nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் கோமாளி தட்டி தூக்கிய போனிக கபூர் \nஹீரோக்கு கொடுப்பது போல ஹீரோயினுக்கு சம்பளம் தருவதில்லை- பூஜா ஹெக்டே ஆதங்கம்\nகாஜலிடம் காதலை கூறிய ரசிகருக்கு காஜல் கூறிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/california/", "date_download": "2019-09-21T14:10:31Z", "digest": "sha1:5W4VNSP6F4MAP6FLY46G2ZOXYXEXA4AD", "length": 6246, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "California News in Tamil:California Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: கட்டடத்தின் 2-வது தளத்தில் சிக்கியது\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் விபத்துக்குள்ளான கார் ஒன்று, கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றது.\nவைரல் வீடியோ: காட்டுத்தீயில் சிக்கிய ஒற்றை முயலை காக்க உயிரை பணயம் வைக்கும் இளைஞர்\nகாட்டுத்தீ பரவிவரும் நிலையில், அதிலிருந்து முயல் ஒன்றை காப்பாற்ற இளைஞர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகலிபோர்னியாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்; நியாயம் கேட்ட பஞ்சாப் முதல் அமைச்சர்\nகலிபோர்னியாவில், பஞ்சாபை சேர்ந்த 21 வயதான இந்திய மாணவன் நான்கு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கொள்ளையர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/19021818/Ministerial-Speech-to-Transform-Ariyamangalam-Garbage.vpf", "date_download": "2019-09-21T13:50:13Z", "digest": "sha1:7INSHGINIC54WTEJCMHTU4G7FV2C347M", "length": 17618, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ministerial Speech to Transform Ariyamangalam Garbage Warehouse into Largest Park in India || அரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் அமைச்சர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் அமைச்சர் பேச்சு + \"||\" + Ministerial Speech to Transform Ariyamangalam Garbage Warehouse into Largest Park in India\nஅரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் அமைச்சர் பேச்சு\nஅரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.\nதிருச்சி மாநகராட்சி சார்பில் இனி ஒரு விதி செய்வோம், இல்லந்தோறும் உரம் செய்வோம் என்ற திட்டம் கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருச்சி நகரில் உள்ள 365 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். 7,979 மாணவ- மாணவிகள் நேரடியாக பங்கேற்று வீடுகளில் விஞ்ஞான முறையில் உரம் தயாரிக்க பெற்றோருக்கு உதவினர். இவர்களில் முதல் பரிசான தலா ரூ.5 ஆயிரத்து 500 மதிப்புள்ள சைக்கிள்களை பெற 200 மாணவர்களும், இரண்டாம் பரிசான தலா ரூ.1,500 மதிப்புள்ள கைக்கடிகாரம் பெற 224 மாணவர்களும், 253 மாணவர்கள் தலா ரூ.750 மதிப்புள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று மாலை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர பொறியாளர் அமுதவள்ளி வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள்.\nவிழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-\nதிருச்சி தமிழகத்தின் நடுநாயகமான நகரம். அதனால் தான் இதனை தலைநகரமாக மாற்றுவதற்கு மறைந்த முன்னாள் முத���் -அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆசைப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளில் திருச்சி நகரம் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு காரணம் திருச்சி மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் தான். பழைய திருச்சியை நவீன திருச்சியாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் பொலிவுறு நகரம், பாதாள சாக்கடை இணைப்பு திட்டம், குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்ததும் அனைத்து சாலைகளும் போடப்பட்டு திருச்சி மிக அழகான நகரமாக மாறும்.\nஅரியமங்கலம் குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில், இந்த பணி முடிவடைந்தால் சுமார் 50 ஏக்கரில் இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக அது விளங்கும். வெளிநாடுகளில் பார்த்து ரசிக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் திருச்சியில் கண்டு களிக்க முடியும். மாநகராட்சியின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nமுடிவில் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி நன்றி கூறினார். உதவி ஆணையர்(கணக்கு) திருஞானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வருபவர்கள் தங்குவதற்காக ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், ஸ்ரீரங்கம் கோட்டம் பாபு சாலையில் ரூ.83 லட்சத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா, அகிலாண்டேஸ்வரி நகரில் ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.\n1. அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது பொதுக்கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு\nஅ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசினார்.\n2. தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது அமைச்சர் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.\n3. தோவாளையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்\nதோவாளையில் ரூ.20 லட்சத்தில் ���ுதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.\n4. அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்\nஅரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\n5. ‘இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்’ பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு\n“இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்” என்று நெய்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133418-sivaji-statue-removed-issue", "date_download": "2019-09-21T13:44:04Z", "digest": "sha1:LYWNLW4M4KSDDNLYGD5FBJENMS3UHPX5", "length": 6651, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 August 2017 - “சிலையை அகற்றியவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டும்!” | Sivaji statue removed issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஆட்சியைக�� கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை\n“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்\n“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன்” - தனி ரூட்டில் சைதை துரைசாமி\nவியூகம் வகுக்கும் வருமானவரித் துறை\nகூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்\n‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா\nடீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு\n“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்\nசிலிண்டர் மானியம் ரத்து... பொதுமக்களிடம் பறித்து பெருநிறுவனங்களுக்குச் சலுகை\n“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி\nஇப்போது முட்டை... அடுத்தது டெங்கு\n“சிலையை அகற்றியவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டும்\nசிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்\nசசிகலா ஜாதகம் - 64 - கராத்தே வீரர்களை விரட்டியடித்த பூனைப்படை\nஜூ.வி. நூலகம்: ஒரு மரணமும் தினசரி மரணமும்\nகிறுக்கு ராஜாக்களின் கதை - மிக விரைவில்...\n“சிலையை அகற்றியவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டும்\nதமிழக அரசுக்கு எதிராகக் கொதிக்கும் சிவாஜி ரசிகர்கள்\n“சிலையை அகற்றியவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/16-jan-2006", "date_download": "2019-09-21T13:02:21Z", "digest": "sha1:TDSBTFT6OTKCO4B2SCA36SZNACM2TL6S", "length": 7551, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 16-January-2006", "raw_content": "\nகீ போர்டில் விரல் நடனம்\n‘முட்டை வாங்கி பாஸ் ஆனேன்\nசுட்டிகளே இது உங்க கேலரி\nசுட்டி அங்கிளுடன் தொலைபேசிய சுட்டிகள்\nயுரேகா: மாயா டீச்சரின் மந்திரக் கடிதம்\nகீ போர்டில் விரல் நடனம்\n‘முட்டை வாங்கி பாஸ் ஆனேன்\nகீ போர்டில் விரல் நடனம்\n‘முட்டை வாங்கி பாஸ் ஆனேன்\nசுட்டிகளே இது உங்க கேலரி\nசுட்டி அங்கிளுடன் தொலைபேசிய சுட்டிகள்\nயுரேகா: மாயா டீச்சரின் மந்திரக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/184483-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:45:17Z", "digest": "sha1:GHVABJUH7A5GZPSH7YXM3GAEK7I4TZ7W", "length": 32800, "nlines": 560, "source_domain": "yarl.com", "title": "யாழ் சோழியன் அண்ணா காலமானார் - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nயாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n பிறந்தநாள் வாழ்த்து திரியை திரு. சோழியன் அவர்கள்தான் தொடக்கி வைத்தார். நேற்றுக் கூட அதை ஒரு திரியில் நினைவு கூர்ந்திருந்தேன். அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....\nமிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nயாழில் சோழியன் அண்ணாவின் ஆக்கங்களில் சில :\n(எழுத்து வடிவமைப்பு சீராக இல்லாமைக்கு வருந்துகிறோம்)\nமிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமிகவும் கடினமான விடயங்களையும் சுடு சொல் சேராது எழுதுபவர்\nஎங்கிருந்தாலும் தன்னை சுற்றி சந்தோசத்தை தரக்கூடியது போல் பழகுபவர்\nஅண்ணா அண்ணா என்று நான் அழைத்த என் அண்ணன்\nபலமுறை வாங்கோ வாங்கோ என்று அவரும் நானும் மாறி மாறி அழைத்த போதும்\nநான் அவரது இடத்துக்கும் சென்று வந்த போதும்\nஉங்கள் குடும்பம் இத்துயரிலிருந்து மீளவும்\nஓம் சாந்தி. ஓம் சாந்தி ஓம் சாந்தி.\nஎன்ன இது ஐயோ என்னால் நம்ப முடியவில்லை நாள் தவறாமல் முகநூலில் உள்பெட்டியில் அரட்டை அடிக்கும் எனது அண்ணன் காலில் ஒரு காயம் வந்ததாக சொன்னார் சில‌ வாரங்களுக்கு முன்னர் தான் தொடர்பை இழந்தேன் தனிமடல் அனுப்பியிருந்தேன் இதுவரை பதில் இல்லை இந்த செய்தி எனக்கு இடியாக இறங்கிறதே அண்ணை உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்\nஊர் வந்து போனதில் இருந்து சுகமில்லையென்று சொன்னார் நாள் தோறும் நலம் விசாரித்து அரட்டை அடிக்கும் அண்ணை கதை ஒன்று எழுதியிருக்கிறேன் ( குறிஞ்சி மலர்கள் )அதைப் படிங்கள் என்று சொன்னதும் யாழு���்கு வராமல் இருந்தவர் வந்தார் சந்தோசம் ஆனால் இந்த‌ துயரச்செய்தி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே\nசோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமிக மென்மையான மனிதர். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.\nமிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநம்பமுடியாத செய்தி. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதுடன், இனிய உள்ளம்கொண்ட அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.\nநம்ப முடியாத ஒரு செய்தி.ஆழ்ந்த அனுதாபங்கள்:(\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதை எதிர்பார்க்கவில்லை. சோழியான் அண்ணாவின் ஆன்மா அமைதி பெறட்டும்.. அவரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..\n சோழியன் அண்ணரின் ஆத்மா சாந்தி பெறவும், குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திக்கிறேன்\nஎப்படி, என்ன எழுதுவதென்று தெரியவில்லை.\nகள உறவு சகாராவின் இரு புத்தகங்களைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார். அன்றிலிருந்து அவருடைய விலாசத்தைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன் . அவருடைய நகரத்திற்கு எப்போதாவது சென்றால்\nஅவரைச் சந்திக்கும் முடிவில் இருந்தேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.\nயாரையும் நோகடிக்காமல் பக்குவமாகக் கருத்தெழுதும் சோழியன் அண்ணா எம்முடன் எம்மனதில் என்றும் நிலைத்திருப்பார்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்\nநண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர\nஇலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.\nசில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.\nஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் மு���ண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.\nபுலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.\nசெய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.\nஉடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.\nநண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27\nசோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஒரு நாள் ஐயாவுடனும், விசுகு அண்ணாவுடனும் நீண்ட நேரம் திண்ணையில் அரட்டை அடித்த ஞாபகம். எனக்கு நூலகம் என ஓர் இணைப்பை அனுப்பியிருந்தார் இதில் நிறைய சிறுகதைகள் இருந்தன.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகாலை யில் பார்த்த அதிர்ச்சியான சேதி .. இவரின் .ஐஸ்கிரீம் சிலையே என்ற கதை வசித்த ஞாபகம் காலில் கட்டுடன் முக புத்தகத்தில் பார்த்த ஞாபகம் .. பிறந்த நாள் இரண்டு கொண்டாடடம் என்பார் .பிறந்தா நாள் ஒன்றும் பதிவில் உள்ள நாள் வேறு ஒன்றுமாக இரண்டு என்பார் . பேசிப் பழக இனிய மனிதர் . ஆன்மாவின் சாந்திக்கு என் பிரார்த்தனைகள்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமிகவும் கவலையான செய்தி. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 8 வருடங்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பசுமையான நாட்களை நினைத்து பார்க்கிறேன்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்��ாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031202/ben-10-overkill-apache_online-game.html", "date_download": "2019-09-21T13:08:28Z", "digest": "sha1:ECAVCDAQ5PNLONCEIVHSO7NKEY4FON5T", "length": 11653, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nவிளையாட்டு விளையாட பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nநாஜிக்கள் நகரம் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்கள் இப்போது அதை ரன் நீ மட்டும் தான் ஓட்ட மற்றும் அவர்களை சுட முடியும் நீ மட்டும் தான் ஓட்ட மற்றும் அவர்களை சுட முடியும் விமானம் நிர்வகி - போர் மற்றும் படப்பிடிப்பு காற்று அல்லது தரையில், நீங்கள் எந்த விஷயத்தில் நகரும் என்று எதையும், நீங்கள் அனைத்து பக்கங்களிலும் இருந்து படப்பிடிப்பு வேண்டும், ஏனெனில் விமானம் நிர்வகி - போ���் மற்றும் படப்பிடிப்பு காற்று அல்லது தரையில், நீங்கள் எந்த விஷயத்தில் நகரும் என்று எதையும், நீங்கள் அனைத்து பக்கங்களிலும் இருந்து படப்பிடிப்பு வேண்டும், ஏனெனில் முக்கிய விஷயம் - அதை பயன்படுத்தி, ஆயுதம் நடக்கிறது நீங்கள் இருமடங்கு வேகமாக கொல்ல முடியும் முக்கிய விஷயம் - அதை பயன்படுத்தி, ஆயுதம் நடக்கிறது நீங்கள் இருமடங்கு வேகமாக கொல்ல முடியும் அம்புகள் மூலம் கட்டுப்பாடு. . விளையாட்டு விளையாட பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி ஆன்லைன்.\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி சேர்க்கப்பட்டது: 02.09.2014\nவிளையாட்டு அளவு: 1.2 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.06 அவுட் 5 (113 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி போன்ற விளையாட்டுகள்\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nமண் மற்றும் இரத்த 2\nRapunzel அடிச்சுவடுகளை பொருட்கள் தேடல்\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nபென் 10 - புராண ரேசர்\nபென் 10 ஏலியன் நிறம்\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி பதித்துள்ளது:\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பென் 10 - ஓவர்கில் அப்பாச்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nமண் மற்றும் இரத்த 2\nRapunzel அடிச்சுவடுகளை பொருட்கள் தேடல்\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nபென் 10 - புராண ரேசர்\nபென் 10 ஏலியன் நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/light-year.html", "date_download": "2019-09-21T14:08:12Z", "digest": "sha1:YN6DMBT3YKU4NUSNLPKV4PTKDMAO4JOX", "length": 11277, "nlines": 139, "source_domain": "www.namathukalam.com", "title": "ஒளி ஆண்டு என்றால் என்ன? | தெரிஞ்சுக்கோ - 4 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அறிவியல் / ஒளி / ஒளி ஆண்டு / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / வேகம் / Namathu Kalam / ஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nநமது களம் ஏப்ரல் 22, 2018 அறிவியல், ஒளி, ஒளி ஆண்டு, தெரிஞ்சுக்கோ, தொடர்கள், வேகம், Namathu Kalam\nஒளி ஆண்டு என்றால் என்ன\nநொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்கூடிய தொலைவை ஓர் ஒளி ஆண்டு என்கிறோம்.\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆ��ிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/blog-post_15.html", "date_download": "2019-09-21T13:09:31Z", "digest": "sha1:YXOEDHD224DWVMSC5FVJXLZQYAMM3BSJ", "length": 13294, "nlines": 116, "source_domain": "www.nisaptham.com", "title": "வேலை ~ நிசப்தம்", "raw_content": "\nசில நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - அவ்வப்பொழுது தெரிய வருகிற வேலை வாய்ப்புச் செய்திகளை நிசப்தத்தில் வெளியிட வேண்டும் என்பது. வேலைவாய்ப்புகள் குறித்தான ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன என்று படமெல்லாம் ஓட்டவில்லை. ஒன்றிரண்டு தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம் ‘உங்களுக்குத் தெரிந்து வேலை எதுவும் காலி இருக்கிறதா’ என்றும் சிலர் கேட்கிறார்கள். சரியாக கோர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரண்டையும் மண்டையில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடிவதில்லை. வேலை இருக்கிறது என்று சொன்னவர் பெயரையும், வேலை கேட்பவரின் பெயரையும் மறந்துவிடுகிறேன். பல சமயங்களில் வீணாகப் போய்விடுகிறது.\nசில சமயங்களில் சரியாகவும் அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் என்பவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். தனது தம்பி கோவையில் இருக்கும் ��ரு பொறியியல் கல்லூரியின் நிர்வாகியாக இருப்பதாகவும் அந்தக் கல்லூரியில் தகுதி வாய்ந்த மாணவர்களை இலவசமாகக் கூடச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ‘மார்கெட்டிங் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..நிஜமாவே அந்தக் கல்லூரியை தரமானதாக்குவதற்கான செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதனால் இப்போதைக்கு அவர்கள் லாபம் பார்க்கவில்லை’ என்றும் சொல்லியிருந்தார்.\nஅந்த சமயத்தில்தான் எம்.ஈ படித்த பெண்ணுக்கு வேலை வேண்டும் என்ற வேண்டுகோளும் வந்திருந்தது. முன்பெல்லாம் பி.ஈ முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் எம்.ஈ சேர்ந்துவிடுவார்கள். வாத்தியார் வேலை வாங்கிவிடுவதற்கு அதுதான் நல்ல உபாயம். இப்பொழுது அதுவும் சிரமமாகிவிட்டது. கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் எம்.ஈ படிப்பை வைத்திருக்கிறார்கள். படிக்கிறவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்கிறதா என்ன மிகச் சிரமம். கிருஷ்ணாவுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்தேன். விசாரிப்பதாகத்தான் சொல்லியிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணை அழைத்து நேர்காணல் நடத்தி வேலையும் கொடுத்துவிட்டார்கள். நேர்காணலில் கஷ்டமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லையாம். ‘ஈசிஈ பிரிவில் தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் இருப்பதாகவும் இருந்தாலும் கிருஷ்ணா சொன்னதற்காக வேலை தருவதாகவும்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.\nஇனிமேல் இந்த மாதிரியான வேலையை ஓரளவுக்கு ஒழுங்காக(Organized) செய்யலாம் என்று தோன்றியது. வேலை வாய்ப்புகள் குறித்தான தகவல் கிடைக்கும் போது வெளியிட்டுவிடலாம். குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதியுடையவர்கள் தொடர்பு கொண்டால் ரெஸ்யூமை வாங்கி சரியான ஆட்களுக்கு அனுப்பி வைக்கும் தபால்காரர் வேலையை மிகச் சரியாக செய்துவிடுவேன் என்கிற உறுதியுடன் இன்றிலிருந்து ஆரம்பித்துவிடலாம்.\nஅனுபவம் குறித்தான விவரம் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் பணி புரிவதற்கான வொர்க் பர்மிட் அவசியம் தேவை.\nதகுதி: ஆரக்கிள் EBS, Functional, Technical, PL/SQL குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ளவர்கள்.\nபொதுவான இரண்டு தளங்களை திரு. ராஜாராம் அனுப்பி வைத்திருந்தார். இரண்டுமே மிக முக்கியமான இணையதளங்கள்.\n1) கல்லூரி மாணவர்கள் Internship குறித்து விசாரிப்பார்கள். வேலை கூட வாங்கிவிடலாம். ஆனால் Internship வாங்குவதற்குள் மண்டை காய்ந்துவிடும். அத்தகைய மாணவர்களுக்கு உதவக் கூடிய இணையதளம் இது.\n2) இந்தியா முழுவதிலுமான அரசாங்க வேலை வாய்ப்புகளைச் சேகரித்து வைத்திருக்கும் இணைய தளம் சர்காரி நாக்ரி.\nதங்கள் அலுவகத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வரும் போது ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வைக்கவும். அனுப்பியவரின் விவரங்கள், நிறுவனத்தின் பெயர் போன்றவை எது குறித்தும் வெளியில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம்.\nபத்தி, வேலை வாய்ப்புகள் 6 comments\nஒருவேளை காலியான இடம் நிரம்பிவிட்டால், பதிவில் update இருக்குமா\nஇந்த தளங்களிலும் நிறைய வேலை வாய்ப்பு செய்திகள் வருகின்றன.\nஅனைத்து சிறந்த நல்ல வேலை வைத்து\nசமீபத்திய அரசாங்க வேலைகள் இந்த அரசு வேலை வெளியீட்டு தளத்தில் சரிபார்க்கவும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34199-coconut-trees-submerged-in-the-ocean-continuing-after-the-tsunami.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:18:00Z", "digest": "sha1:JPK2OTFWF6GX2AH26VUHLUS7GONRSBTW", "length": 3392, "nlines": 61, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Captain+Kohli?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T13:06:10Z", "digest": "sha1:GWHMY2EZH5VVOKUIVJC5GZSSYDVJBTYA", "length": 7971, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Captain Kohli", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nவிராத் அண்ட் கோவுடன் இணைந்த ராகுல் டிராவிட்\nஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்\nகோபத்தில் ஸ்டம்பை உடைத்த விராட் கோலி : வீடியோ காட்சி\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nவிராத் அண்ட் கோவுடன் இணைந்த ராகுல் டிராவிட்\nஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்\nகோபத்தில் ஸ்டம்பை உடைத்த விராட் கோலி : வீடியோ காட்சி\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dies+on+stage?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T13:38:29Z", "digest": "sha1:JEJP3ER7BDXYNFB7URLEI2B2DZ3O5VSX", "length": 8306, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dies on stage", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nமாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம்\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை\nகீழடியில் மட்டுமல்ல, கொடைக்கானலிலும் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் சுவடுகள்\nஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்பு\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nடி-20 தொடரில் இடம் கிடைக்காதது பற்றி கவ��ையில்லை: குல்தீப்\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\n‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக எம்பி வில்சன்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\nமாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம்\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை\nகீழடியில் மட்டுமல்ல, கொடைக்கானலிலும் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் சுவடுகள்\nஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்பு\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nடி-20 தொடரில் இடம் கிடைக்காதது பற்றி கவலையில்லை: குல்தீப்\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\n‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக எம்பி வில்சன்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aqua-arm.com/ta/anti-aging-solution-review", "date_download": "2019-09-21T13:15:51Z", "digest": "sha1:4E3NC6GQXENPQ7T5D2ILBY5O4XY4CRFW", "length": 27638, "nlines": 99, "source_domain": "www.aqua-arm.com", "title": "Anti Aging Solution ஆய்வு > ஆய்வுகளின் படி Anti Aging Solution ஆய்வு முடிவுகள் சாத்தியம் #", "raw_content": "\nAnti Aging Solution மூலம் வயதான செயல்முறை நிறுத்த அது உண்மையில் பிரச்சனையா நுகர்வோர் தங்கள் வெற்றிக் கதைகளில் அறிக்கை செய்கிறார்கள்\nவயதான செயல்முறையைத் தடுக்க விரும்பினால், Anti Aging Solution மிகவும் சிறந்தது, அது ஏன் வாடிக்கையாளர் சோதனை முடிவுகளில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: தற்போது Anti Aging Solution தீர்வு என்னவென்பது பற்றி உங்களுக்குத் தெரியாது என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது, பின்வரும் அனுபவ அறிக்கையில், இது உண்மையில் எந்த வயதினரிடையே வயதான செயல்முறையை தடுக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்:\nAnti Aging Solution ஐப் பெற ஒரே பாதுகாப்பான இடம் உண்மையான கடை.\nAnti Aging Solution பற்றிய விரிவான தகவல்கள்\nAnti Aging Solution இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகிறது & பல மக்களால் முழுமையாக சோதிக்கப்பட்டது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன கூடுதலாக, கொள்முதல் என்பது இரகசியமாக இல்லாமல், அதற்கு பதிலாக நிகர மீது சிக்கல் இல்லாமல், இரகசியமாக உள்ளது - கையகப்படுத்தல் பொதுவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு (SSL இரகசியத்தன்மை, தரவு தனியுரிமை, முதலியன) ஏற்படுகிறது.\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட அமைப்புகளின் அடிப்படையில் ஒரு சில முக்கிய கூறுகள் உள்ளன: சூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது என்பதும், அடிப்படையானது ஒரு குறிப்பிடத்தக்க விளைவு உண்மையில் அடையப்படலாம் என்பதை காட்டுகிறது. இந்த மருந்தளவு முக்கியம், மற்ற பொருட்கள் இங்கே தோல்வி, ஆனால் தயாரிப்பு இல்லை. வயதானதைத் தடுப்பதற்கு வரவிருக்கும் ஒரு பிட் அசாதாரணமானதாகத் தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் பற்றிய நடப்பு படிப்பை நீங்கள் வாசித்திருந்தால், மிகப்பெரிய வெற்றியைத் தரும். எனவே Anti Aging Solution உள்ள பொருட்கள் பொருட்கள் என் தற்போதைய தோற்றம் என்ன பேக்கேஜிங் மற்றும் ஒரு சில மணிநேர ஆராய்ச்சியின் மீது ஆழ்ந்த பார்வைக்கு பிறகு, நான் Anti Aging Solution என்பது ஒரு சிறந்த இறுதி முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஎனவே, Anti Aging Solution கொள்முதல் ஒரு நல்ல விஷயம்:\nஉற்பத்தியின் நெருக்கமான மதிப்பீடு மற்றும் பல டஜன் கணக்கான வாடிக்கையாளர் அனுபவங்களின் படி, கூடுதல் நன்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நாம் சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானிக்கிறோம்:\nஅபாயகரமான & மிகவும் வி��ையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்\nAnti Aging Solution ஒரு மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் மருந்திற்காக நடக்கிறீர்கள் & புத்துணர்ச்சியூட்டும் ஒரு வழிமுறையை பற்றி ஒரு அவமானகரமான உரையாடல்\nபுத்துணர்ச்சியுடன் உதவுகின்ற தயாரிப்புகள் வழக்கமாக மருந்துகளால் மட்டுமே கிடைக்கின்றன - Anti Aging Solution ஆன்லைனில் வாங்க எளிதானது மற்றும் மலிவானது\nஇங்கே Anti Aging Solution பட்டியலிடப்பட்ட விளைவுகள் உள்ளன\nகுறிப்பிட்ட பொருட்கள் பிழைகள் இல்லாத ஒன்றாக இருப்பதால், தயாரிப்பு நன்றாக இயங்குகிறது. Anti Aging Solution மிகவும் பயனுள்ள விளைவுகளுக்கு உகந்ததாக இருப்பது ஏன் ஒரு காரணியாகும், இது உயிரினத்தின் இயல்பான இயங்குமுறைகளுடன் மட்டுமே இயங்குகிறது என்பதாகும். ஒரு சில ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சி என்பது ஒரு இளைய தோற்றத்திற்கான தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளதோடு வெறுமனே தொடங்கப்பட வேண்டும். தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ தகவல் பக்கத்தில், கீழ்கண்ட விளைவுகளை ஆழமாகக் காட்டலாம்: இந்த தயாரிப்புடன் கூடிய சாத்தியமான குறிப்பிடப்பட்ட விளைவுகளாகும். ஆயினும், இந்த முடிவு முடிவுக்கு வலுவானதாக இருக்கலாம் அல்லது நபர் இருந்து நபருக்கு கூட குறைவாக இருக்கலாம் என்று உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நிச்சயம் கொண்டு வர முடியும்\nஇவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற தீர்வை ஏற்படுத்தும் அளவீட்டுகள்:\nநுழைவு கடிகார வேலை: இந்த நிவாரணங்களைப் பயன்படுத்தி நிச்சயமாக உங்களைத் தடுக்கக்கூடிய சூழ்நிலைகள்:\nஉங்கள் ஆரோக்கியத்தில் எந்த பணத்தையும் செலவிட விரும்பவில்லை. AfricanMango900 ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க வகையில் அதிக சக்தி வாய்ந்தது.\n\"நீங்கள் வாழ்க்கையின் ஆற்றல் மற்றும் இளமைத்தன்மையின் மீது வேலை செய்ய விரும்புகிறேன், அர்ப்பணிப்பு காட்டத் தயாராக இருக்க வேண்டும்\" என்று கூறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே நீங்கள் எந்த வகையிலும் காணமுடியாத நிலையில், உங்கள் சொந்த வழியில் நிற்காதீர்கள், உங்கள் கவலைகளை இன்னமும் எடுத்துக்கொள்ளுங்கள் இன்று தாக்குதல். ஒன்று நிச்சயம்: இது ஒரு பெரிய ஆதாரம்.\nஇன்றைய விலை குறைப்பிலிருந்து பயனடையுங்கள்\nஎப்போதும் மலிவான ஒப்பந்தத��தைப் பெற Anti Aging Solution ஐ வாங்கவும்:\nதயாரிப்புடன் தொடர்புடைய எந்த பக்க விளைவுகளையும் நீங்கள் தற்போது அனுபவிக்கிறீர்களா\nதயாரிப்பு செயல்திறன் சார்ந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை உயர்தர செயலில் உள்ள பொருட்கள் மூலம் வழங்கப்படுகின்றன. பல போட்டியிடும் பொருட்களுக்கு முரணாக, அதன் விளைவாக உங்கள் உயிரினத்துடன் சேர்ந்து தயாரிப்பு செய்யப்படுகிறது. இது ஓரளவுக்கு ஏற்படாத ஒன்றுகூடிய நிகழ்வை நிரூபிக்கிறது. கட்டுரை முதலில் ஒரு பிட் விசித்திரமாக தெரிகிறது என்று முடியுமா முடிவு எதிர்பார்க்கப்படுவதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறதா முடிவு எதிர்பார்க்கப்படுவதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறதா நேர்மையாக இருக்க வேண்டும், நிச்சயமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிசெய்தல் ஒரு காலம் வேண்டும், மற்றும் அசௌகரியம் முதல் பக்க பிரச்சினை இருக்க முடியும். உற்பத்தியின் பயனர்களிடமிருந்து வரும் கருத்துகள் பெரும்பாலான சூழ்நிலைகள் ஏற்படாது என்பதை நிரூபிக்கிறது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nAnti Aging Solution கருவியைப் பயன்படுத்துவது பற்றிய சில குறிப்பிடத்தக்க தகவல்கள்\nஉற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் முழுமையான உற்பத்தியின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, Anti Aging Solution எப்போதுமே யாருக்கும் கவனிப்பதில்லை, பெரும்பாலான நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படாது. தயாரிப்பு எல்லா நேரத்திலும் மொபைல், மற்றும் ஒரு அறிவிப்பு இல்லை. நிறுவனம் பயன்பாட்டு நேரம் மற்றும் அளவைப் பற்றிய அனைத்து முக்கிய தரவுகளையும் வழங்குகிறது - இவை விரைவிலேயே புரிந்துகொள்வதும் எளிதானதுமாகும்\nஉண்மையான மற்றும் உயர்தரத்தைக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் Anti Aging Solution\nவயதான செயல்முறை தடுக்க Anti Aging Solution உதவியுடன் ஒப்பீட்டளவில் எளிமையானது இது ஒரு தெளிவான கருத்தாகும் - அது ஒரு வெறும் அனுமானம் அல்ல. இறுதி விளைவின் திட்டவட்டமான கட்டம் தர்க்கரீதியாக நபர் ஒருவருக்கு மாறுபடும். முடிவுகள் எவ்வளவு விரைவாக தோன்றும் அதை முயற்சி செய்து பாருங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள் Anti Aging Solution உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் பயனர்களிடத்திலும் நீங்கள் இருக்கலாம். சில நுகர்வோர், விளைவு உடனட���யாக உள்ளது. Profollica போலல்லாமல் Profollica மிகவும் திறமையானது. முடிவுகளை அடையாளம் காணும் வரை இது ஒரு கணம் நீடிக்கும். உங்கள் நண்பர்களே நிச்சயமாக உங்களுடைய உயர் நிலைப்பாட்டை உங்களுக்கு தெரிவிப்பார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது தனிப்பட்ட உறவு குறிப்பாக கண் பிடிக்கும்.\nAnti Aging Solution யார் சோதனை செய்தார்கள்\nஅடிப்படையில், அறிக்கைகள் தயக்கமின்றி தயாரிப்பு பரிந்துரை யார் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்தவை. மாறாக, சில நேரங்களில் ஒரு பிட் இன்னும் முக்கியமானதாகக் கருதப்படும் பயனர்களைக் கேட்கிறது, ஆனால் சுருக்கமாக, எதிரொலி மிகவும் நல்லது. Anti Aging Solution பயன்படுத்த முயற்சி - நீங்கள் உற்பத்தியாளர் கவர்ச்சிகரமான நடவடிக்கைகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றால் - ஒரு நல்ல யோசனை தெரிகிறது. ஆனால் திருப்திபடுத்தப்பட்ட பாடங்களின் அனுபவங்களைக் கவனமாக ஆராய்வோம்.\nபிற தீர்வுகளுடன் ஒப்பிடும்போது, Anti Aging Solution சிறந்த தேர்வாக இருக்கிறது\nகட்டுரை பற்றி செய்த அனுபவங்கள் அழகாக நேர்மறையானவை. ஏற்கனவே இந்த மாதிரிகள் மாத்திரைகள், தைலம் மற்றும் இதர தயாரிப்புகளின் வடிவத்தில் ஏற்கனவே நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து, நம்மை சோதனை செய்துள்ளோம். கட்டுரையின் விஷயத்தில் இதுபோன்ற உறுதியுடன் உறுதியளித்தாலும், சோதனைகள் அரிதாகவே இருக்கும். சோதனைக்கு தயாரிப்பு வழங்கிய அனைவருக்கும் எதிர்பார்க்கப்படும் மீட்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\n# 1 நம்பகமான இணையதளத்தில் Anti Aging Solution ஐ வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை\n➝ இப்போது உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஎன் முடிவை - அதாவது முயற்சி அர்த்தம்\nஅதன்படி, ஒரு ஆர்வமுள்ள வாங்குபவர் அதிக நேரம் கடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார், இதனால் Anti Aging Solution இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக்கொள்கிறது. சில சமயங்களில், ஒரு மருத்துவரின் பரிந்துரை அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்பட்டால் மட்டுமே இயற்கையிலிருந்து பயனுள்ள பொருட்களால் வரம்பிற்குட்பட்டதாக இருக்கும். நீங்கள் ஒரு மருந்து சட்டரீதியாகவும் விலைமதிப்பற்ற விதத்திலும் வாங்கக்கூடிய வழக்கு, நீங்கள் விரைவில் பயன்படுத்த வேண்டும். இது Miracle விட நிச்சயமாக மிகவும் பயனுள்ள���ாக இருக்கும். தற்போது அது இணைக்கப்பட்ட கடையில் இன்னும் கிடைக்கின்றது. பிற வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில், நீக்குதலுக்கான தயாரிப்பு பெற இந்த பக்கத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். ஒரு நீண்ட காலத்திற்கு மேலாக முறையை மேற்கொள்ள நீங்கள் போதுமான பொறுமையைக் கொண்டிருக்கிறீர்களா உங்கள் திறமையை நீங்கள் சந்தேகித்தால், அதை முயற்சி செய்யாதீர்கள், இருப்பினும், உங்கள் பிரச்சனையிலும் தயாரிப்புடன் வெற்றிகரமாகவும் உங்களால் உற்சாகமாக உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்.\nமிக முக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் அதை வாசிக்க உறுதியாக இருங்கள்\nநான் முன்பு சொன்னது போல், Anti Aging Solution ஒரு அங்கீகரிக்கப்படாத மூலத்திலிருந்து வாங்கப்படக்கூடாது. ஒரு நண்பர் நினைத்தேன், Anti Aging Solution முயற்சி முயற்சி என் ஆலோசனையை பின்பற்றி, நம்பிக்கையூட்டும் சோதனை முடிவுகளை, அவர் ஒரு சரிபார்க்கப்படாத வழங்குநர் இருந்து மலிவான வாங்க என்று. இதன் விளைவாக அமைதியானது. எங்களது தளங்களில் ஒன்றைப் பொருட்படுத்தும்படி நீங்கள் தீர்மானித்தால், பயனற்ற கூறுகள், தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அல்லது விலையுயர்ந்த கொள்முதல் விலை போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். அவ்வாறு செய்ய, நாங்கள் உங்களுக்காக தற்போதைய மற்றும் பரிசோதிக்கப்பட்ட வாய்ப்புகளை மட்டுமே தயாரித்துள்ளோம். அதன்படி, குறைவான மரியாதைக்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் பணப்பையை ஒரு விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்தும். இணைந்த உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமான தயாரிப்பை வாங்கவும் - இங்கே நீங்கள் சிறந்த செலவு, நம்பகமான மற்றும் அநாமதேய செயல்முறைகளை பெற்று சரியான வழிமுறையை நிர்ணயிக்கின்றீர்கள். நிச்சயமாக நாங்கள் இந்த நோக்கத்திற்காக சோதனை செய்த வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம். யாரோ கண்டிப்பாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் செலவு சேமிப்பு மிக பெரியது என்பதால் எல்லோரும் புத்தியில்லாமல் மறு சீரமைப்பார்கள். நீண்ட கால சிகிச்சை மிகவும் வெற்றிகரமானது என்பதால், இந்த வகை பல வகைகளில் இந்த கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை ACE ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும். More Languages: de en es fr it nl pl ru cs sk ro bg uk sr hu pt sv lv lt fi hr el sl da tr iw ms ta id vi no ko ar hi mi et th hy az bs km ka ku ja kk ky ur tl si tg be\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/08101009/1260236/color-change-in-teeth.vpf", "date_download": "2019-09-21T14:43:25Z", "digest": "sha1:SZZZAFH6ISRC5ZVFODAP2RRZDWSBJRAP", "length": 16560, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பற்கள் நிறம் மாறுகிறதா? || color change in teeth", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 08, 2019 10:10 IST\nபற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும்.\nபற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும்.\nபற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். உள்புறத்திலும் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும். ஆப்பிள், உருளைக்கிழங்கு, டீ, காபி, குளிர்பானங்கள் போன்றவையும் பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். அவற்றை உட்கொண்டபிறகு பற்களை சுத்தமாக்குவது அவசியமானது.\nவாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகளும் பற்களில் கறைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தையின் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்வதும் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். பற்கள் நிறம் மாறுவதை தடுக்க பல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒழுங்காக பல் துலக்காவிட்டாலோ, பல் இடுக்குகளில் உணவு துகள்கள் தங்கினாலோ அதுவும் பற்களின் நிற மாற்றத்திற்கு காரணமாகிவிடும். பற்சிதைவும் ஏற்படும்.\nபுளூரைடு அதிகம் கொண்ட நீரை பயன்படுத்துவதும், புளூரைடு அதிகம் கலந்த பற்பசையை கொண்டு பல் துலக்குவதும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பற்களில் புளூரைடு அதிகம் சேரும்போது வெள்ளை நிறத்தில் கறைகள் படியத் தொடங்கும். அதைத்தொடர்ந்து பற்கள் பழுப்பு நிறத்திற்கு மாறும். இறுதியில் பற்சிதைவு ஏற்படும். ஆன்ட���பயாடிக் மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மாத்திரைகள் போன்றவையும் பற்களில் கறைகளை ஏற்படுத்திவிடக்கூடும்.\nஇரும்பு சத்து கொண்ட டானிக் வகைகள் மற்றும் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களில் உள்ளடங்கி இருக்கும் குளோரெக்சிடின், செட்டில்பிரிடினியம் குளோரைடுகள் போன்றவையும் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. முதுமையும் பற்களின் நிறமாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாகும். புகை பிடிக்கும் மற்றும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு பற்களின் நிறம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஉமிழ்நீர்தான் அனைத்துவகையான நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து வாய் சுகாதாரத்தை பேண உதவுகிறது. அதனால் உமிழ்நீர் சுரப்பு சீராக இருக்க வேண்டும். உமிழ்நீர் அளவு குறைவதும் பற்களின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் கேல் கீரை\nரத்த அழுத்தம் ஏற்பட காரணமும்- நீக்கும் இயற்கை உணவும்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nதண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21008294", "date_download": "2019-09-21T13:12:30Z", "digest": "sha1:SRF323FTTIXH2HJVBGXYS56WXKDRZH2F", "length": 42453, "nlines": 765, "source_domain": "old.thinnai.com", "title": "பார்சலோனா (1) | திண்ணை", "raw_content": "\nஎனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரை கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா…), •ப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே பதில்சொல்ல தொடங்கிவிடுகிறார்கள், •பிளாமெங்க்கா தாளகதியை வாய்க்குள் கொண்டுவந்ததுபோல ஸ்பானிஷ் சொற்கள், தூக்கி எறியபட்ட பாத்திரங்களாக நங் நங்கென்று நெஞ்சில் விழுந்து காதை அடைக்கின்றன, செம்பையும் பறவை முனியம்மாவும் சேர்ந்து நிரவல் செய்வது போன்றதொரு சப்தம் நான்கு திசைகளிலிருந்தும் வருகிறது.\nஸ்பானிய மொழி அப்படியொன்றும் இளப்பமான மொழியுமல்ல. பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில் சொல்லப்போனால், பிரேஸிலைத் தவிர்த்து பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஒருசில ஆப்ரிக்க நாடுகளிலும் ஸ்பானிஷ்மொழிதான் அரசாங்க மொழி, இது தவிர வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமாக வசித்துவருகிறார்கள். எனினும் இத்தாலி மொழியையும், ஸ்பானிஷ் மொழியையும் பிரித்து அறியமுடியாமல பல நேரங்களில் திணறுவதுண்டு. மொழி மாத்திரமல்ல, உணவு கலாச்சாரம் எனபவற்றிலெல்லாங்கூட இத்தாலிக்கும், ஸ்பெயினுக்கும் மேலோட்டமாகப் பார்க்க வித்தியாசம் எதுவுமில்லை என்பதுபோலத்தான் தெரிகிறது. பொதுவாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பானியர், இத்தாலியர், போர்ச்சுகீசியர்களெனில் பொருளாதார தராசில் எடை குறைந்தவர்கள். அண்மைக் காலங்களில் இம்மூன்று நாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக பிரான்சுக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் ஆப்ரிக்க அரபுநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தபோதிலும் இன்றைக்கும் பிரான்சு நாட்டு வெளிநாட்டவரில் ஏறக்குறைய பதினேழு இலட்சம்பேர் இம்மூன்று நாடுகளைச்சார்ந்தவர்களே. ஒரு காலத்தில் இஸ்டான்புல் தெருக்களில் 70 மொழிகளை பேசுகின்ற மக்களைச் சந்திக்க முடியுமாம், அங்கு கிரேக்க இஸ்லாமியரும், அர்மீனிய கத்தோலிக்கர்களும், அரபு கிறிஸ்துவர்களும், செர்பிய யூதர்களும் சேர்ந்து வாழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. அப்பெருமையை இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய நகரங்கள் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தும், சீனாவையும், பாகிஸ்தானையும், பாங்ளாதேஷையும், இலங்கையையுங்கூட ஏட்டில் வாசித்ததுதான், செய்திகளில் அறிந்ததுதான். இன்றையதினம் கடவுசீட்டின்றி, விசா இல்லாமல் வாரத்தில் ஒருநாளேனும், பாகிஸ்தானுடன் கைகுலுக்கவும், சீனாவுடன் முகமன் கூறவும், பாங்களா தேஷ¤டன் நேசத்தை வெளிப்படுத்தவும், இலங்கையுடன் உறவு பாராட்டவும் முடிகிறது. உலகின் அத்தனை மனிதர்களுக்கும், அத்தனை இனங்களுக்கும் ஏதோவொரு வகையில், ஏதோவொரு பெயரில் மேற்கத்திய நகரங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றன. ஆக உலக நாடுகளின் பண்பாடுகளும், உணவுமுறைகளும் அசலாக இல்லையென்றாலும் நகலாக அறிமுகமாயிருந்ததால் பெரிய எதிர்பார்ப்புகளென்று எதுவுமில்லை.\nபாரீஸிலிருந்து பார்சலோன் ஒன்றரை மணிநேர விமானப்பயணம். 1992ல் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டின்போது விமான தளம் விரிவாக்கப் பட்டிருக்கவேண்டும், பெரிதாகத் தெரிந்தது. ஐரோப்பிய நாடுகளில் அதுவும் நாங்கள் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர்நகரில் எளிதில் வாய்க்காத தட்பவெப்ப நிலையும், தென் அமெரிக்க பனைமரங்களும், தோல் பழுத்த ஐரோப்பியரும், பெரியதலைகொண்ட சிவப்பிந்திய வம்சாவளியினரையும் பார்க்க, அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான தளத்தை நினைபடுத்தும் சூழல். பார்சலோனா விமான தளத்தில் ஸ்பானிய மொழியைக்காட்டிலும் வேறொரு மொழி உபயோகத்தில் இருந்தது, தகவற் பலகைகளில் தவறாமல் அம்மொழி ஸ்பானீஷ் மொழிக்குக் கீழே இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. விசாரித்ததில் கட்டலான் என்றார்கள், ஸ்பானீஷ் மொழிக்கும் கட்டலான் மொழிக்கும் அதிகம் பேதமிருக்காதென்று நினைக்கிறேன். ஸ்பானீஷ் சொல்லுடன் ஒரு ‘O’வைக் கூடுதலாகப்போட்டால் போதுமென்றாகிறது, உண்மை என்னவென்று மொழியை அறிந்தவர்கள்தான் சொல்லமுடியும். கட்டலான் மொழி பிரான்சின் தென்பகுதியிலும், இத்தாலிநாட்டைச்சேர்ந்த சர்தினியா தீவிலும் ஸ்பெயின் நாட்டின் வடபகுதிலிலும் பேசப்பட்டபோதிலும், பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள அந்தோரா என்ற மிகச்சிறிய நாட்டில்மட்டுமே ஆட்சிமொழியாக நேற்றுவரை இருந்த மொழி. பிரான்சைச் சேர்ந்த கட்டலோனிய பிரதேசத்தைக் காட்டிலும் ஸ்பெயின் நாட்டுக் கட்டலோனிய பகுதி சிறப்பு அதிகாரத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்பாகத்தின் கீழ் இருந்துவருகிறது. 1979லிருந்து ஸ்பானிஷ் மொழியோடு கட்டலான் மொழியையும் அரசுமொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனினும், கட்டலோனியரில் 68 விழுக்காடு மக்களே கட்டலான் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். எனினும் இந்த 68 விழுக்காடு மக்கள் கட்டலோனிய நிர்வாகத்தில், பிரதேசத்தின் பண்பாட்டில் அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதை, விமான தளத்தில் இறங்கிய சில நொடிகளில் மனதிற் கொள்ளவேண்டியிருந்தது. “எங்கள் மக்கள் கட்டலான் மொழியில் வெளிவரும் படைப்புகளையே விரும்பி வாசிக்கிறார்கள். பிறமொழி படைப்புகளென்று வருகிறபோதும் ஸ்பானிஷ்மொழியினும் பார்க்க கட்டலான் மொழிபெயர்ப்பென்றால், நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்”, என பார்சலோனாவாசியொருவர் உள்ளூர் இரயிற் பயணத்தின் போது குறிப்பிட்டார்.\nநாங்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதி கடற்கரைக்கு வெகு அருகிலிருந்தது. விமான தளத்திலிருந்து அங்குசெல்ல, சிறப்பு பேருந்துகளும், இரயில்களுமிருந்தன எங்கள் தேர்வு இரயில். பிரான்சு நாட்டில் அதிவேக இரயில்களைத்தவிர புற நகர் இணைப்பு இரயில்களும் சரி, சுரங்க ரயில்களும் சரி பார்சலோனா நகர இரயில்களோடு ஒப்பிடுகிறபொழுது மிகவும் பின் தங்கியிருந்தன. பயண திசை, கால அளவு, எந்த நடபாதை மேடைப்பக்கம் கதவுகள் திறக்கவிருக்கின்றன என்பவற்றைத் பயணிகளுக்குத் தெளிவாக மின்னணு தகவற்பலகைகள் அறிவிக்கின்றன. பாரீஸ் இரயில்களில் ஆப்ரிக்க மக்களை நிறைய பார்க்கலாம், பார்சலோனாவில் குறைவு, மற்றபடி இரயில்களில் குழலிசைத்தும், பாட்டுபாடியும் பிச்சைகேட்பவர்கள் சென்னை, பாரீஸ், பார்சலோனா என்றுபோனாலுங்கூட உடன் பயணிக்கத்தான் செய்கிறார��கள். பார்சலோனா நகரத்தை நெருங்கியபோது, கடைகள் மூடியிருந்தன, வாகனங்களின் எண்ணிக்கையும் ஓட்டமும், ஐரோப்பாவின் பெரிய நகரங்களின் நண் பகலுக்கு ஒத்ததாக இல்லை, சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. விசாரித்தபோது கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. அங்கு பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டு மீண்டும் பிற்பகல் நான்கு மணி அளவில்தான் திறப்பார்களென்றும் அதன்பிறகு இரவு பத்துமணிவரை வியாபாரம் செய்வார்களென்றும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. உணவு விடுதிகளெல்லாங்கூட இரவு ர்ட்டு மணிக்குமேல்தான் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதை அடுத்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். பிரான்சில் அலுவலகங்களைத் தவிர கடைகளை நாள் முழுவதும் திறந்துவைத்திருப்பார்கள் என்பதோடு, பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்து பிறநாட்களில் இரவு ஏழுமணியோடு மூடிவிடுவது வழக்கம். பிலாஸ் தெ லா கட்டலோனாவில் இறங்கியபொழுது நகரம் உறக்கம் கலைந்திருக்குமென நினைக்கிறேன். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களை கலைத்தது போன்றதொரு மனித நடமாட்டத்தைக் காணமுடிந்தது.\nபார்சலோனா நவீனத்தின் அவ்வளவு நுணுக்கங்களையும், அறிவியல் ஞானத்தையும், உரியவகையில் பயன்படுத்திக்கொண்டுள்ள நகரமென்று கேள்விப்பட்டிருந்தேன். படைப்புலக ஆளுமைகள், கலைஞர்கள், ஓவியர்கள் என பலரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் மேடையாக நகரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நவீனத்தையும் பழமையையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கொரு நல்ல உதாரணம்: 1882ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 ல் கட்டி முடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிற லா சக்ரதா •பமிலியா (Sagrada Familia – Temple of the Holy Family). இதுவரை நாங்கள் பார்த்துள்ள நகரங்களில் பார்சலோனா அளவில் வேறொரு நகரம் எங்களைக் கவர்ந்ததில்லை எனபதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். காரணம் ‘பூவும் புகையும், பொங்கலும் சொரியும்’ பார்சலோனா ஒர் இந்திர விழா நகரம்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10\nபரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’\nமொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — ��குதி – 5\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nஎஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி\nகண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்\nகாலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9\nNext: சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10\nபரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’\nமொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nஎஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி\nகண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்\nகாலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9633", "date_download": "2019-09-21T13:38:10Z", "digest": "sha1:HIXTKG2YMU764L6WWG34BQGP2PWD6WZR", "length": 24500, "nlines": 59, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - சந்தோஷம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்\n- சரோஜ் நீடின்பன் | அக்டோபர் 2014 | | (2 Comments)\nகலிஃபோர்னியாவிலிருந்து முதல்முறையாக ஸ்கைப்பில் ராம் அவன் தம்பி கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தான்.\n\"கிச்சா ஹௌ ஆர் யூ ரீசன்ட்டா யூட்யூப்ல உன் ப்ரோக்ராம் பார்த்தேன். இட் வாஸ் நைஸ்\" என்றான்.\n நாங்க எல்லோரும் நன்னா இருக்கோம். அந்த ப்ரோக்ராம் பக்தா யாரோ வீடியோ எடுத்து போட்ருப்பா\" என்றான் கிருஷ்ணன். பாகவதாள்போல குடுமி வைத்து நெற்றியில் திருமண் இட்டு மார்பில் பூணூலுடன் ஞானப்பிழம்பாக இருந்தான். அவன் கண்களிலும் உதட்டிலும் உண்மையான சந்தோஷப் புன்னகை.\n அம்மாவுக்கு இருமல் கன்ட்ரோலில் இருக்கா சென்னைக்குக் கூட்டிப்போய் ஸ்கேன் எடுக்கச் சொன்னேனே, உன் ஒய்ஃப், டாட்டர் எல்லாம் நல்லா இருக்காங்களா சென்னைக்குக் கூட்டிப்போய் ஸ்கேன் எடுக்கச் சொன்னேனே, உன் ஒய்ஃப், டாட்டர் எல்லாம் நல்லா இருக்காங்களா\" என்றான் கிருஷ்ணன். லேப்டாப்பை (ராம் சமீபத்தில்தான் வாங்கி அனுப்பியது) அப்பா அருகில் கொண்டுபோய் வைத்துவிட்டு, \"மன்னி, வைஷூ (ராமின் மூத்த பெண் வைஷ்ணவி, 14 வயது), சீனு (சீனிவாசன், ராமின் மகன் 16 வயது) எல்லாம் நன்னா இருக்காளா அண்ணா\" என்றான் கிருஷ்ணன். லேப்டாப்பை (ராம் சமீபத்தில்தான் வாங்கி அனுப்பியது) அப்பா அருகில் கொண்டுபோய் வைத்துவிட்டு, \"மன்னி, வைஷூ (ராமின் மூத்த பெண் வைஷ்ணவி, 14 வயது), சீனு (சீனிவாசன், ராமின் மகன் 16 வயது) எல்லாம் நன்னா இருக்காளா அண்ணா\" என்று கேட்டுவிட்டு, \"அப்பாட்ட பேசுங்கோ\" என்றான்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்���ளுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய கம்பெனியில் வேலையில் அமர்ந்தான். வருடத்துக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வந்து பெற்றோர்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவான். பிறகு 2, 3 வருடங்களுக்கு ஒருமுறை வந்தான். கடைசியாக வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. கார், பங்களா என்று நல்ல வசதியான வாழ்க்கைதான்.\nராமின் அப்பா இந்தியன் வங்கியில் 35 வருடங்கள் பணியாற்றி ரிடையர் ஆனார். ரிடையராகும் சமயத்தில் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திலிருந்த தங்கள் பூர்வீக வீட்டை மராமத்து செய்து, மேலும் சில அறைகள் கட்டி வசதிகள் ஏற்படுத்திக்கொண்டு மனைவி மற்றும் இரண்டாவது மகன் கிருஷ்ணனுடன் பத்து வருடங்களுக்கு முன் வந்து செட்டிலாகிவிட்டார். தினமும் ஸ்ரீரங்கநாதனின் திருவடி தரிசனத்தோடு ஒய்வு வாழ்க்கையை அமைதியாகக் கழித்து வருகிறார்.\nகிச்சா என்னும் கிருஷ்ணன் பி.காம். படித்தாலும் ஆன்மீக நாட்டத்தினால் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றான். வேத பாராயணமும், நாலாயிர திவ்யப்பிரபந்தமும் பகவத் கீதையும் இதிகாச புராணங்களும் அவனை ஆட்கொண்டன. வங்கி வேலையில் இருந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வந்தான். பெற்றோர் பார்த்து வைத்த மைதிலியை மணமுடித்தான். பெண் பிறந்தாள். நாராயணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தான்.\nதகப்பனார் சொந்த ஊருக்குப் புறப்பட்டபோது, வங்கி வேலையை உதறிவிட்டுத் தானும் குடும்பத்துடன் அவருடன் ஸ்ரீரங்கம் வந்துவிட்டான். அங்கேயே ஸ்ரீராமானுஜ மடத்தின் வேத பள்ளியில் வாத்தியாராக இருந்துகொண்டு, அக்கவுன்டன்சி, காமர்ஸ் டியூஷன் சென்டர் நடத்துகிறான். அது தவிர, அழைக்கும் ஊர்களுக்கெல்லாம் சென்று உபன்யாசங்கள் செய்கிறான். தாய் தந்தையரை அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறான். அவனுக்கு வாய்த்த மனைவியும் சிரித்த முகத்துடன் அனுசரணையாகக் குடும்பம் நடத்துகிறாள்.\nஅப்பா ஈசிசேரில் உட்கார்ந்து கொண்டு ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்தில் நின்றபடி அவருக்காக காஃபி ஆற்றிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணனின் மனைவி.\n\"குட் ஈவினிங்ப்பா, நல்லா இருக்கீங்களா\" என்றான் ராம். பெரியவர் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு லேப்டாப்பை உற்றுப் பார்த்தார். \"ஸ்ரீரங்கநாதன் புண்ணியத்தில் நன்னா இருக்கோம். நீங்க எப்படி இரு���்கேள்\" என்றான் ராம். பெரியவர் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு லேப்டாப்பை உற்றுப் பார்த்தார். \"ஸ்ரீரங்கநாதன் புண்ணியத்தில் நன்னா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேள் உன் முகம் ஏன் டயர்டா இருக்கு உன் முகம் ஏன் டயர்டா இருக்கு வேலையெல்லாம் எப்படி இருக்கு\n\"வீ ஆர் ஆல் ஃபைன் டாட். அம்மாவுக்கு இருமல்னு லாஸ்ட் மன்த் சொன்னீங்களே, இப்ப எப்படி இருக்கு\" என்றான். \"இப்ப தேவலாம், அவகிட்ட பேசு\" என்றார்.\nகிருஷ்ணன் லேப்டாப்பை அம்மாவிடம் எடுத்துச்சென்றான். முற்றத்தில் மேல்படியில் அம்மா அமர்ந்திருக்க, கீழ்ப்படியில் கிருஷ்ணனின் பெண் நாராயணி விரித்த தலைமுடியுடன் உட்கார்ந்திருந்தாள். கை நிறைய எண்ணெய் ஊற்றிப் பேத்தியின் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அந்தக் காட்சி அவன் மனதை நெகிழ்த்தியது. அம்மாவின் முகத்தைப் பார்த்தான். 65 வயதிலும் அம்மாவின் முகம் பளிச்சென்றிருந்தது. மஞ்சள் பூசிய முகத்தில் அழகாகக் குங்குமப் பொட்டும், மூக்கில் வைர மூக்குத்தியும், காதுகளில் வைரக் கம்மலும் ஜொலித்தன. லட்சுமிகரமான அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் ராமின் கண்களில் ஏக்கத்தாலும் பாசத்தாலும் கண்ணீர் கோர்த்தது. ‘வாட் ஆம் ஐ டூயிங் ஹியர்’ என்று ராமின் மனக்குரல் கேட்டது. \"அம்மா, நான் ராம் பேசறேன், தெரியுதா’ என்று ராமின் மனக்குரல் கேட்டது. \"அம்மா, நான் ராம் பேசறேன், தெரியுதா நல்லா இருக்கீங்களா, இருமல் சரியாயிடுத்தா நல்லா இருக்கீங்களா, இருமல் சரியாயிடுத்தா\n\"ஐயா, ராம், நான் நன்னா இருக்கேன்யா, எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து. என்னய்யா இளைச்சிருக்கே முடியெல்லாம் கொட்டிடுத்தே. நாராயணி, சித்தே இரு, பெரியப்பாவைப் பார், அவனாண்ட பேசிட்டு உனக்குப் பின்னி விடறேன். சொல்லுய்யா, நீங்கெல்லாம் நன்னா இருக்கேளா முடியெல்லாம் கொட்டிடுத்தே. நாராயணி, சித்தே இரு, பெரியப்பாவைப் பார், அவனாண்ட பேசிட்டு உனக்குப் பின்னி விடறேன். சொல்லுய்யா, நீங்கெல்லாம் நன்னா இருக்கேளா மாட்டுப்பொண்ணு, பசங்கள்லாம் எங்கே அவங்கள ஃபோட்டோவுல பார்த்ததோட சரி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதானே\" என்றாள். ராம் சிரித்துக்கொண்டான். \"அம்மா, இப்ப இங்க சனிக்கிழமை, லீவுதான், ஆனா எல்லாரும் பிசியா இருக்காங்கம்மா, நீங்க உங்களைப்பத்தி சொல்லுங்க, இருமல் சுமாராச்சா\n\"அது அப்பப்ப வரும், சுக்குக் கஷாயம் சாப்டா சரியாப் போகும். மார்கழி மாசக் குளிரோன்னோ, அதனால கொஞ்சம் சங்கடமா இருக்கு. நேத்துதான் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் உங்க எல்லார் பேர்லையும் அர்ச்சனை பண்ணி சேவிச்சோம். எல்லாரும் க்ஷேமமா இருக்கணும். ஏண்டாப்பா, ஊருக்குத்தான் வரமுடியலே, இந்த கம்ப்யூட்டரிலாவது அடிக்கடி பேசலாமில்லே. மாட்டுப்பொண்ணு, வைஷ்ணவி, சீனு அவாள்ளாம் எங்கே எல்லாரையும் பார்க்கணும்னு எங்களுக்கு இருக்காதாப்பா எல்லாரையும் பார்க்கணும்னு எங்களுக்கு இருக்காதாப்பா\n\"சரி, இருங்க, எங்க இருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்\" என்றான் ராம்.\nராமின் டூப்ளே டைப் பங்களாவில், கீழே இரண்டு பெட்ரூம்களும், ஹாலும், கிச்சன் கம் டைனிங் ரூமும் உள்ளது. படியேறி மேலே போனால் இரண்டு புறமும் இரண்டு பெட்ரூம்கள். ஒன்று வைஷ்ணவிக்கு ஒன்று சீனிவாசனுக்கு. பின்புறம் செர்வன்ட் குவார்டர்ஸ். எல்லா இடங்களிலும் வசதிக்கான அனைத்துப் பொருட்களும் கருவிகளும் அலங்காரங்களும் நிறைந்திருந்தன. ராம் ஹால் சோபாவில் அமர்ந்து அவனுடைய மேகின்டோஷ் கம்ப்யூட்டர் வைத்துப் பேசிக்கொண்டிருந்தான். அம்மா ஆசைப்படுகிறாள் என்று மனைவியை அழைத்தான், அம்மாவுடன் பேசுவதற்கு. \"ஹனி, கம் அண்ட் ஸே ஹலோ டு மம், ஷி இஸ் ஆன் லைன்\". மேகி என்றழைக்கப்படும் மரகதம் அவளுடைய ரூமிலிருந்து, \"நோ வே, காட் எ க்லையன்ட் கால் ராம். ஹேவ் டு ராப் இட் அப். யூ கோ அஹெட்\" என்றாள்.\nஇதென்ன அலட்சியம் என்று நினைத்து ராம் எழுந்து சென்று பார்த்தபோது, ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பிளாக்பெரியில் டயல் செய்து கொண்டிருந்தாள். பாப் தலையுடன் ஸ்லீவ்லெஸ் நைட்டியில் மேகியை அம்மா பார்க்கவே வேண்டாம் என்று தீர்மானித்தான். \"வைஷ், சீனு\" என்று மேலே பார்த்துக் கூப்பிட்டான். சத்தமே இல்லை. மேலே ஏறி வைஷ்ணவி ரூமுக்குப் போய்ப் பார்த்தான். கதவைத் திறந்ததும் ஜஸ்டின் பீபரின் ஸ்டீரியோ சத்தம் காதைத் துளைத்தது. கையில் ஒரு கிடாரை வைத்துக்கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. வயதுக்கு மீறிய வளர்ச்சி. அரைகுறை ஆடை. அலங்கோல மேக்கப். இரவு ஃப்ரெண்ட்ஸோடு பார்ட்டிக்குப் போகத் தயாராகி இருந்தாள். வெய்டிங் ஃபார் ஹர் ஃப்ரெண்ட்ஸ் டு பிக் அப்.\nசீனுவின் ரூமிற்குப்போய் தாளிட்டிருந்த கதவைத் தட்டினான். திறந்த ரூமில் எட்டிப் பார்த்தான். அறை எங்கும் பாடி பில்டிங் எக்சர்சைஸ் செய்யும் கருவிகள் இறைந்திருந்தன. சீனு ஐஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். \"பேப், கால் யு இன் எ கபுள் .....\" என்று சொல்லிவிட்டு ஃபோனை நிறுத்தியபின், ராமைப் பார்த்து, \"வாட் டாட்\" என்றான். கலரிங் செய்து விறைத்து நிற்கும் நூடுல்ஸ் போன்ற தலை முடியுடனும், இடது காதில் வளையங்களுடனும், கழுத்திலும் இரு புஜங்களிலும் டிராகன் டிசைனை டட்டூ செய்து கொண்டு தன்னைவிட உயரமாக நின்ற மகனைப்பார்த்தான் ராம், \"நத்திங்\" என்று சொல்லிவிட்டுக் கீழே வந்து \"அவங்கெல்லாம் வெளியில வேலையா இருக்காங்கம்மா. நான் உங்ககிட்ட பேசுவேன்னு அவங்களுக்குத் தெரியாது . இன்னொரு நாள் கூப்பிடும்போது அவங்களைப் பேசச் சொல்றேன். நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்கம்மா. அப்பாவைப் பேசச் சொல்லுங்கம்மா\" என்றான். \"சரிடா கொழந்தை, க்ஷேமமா இருங்கோ\" என்றாள்.\nஅப்பா ஸ்கிரீனில் தெரிந்ததும் \"அப்பா, செலவுக்குப் பணம் ட்ரான்ஸ்பர் பண்ணட்டுமா\" என்றான். \"வேண்டாம் ராம். தேவைக்கான பணம் இருக்கு. கிச்சாதான் குடும்பத்தை ரன் பண்றான். என் பீஎஃப் பணம் அப்படியே பாங்க்லதான் இருக்கு. இன்டரெஸ்ட் வருது. போதும். வேணும்னா சொல்றேன். நீங்க, நன்னா சந்தோஷமா இருக்கறதே எனக்கு திருப்திதான்\" என்றார்.\nகம்ப்யூட்டரை அணைத்து டேபிள்மேல் வைத்துவிட்டு சோஃபாவில் இருந்து எழுந்தான் ராம். சோம்பல் முறித்தான். வீட்டைவிட்டு வெளியில் வந்தான். கராஜில் இருந்த அவனுடைய பென்ஸ், டாட்சன் கார்களையும் சீனுவின் யமஹா பைக்கையும் பார்த்தான். அணிந்திருந்த காலணிகளைக் கழற்றிவிட்டு பராமரித்து வரும் கொரியன் கிராஸ் புல்வெளியில் பாதம் பதிய மெதுவாகக் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடந்தான்.\nஅப்பா கடைசியில் சொன்ன வார்த்தைகள் மனதில் ஒலித்தன. \"நீங்க நன்னா சந்தோஷமாக இருக்கறதே எனக்கு திருப்திதான்\". \"நான் சந்தோஷமாக இருக்கிறேனா\" அவனுடைய உள்மனது கேட்டது. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, கலிஃபோர்னியாவில் அமெரிக்கன் சிடிசனாக வாழும் 45 வயது மில்லியனேர் ராமுக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை இந்தக் கதை பிரதிபலிக்கிறது என்பதை, 20 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழும் என்னைப் போ���்ற எண்ணற்ற தென்றல் வாசகர்கள் அறிவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/18757-13-kileed-in-california-bar-shooting.html", "date_download": "2019-09-21T12:58:52Z", "digest": "sha1:H7NYRI3ZZWYYOHTR7A3B66C2GS3D66LJ", "length": 11409, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "மதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nகலிபோர்னியா (08 நவ 2018): கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nமதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்ற��. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n« பட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது ட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு ட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்படை வீரர் பலி\nகொலைகார கும்பல் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-09-21T14:06:23Z", "digest": "sha1:V63GOAJYLLNKRFFKPDOBJFS34YAHDTPJ", "length": 13264, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பி. இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பி. இராமசாமி\nஎழுத்தாளர் : பி. இராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபள்ளியில் ஒரு, த. கண்ணன், ஆப்பிரிக்கா, oral, பொன்மொழி, பாரதியார் கட்டுரைகள், ரோம், ராம நாம, புகழ், ngfu, ராஜதந்திரம், Type, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், வயல்வெளி, ragasiyangal\nவாழ்க்கை வரலாறு வரிசையில் புரட்சி வீரர் சேகுவேரா -\nஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal\nபாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி -\nஅந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் -\nவெட்கத்திலே ஒரு வெண்புறா - Vetkkathil Oru Venpura\nவான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Dr.+Evangelin+Arulselvi&si=2", "date_download": "2019-09-21T13:59:41Z", "digest": "sha1:WDCLRDQU7GY5HMFDZAXFBGZGX2Y3JV4N", "length": 15296, "nlines": 316, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr. Evangelin Arulselvi books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nTechniques of Micro Teaching (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதுலக்கம், bharathiyar kavithaigal,  தொல்லியல், பரிசுத்த, சொ.மு. முத்து, தொழில் வசியம், ராமகிருஷ்ணரின், ஆசிய ஜோ, பன்னிரு திருமுறை, நிலா, தமிழ் ஆங்கில, செல்வமணி, nayagi, வால்க, குண்டலினி\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nகரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்) -\nமாணவர்களுக்கான அறிவூட்டும் விடுகதைகள் -\nமூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள் -\nபெரியாரைக் கேளுங்கள் 21 பகுத்தறிவு -\nதினம் ஒரு உயிர் -\nசுகப் பிரசவமும் தாய் சேய் நலமும் -\nபாவேந்தரின் குடும்ப விளக்கு முழுமையாக -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/12722-again-framers-death-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T13:25:56Z", "digest": "sha1:RBOJ54FXOAJ7QPSS3447QIU72AL62UD6", "length": 8355, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு | again framers death in tamilnadu", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nநாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். நீரின்றி பயிர்கள் வாடுவதைப் பார்த்து மயங்கி விழுந்து ‌அவர் மரணமடைந்துள்ளார்.\nகீழ்வேளூர் அருகே கீழகாவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நவநீதம். இவர், தனது நிலத்தில் நெற்பயிர் பயிரிட்டுள்ளார். ஆனால் தற்போது நீரின்றி பயிர்கள் கருகி வந்துள்ளன. இதனால், வேதனை��ில் இருந்த நவநீதம் இன்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது, பயிர்கள் கருகி இருந்தைக் கண்டு வேதனை அடைந்த அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு போதிய பணமில்லாத வேதனையில்தான் நவநீதம் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.\nதஞ்சாவூரில் ஒரு விவசாயி மற்றும், திருவாரூரில் 2 விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிலை சரிவு: தக்காளி விவசாயிகள் வேதனை\nதாலி செயினை மீட்க சென்றவரிடம் பயிற்கடனை கட்ட சொல்லி நெருக்கடி... விவசாயி தற்கொலை\nகேரளாவின் தடுப்பணைகளால் வறண்டு வரும் பவானி: கவலையில் விவசாயிகள்\nகட்டாயப்படுத்தி நிலத்தை வாங்கும் அதிகாரிகள்....\nநெல் மூட்டைகளை விற்க காத்திருந்த விவசாயி உயிரிழப்பு\nபயிர்கள் கருகியதால் வயலிலே விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nபயிர் கருகியதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது வேதாரண்யம் பகுதியில் 6வது விவசாயி உயிரிழப்பு\nதஞ்சை அருகே பயிர்கள் கருகியதால் இளம் விவசாயி தற்கொலை..\nடெல்டா பகுதிகளில் தொடரும் சோகம்.. பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மரணம்..\nRelated Tags : பயிர்கள் நாசமாகின , விவசாயி உயிரிழப்பு , விவசாயி தற்கொலை , விவசாயிகள் வாழ்வாதாரம் , விவசாயிகள் வேதனை\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/64799-icf-apprentice-jobs-qualaification-10th-pass.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T13:30:23Z", "digest": "sha1:KWQKMBTKUF47NGBA355VQSLC3O26V6YI", "length": 12331, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்! | ICF Apprentice Jobs: Qualaification -10th Pass", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்\nசென்னையில் உள்ள ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளோர் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nமொத்த காலியிடங்கள் = 992\nஅறிவிப்பாணை வெளியான தேதி: 20.05.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.05.2019, காலை: 09.30 மணி முதல்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2019, மாலை: 05.00 மணி வரை\nபயிற்சி தொடங்கும் காலம்: 01.10.2019க்கு பிறகு\nவயது வரம்பு: (01.10.19 அன்றுக்குள்)\nகுறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை பெற்றிருத்தல் வேண்டும்.\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் போன்றோருக்கு இந்த கட்டணம்\n2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் தவிர மற்றவர்களுக்கான கட்டணம்:\nவங்கிகள் மூலம் செலுத்தும் போது, கீழ்க்கண்டவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.\n1.அக்கவுண்ட் பெயர்: FA&CAO / ICF\nவங்கி காசோலையில் Remarks-இல் விண்ணப்பதாரரின் பதிவெண்ணை குறிப்பிட வேண்டும். இல்லையேல் விண்ணப்பம்\n1. முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n2. ஐடிஐ படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்றபாட���்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சியுடன் பயிற்சி சார்ந்த நேஷனல் ட்ரேடு சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.\nஇன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.\n1. ஐடிஐ படித்தவர்கள்: ஒரு வருடம்\n2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: ஒரு வருடம் 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை\n1. ஐடிஐ படித்தவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.7,350 வரை வழங்கப்படும்.\n2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.6,500 வரை வழங்கப்படும்.\nஆன்லைனில், http://pbicf.gov.in/app_mainpage - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, http://pbicf.gov.in/app2019notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.\nவளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை\nஉ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\nநீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\n“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\n’நான் கிரிக்கெட் ரசிகன் இல்லை, ஆனா, சென்னை சூப்பர் கிங்ஸ் பிடிக்கும்’: துல்கர் சல்மான்\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\n3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nRelated Tags : ICF jobs , 10th Pass , ICF Apprentice Jobs , Chennai , பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை , பயிற்சி பணி , அப்ரண்டிஸ் வேலை , ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை , ஐசிஎஃப் , சென்னை , ஐடிஐ\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை ���ிண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை\nஉ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/24762-superintendent-of-bengaluru-central-prison-transferred.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T13:06:09Z", "digest": "sha1:KFAVAT62RTQ52UMBVFHNSTSZGRLRZCHD", "length": 7771, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறையில் முறைகேடு விவகாரம்: இன்னொரு அதிகாரியும் டிரான்ஸ்பர்! | Superintendent of Bengaluru Central Prison transferred", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசிறையில் முறைகேடு விவகாரம்: இன்னொரு அதிகாரியும் டிரான்ஸ்பர்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிறையின் தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமை சூப்பிரண்டாக அனிதா நியமிக்கப்பட்டார். அவரை தலைமை\nசூப்பிரண்டாக நியமித்ததை கண்டித்து சிறை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அனிதாவிடம் இருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தலைமை சூப்பிரண்டாக சோமசேகர் நியமிக்கப்பட்டார். ஆனாலும் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக அனிதா பொறுப்பு வகித்து வந்தார்.\nஇந்த நிலையில், அவரை கர்நாடக அரசு நேற்று டிரான்ஸ்பர் செய்தது. அவர் தார்வார் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ரமேஷ், பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசன் மீது நமது எம்ஜிஆர் நாளிதழில் கடும் விமர்சனம்\nதஞ்சையில் தீ விபத்து: 52 வீடுகள் எரிந்து நாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் ��ிமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\nபிரதமர் மோடியின் பேச்சைக்கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்\nகேஜிஎஃப்-2 படப்பிடிப்புக்காக பெங்களூரில் பிரம்மாண்ட செட் \nபெங்களூரு சாலையில் விண்வெளி வீரரின் பயணம் - எதற்காக தெரியுமா\nபுரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’ மீண்டும் தோல்வி\n9 ஆயிரம் தேங்காய்களால் உருவான விநாயகர் சிலை\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமல்ஹாசன் மீது நமது எம்ஜிஆர் நாளிதழில் கடும் விமர்சனம்\nதஞ்சையில் தீ விபத்து: 52 வீடுகள் எரிந்து நாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/scientist/6", "date_download": "2019-09-21T13:00:56Z", "digest": "sha1:PELIHURSKL7ZAAQJIWLWJO4M5DQHTAF3", "length": 6145, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | scientist", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகுறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா.... நாசா விஞ்ஞானிகள் ஆய்வு\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்... விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\n: விஞ்ஞானிகள் புதிய முயற்சி\nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்:கருந்துளை ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு\nராணுவ ரகசியங்களை அறிய அனுப்பப்பட்டேன்: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்\nசுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி\nசிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nகுறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா.... நாசா விஞ்ஞானிகள் ஆய்வு\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்... விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\n: விஞ்ஞானிகள் புதிய முயற்சி\nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்:கருந்துளை ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு\nராணுவ ரகசியங்களை அறிய அனுப்பப்பட்டேன்: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்\nசுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி\nசிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/10/16/", "date_download": "2019-09-21T13:22:21Z", "digest": "sha1:6Y3TVXROMSBJTZRBZ6VSI4KW4YTHD4UN", "length": 10114, "nlines": 281, "source_domain": "barthee.wordpress.com", "title": "16 | ஒக்ரோபர் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், ஒக்ரோபர் 16th, 2008\nஇலங்கைத் தமிழருக்காக ஒரு வாக்கு\nபுதிதாக அறிமுகமான WordPressல் உள்ள வாக்கிடும் வசதியைக் கொண்டு தற்காலத்தில் முக்கியமான ஒரு நிகழ்வினை வைத்து உங்களிடம் கேட்கப்படும் கேள்வி.\nதயவுசெய்து உங்கள் வாக்கினை அளியுங்கள்\nபலூன்களினால் கடல் வாழ் உயிரினங்கள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« செப் நவ் »\nசன் செய���திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/about-joomla/2019-06-12-15-28-16/2019-06-12-15-41-30", "date_download": "2019-09-21T13:30:25Z", "digest": "sha1:BJR66WWR5HLHWM6SHIW5YUCBBUXCS6OW", "length": 9609, "nlines": 193, "source_domain": "kinniya.net", "title": "நுண்ணறிவு - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t 12 September 2019\t Written by Super User\t Hits: 49\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t 12 September 2019\t Written by Super User\t Hits: 50\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t 16 August 2019\t Written by Super User\t Hits: 157\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு 10 August 2019\t Written by Super User\t Hits: 225\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t 09 July 2019\t Written by Super User\t Hits: 315\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t 04 July 2019\t Written by Super User\t Hits: 343\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t 01 July 2019\t Written by Super User\t Hits: 318\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் 30 June 2019\t Written by Super User\t Hits: 295\nர��ஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nவசீம் தாஜுதீன் கொலை; அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\t 28 June 2019\t Written by Super User\t Hits: 213\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195148?ref=archive-feed", "date_download": "2019-09-21T14:12:28Z", "digest": "sha1:NAAHMZ6UAJ4B4JDCCJ2GKUOVBSNEZYMH", "length": 7470, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்: பரிதாபமாக பலியான இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்: பரிதாபமாக பலியான இளம்பெண்\nஇங்கிலாந்தின் அஸ்ஸெட் பகுதியில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெஸ்ட் யார்க்ஷயர், அஸ்ஸெட் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇதில் வேகமாக வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில், ஜேமி-லீ ஹட்சன் என்ற 18 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளம்பெண்ணின் தந்தை ஜான் ஐயன், நேற்று என்னுடைய மகள் துரதிஸ்டவசமாக விபத்தில் சிக்கி இறந்து விட்டாள்.\nஇந்த சம்பவம் எங்களுடைய குடும்பம் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. எங்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், என்னுடைய மகளை மீட்க போராடிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bollywood-a-list-actors-wives-warn-them-against-sunny-leone-046429.html", "date_download": "2019-09-21T13:18:16Z", "digest": "sha1:WG7FFFVA3FOWSHR5ASG6V4QXLIZMQHQ7", "length": 15430, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள் | Bollywood A-list actors' wives warn them against Sunny Leone - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n7 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n55 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள்\nமும்பை: சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பாலிவுட்டின் பெரிய நடிகர்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்.\nவெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது.\nமேலும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சன்னி கூறியிருப்பதாவது,\nபாலிவுட் நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். காரணம் அவர்களை மனைவிமார்கள் மிரட்டி வைத்துள்ளார்களாம். எனக்கு உங்க புருஷங்க தேவையில்லை என்பதை அவர்களின் மனைவிகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஎனக்கு தங்கமான புருஷன் இருக்கார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் செக்ஸியானவர். அவர் என் தேவைகள் அனைத்தையும் திருப்திகரமாக பூர்த்தி செய்கிறார். எனக்கு யார் புருஷனும் வேண்டாம்.\nஎனக்கு வேலை வேண்டும். அவ்வளவு தான். நான் பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள்.\nஷாருக்கானின் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று போன் வந்தபோது ராங் நம்பரை அழைத்துவிட்டார்கள் என நினைத்தேன். ஷாருக்கான் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் சன்னி லியோன்.\nகடவுளின் தேசத்தில் சன்னி லியோன்.. கணவருடன் காரில் உம்மா.. உம்மா.. வைரலாகும் வீடியோ\nசன்னி லியோனால் வந்த வினை: தூக்கம், நிம்மதியை இழந்த வாலிபர்\nஅரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nசன்னி லியோனையா, அதுவும் கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சேட்டன்களா\nதமிழில் அறிமுகமாகும் சன்னி லியோன் தங்கை.. என்ன படம் தெரியுமா\nசன்னிக்கு மெழுகுச் சிலை: இதில் சிலை எது, நிஜம் எது என்று கண்டுபிடிங்க\n'சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு'... சன்னி லியோன் ஹேப்பி அண்ணாச்சி\nசன்னி பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படத்தில் நடித்ததை பார்த்த கணவர் என்ன செய்தார் தெரியுமா\nஎன்னங்க சொல்றீ்ங்க..கேரளாவுக்கு சன்னி லியோன் 5 கோடி கொடுத்தாரா\nபல தப்பு பண்ணிட்டேன், இப்போ நினைத்தால் கஷ்டமா இருக்கு: சன்னி லியோன் உருக்கம்\nசன்னிலியோன் சீரீஸுக்கு எத்தனை பிரச்சனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலியால் துடித்��� சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-21T12:59:13Z", "digest": "sha1:ZMKGD5MS7UPZRN4OAPPJUKNCGE5NQDBV", "length": 10835, "nlines": 133, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈராக் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..\nவாய்கிழிய யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. பொத...\nதீவிரவாதிகளின் இண்டர்நெட் பயன்பாட்டை முடக்க வேண்டும்\nநியூயார்க்: 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது இணைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதை மேற்கோள்காட்டி, இணையதள தொழில்நுட்பத்தை தீவிரவாதிக...\nமிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்... இந்த வார ஸ்பெஷல்\nஆந்திராவிற்கு \"டேக்கா\" கொடுத்த கோகோ கோலா ரூ.1,000 கோடி \"கோவிந்தா\"... குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, இந்தியா மற்றும் ஆசியவில் தனது விநியோகம் மற்றும் ...\nஅமெரிக்க தாக்குதலின் எதிரொலி: ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு\nசிங்கப்பூர்: எண்ணெய் வளம் மிகுந்த குர்திஷ் பகுதியில் இருந்த ஈராக் ரானுவத்தின் மீது அமெரிக்க விமான படைகள் தாக்குதலை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஆசிய ச...\nஉணவு பொருட்களின் ஏற்றுமதி குறைப்பால் பணவீக்கம் 5.4%ஆக சரிவு\nடெல்லி: இந்தியாவில் மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் நான்கு மாத காலத்தில் குறைவான அளவை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு உணவு பொருட்களின் ...\nஎண்ணெய் இறக்குமதிக்கான நிலுவை தொகையை குறைத்த இந்தியா\nடெல்லி: ஈராக் அரசிற்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் பிரச்சனைகளில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இ���்பிரச்சனை அர...\n9 மாத விலை உயர்வை தொட்ட கச்சா எண்ணெய்: ஈராக் தீவரவாதிகள் தாக்குதலின் எதிரொலி\nஹாங்காங்: வெள்ளிக்கிழமையன்று உலகளவில் கச்சா எண்ணெய்-யின் விலை கடந்த 9 மாதங்களிலேயே மிகவும் அதிகமான அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஈராக் போர்வீரர்க...\nஈராக் பிரச்சனைகளை கண்டு அஞ்சத் தேவையில்லை\nடெல்லி: இந்திய சந்தை மட்டும் அல்லாமல் உலக சந்தைகளும் கடந்த சில நாட்களாக மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈராக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/proverbs-8/", "date_download": "2019-09-21T13:05:13Z", "digest": "sha1:UGQKBSY5RGOUPL6RLDII2HXN6ZFX7S2W", "length": 10153, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Proverbs 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n2 அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.\n3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:\n4 மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.\n5 பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.\n6 கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும்.\n7 என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.\n8 என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.\n9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.\n10 வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.\n11 முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.\n12 ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.\n13 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.\n14 ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.\n15 என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.\n16 என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிக���ும் ஆளுகைசெய்து வருகிறார்கள்.\n17 என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.\n18 ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.\n19 பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.\n20 என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,\n21 அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.\n22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.\n23 பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.\n24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.\n25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,\n26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.\n27 அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,\n28 உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,\n29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,\n30 நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.\n31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.\n32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.\n33 நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.\n34 என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.\n35 என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.\n36 எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிற��ன், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/15014046/The-fishing-season-started-in-Rameswaram--Boats-parked.vpf", "date_download": "2019-09-21T14:02:08Z", "digest": "sha1:DTMSY4SXW6IFROJJVPE2UZKTHJYD4BYI", "length": 13678, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fishing season started in Rameswaram Boats parked deposit || ராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு + \"||\" + The fishing season started in Rameswaram Boats parked deposit\nராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு\n61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் 2000–த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.\nதமிழகம் முழுவதும் பாக்ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை காலமானது வருகிற ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் ஜூன் மாதம் 14–ந் தேதி வரை 61 நாட்கள் மீன்கள் இனப் பெருக்க காலமாக உள்ளதாலும் இந்த சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதாலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடை காலம் ராமேசுவரத்தில் தொடங்கி உள்ளது. தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்டகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.\nதடை காலம் தொடங்கியதை தெர்டர்ந்து ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் இருந்து மீன்பிடி வலை,மடி பலகை,ஐஸ்பெட்டி உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர்,மாட்டு வண்டிகள் மூலமாக வீடுகளுக்கு கொண்டுசெல்ல தொடங்கி உள்ளனர்.\n1. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று ��ினாடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று 10-வது நாளாக நீடித்தது.\n2. கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\n3. தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை\nசமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது.\n4. 10 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் நாளை முதல் தடை - அரசு அதிரடி அறிவிப்பு\nபுதுவையில் பைகள், குவளைகள், தட்டுகள் உள்பட 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\n5. தடை காலம் முடிகிறது: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கிறார்கள்\nதடை காலம் இன்று முடிவதையொட்டி, குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அ��்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Modi-Gifts", "date_download": "2019-09-21T14:50:12Z", "digest": "sha1:5SAABH567CFWWA2RDHMEHFX4US7EC574", "length": 6407, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Modi Gifts - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் வெள்ளி கலசம், போட்டோ ஸ்டேண்ட் தலா ரூ.1 கோடிக்கு ஏலம்\nபிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலத்தில் வெள்ளி கலசம் மற்றும் மோடி படத்துடன் கூடிய போட்டோ ஸ்டேண்ட் ஆகியவை தலா ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.\nசெப்டம்பர் 18, 2019 07:32\nமோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 11, 2019 14:16\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற��றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Pulao", "date_download": "2019-09-21T14:48:29Z", "digest": "sha1:YF5RYRURTD4DQPW5YXJH6Z42I2D5CRQL", "length": 6543, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pulao - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோயா, பட்டாணி சேர்த்து செய்யும் புலாவ் அருமையாக இருக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 13, 2019 14:07\nகுழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40311062", "date_download": "2019-09-21T13:51:09Z", "digest": "sha1:HKODNEOC2C4SFX72VGNJFABQP5VV57HI", "length": 52531, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘ | திண்ணை", "raw_content": "\nஒரு ஒழுங்குமுறை அமைப்பு அது கண்காணிக்க வேண்டிய அமைப்பின் கீழ் இருந்தால் அதற்கு எத்தகைய சுதந்திரம் இருக்கும்.உதாரணமாக பங்கு சந்தைகள், பரஸ்பர நிதிகளை கண்காணிக்கும் SEBI (SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) தன்னாட்சி கொண்ட அமைப்பு.அதன் நிரவாகத்தில் பங்கு சந்தைகளோ, பரஸ்பர நிதிகளோ குறுக்கிட முடியாது.SEBI ன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விதிமுறைகளை மீறும் பங்குச்சந்தைகள்,புரோக்கர்கள்,பரஸ்பர நிதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதில் விதிவிலக்கு கிடையாது.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பணியும் இத்தகையதுதான்.அது தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறும் போது நடவடிக்கை எடுக்க முடியும்.அரசின் பணி தொழிற்வளர்ச்சியை ஊக்குவிப்பதுதான்.அதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்வளர்ச்சிக்கு இடையூறு என்றோ, அது வகுத்துள்ள விதிகள் தொழிற்சாலைகளின் செயல்பாட்டை பாதிக்கிறது என்றோ வாதிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைதான் செய்யலாம், நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று வாதிட்டால் எப்படி இருக்கும். ஒழுங்குமுறை அமைப்புகள் பொது நலனை கணக்கில் கொள்ளவேண்டுமே தவிர குறிப்பிட்ட துறை/தொழிலில் உள்ள அமைப்புகளின் நலனை மட்டுமல்ல.இவையெல்லாம் மிகவும் அடிப்படையான விஷயங்கள்.(1)\nகல்பாக்கத்தில் நடந்த விபத்து குறித்து Frontline Volume 20 – Issue 17, August 16 – 29, 2003 The Kalpakkam `incident ‘ T.S. SUBRAMANIAN கட்டுரையில் கல்பாக்கத்தில் உள்ள reprocessing plant AERB கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தை நிர்வாகம் எப்படி கையாணட்து, ஏன் இது நிகழ்ந்தது என்பது குறித்தும் கட்டுரையில் தகவல்கள் உள்ளன. இது குறித்து வெளியான தகவல்கள் முழுமையானவை என்று கூறமுடியாது. ஏனெனில் Another office-bearer pointed out: ‘If I talk to you, I can be booked under the Official Secrets Act. ‘\nஇதுதான் யதார்த்தம். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்டும் தொகையில் ஒரு குறிப்பிடதக்க பங்கு அணுசக்தித் துறை, INDIAN SPACE RESEARCH ORGANISATION என்ற இரு அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அணுசக்தித் துறையின் செயலர் ஒரு விஞ்ஞானி.அது மட்டுமல்ல்ல இத்துறை குறித்த முக்கிய முடிவெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் இத்துறையில் உள்ள/அது சார்ந்த விஞ்ஞானிகள்தான். இந்திய அணுசக்தித்துறையின் தோற்றம், செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ள தீரேந்திர சர்மா, இட்டி அபிரகாம் உட்பட பலர் முன்வைத்துள்ள விமர்சனங்களில் முக்கியமான ஒன்று இதன் நடவடிக்கைகள் Official Secrets Act போன்ற சட்டங்களால் பாதுகாக்கப்படுவதால், இதன் செயல்பாடுகள் குறித்து எந்த ஒரு வெளி அமைப்பும் ஆராய்வது தடுக்கப்படுகிறது. AERB ஏன் முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லை. அதன் பரிந்துரைகளை ஏற்பதில் என்ன சிக்கல்.அதுவும் விஞ்ஞானிகளை கொண்ட அமைப்புதானே . தொழில்நுட்ப ரீதியாக விபத்துகள் தவிர்க்கமுடியாது என்றால் அப்புறம் எதற்கு இத்தனை விதிகள், ஒழுங்குமுறை திட்டங்கள். யாரை ஏமாற்ற. இந்தியாவின் அணுசக்தித் துறையின் எத்தனை அமைப்புகள் IAEA ன் விதிகளை பூரணமாக பின்பற்றுபவை, கதிரியக்கம் குறித்த அளவுகோல்களின் படி நிர்வகிக்கப்படுபவை.கோபாலகிருஷ்ணன் தன் கட்டுரையில் அமெரிக்காவில் உள்ள நிலைப் பற்றி கூறுகிறார்\nஇந்தியாவில் ஏன் இவ்வாறு இல்லை.வல்லரசான அமெரிக்காவில் இது சாத்தியம் ஆனால் இந்தியாவில் முடியாது என்றால் அதற்கு என்ன பொருள்.ஒரு வேளை இதுதான் ‘அணுஜனநாயக ‘மோ \nநான் இரண்டு கட்டுரைகளை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். Christian Science Monitor ல் வெளியான ஒரு கட்டுரையில் கூறப்படுகிறது Leaks at India ‘s nuclear-power plants: cause for concern \nAERB எப்படி செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.எனவே இந்திய அணுசக்தி துறை நானே சகலமும் என்று செயல்படுவதில் ஆச்சரியமில்லை.இந்தத் தகவல்களையும் ஜெயபாரதன் எழுதியுள்ளதையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிகாரம் இல்லாத அமைப்பில் ஆட்கள் மட்டும் இருந்து என்ன பயன்.AERB ஒரு கண்துடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.என் பதிலில் EPW தலையங்கத்தினையும் குறிப்பிட்டிருந்தேன்.அதில் எழுப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து ஜெயபாரதன் மெளனம் சாதிப்பது ஏன். அவுட்லுக்கில் வெளியான கட்டுரை குறித்து ஞாநி தன் கட்டுரையில் எழுதியள்ளார். http://www.thinnai.com/pl0918034.html outlook இணையதளத்தில் (www.outlookindia.com) ஆனந்த் கட்டுரைகளை படிக்க முடியும்.State of the World அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளிவருவது. worldwatch institute வெளியிடும் அறிக்கை இது.இது தவிர இவ்வமைப்பு பல வெளியீடுகளை கொண்டுவருகிறது. (www.worldwatch.org) இன்னொரு முக்கியமான இணையதளம் http://www.antenna.nl/wise/\nதிசைகளில் வெளியான பொருட்செல்வனின் கட்டுரை(http://www.thisaigal.com/julyo3/uniessay1.html), வெங்கட் ரமணனின் வலைப்பதிவுகளில் அணுசக���தித்துறை குறித்த குறிப்புகள் – இவற்றையும் வாசகர் கவனத்திற்கு தர விரும்புகிறேன். ஜெயபாரதன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று இணையம் உட்பட பல வழிகளில் வாசகர்கள் தகவல்களைப் பெறமுடியும், அவர் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.எனவே ஏதோ தன்னைவிட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ள முடியாது என்ற நினைப்பில் எழுதினால் அவர் எழுத்தின் நம்பகத்தன்மைதான் கேள்விக்குள்ளாகும்.அவர் வெறும் அறிவியலை மட்டும் மையமாக வைத்து எழுதினால் அதில் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியல் கட்டுரை என்ற பெயரில் அணுசக்திதுறைக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரைகள் எழுதும் போது அது பிரச்சாரம்,அதில் பல அம்சங்கள் தவிர்க்கப்படுள்ளன என்பதை என் போன்ற வாசகர்கள் கண்டு கொள்ள முடியும்.உதாரணமாக அவர் எழுதியுள்ள அணுத்துறை நெறிப்படுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும சூழ்மண்டலவதிகள் (http://www.thinnai.com/sc1030031.html) என்ற கட்டுரையில் AERB குறித்து அவர் எழுதியுள்ளதையும்,நான் மேற்கோள்காட்டும் கட்டுரைகள் தரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.கோபலகிருஷ்ணன இந்தியாவின் அணுமின் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையில்(3) This article is intended as an objective analysis of the Indian nuclear program, and it is not meant for making a case for or against nuclear power in India. No in-depth analysis of the economics of nuclear power in India is attempted, due to a lack of realistic cost data on many aspects of this program and for the sake of brevity of this article என்று குறிப்பிடுகிறார். எனவே இந்தக் கட்டுரையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பது தெளிவாகிறது.இந்தக்கட்டுரையை படிக்குமாறு வாசகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.அவரது கருத்துகள் குறித்து மாறுபட்டஅபிப்பிராயங்கள் இருக்கலாம்.இக்கட்டுரை ஒரு ஒட்டுமொத்த பார்வையை முன்வைக்கிறது, எனவே முக்கியமானது.கோபாலகிருஷ்ணன் அணுமின்சக்தி தேவையில்லை என்று வாதிட்டதில்லை, நானறிந்த வகையில்.இந்தியாவிற்கு அணுமின்சக்தி தேவை என்று கருதுபவர்கள் கூட பாதுகாப்பு விதிகள், கதிரியிக்க அளவு குறித்து அக்கறை காட்டுவதும், அது குறித்து கருத்து தெரிவிப்பதும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.உதாரணமாக ஹிந்துவும்,பிரண்ட்லைனும் அணுசக்தித் துறையின் சாதனைகள் குறித்து பல முறை எழுதியுள்ள போதும் கோபாலகிருஷ்ணன் முன்வைக்கும் கருத்துக்களையும் வெளியிடுகின்றன.\nஜெயபாரதன் புரிந்து கொள்ள மற��ப்பது இத்தகைய விமர்சனங்களையும், விவாதங்களையும், அவற்றின் தேவையையும்.\n(அணுத்திமிர்- இது கவிஞர் அறிவுமதியின் வார்த்தை)\n(1)பல துறைகளில்/நாடுகளில் இந்த ஒழுங்குமுறை எப்படி செயல்படுகிறது, அமைப்புகளுக்கும், அரசுகளும் எப்படி பொது நலனைக்காக்கின்றன அல்லது காக்கதவறுகின்றன, இதில் அறிவியல்/நிபுணத்துவம் என்ன பங்கு வகிக்கிறது என்பது குறித்து பல நூல்கள்/அறிக்கைகள் உள்ளன.உதாரணமாக\nregulatory science குறித்தும் விரிவான ஆய்வுகள் உள்ளன.\nஅமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்\nமூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்\nகடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003\nசூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6\nகாய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4\nநமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா \nசூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்\nஅமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா பாரதம் வாழைப்பழக் குடியரசா \nவட இந்திய கார கத்திரிக்காய் கறி\nஎனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘\nவடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)\nதிறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்\n அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா \nகண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி\nசாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்\nதீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2\nதிரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்\nகுறிப்புகள் சில-நவம்பர் 6 2003\nவிஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா \nகடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003\nதமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… \nஇறைவா நீ என்ன சாதி \nஉயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து\nNext: விடியும்- நாவல் – (22)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் ��ெய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்\nமூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்\nகடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003\nசூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6\nகாய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4\nநமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா \nசூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்\nஅமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா பாரதம் வாழைப்பழக் குடியரசா \nவட இந்திய கார கத்திரிக்காய் கறி\nஎனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘\nவடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)\nதிறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்\n அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா \nகண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி\nசாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்\nதீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2\nதிரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்\nகுறிப்புகள் சில-நவம்பர் 6 2003\nவிஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா \nகடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003\nதமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… \nஇறைவா நீ என்ன சாதி \nஉயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/content/8-headlines.html?start=20", "date_download": "2019-09-21T13:07:41Z", "digest": "sha1:TM4RGFQHFEIRXNCXHKSVQMIBWASRIETA", "length": 11932, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் ���ந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nட்ராஃபிக் ராமசாமிக்கு நீதிமன்றம் சரமாரி கண்டனம்\nஇந்நேரம் அக்டோபர் 06, 2016\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் டராஃபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.\nஅமெரிக்கா: நியூயார்க்கில் குண்டு வெடிப்பு\nஇந்நேரம் செப்டம்பர் 18, 2016\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்\nஇந்நேரம் செப்டம்பர் 17, 2016\nகர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nலிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு\nஇந்நேரம் செப்டம்பர் 15, 2016\nலிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு\nஇந்நேரம் செப்டம்பர் 07, 2016\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.\nதமிழ் படங்கள் வெளியிட தடை\nஇந்நேரம் செப்டம்பர் 06, 2016\nகர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர் இடையேயான சந்திப்பு திடீர் ரத்து\nஇந்நேரம் செப்டம்பர் 06, 2016\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இருவரின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீநகரில் 59-வது நாளாக ஊரடங்கு உத்தரவு\nஇந்நேரம் செப்டம்பர் 06, 2016\nஸ்ரீநகரின் 7 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல்\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இ��்ராஹீம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைந்தனர்\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nதேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.\nபக்கம் 3 / 30\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3646:2008-09-06-19-24-56&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-09-21T12:59:25Z", "digest": "sha1:U3RFJRPEZZEBMRQTRLHMPXDGSACQJHPE", "length": 17825, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "கேரளா : சனாதனிகள் - பாதிரிகள் - முசுலீம் மதவெறியாகளின் புனிதக் கூட்டு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகேரளா : சனாதனிகள் - பாதிரிகள் - முசுலீம் மதவெறியாகளின் புனிதக் கூட்டு\nSection: புதிய ஜனநாயகம் -\nகடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரச���ம் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.\nதனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவோ, அரசின் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவோ அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. பின், எதற்காக இந்தப் போராட்டம்\n\"இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கும் 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலை ரத்து செய்'' என்பதே அவர்களது போராட்டத்தின் மைய முழக்கம். வகுப்புகள் புறக்கணிப்பு, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் கட்டுகட்டாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிப்பு, சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்டனப் பேரணி என கேரளத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. காங்கிரசு ஆதரவு ஆசிரியர் சங்கங்கள் இப்பாடப்புத்தகப்படி நாங்கள் பாடம் நடத்த மாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஜூலை மாதத்திற்குள் இப்பாடபுத்தகத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாக முஸ்லிம் லீகும் 12 முஸ்லிம் அமைப்புகளும் அரசுக்குக் கெடு விதித்தன. கேரள அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலில் அப்படி என்னதான் ஆட்சேபகரமாக இருக்கிறது\n\"ஜீவனுக்கு எந்த மதமுமில்லை'' என்ற தலைப்பிலான பாடம் இதோ:\n\"ஜீவனைப் பள்ளியில் சேர்ப்பதற்காக அவனது பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். அப்பெற்றோர்கள் இருக்கையில் அமர, தலைமையாசிரியர் விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்குகிறார்.\n\"உங்கள் மகனின் பெயர் என்ன\n\"நல்ல பெயர்; தந்தையின் பெயர் என்ன\nதலைமையாசிரியர் தலையை உயர்த்தி பெற்றோரைப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்கிறார்.\n\"இச்சிறுவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் அதை நான் குறிப்பிட்டாக வேண்டுமே அதை நான் குறிப்பிட்டாக வேண்டுமே\n\"அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்றே குறிப்பிடுங்கள்.'\n\"அதையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்தச் சாதியையும் சேர்ந்தவர்களில்லை.'\nதலைமையாசிரியர் நாற்காலியில் சாய்ந்தபடி காட்டமாகக் கேட்கிறார்.\n\"உங்கள் மகன் பெரியவனாக வளர்ந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தால் என்ன செய்வது\n\"அப்படி அவன் உணர்கிறபோது எந்த மதத்தைத் தெரிவு செய்ய விரும்புகிறானோ அம்மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.'\nஇதுதான் அந்தப் பாடப்பகுதி. இது, இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கி விடுமாம். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். நாத்திகக் கண்ணோட்டத்தில், கம்யூனிச சித்தாந்தத்தைத் திணிக்கிறதாம். சமூக அமைதியைச் சீர்குலைத்து பிளவையும் வெறுப்பையும் குழந்தைகளின் நெஞ்சில் ஊட்டுகிறதாம். பெற்றோரின் நல்லொழுக்கத்தையும் அறவியலையும் சீர்குலைக்கிறதாம். குழந்தைகளைத் தறுதலைத்தனமாக வளர்க்கத் தூண்டுகிறதாம். எனவேதான் சாதிமத வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராடுகிறார்களாம்.\nஇப்பாடப் பகுதி, ஏதோ ஆளும் \"இடதுசாரி' கூட்டணி தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் உருவாக்கித் திணித்ததைப் போல மதவாத அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இப்பாடப் பகுதியானது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு (Nஇஉகீகூ) தயாரித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேரள அரசின் பாடத்திட்டக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில அரசும் கல்விமைச்சரும் விரிவாக விளக்கமளித்த போதிலும், பிற்போக்குவாதிகள் அதனை ஏற்கவில்லை. கேரளத்தின் வலுமிக்க இந்து சாதிய நிறுவனமான நாயர் சொசைட்டி, மற்றும் கிறித்துவ, இஸ்லாமிய நிறுவனங்களே பெரும்பாலான கல்விக் கூடங்களை கையில் வைத்திருப்பதால், அவை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரசு கூட்டணிக் கட்சிகள் இதனை தெருப்போராகத் தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயமடையத் துடிக்கின்றன.\nஏற்கெனவே ஆட்சி செய்த இந்துவெறி பாரதிய ஜனதா அரசு, வரலாற்றைத் திருத்தி எழுதி கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியில் இறங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. இன்றும் கூட நாடெங்கும் இந்துவெறி அமைப்புகள் நடத்திவரும் பள்ளிகளில் இந்துத்��ுவ கல்வி போதனையே தொடர்கிறது. அவையெல்லாம் பிஞ்சு மனங்களை நஞ்சாக்கும் செயலாக கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தெரியவில்லை. சாதிமதமற்றவராக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதுதான் அபாயகரமானதாம்\nஇப்பாடப்பகுதியில் உள்ள கருத்துக்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இல்லை. மதத்தையோ மத நம்பிக்கைகளையோ சாடவுமில்லை. ஆனால், இப்பாடப் பகுதியில், எந்த மதத்தையும் சாதியையும் சாராதவர் என்று குறிப்பிடுவதே மத நம்பிக்கைக்கு எதிரானது என்று குதிக்கிறார்கள் பிற்போக்கு சாதிமதவாதிகள். இப்பிற்போக்குக் கும்பல்களின் போராட்டங்களைக் கண்டு அரண்டு போயுள்ள ஆளும் \"இடதுசாரிகள்', அரசு சார்பில் விளக்கம் கலந்தாலோசனை கூட்டம், உயர்மட்டக் கல்வியாளர் குழுவை அமைத்து பரிசீலிப்பது என அரசு ரீதியான நடவடிக்கைகளை அறிவித்து சாந்தப்படுத்த முயற்சிக்கிறதே தவிர, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைத் திரட்டி மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு பிற்போக்கு சாதிமத சக்திகளைத் தனிமைப்படுத்த முன்வரவில்லை.\nமதச் சுதந்திரம் என்பது, ஒரு மதத்தைத் தெரிவு செய்யும் உரிமை மட்டுமல்ல; மதத்தை மறுக்கும் உரிமையும்தான். ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வாழும் உரிமையும் மத உரிமைதான். இந்தக் கருத்துக்களே இப்பாடப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தில் வாழும் மனிதன் ஒரு மதத்தை, ஒரு சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது மனித உரிமைகளை மறுக்கும் மிகப் பெரிய வன்கொடுமை.\nபடித்தவர்கள் நிறைந்த மாநிலமாக நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் கேரளம், பிற்போக்கு சாதிமத சக்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாவிட்டால், அது இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/singam-3-latest-updated-news_14822.html", "date_download": "2019-09-21T13:19:10Z", "digest": "sha1:Y6BRHUCKJ5UKBUPIG7PCPVQMOHUY4ZNM", "length": 16617, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Suryas Singam 3 Latest News | சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விள���யாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nசிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் \nவேல், சிங்கம், சிங்கம் - 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் ஹரியும், சூர்யாவும் சிங்கம் - 3 படத்தின் மூலம் தற்போது மீண்டும் இணைய இருக்கிறார்கள்.\nஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை. அதே போல் மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் முதல் தடவை தான்.\nஇந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற ராதாரவி, நாசர் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார்கள்.\nஇதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தை விட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.\nதப்பு பண்ணுகிறவர்களை கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ் என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் சூர்யா அறிமுகமாவாராம். இதற்கு முன்பு ஹரி இயக்கத்தில் வெளியான சாமி, சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களைப் போல இந்த படமும் பரவலாக பேசப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹரி. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.\nபடப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கோவா மற்றும் பிரான்ஸ் தலைநகரான பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.\nசிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...\nசிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் \nஉறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் \nவிரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா \nசூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் 3 எப்போது\nசிங்கம் 3 படத்தின் வேலைகள் தொடங்கியது \nசிங்கம் மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கும் சூர்யா \nசூர்யா அன்ன all the best\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nkp-review-varalaxmi-tweets-i-hope-those-3-men-get-raped-in-jail-061979.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:39:20Z", "digest": "sha1:6PDP7LWXWH7DINWWKFG26OKNQZG3JTRV", "length": 20685, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேர்கொண்ட பார்வையை மோசமாக விமர்சித்த வலைஞர்கள் - ட்விட்டரில் வறுத்த வரலட்சுமி | NKP review Varalaxmi Tweets I hope those 3 men get raped in jail - Tamil Filmibeat", "raw_content": "\n14 min ago கவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\n11 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n12 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n14 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்கொண்ட பார்வையை மோசமாக விமர்சித்த வலைஞர்கள் - ட்விட்டரில் வறுத்த வரலட்சுமி\nசென்னை: நேர் கொண்ட படத்தைப் பார்த்து நன்றாக புரிந்து கொண்டு பேசுங்கள். பப்புக்கு போறவங்களும், மேற்கத்திய பாணி உடை உடுத்தும் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று நடிகை வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். மோசமாக விமர்சனம் செய்பவர்களை படத்தை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காட்டமாக ட்விட்டியுள்ளார்.\nஉலகம் முழுவதும் நேற்றிலிருந்து கொண்டாடி வரும் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இந்த படம் முழுக்க முழுக்க பெண்கள் பிரச்சனையை பற்றி பேசும் படம். இதனாலேயே பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.நேர் கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்கென்று பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ரசிகர்களுக்கு படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.\n2016ஆம் ஆண்டில் வெளியான இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. மறைந்த ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பட நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத்.\nதீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், 'இந்த நேரத்திற்கு தேவையான படம் இது. அஜித் சார் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்ததற்காக மகிழ்கிறேன். ஒவ்வொருவரும் இந்தப் படத்தில் இருந்து பாடம் பெறுவார்கள் என நம்புகிறேன். மொத்த படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். இது நம் சமூகத்தை சிறிதாவது மாற்றும்’ என கூறியிருக்கிறார்.\nஇந்த நிலையில் வலைப் பேச்சு எனும் ரிவீயூ சேனல் வெளியில் சென்று குடிப்பதனால் பாதிக்கப்படும் பெண்களை குறித்த கதை என்பதால் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியிருந்தனர். மூன்று பேரில் சேரில் உட்கார்ந்து படத்தைப் பற்றி பேசி விமர்சனம் செய்தனர். அவர்கள் விமர்சனத்தில், அந்த பெண்கள் மேலே பரிதாபமே வரலை. அவங்க 18 வயசிலேயே உறவில ஈடுபடுறாங்க. அதனாலதான் அந்த பெண்கள் மேல எந்த பரிதாபமும் வரலை. மேல் தட்டு பெண்கள் பப்புக்கு போறாங்க குடிக்கிறாங்க என்னென்னமோ நடக்குது. அதனால பரிதாபப்பட முடியாது. பிங்க் படத்தில பெண்கள் பப்புக்கு போறது உறவில் ஈடுபடுவது வட இந்தியாவில் சகஜம். அது வெற்றி பெற்றது. தமிழில் இது அந்நியப்பட்ட கதாபாத்திரம். இதனால் பரிதாபம் வரலை. என்ன நடந்தா நமக்கென்ன அப்படிங்கிற மாதிரிதான் நினைக்கத் தோணுது என்று கூறியுள்ளனர்.\nஇந்த கமெண்ட்டிற்கு பலரும் கண்டனமும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.\nநடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சகர்களுக்கு பதிலடி தரும் விதமாக பதிவிட்டுள்ளார். முதலில் படத்தை பாருங்க அப்புறம் விமர்சனம் செய்யுங்க என்று கூறியுள்ள வ��லட்சுமி, மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விமர்சகர்களுக்கு பதிலடி தரும் விதமாக, இவர்களை ஜெயிலில் போட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். படத்தை புரிந்து கொண்டால் விமர்சனம் செய்யுங்கள். இல்லையென்றால் செய்ய வேண்டாம். உங்கள் சொந்த வாழ்க்கையை ரிவியூ செய்யுங்கள் என்று காட்டமாக ட்வீட் போட்டுள்ளார்.\nவெளியில் செல்லும் பெண்கள், மேற்கத்திய உடை அணியும் பெண்கள் மட்டும்தான் பலாத்காரம் செய்யப்படுகின்றனரா பாதிக்கப்படுகின்றனரா என்றும் வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nராதாரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் செம டோஸ் விட்ட வரலட்சுமி\nஆண்கள் தினம் இல்லாதபோது நாம் ஏன் மகளிர் தினத்தை கொண்டாடணும்\nஅதெப்படி வரலட்சுமிக்கு ‘அந்த’ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்\n'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதினு தெரியும்.. ‘மக்கள் செல்வி’ யாருனு தெரியுமா மக்களே\nபிரபாஸை பார்த்து 'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nயாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க\nவரலட்சுமியால் கீர்த்திக்கு நடந்தது சாய் பல்லவிக்கும் நடக்குமா\nவரலட்சுமிக்கு 'மாரி 2' படத்திலும் தொடரும் சர்கார், சண்டக்கோழி 2 ராசி\nசிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை\nஏம்மா வரலட்சுமி பாப்பா, இத்தனை நாள் எங்கம்மா இருந்த\nஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்கா உள்ளது: வரலட்சுமி 'பாப்பா' பொளேர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nஒத்த செருப்பு சைஸ் 7 : தனி ஒருவனாக கலக்கும் பார்த்திபன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/23/just-luck-up-20-drop-subsidies-likely-003747.html", "date_download": "2019-09-21T13:54:19Z", "digest": "sha1:X5BIRSJFQTRHOLAAPTKECFB4PW37MCHB", "length": 26856, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி?? | Just Luck: Up To 20% Drop In Subsidies Likely - Tamil Goodreturns", "raw_content": "\n» 2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி\n2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n49 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய நிதியமைச்சர்களுக்கு நிலையான பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வதில் மிகப்பெரிய சவாலாக விளங்குவது உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவைகளுக்கான மானியத்தை ஒதுக்குவது தான்.\n2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு இந்த முன்று பிரிவுகளுக்கு அளிக்கும் மானியத்தில் சுமார் 20 சதவீத பணத்தை சேமித்துள்ளது என இந்தியாஸ்பென்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானிய அளவில் குறைந்ததுள்ளதாகவும், இந்த முன்று துறைகளுக்கான ம���ணியத்தில் சுமார் 20 சதவீத குறைந்துள்ளதாக IndiaSpend ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nகடந்த நிதியாண்டில் உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவற்றுக்கு சுமார் 2.51 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு 2.29 கோடி ரூபாய் ஆகும்.\nஇந்தியாஸ்பென்டு நிறுவனம் செய்த ஆய்வின் பிடி 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் எரிவாயு மானியமாக மத்திய அரசு 63,427 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்றும், கடந்த ஆண்டு இத்தொகை 85,480 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.\nஉணவு மற்றும் பொது விநியோகம் துறை தான் உணவு மானியத்தை கையாழுகிறது, இத்துறை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் அமைச்சகத்திற்கு கீழ் செயல்படுகிறது. இத்துறை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக Targeted Public Distribution System (TPDS) மற்றும் Antodaya Anna Yojana (AAY) ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் சுமார் 65.2 மில்லியன் குடும்பங்கள் உள்ளது, இதில் 38% குடும்பங்கள் AAY திட்டத்திலும், மீதமுள்ள 62% குடும்பங்களும் TPDS திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இதில் AAY திட்டத்தின் கீழ் நலன் பெறும் மக்கள் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், தாணியங்கள் கிலோ 1 ரூபாய்க்கும் பெற்றுவருகின்றனர். TPDS திட்டத்தில் மாநிலத்திற்கு ஏற்றவாறு போக்குவரத்து கட்டணங்களுடன் விலைகள் மாறுபடும்.\nஉண்மையில் மத்திய அரசு விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் தாணியங்களின் விலை வெளிச் சந்தையில் அதிகமாக தான் விற்கப்படுகிறது. இந்த விலை வித்தியாசத்தை ஈடு செய்ய தான் மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது.\nஇந்தியா 2014ஆம் ஆண்டு 158 மில்லியன் டன் டீசல், பெட்ரோல், எல்பிஜி, மண்ணெண்ணெய், விமான எரிபொருள் மற்றும் நாப்தாபயன்படுத்தியது, அரசுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் ஆயில் நிறுவனங்கள் எரிபொருளை குறைவான கட்டணத்தில் விற்பனை செய்ததன் மூலம் இந்நிறுவனங்கள் 139,869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.\nஇந்த நஷ்டத்தை மத்திய அரசின் 80,772 கோடி ரூபாய் மாணியத்தை கொண்டு நிதி நிலையை அரசு நிறுவனங்கள் ஈடு செய்தது. இந்த வருடம் இந்த தொகையை 57,336 கோடி ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு திட���டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் உணவு பொருட்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது விவசாய உரங்களின் விலை நிலை தான். நாட்டில் 600 மில்லியன் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.\n2014ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 23.95 மில்லியன் டன் உரங்கள் பயன்படுத்தப்பட்டது, இதற்காக மத்திய அரசு 67,972 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த வருடம் இத்தொகை கண்டிப்பாக உயர்ந்து விவசாயிகள் பலன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nநா ஊறும்“ராகி களியும் கீரை கடைசலும்”வேணுமா.. பட்டையை கிளப்பும் கோவை உணவகம்..\nFreddie Mack-ஐ மதிய உணவாக உண்ட 18 நாய்கள் குழந்தை போல் வளர்த்த நாய்களே வினையாகிவிட்டதே..\nEconomic Survey 2019 : 283.4 மில்லியன் டன்கள் உணவு தானிய உற்பத்தி.. சாத்தியமாகுமா\nஉணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\nஉபேர் ஈட்ஸ்ல ஆர்டர் பண்ணா குட்டி விமானத்தில் உணவு வீட்டுக்கு வரும்\nபழைய உப்புமாவா.. இருக்கட்டுமே காசு கொடுக்கிறோமில்ல.. விரும்பி உண்ணும் பிரிட்டிஸ் பெரியவர்கள்\nஏன் இப்படி பன்றாங்க.. இந்தியாவில் உணவு உரங்களுக்கு மானியத்தை குறைத்து வழங்க முடியும்.. ஐ.எம்.எஃப்\nஉலக இட்லி தினம்: ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்தால் 3 நாட்களுக்கு தள்ளுபடி - சூடான அறிவிப்பு\nஅம்மா உணவகத்தை விடக் குறைந்த விலையில் உணவு.. நடிகை ரோஜா அதிரடி..\nதரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1937", "date_download": "2019-09-21T12:58:10Z", "digest": "sha1:XZJ3HMKK35I4XWGG5EAHC75JZTIM5BO5", "length": 17960, "nlines": 242, "source_domain": "www.tamiloviam.com", "title": "இன்டெர்(நொந்து) பிசினஸ் !!! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nவேலையிலுருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. வீட்டில் சும்மா எப்படி பொழுதைக் கழிக்க முடியும் இருக்கவே இருக்கு கணினி நண்பன் இன்டர்நெட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என்று உசுப்பேத்த காணாததை கண்ட மாதிரி அந்த வலையில் டமார் ஒன்றுமில்லை விழுந்த சத்தம்\nஅவ்வளவுதான் அன்றையலிருந்து நானும் laptop ம் புது கணவன் மனைவி போல் பிரிக்க முடியாமல் ஆகினோம். லேப்டாப்ய் மடி மீது வைத்துகொண்டு என்னவோ office வேலை மும்மரமாக செய்கிற மாதரி முகத்தை வைத்து கொள்வேன். என் மனைவிக்கு கணினி பற்றி ஒன்று தெரியாதது எனக்கு வசதி ஆகிவிட்டது.சே நம்ப ஆளுக்குதான் எவ்வளவு பொறுப்பு என்று பெருமைப்பட,. வேளா வேளைக்கு கல்யாண பரிசு தங்கவேலு style இல் காபி டிபன் எல்லாம் சரியான நேரத்திற்கு வரும. நூற்றுக்கு 80 விழுக்காடு home பிசினஸ் எல்லாமே பணம் முழுங்கும் கவர்ச்சி கன்னிகள் தான் என்பது புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புதைக்குழியில் இழுக்கப் பட்டேன்.அவர்களுடைய business ஐ பற்றி விலாவாரியாக ரொம்பவும் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். சில பொய்யான நபர்களின் போட்டோகளும், அவர்களின் வாக்குமூலம் இதில் இடம் பெற்றிருக்கும். அதை படித்து உடனே அதில் இறங்கினால் அப்புறம், \"அடடா வடை போச்சே நம்ப ஆளுக்குதான் எவ்வளவு பொறுப்பு என்று பெருமைப்பட,. வேளா வேளைக்கு கல்யாண பரிசு தங்கவேலு style இல் காபி டிபன் எல்லாம் சரியான நேரத்திற்கு வரும. நூற்றுக்கு 80 விழுக்காடு home பிசினஸ் எல்லாமே பணம் முழுங்கும் கவர்ச்சி கன்னிகள் தான் என்பது புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புதைக்குழியில் இழுக்கப் பட்டேன்.அவர்களுடைய business ஐ பற்றி விலாவாரியாக ரொம்பவும் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். சில பொய்யான நபர்களின் போட்டோகளும், அவர்களின் வாக்குமூலம் இதில் இடம் பெற்றிருக்கும். அதை படித்து உடனே அதில் இறங்கினால் அப்புறம், \"அடடா வடை போச்சே\nம். இப்படிதான் நானும் ரொம்ப ஆசை பெருகி ஒரு சைட் இல் போயி free registration தானே என்று நினத்து எல்லா விவரங்களையும் தந்த பிறகு , ரொம்ப குஷியாக இருந்தேன். ஆனால் வந்ததே ஒரு bouncer .. என்னவென்றால், மேலும் பணம் செலுத்தி upgrade செய்தால் தான் அடுத்தக் கட்டத்திற்கு போகமுடியும் என்ற நிலை. சரி, இந்தஒரு முறை மட்டும் செலுத்தலாம் என் நினத்து ரகசியமாக (பொண்டாடிக்கு தெரியாமல்) credit card விவரங்களை செலுத்தினேன். அவ்வளவுதான் , என்ன ஆச்சர்யம் ஒரு சூப்பரான website உடனே வந்தது. ரொம்ப பெருமையாக என் மனைவியிடம் காண்பித்தேன். ஏன் என்றால் ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியும் என்பதை விளக்கி (விளங்காத) ஒரு அட்டவணை ஒரு சூப்பரான website உடனே வந்தது. ரொம்ப பெருமையாக என் மனைவியிடம் காண்பித்தேன். ஏன் என்றால் ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியும் என்பதை விளக்கி (விளங்காத) ஒரு அட்டவணை ஆனால் , அவள் பார்த்த பார்வை இதெல்லாம் புரிந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே என்கிற மாதிரி மனதை உறுத்தியது. இருந்தாலும் ஆண் வர்கமாயிற்றே ஆனால் , அவள் பார்த்த பார்வை இதெல்லாம் புரிந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே என்கிற மாதிரி மனதை உறுத்தியது. இருந்தாலும் ஆண் வர்கமாயிற்றே அவளை அடக்கினேன். ஆனது ஆகட்டும் என்று வேலையை ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக ,இன்னும் 10 ஆட்களை இதில் சேர்க்கச் சொல்லி ஒரு நிபந்தனை அவளை அடக்கினேன். ஆனது ஆகட்டும் என்று வேலையை ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக ,இன்னும் 10 ஆட்களை இதில் சேர்க்கச் சொல்லி ஒரு நிபந்தனை ஒருத்தர் இரண்டு ஏமாளி வேண்டுமானால் கிடைப்பார்கள் இவ்வளவிற்கு எங்கேப் போக ஒருத்தர் இரண்டு ஏமாளி வேண்டுமானால் கிடைப்பார்கள் இவ்வளவிற்கு எங்கேப் போக இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தேன். சரி நமக்கு இந்த பிசினஸ் லாயக்கு இல்லை,என்று வேறு siteக்கு போனால் மீண்டும் இதே கதை தான். தப்பி தவறிக் கூட பணம் கையில் கிடைத்து விடக் கூடாது என்பதிலே எல்லா site ம் குறியாக இருப்பது புரிந்தது. இது புரியாமல் மனைவியோ யார் என்னை பற்றி கேட்டாலும் பெருமையாக இன்டர்நெட் பிசினஸ்இல் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று சொல்வாள். எனக்குதான் தெரியும் நான் என்ன கிழிக்கிறேன் என்று இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தேன். சரி நமக்கு இந்த பிசினஸ் லாயக்கு இல்லை,என்று வேறு siteக்கு போனால் மீண்டும் இதே கதை தான். தப்பி தவறிக் கூட ப���ம் கையில் கிடைத்து விடக் கூடாது என்பதிலே எல்லா site ம் குறியாக இருப்பது புரிந்தது. இது புரியாமல் மனைவியோ யார் என்னை பற்றி கேட்டாலும் பெருமையாக இன்டர்நெட் பிசினஸ்இல் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று சொல்வாள். எனக்குதான் தெரியும் நான் என்ன கிழிக்கிறேன் என்று\nசும்மா விவரம் கெட்ட தனமா இன்டர்நெட்டில் பிசினஸ் செய்கிறேன் என்று ஜம்பம் செய்யாமல் உருப்படியான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்ற புத்தி வந்தது.\n\"எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும் …' என்ற L. R. ஈஸ்வரி அவர்களின் பாடலை சற்று மாற்றி '' எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கு வரவேண்டாம் .\" என உங்களை எச்சரிக்கிறேன் \n← தொலைக்காட்சி vs லேப்டாப்\nநான் காந்தி அல்ல →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/santosh-sivan-teamed-rajini-after-thalapathy", "date_download": "2019-09-21T14:40:05Z", "digest": "sha1:2JTVN326OHI5DFW65FKVCNDH4KVKE5L2", "length": 20713, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - சந்தோஷ் சிவன் கூட்டணி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - சந்தோஷ் சிவன் கூட்டணி\nசென்னை: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ‘தளபதி’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இதன் ஒளிப்பதிவு.\nதளபதி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன், இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இந்நிலையில் இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடம் மீண்டும் பணிபுரிய உள்ளார்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ர���ினி நடிக்கும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து சந்தோஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “இறுதியாக, தளபதி படத்திக்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணிபுரியும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து உற்சாகமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.\nPrev Articleயானைகள் முகாமிற்கு அனுப்பப்படும் சின்னதம்பி\nNext Articleநிலமோசடி புகார்: அமலாக்கத்துறை முன் இன்று ராபர்ட் வதேரா ஆஜர்\nஹிந்தியை பொது மொழியாக ஏற்றுக் கொள்ள இயலாது - மக்கள் நீதி மய்யம்…\nரஜினியும், கமலும் மோத மாட்டார்கள்... இருவருக்குமே பொது எதிரியாக…\nரஜினி கட்சியில் இணையும் கராத்தே தியாகராஜன்... ப.சிதம்பரம்…\nகமலை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி\nவிஜய் அரசியலுக்கு வந்தே தீரனும்... ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட பகீர்…\n#Thalaivar167; அசத்தலான தலைவர், அழகான நயன்தாரா - புகைப்படங்கள் உள்ளே…\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்���ுடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11007041", "date_download": "2019-09-21T13:56:26Z", "digest": "sha1:BJXTWYFKNMYKQ5PRXYEOZGX6S3BGIDPR", "length": 37090, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "போலீஸ் வந்துவிட்டால் | திண்ணை", "raw_content": "\nகதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. ஆனால் வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை. ஆனால், அவளின் அங்கங்களை எடுத்துக்காட்டும் உடையில் அவளின் உடல் மின்னி���து. சில மணித்துளிகளே. வெப்காம் திரை இருளடைந்தது. சரியாக ஒரு நொடி இடைவெளிக்குப்பின் மைக் மீண்டும் உயிர் பெற்றது. அவள் தான்.\n‘ ஐ எக்ஸ்பெக்ட் எ பிக் செக் படி. டுவென்டி எல்’.\nகதிர் ஒரு உஷ்ணப் பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான். நிச்சயம் ப்ரோஃபஷனல் தான். அவன் கேட்டுக்கொண்டபடி அவள், தான் ஒரு பெண் தான் என்பதை வெப்காமில் காண்பித்துவிட்டாள். முகத்தைக் காட்டவில்லைதான். ஆனால், இருட்டில் அவள் முகம் எப்படி இருந்தாலென்ன என்று தோன்றியது. அவள் கொஞ்சம் காஸ்ட்லி விலைமாது. விலை இருபது லட்சம். கேம்மில் பார்த்த உடலுக்கு நாற்பது வரைகூட கொடுக்கலாம். இருபது லகரம் அஃபோர்டபில் தான்.\n‘டுவென்டி எல் டீல். ப்ளேஸ்\n‘ ஒ.கே. டீல். வெயிட் ஃபார் சம்டைம். வில் மெயில் யூ த ப்ளேஸ். பை’.\nஇணைப்பு கதிரின் பதிலை எதிர்பார்க்காமல் துண்டிக்கப்பட்டது. சரியாக 5 நிமிடங்களுக்கு பிறகு அவளின் ஐடியிலிருந்து சென்னையில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்த ஒரு காஸ்ட்லி ரிஸார்ட்டின் விலாசம் வந்தது, 23 ஆகஸ்ட் 2009 என்று குறிப்பிட்ட தேதியுடன். கதிர் அதை கவனமாய் ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டான்.\nசரியாக ஒரு வாரம் கழித்து, 23ம் தேதி அந்த ரிசார்ட்டுக்கு ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது. மிகவும் உயர்ந்த ரக கோட் சூட்டில் கதிர் போர்டிகோவில் இறங்கிவிட்டு, டிரைவரிடம் பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு வாடகை அறைகள் இருந்த திசை கேட்டு நடந்தான். கனமான ஒரு பெரிய கருப்பு நிற அமேரிக்கன் டூரிஸ்டர் பையை அவன் வலது கை இறுக்கமாய் பற்றியிருந்தது.\nஇதற்கு முன் இம்மாதிரி பல முறை விலைமாதுக்களைச் சேர்ந்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தனை பதட்டம் இருக்கவில்லை. எப்போதும் அந்தப் பெண்கள் தான் இவனின் அறைக்கு வருவார்கள். இவனாக யாரையும் தேடி போகும்படி இவன் வைத்துக்கொண்டதில்லை. இவன் இருக்கும் இடத்தில் போலீஸ் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது அவன் எண்ணம். ஆனால் இந்த அழகி ரொம்பவும் காஸ்ட்லி தான். அவளாக யார் வீட்டிற்கும் வரமாட்டாளாம். அவள் இருக்கும் இடத்திற்குதான் ஆண்கள் செல்ல வேண்டுமாம்.\nபூஜை வெலையில் க‌ர‌டியாய் போலீஸ் வ‌ந்துவிடுமோ என்று ப‌ய‌மாயும் இருந்த‌து. ஆனாலும் ஒரு சின்ன‌ ச‌ப‌ல‌ம். 7ம் எண் க‌த‌வை த‌ட்டினான்.\n‘கம் இன்’. பெண் குர‌ல் கேட்ட‌து.\nக‌த‌வு திறந்து உள்ளே நுழைந்தான். அவ‌ள் வெல்வெட்டு மெத்தையில் சொகுசாய் ப‌டுத்திருந்தாள். மார்பை மூடிய‌ப‌டி ஒரு வெல்வெட்டுத் துணி அவ‌ளைப் ப‌ட‌ர்ந்திருந்த‌து. அந்த வெல்வெட்டுத் துணி அவளையும் தாண்டி படுக்கையையும் படர்ந்திருந்தது. அந்த‌ வெல்வெட்டுத் துணிக்க‌டியில் அவ‌ள் ஆடைக‌ள் ஏதும் அணிந்திருக்க‌வில்லை என்று தோன்றிய‌து. பேரழகான பெண்ணை அந்த நிலையில் படுக்கையில் பார்த்ததும் அவ‌ன் கையினின்றும் அந்த‌ க‌றுப்புப் பை கீழே பொத்தென்று விழுந்த‌து. தானாக‌ மூடி தாழிட்டுக்கொண்ட‌ அறைக்க‌த‌வின் கைப்பிடியில் அந்த‌ வாச‌க‌ம் பொறித்த‌ கார்டு தொங்கிக்கொண்டிருந்த‌து.\nஇர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ட‌ந்து க‌த‌வு திற‌ந்த‌து. அதே கோட் சூட்டில் க‌திர் வெளியே வ‌ந்தான். நேராக‌ கார் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்றான். இவ‌னைப்பார்த்த‌தும் அந்த‌ ஹோண்டா சிட்டி உருமி எழ‌, அதில் ஏறிக்கொண்டான். அவசரமாய் அந்தப் போர்ட்டிகோவை ஒரு அரைவ‌ட்ட‌ம் அடித்துவிட்டு மெயின் ரோட்டில் இற‌ங்கி க‌ண்ணிலிருந்து ம‌றைந்த‌து அந்த‌ ஹோண்டா சிட்டி.\nச‌ற்றைக்கெல்லாம் மீண்டும் க‌த‌வு திற‌ந்த‌து. இப்போது அந்த‌ப் பெண் வ‌ந்தாள். முழுவ‌தும் மூடிய‌ப‌டி ஜீன்ஸ் டி&ஜி டிச‌ர்ட் அணிந்திருந்தாள். அவ‌ள் கையில் அந்த‌ க‌றுப்புப் பை. தயாராய் நின்றிருந்த குளிரூட்டப்பட்ட வாடகைக் கார் ஏறி மீனம்பாக்கம் விமான நிலையம் அடைந்தாள். கொண்டு வந்த கைப்பையை கீழே வைத்துவிட்டு சற்று தள்ளி, டெலிஃபோனில் புக் செய்த விமானத்திற்கான பி.என்.ஆர் நம்பருக்கு ஈடிக்கட் தரும் இடத்தில் சென்று தன்னுடைய பி.என்.ஆர் நம்பர் சொல்லி ஈடிக்கட்டிற்கு காத்திருக்கும் நொடிகளில் எங்கிருந்தோ வ‌ந்த‌ போலீஸ் வாக‌ன‌ம் அவளருகே க்ரீச்சிட்டு நின்ற‌து.\nஎன்ன‌ ஏதென்று க‌வ‌னிப்ப‌த‌ற்குள் அவ‌ள‌ருகே சற்று தள்ளி இருந்த‌ பையை ஒரு போலீஸ்கார‌ர் எடுத்து வேக‌மாய் அத‌ன் ஜிப்பைத் திற‌ந்து உள்ளே கைவிட்டு ஒரு க‌ட்டு ப‌ண‌த்தை உருவித் த‌ட‌விப்பார்த்துவிட்டு க‌த்தினார்.\n‘சார், அதே சீரியல் நம்பர் சார். கள்ள நோட்டு. க‌திரு வேலைதான் சார். எப்படியும் இருபது லட்சம் இருக்கும் சார்’ என்றுவிட்டு அவளிடம் திரும்பினார்.\n‘ஏம்மா, இந்த‌ப் பை யாரோடதுன்னு தெரியுமா\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட��� 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nNext: நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின���னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000046305/superhero-fight_online-game.html", "date_download": "2019-09-21T13:07:19Z", "digest": "sha1:7GMXWFGVRUSH6JGAB3RYDKDSEG4XYIZM", "length": 11670, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சூப்பர்ஹீரோ சண்டை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சூப்பர்ஹீரோ சண்டை\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை நீங்கள் உலகம் முழுவதும் இருந்து சாம்பியன்ஷிப் வந்த சிறந்த தற்காப்பு கலை முதுநிலை எதிராக கை-க்கு-கை போர் மோதிரம் மற்றும் மோதல் நுழைய வேண்டும். ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து நீங்கள் ஒரு சண்டை தொடங்குவீர்கள். தாவல்கள் செய்யும் மற்றும் திருப்பங்களை நீங்கள் எதிரி சேகரிக்கும் புள்ளிகளில் வேலைநிறுத்தங்கள் ஒரு தொடர் நடத்த வேண்டும். ஆனால் சிறந்த நிச்சயமாக எதிர்ப்பாளர் நாக் அவுட் அனுப்ப மற்றும் உடனடியாக சண்டை வெற்றி ஆகும். . விளையாட்டு விளையாட சூப்பர்ஹீரோ சண்டை ஆன்லைன்.\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை சேர்க்கப்பட்டது: 12.10.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை போன்ற விளையாட்டுகள்\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nFixico: கேட்க மற்றும் யூகிக்க\nசார்லோட் Zemlyanichka: ஒரு ஜோடி கண்டுபிடிக்க\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சூப்பர்ஹீரோ சண்டை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nFixico: கேட்க மற்றும் யூகிக்க\nசார்லோட் Zemlyanichka: ஒரு ஜோடி கண்டுபிடிக்க\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபி���் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8942", "date_download": "2019-09-21T13:38:34Z", "digest": "sha1:U7ZCAF5PNKI6KLQRVZMUMKO7DGVN5C3B", "length": 8867, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - நவம்பர் 2013: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nநவம்பர் 2013: வாசகர் கடிதம்\nதென்றலில் விளம்பரம் செய்தேன். நிறையப் பேர் தொடர்பு கொண்டனர். என் சகோதரியின் திருமணம் நிச்சயமாகிவிட்டது. தென்றலுக்கு நன்றி.\nநடிகர் ராஜேஷ் நேர்காணல் படித்தேன். அவர் நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும்கூட. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளகரத்தில் எல்.கே.ஜி. படித்த என் பெண்ணுக்கு முதல் பரிசு அவர் கையால் கிடைத்தது. அவள் மிக நன்றாகப் படித்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள்.\nசென்னை 600 061, தமிழ் நாடு\nஅக்டோபர் இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் லூசியானா மாகாணத்தில் ஓரிடத்தில் பூமி பிளந்து நிலத்தை விழுங்கும் செய்தியைப் படித்தவுடன் ஒரு தகவலைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. என் மகன் முதுநிலைப் பட்டத்துக்காக லூசியானா ஸ்டேட் யூனிவர்சிடியில் முதலாம் வருடம் படிக்கும்போது, கோடைக்காலத்தில் கல்லூரியின் நிலவியல் மையத்தில் பணியமர்ந்தார். ஒவ்வோராண்டும் லூசியானா மாகாணத்தின் கடற்கரை ஓரம் 25லிருந்து 35 சதுர மைல்வரை தண்ணீருக்குள் அமிழ்ந்து விடுகிறது. அதற்குக் காரணம் என்ன, அதைத் தடுக்க வழியென்ன என்பவற்றை அறிய ஆராய்ச்சி நடைபெறுகின்றது. அதற்காக என் மகன் கடற்கரையோரம் சென்று அங்குள்ள மரங்களை எண்ணுவதும், அவற்றைச் சுற்றி பிளாஸ்டிக் வலை போடுவதும், அங்கு நிலத்தின் உயரம், கடலின் உயரம் எனப் பலவற்றை சர்வே செய்து, வரைபடத்தில் குறித்து ஆய்வு மையத்தில் தாக்கல் செய்வார். காலை 4 மணிக்கே விசைப்படகு இணைத்த காரில் பயணத்தைத் தொடங்குவார்கள். ஒன்று, ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து கடற்கரையின் தாழ்வான பகுதியில் விசைப்படகை கடலில் விட்டுப் பயணிப்பார். படகில் ஓரிரு மணி நேரப் பயணம். குறிப்பிட்ட இடம் வந்ததும் சர்வே தொடங்கும்.\nதகவல்களை வரைபடத்தில் குறித்தபடி வேலை செய்யும்போது இரவு வந்துவிடும். வேலை முடியாவிட்டால் கரையில் உள்நோக்கிச் சென்று மரக்குடில்களில் தங்கி மறுநாள் வேலை முடிப்பார்கள். தீவு போன்ற அந்த இடங்களில் மனிதர்கள் வசிப்பதில்லை. அவை மிகவும் சுவாரஸ்யமும் சிறிது பயமும் நிறைந்த பயணங்களாகும் என்று என் மகன் நினைவுகூர்ந்தார். இறைவன் படைத்த இயற்கையில்தான் எத்தனை அற்புதங்கள்\nவீணை பாலச்சந்தர் அவர்களின் வாரிசான பரத்வாஜ் ராமன் பாலசந்தர் வீணை வாசிப்பில் உபயோகித்த அத்தனை நுணுக்கங்களையும் கற்றுச் சிறப்பாக வளர வாழ்த்துகின்றேன். அமெரிக்காவில் தமிழ் சிறப்பாக வருங்கால சந்ததியாருடன் கைகோர்த்துச் செழிக்கிறது என்பதற்கான அத்தாட்சிதான்\n'வாஷிங்டன் புறநானுறு மாநாடு'. காண்டேகர், காஸ்ரீஸ்ரீ, சாமி. சிதம்பரனார் பற்றிய விவரங்கள் நன்றாக இருந்தன.\nஅரசியல் கலக்காத, நாளுக்கு நாள் விரிவாக மலரும் தென்றலில் வந்த அத்தனையும் சிறப்பாக இருந்தது. செப்டம்பர் இதழில் மதுரை ஆர். முரளீதரன் பேட்டியைப் படித்து அவரைப் பற்றி அறிந்துகொண்டேன். சினிமா போன்ற மீடியாவே 'கல்கி' அவர்களின் சரித்திரக் காவியங்களை அணுகத் தயங்கும் போது, துணிச்சலாக 'சிவகாமியின் சபதம்' நாவலைநாட்டிய நாடகமாக்கியுள்ளார். பிரமிப்பாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:32:20Z", "digest": "sha1:O2GVMRJCCWNPJQ3RZ7P7NDEUFYDQHGIA", "length": 70933, "nlines": 700, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "பிரதமர்", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nமீண்டும் நடிக்க வருகிறார் அசின்\nசைரா நரசிம்ம ரெட்டி தமிழக வெளியீடு உரிமையை பெட்ரா சூப்பர் குட் பிலிம்ஸ்\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர் ரிலீஸ்\nஅமீர் கானுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் யோகி பாபு\nபப்ஜி விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபுதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித். வைரல் ஆகும் புகைப்படம்\nசமந்தாவை விட தீபிகா தான் பொருத்தமானவர் - பிவி சிந்து\nமீண்டும் நடிக்க வருகிறார் அசின்\nசைரா நரசிம்ம ரெட்டி தமிழக வெளியீடு உரிமையை பெட்ரா சூப்பர் குட் பிலிம்ஸ்\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர் ரிலீஸ்\nஅமீர் கானுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் யோகி பாபு\nபப்ஜி விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபுதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித். வைரல் ஆகும் புகைப்படம்\nசமந்தாவை விட தீபிகா தான் பொருத்தமானவர் - பிவி சிந்து\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள்\nசென்னையில் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக தனியார் நிறுவனம் 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி\nசென்���ை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது\nபல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\nஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு - ஸ்டாலின் அறிவிப்பு\nஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : அரசாணை வெளியீடு\nபோலீஸ் துரத்தியதால் லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதி ஒருவர் பலி\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற நகை கடை ஊழியர்கள்\nஅயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர் அஞ்சலி சிங்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்\nடிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nதிமுகவின் இந்தி திணிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி அமித் பாங்கல்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nஉலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் : 2 பாடகம் உறுதி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்��ிய அணி அபார வெற்றி\nபாக். கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை : பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி முடிவு\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை அத்வானி வென்றார்\nமேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை\nதோனியின் ஓய்வு குறித்து வெளியான செய்தி வதந்தி - சாக்க்ஷி\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்\nஅலிபாபா ஆன்லைன் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா ஓய்வு\nவிமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து\nஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய தடை\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nசென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஇந்திய சாலைகளை கலக்க வருகிறது ரெனால்ட் ‘டிரைபர்’\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்��� தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள்\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற நகை கடை ஊழியர்கள்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி அமித் பாங்கல்\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்\nஈரானில் பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் உடல் உறுப்புகள்\nஹெராயின் கொடுத்து குழந்தையை கொன்ற அமெரிக்கத் தாய்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிப்பு\nகொலம்பியாவில் விமான விபத்து - 7 பேர் பலி\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கும் - இம்ரான் கான்\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவு\nவெள்ளைக் கொடியுடன் வந்து உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் - வெளியாகி உள்ள வீடியோ\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nதிமுகவின் இந்தி திணிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்\nஅலிபாபா ஆன்லைன் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா ஓய்வு\nவிமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து\nஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய தடை\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nசென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nஈரானில் பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் உடல் உறுப்புகள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஹெராயின் கொடுத்து குழந்தையை கொன்ற அமெரிக்கத் தாய்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nசெப்டம்பர் 17 2019 - செய்திகள்\nகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை - மலேசிய பிரதமர்\nரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். …\nசெப்டம்பர் 17 2019 - செய்திகள்\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nமேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …\nசெப்டம்பர் 16 2019 - உலகச் செய்திகள்\nமோடியின் ஹூஸ்டன் கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்\nஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி, அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். …\nஆகஸ்ட் 01 2019 - உலகச் செய்திகள்\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. …\nஜூலை 22 2019 - உலகச் செய்திகள்\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு : அமெரிக்காவில் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் கோஷம்\nஅமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். இம்ரான் கான் வாஷிங்டனில் பாகிஸ்தான் வம்சவாளி மக்கள் …\nமே 30 2019 - செய்திகள்\nஅருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (நேற்று) சந்தித்து பேசினார். …\nமே 03 2019 - உலகச் செய்திகள்\nநீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயம் செய்துக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னும், அவரது நீண்ட நாள் காதலரும் திருமண நிச்சயம் செய்துக்கொண்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. …\nஏப்ரல் 23 2019 - செய்திகள்\nதாயாரிடம் ஆசி பெற்றபின் காந்தி நகரில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nமக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் …\nபிப்ரவரி 15 2019 - செய்திகள்\nவந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதி���ேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திரமோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். …\nபிப்ரவரி 15 2019 - செய்திகள்\nபுல்வமா தாக்குதல் - பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nபுல்வமா தாக்குதல் குறித்து இன்று மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக …\nபிப்ரவரி 02 2019 - செய்திகள்\nபிரதமர் மோடி காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு பிரிவினைவாத தலைவருக்கு வீட்டுக்காவல்\nபிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், பிரதமர் மோடியின் …\nஜனவரி 27 2019 - செய்திகள்\nஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.- மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து பிரதமர் மோடி, விழா முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் …\nஜனவரி 26 2019 - செய்திகள்\n70-வது குடியரசுதின விழா டில்லியில் இன்று கோலாகல கொண்டாட்டம்\nகுடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி …\nஜனவரி 11 2019 - செய்திகள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதிப்பவர் அல்ல\nபாராளுமன்றத்தில் நடந்த ரபேல் போர் விமானம் குறித்தான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் …\nஜனவரி 11 2019 - செய்திகள்\nபாஜகவுடன் கூட்டணி இல்லை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் தி.மு.க கூட்டணி வைக்க …\nடிசம்பர் 24 2018 - உலகச் செய்திகள்\nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை\nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு. மூன்று முறை …\nடிசம்பர் 22 2018 - செய்திகள்\nசினிமா டிக்கெட் உட்பட பல்வேறு பொருட்களின் வரி குறைப்பு\n100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 …\nடிசம்பர் 21 2018 - செய்திகள்\nபிரதமர் மோடி ஜனவரி மாத இறுதியில் தமிழகம் வருகை\nஅடுத்த ஆண்டு நா���ாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக …\nடிசம்பர் 20 2018 - செய்திகள்\nசரணடைய 30 நாட்கள் அவகாசம் கேட்டு சஜ்ஜன் குமார் மனு தாக்கல்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 …\nடிசம்பர் 14 2018 - செய்திகள்\nவிரைவில் வாஜ்பாய் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய …\nநவம்பர் 22 2018 - செய்திகள்\nநிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை\nகஜா புயல் குறித்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண …\nநவம்பர் 14 2018 - செய்திகள்\nரஃபேல் விமான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது\n36 ரஃபேல் ரக போர் விமானங்களை, பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் …\nநவம்பர் 12 2018 - செய்திகள்\nஉள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தின் முதல் கப்பலை வரவேற்றார்\nஉலக நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1986-ம் …\nநவம்பர் 12 2018 - செய்திகள்\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்: பிரதமர்\nமத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று காலமானார்.மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி …\nநவம்பர் 10 2018 - செய்திகள்\nபிரதமர் மோடி பேச்சுக்கு, காங்கிரஸ் கண்டனம்.\nசத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஜாக்தால்பூரில் …\nநவம்பர் 09 2018 - செய்திகள்\nமாவோஸ்ட்டுகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் குற்றச்சாட்டு\nநகர்புற நக்சல்கள், ஏசி அறைகளுக்குள் அமர்ந்துக் கொண்டு, அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை, பரப்பி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி …\nநவம்பர் 05 2018 - செய்திகள்\nமோடி கேதார்நாத்தில் தீபாவளியைக் கொண்டாடுகி��ார்.\nகடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான ,பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை …\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nசென்னை மங்களூரு விரைவு ரயில் சோரனூர் அருகே தடம்புரண்டு விபத்து\nகவாசகி வெர்சிஸ் 1000-ன் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை விவகாரம் : தேவஸ்தான போர்டு முன்னாள் தலைவர் கோர்ட்டில் மனு\nசென்னையில் ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது\nகஜா புயலில் எத்தனை தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nடிரம்பைச் சந்திக்க ரயிலில் பயணிக்கிறார் வடகொரிய அதிபர்\n96 வயது பாட்டி, தேர்வில் வெற்றி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் ச��ற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/astrology/03/181493?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:01:58Z", "digest": "sha1:BUDG7NMH2WV6PWJB7B66OOGPGWYC7QFF", "length": 7440, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பணக்கஷ்டத்தால் தவிப்பவர்கள் உடனே பணவரவு பெற இதனை செய்யவும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணக்கஷ்டத்தால் தவிப்பவர்கள் உடனே பணவரவு பெற இதனை செய்யவும்\nபணக்கஷ்டத்தால் தவிப்பவர்கள் உடனடியான தீர்வை பெற கீழ்க்கண்ட முறையினை பின்பற்றவும்.\nமிக நியமமாக செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.\nஇந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒன்று முதல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டியது அவசியம்.\n20 மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். மொச்சைகள் குழையாமல் முழுதாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.\nஇதனை ஒரு வெள்ளை துணியில் முடிச்சு அவிழும் வகையில் முடிந்து வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஆட்டு முறை கூறிவிட்டு இந்த வெள்ளை துணியை ஆற்றில் விடவும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்\nஉடனடியாக பலன் தரும் தாந்த்ரீக பரிகாரம் இது. ஆகவே நம்பிக்கையோடு செய்யுங்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502737/amp?ref=entity&keyword=Sengottai%20-%20Southern%20Railway", "date_download": "2019-09-21T13:14:20Z", "digest": "sha1:3EII7MI3RNHQF5KPEB4G3QGQ7WZMS6II", "length": 8104, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "This announcement of the Southern Railway is in a state of encouragement: K.Veramani denounced... | தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டு���் வகையில் உள்ளது: கி.வீரமணி கண்டனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது: கி.வீரமணி கண்டனம்\nசென்னை: தெற்கு ரயில்வேயின் உத்தரவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது என்றும், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை தெற்கு ரயில்வே திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஏரிக்கரையை உடைத்தவர்களை தாக்கியதாக கைது: பாமக பிரமுகர் பாலயோகி ஜாமீனில் விடுதலை\nதேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் குறித்து ஆட்சியர் பேட்டி\n30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: நெல்லை ஆட்சியர் பேட்டி\nசெப். 24-ம் தேதி திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் : பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு\nவிக்கரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்: திமுக தலைவர் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி : ஸ்டாலின் அறிவிப்பு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் : அதிமுக தலைமை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை : டிடிவி தினகரன் அறிவிப்பு\nவரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு : பொதுச் செயலாளர் க அன்பழகன் அறிக்கை\n× RELATED தாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/know-the-age-difference-between-these-celeb-couples-062361.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T13:18:09Z", "digest": "sha1:HB7I75JIHTCZEEOPXTIAB3UGGR333EYK", "length": 16838, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது அமலா ஒரு சிறுமி தெரியுமா? | Know the age difference between these celeb couples - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago வாவ்.. பிக்பாஸ் ரேஷ்மாவா இது.. கறுப்பு நிற மார்டர்ன் டிரெஸில் பயங்கர கவர்ச்சி.. அசத்துறாங்களே\n25 min ago எங்களை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்-ஸ்டண்ட் கலைஞர்கள்\n56 min ago சாத்தான் வேதம் ஓதுதோ கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\n1 hr ago மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை\nNews வேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nAutomobiles ஊருக்கு புதிதாக வந்தவரை இப்படியா ஏமாற்றுவது... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க\nLifestyle நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்\nTechnology சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nEducation அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nFinance அர்ஜென்டீனா காண்ட��் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது அமலா ஒரு சிறுமி தெரியுமா\nசென்னை: நாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடைபெற்றபோது நடிகை அமலாவுக்கு வெறும் 14 வயது தான் என்பது உங்களுக்கு தெரியுமா.\nதிரையுலக பிரபலங்கள் பலர் இரண்டாவது முறை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிரபல நடிகைகள் நடிகர்களின் இரண்டாவது மனைவியாக உள்ளனர்.\nநடிகர்களுக்கு முதல் திருமணம் நடந்தபோது அந்த நடிககைளில் பலர் சிறுமிகளாக இருந்துள்ளனர்.\nசக நடிகர் மீது பொறாமையில் இருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்\nநடிகர் நாகர்ஜுனாவுக்கு 1984ம் ஆண்டு லட்சுமி டகுபாட்டியுடன் திருமணம் நடந்தது. அப்பொழுது அவரின் இரண்டாவது மனைவியான நடிகை அமலாவுக்கு வயது 14 ஆகும். நாகர்ஜுனா, லட்சுமி தம்பதியின் மகன் தான் சமந்தாவின் கணவரும், நடிகருமான நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு முதல் முறையாக 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்பொழுது அவருடைய மூன்றாவது மற்றும் தற்போதைய மனைவியான மான்யதாவுக்கு வெறும் 8 வயது தான். சஞ்சய் 1998ம் ஆண்டு ரியா பிள்ளையை திருமணம் செய்தார். அதன் பிறகே 2008ம் ஆண்டு மான்யதாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nபாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கும், ரீனா தத்தாவுக்கும் 1986ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்பொழுது அவரின் தற்போதைய மனைவி கிரண் ராவுக்கு 13 வயது தான். ஆமீர், கிரண் ராவுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். ஆமீருக்கு முதல் திருமணம் மூலம் ஜுனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளார்கள்.\nபாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை அம்ரிதா சிங்கை கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்தார். அப்பொழுது அவரின் தற்போதைய மனைவியான நடிகை கரீனா கபூருக்கு 11 வயது. சயிப், கரீனா தம்பதிக்கு தைமூர் அலி கான் என்கிற மகன் உள்ளார். சயிபுக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராஹிம் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சாரா அப்பா, அம்மா வழியில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nபாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கும் பிரகாஷ் கவுருக்கும் 1954ம் ஆண்டு திருமணம் ஆனது. அப்பொழுது அவரின் தற்ப���தைய மனைவியான நடிகை ஹேமமாலினிக்கு 7 வயது தான். ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதிக்கு இஷா, அஹானா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.\nநாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nஉலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ கார்... சாவி கொடுத்த நாகார்ஜுனா\nபேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்\nமருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா\nஇந்த வயசுல இதெல்லாம் தேவையா: மாமனாரிடம் கேட்ட சமந்தா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் அனுஷ்கா\nபிக் பாஸ் போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிகம் சம்பளம்: எத்தனை கோடி தெரியுமா\nபிக் பாஸ் 3 வாய்ப்புக்காக படுக்கை: முதல்வரை சந்திக்கும் டிவி நடிகை\nபிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nமாமனாரால் தர்ம சங்கடத்தில் சமந்தா\nBigg Boss 3 பிக் பாஸுக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்: பிரபல 'வி.ஜே.' புகார்\nகாசுன்னா என்ன வேணும்னாலும் செய்வீங்களா: சமந்தா மாமாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி\nஅடிவாங்கதான் டிக்கெட் வாங்கிட்டு வந்தோமா பிகில் படக்குழுவிற்கு எதிராக பொங்கிய விஜய் ரசிகர்கள்\nஅவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800904/", "date_download": "2019-09-21T14:01:08Z", "digest": "sha1:IQL6WIEKEDOKPLZMOXF7EGUNGR3HAOLQ", "length": 10443, "nlines": 25, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00904 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். ச���்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசா��ி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nநபர்கள் : ஆதி குமணன், தோ. மாணிக்கம், டத்தோ எஸ். கோவிந்தராஜ்,\nவழக்கறிஞர் விஜேந்திரன், எம். துரைராஜ் (தலைவர்).\nநிகழ்ச்சி : எழுத்தாளர் சங்க அறநிதி அமைப்பு குறித்து ம. இ. கா\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : 1980கள், ஆதி குமணன், ஆவணப்படங்கள், எம். துரைராஜ், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம்\tஆதி.குமணன், எம். துரைராஜ், எழுத்தாளர் சங்க அறநிதி அமைப்பு குறித்து ம. இ. கா தலைமையகத்தில் நிகழந்த கலந்துரையாடல்., டத்தோ எஸ். கோவிந்தராஜ், தோ. மாணிக்கம், வழக்கறிஞர் விஜேந்திரன்\nதுரை00829 சை.பீர்00129 மூர்த்தி00338 துரை00793\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/11012413/Arrest-of-2-youths-for-bail-after-being-released-on.vpf", "date_download": "2019-09-21T13:47:10Z", "digest": "sha1:HFGWYNAZ5H7HCRVTBJMIURPT4YBASRIU", "length": 16353, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arrest of 2 youths for bail after being released on bail || ஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு + \"||\" + Arrest of 2 youths for bail after being released on bail\nஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு\nஜாமீனில் வெளிவந்து தொழிலாளியின் வீட்டில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் மாதவன்(வயது 35), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி இன்பநிலா(30). கடந்த 8-ந் தேதி காலை வழக்கம் போல் மாதவன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இன்பநிலா மதியம் வீட்டை பூட்டி விட்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.\nபின்னர் மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு இன்பநிலா அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து மாதவன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி பகுதியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 2 பேரும் முன்னுக்கு பின், முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருகருக்காவூர் தெற்கு தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன்(34), காஞ்சீபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன்(28) என்பதும், தப்பியோடியவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும் தெரியவந்தது.\nமேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து, மாதவன் வீட்டில் நகை, வெள்ளிக்கொலுசுகள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. சிலை திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி ச���றையில் அடைக்கப்பட்ட அவர்கள் 3 பேரும், பின்னர் ஜாமீனில் வெளிவந்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி தினமும் கையெழுத்து போட்டு வந்ததாகவும், அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் தாமரைச்செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து, திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கடப்பாரை, நெம்புகோல், திருப்புலி, கையுறை மற்றும் மயக்கம் ஏற்படுத்தும் ஒருவகை விதைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வன், மோகன் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. குலசேகரம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுலசேகரம் பகுதியில் ஒரே நாளில் 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nபெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது ரூ.90 லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு\nபெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர் களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.\n4. கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை\nகளியக்காவிளை அருகே கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.\n5. கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்பு; 2 பேர் கைது\nகன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ���ொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/2", "date_download": "2019-09-21T13:09:23Z", "digest": "sha1:BVSPWX3TQ6V6LLH6VQ5S6ZI7RRFTYVCE", "length": 10098, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஅட... வில்வத்தில் இவ்வளவு மகிமையா\nஆவணி வெள்ளியில் திருஷ்டி கழியுங்கள்; தடைகள் அகலும்; வெற்றி நிச்சயம்\nசெய்திப்பிரிவு 05 Sep, 2019\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\n'லிடியன் நாதஸ்வரம்' Live Performance\n - அன்னை தெரசா நினைவுநாள் இன்று\nசெய்திப்பிரிவு 05 Sep, 2019\nஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின்...\nசெய்திப்பிரிவு 04 Sep, 2019\nதிருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம்: செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சியளித்த பிரளயம்...\nசெய்திப்பிரிவு 04 Sep, 2019\nஎதிர்ப்புகளை தெறிக்க விடுவாள் வாராஹி\nசெய்திப்பிரிவு 03 Sep, 2019\nஆவணி சஷ்டியில் அருள் தருவான் முருகன்\nசெய்திப்பிரிவு 03 Sep, 2019\nநினைத்ததை நடத்திக் கொடுப்பார் பிள்ளையார் - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 01 Sep, 2019\nசெய்திப்பிரிவு 01 Sep, 2019\nஅருகம்புல் மகிமை - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 30 Aug, 2019\nவிநாயகருக்கு அபிஷேகங்கள் - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 30 Aug, 2019\n - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்ப��ரிவு 30 Aug, 2019\n - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 29 Aug, 2019\nஅல்லல் போம், வல்வினை போம் - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 29 Aug, 2019\nதோஷமெல்லாம் நீக்குவார் வன்னி விநாயகர் - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 29 Aug, 2019\nஆவணி அமாவாசை தர்ப்பணம்; பித்ருக்களை ஆராதிப்போம்\nசெய்திப்பிரிவு 29 Aug, 2019\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: செப்.7-ம் தேதி பெரிய...\nசெய்திப்பிரிவு 29 Aug, 2019\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/12130336/1260985/If-hair-in-food.vpf", "date_download": "2019-09-21T14:46:05Z", "digest": "sha1:QR5SWBWB2Q3LRCOSEG2NJKQDHO3VONXO", "length": 18084, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாப்பாட்டில் முடி கிடந்தால்..? || If hair in food", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 12, 2019 13:03 IST\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தை காக்காது. அது உடல்நலத்துக்கு தீமையைத்தான் உண்டாக்கும்.\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தை காக்காது. அது உடல்நலத்துக்கு தீமையைத்தான் உண்டாக்கும்.\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தை காக்காது. அது உடல்நலத்துக்கு தீமையைத்தான் உண்டாக்கும். சின்ன சின்ன கற்கள், உலோகங்களின் துகள், பூச்சிகள், பல்லி போன்றவை அடிக்கடி உணவில் விழுந்துவிடுவது வழக்கம். இருந்தாலும் கூட உலக அளவில் உணவில் அதிகமாக விழும் பொருள் என்றால் அது முடிதான் என்று கூறப்படுகிறது. சராசரியாக ஒரு ஆளுக்கு தினமும் 50 முதல் 100 முடி வரை உதிர்ந்து கொண்டே இருக்கும். மனிதனின் முடியானது கெரட்டின் என்னும் புரதத்தினால் ஆனது. இந்த புரதம்தான் நம்முடைய தோல் மற்றும் நகப்பகுதிகளின் மேல் புறத்தில் இர��க்கும்.\nஉணவுக்குள் கிடக்கின்ற உணவுப் பொருளைத் தவிர வேறு எவையும் உணவை கெடுத்துவிடும். உணவில் முடி கிடப்பது உடல் நலத்தை கெடுப்பதோடு நுண்ணுயிரியல் மாற்றத்தை ஏற்படுத்தும். உணவில் இருக்கும் முடி, உணவில் நுண்ணுயிரிகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாதக் கணக்கில் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய் போன்றவற்றில் முடி இருந்தால் அவை நோய்க் கிருமிகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெறும் முடிக்கே இந்த நிலைமை என்றால் அந்த முடியில் தேய்ந்திருக்கும் எண்ணெய், வியர்வை, முடியில் தேய்த்திருக்கும் வேறு மருந்துகள், கெமிக்கல் கலந்த ஷாம்பு, ஹேர் டையில் கலந்திருக்கும் பொருட்கள் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் உணவிலும் கலந்து உங்களுக்கு அருவருப்பை மட்டுமல்ல அழற்சியையும் உண்டாக்கும். நாம் சாப்பிடுகின்ற பொழுது சாதாரணமாக முடி வயிற்றுக்குள் சென்று விட்டால் அது அயல்பொருள் என்பதால் தானாகவே நமது உடல் அதை வெளியேற்றிவிடும். ஆனால் அந்த முடியில் ஏதேனும் தொற்றுக்கள் இருந்தால் அது உடலில் நச்சுக்களை சேர்த்துவிடும்.\nஅப்படி நம்முடைய உடலில் சேருகின்ற நச்சுப் பொருட்கள் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அப்படி வயிற்றுப்போக்கு ஏற்படுகின்ற பொழுது, அதை நிறுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடக் கூடாது. அப்படி வயிற்றுப்போக்கை நிறுத்த நினைத்தால் முடி வெளியேறாமல் போய்விடும். வயிற்றிலேயே தங்கிவிடும். வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் உடலுக்குள் செல்லுகின்ற ஓரிரு முடிகள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. வீட்டில் சாப்பிடுகின்ற பொழுது, சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிட்டாலே போதும். முடி உணவோடு வயிற்றுக்குள் போவதை தடுத்துவிட முடியும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழி��ர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் கேல் கீரை\nரத்த அழுத்தம் ஏற்பட காரணமும்- நீக்கும் இயற்கை உணவும்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nதண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை\nதண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை\nதந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/08/23093057/1257599/Contraception-Surgery.vpf", "date_download": "2019-09-21T14:42:46Z", "digest": "sha1:Y6PNPR6BIARVMKUL42DA6YTSTA3MD2E3", "length": 19336, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை || Contraception Surgery", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை\nஉயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.\nநவம்பர் 11: சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் இறந்தனர். தரமற்ற மருந்து மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nஆகஸ்ட் 6: கோவை மாநகர அரசு மருத்துவமனையில் கலைவாணி என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போதிய படுக்கை வசதி, சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅடிப்படையில் சிகிச்சை என்பது உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதானே ஒழிய, உயிரைப் பறிப்பது அல்ல. மேற்கூறியவை போலவே, இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளியில் தெரியாமல் வேறு காரணங்களை கூறி மறைக்கப்பட்டிருக்கின்றன.\nஊக்கத்தொகை கொடுக்கிறோம், அரசு சலுகைகள் கிடைக்கும்’ என்றெல்லாம் ஆவலைத் தூண்டி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரவழைக்கும் அரசு நிர்வாகம் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா இல்லவே இல்லை. அப்படி மேற்கொண்டிருப்பின் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா இல்லவே இல்லை. அப்படி மேற்கொண்டிருப்பின் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.\n“பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணையும்போதுதான் சிசு உருவாகிறது. அவற்றை இணையாமல் தடுப்பதுதான் கருத்தடையின் அடிப்படை. கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் நிரந்தரமான வழிதான் கருத்தடை அறுவை சிகிச்சை. இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணைகிற க��ு இணை குழாய் துண்டிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் மயக்குனர்தான் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.\nசுற்றுப்புறத் தூய்மையும் முக்கியம். சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, Cidex திரவத்தின் மூலம் 15 நிமிடங்கள் நுண்கிருமிகளை நீக்குதல் (Sterilization) செய்யப்பட வேண்டும். ரத்தக்கொதிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகையில் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருக்க வேண்டும்.\nமயக்கம் தெளிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் வரை, முறையாக பராமரிக்க பணியாளர்கள் வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளாவது ஓய்வெடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால், தரமான மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிக மிக அரிது. உயிரின் மதிப்பும் மகத்துவமும் தெரியாதவர்கள் மருத்துவர்களே அல்ல. ஓர் உயிர் மீதான அக்கறையோடு செயல்பட்டாலே இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கமலா செல்வராஜ்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணங்கள்..\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nபெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்\nபெண்ணின் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்... ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபுகைப்பிடிக்கும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்���ள்\nஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/fast-life/", "date_download": "2019-09-21T13:16:12Z", "digest": "sha1:YTOUSISFBW7Z7MDAYOQ6YNZPWN2D6EXB", "length": 5486, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "fast life – உள்ளங்கை", "raw_content": "\n நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும் நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும் “அடுத்த வீட்டுப் பெண்”ணில் வரும் “எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&si=0", "date_download": "2019-09-21T14:06:19Z", "digest": "sha1:PNDFAXBJWEWMLOBLMSHIMCYILBHH5M7B", "length": 24935, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தயக்கமின்றி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தயக்கமின்றி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எல். மஹாதேவன் (Dr.S.Mahadevan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎளிய தமிழில் நல்ல ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உதவுகிறது.\n· இந்நூலின் விரிவான பயிற்சிகளைப் பயன்படுத்தி உங்கள் ஆங்கிலத் திறனைச் தித்துக்கொள்ளலாம்; தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம்; அச்சமின்றி, தயக்கமின்றி சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும், எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளலாம்.\nநூலாசிரியர் நலங்கிள்ளி 15 ஆண்டுகளாகப் பல்வேறு பின்னணியைச் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n“தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு அறியாமையே முதற்காரணம். பெரும்பான்மை மக்கள் அறிவியலின் மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளாத காரணத்தால் மூட ஒழுக்கங்களாலும்,சாதி சமயக் கெட்ட சடங்குகளாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்” - சிங்காரவேலர்.பிறமொழிகளையும் கற்பது என்பது தம்முடைய சிறப்பை வெளிக்காட்டிக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பா. வீரமணி (Pa. Viramani)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal\nகேலி, கண்டனம், சீற்றம், நெகிழ்ச்சி என வாஸந்தியின் மொழி மெழுகுத்தன்மை கொண்டது. வாசகனுடன் அணுக்கமாக உரையாடுவது. அரசியல், பண்பாட்டு, இலக்கியம் என பலதரப்பட்ட தளங்களுள் பயணிக்கிற கட்டுரைகள் இவை. தயக்கமின்றி வெளிப்படுத்தப்படும் வாஸந்தியின் கருத்துக்கள் சார்பு நிலை அற்ற நேர்மையை கொண்டவை. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nவாழ்க்கையை எவ்விதக் கையேடுகளோடும் ஒப்பிடாது, அதன் போக்கில் வாழும் ஒரு கூட்டத்தினரைக் கண்டு பொதுச் சமூகம் அச்சமடைகிறது. அவர்களைக் கண்டு விலகுகிறது அல்லது விலக்கி வைக்கிறது. அந்த விலக்கப்பட்ட மனிதர்களின் உலகம் இன்னொரு தனி உலகமாக உருக் கொள்கிறது. அதற்குள் நுழைந்து [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அய்யனார் விஸ்வநாத்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை, விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கலையாக்க முற்படும் செந்தில் பத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்ல்லாம். எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.என். செந்தில்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபழமையில் ஊறிப்போன இந்திய சமுதாயத்தினர் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.புதிய சமுதாயம் பிறப்பதற்கான பிரசவ வேதனையில் உழன்றுவருகிறது. இவ்வேளையில் முற்போக்குக் கருத்துள்ள கவிஞர்களும் ,கலைஞர்களும், இலக்கிய வாதிகளும்,புதிய சமுதாயப் பிறப்பினை இலகுபடுத்தும் வகையில் தெளிவாகவும், லாவகமாகவும், தயக்கமின்றியும் கருத்து மருத்துவப் பணியைச் செய்ய [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி ஆசிரியர் குழு (New Century Aachiriyar Kulu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n பக்கங்கள் (பாகம் 2) - O\nஉணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம்.\nமக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்த��் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஞாநி (Gnani)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English\nமொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம்.\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அனந்த சாய் (Anantha Sai)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇப்சென் இருநாடகங்கள் (old book - rare)\nதுணையின்றி எவன் தனித்து நிற்கின்றனே, அவனே உலகில் வலிமை மிகுந்தவன் என்ற துணிகரமான உண்மையைத் தெளிவுபடுத்துகிறர் ஹென்ரிக் இப்சென், தரம் எழுதிய 'மக்களின் பகைவன்' என்ற நாடகத்தில், வாழ்வில் வாய்மையையே உறுதுணையாகக்கொண்டு, தாமறிந்த உண்மையைத் தரணிக்கெல்லாம் தயக்கமின்றி எடுத்துரைத்து, அதனல் வரும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கா. திரவியம்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிலப்பதிகார சிந்தனைக, கதை புத்தகம், வாழ்விற்கு, her, பாடப், தனைkkotpadugal, விடியல், சுற்றுச் சூழல், current, ஏற்றுமதியில் சந்தேகங்கள, inba, வாழ்வை உயர்த்தும், காதல், திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்), thuraiyum\nஅமரர் கல்கியின் மோகினித் தீவு -\nவிசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal\nபெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு -\nவாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal\nநீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Neengale Thirumana Porutham Paarkalaam\nமார்க்சியப் பொருளாதாரம் என்றால் என்ன\nஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/periya_puranam/periya_puranam_11_5.html", "date_download": "2019-09-21T13:46:03Z", "digest": "sha1:SAYMVFDUCW576I2XB4XFOJBDWOD275NM", "length": 18149, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்க���்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nபன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\n11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\n4160 எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து\nமெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே\nஅப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்\nமுப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 11.5.1\nதெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்\nவருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்\nவிரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்\nபெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 11.5.2\nநாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா\nநாதனை எம் பெருமானை ஞானம் ஆன\nஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்\nஅண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்\nகாரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்\nகமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்\nபூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்\nஅறிந்தவாறு புகலல் உற்றேன் 11.5.3\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முப்போதும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/201387?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:37:26Z", "digest": "sha1:6GIOFTPVQN7BBELSLVLRGBSQPWHYTDBQ", "length": 8879, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? வைரலாகும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு\nபிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.\nபிரபல இயக்குனர் மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்னர் காலமானார்.\nஅவரின் சடலம் சென்னை மந்தவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார்.\nஅப்போது மகேந்திரன் கல்லறைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார்.\nஇது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர��� பகிர்ந்தார். அதில், நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் கல்லறையும் ஒன்று.\nஇயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் கல்லறையை பார்த்ததும் வியப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார்.\nஎப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை தான்.\nகுமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God ...to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு...ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த கற்பனை திறன் வியக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-21T13:47:04Z", "digest": "sha1:5KQW2RRJBA4V4FH4N3EHGORUPDBODJUE", "length": 2533, "nlines": 42, "source_domain": "natarajank.com", "title": "தாமரை – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” தாமரை “\nகுளத்தில் மலரும் தாமரை சேற்றிலும்\nமலரும் …தெரியுமா இது உனக்கு தம்பி \nசேற்றில் மலரும் தாமரை …குளத்தில்\nமலரும் இடத்தை வைத்து தாமரைக்கு\nதாமரை தாமரைதான் …எந்த இடத்தில்\nதாமரை இலையில் தண்ணீர் ஓட்டுவதும்\nஇல்லை… நீரிலேயே அதன் இலை\nதாமரை சொல்லும் செய்தி இதுவே தம்பி \nநீ பிறக்கும் இடம் எது என்பது முக்கியம் அல்ல\nதாமரையாய் நீ மலர்ந்து மணம் பரப்ப வேண்டும்\nசோதனை பல வந்தாலும் உன் வாழ்வில்\nஎல்லாம் கடந்து போகும் என்று தாமரை\nஇலை தண்ணீர் போல இருக்க வேண்டும் நீ \nநீருக்கு பெருமை தாமரை மலரால் \nநீ அமரும் இருக்கைக்கு பெருமை\nமறக்க வேண்டாம் இதை நீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=42281", "date_download": "2019-09-21T13:53:56Z", "digest": "sha1:HLAFRA2KLWFP3YW6VXCQU5JPBTHY2XEZ", "length": 5066, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்\nகலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக, 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனை ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்தது.\nகடந்த 09 மாதங்கள் இந்தத் தண்டனையை அனுபவிக்கும் வகையில் வெலிக்கட சிறைச்சாலையில், ஞானசார தேரர் வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார்.\nஇதனடிப்படையில், நேற்றைய தினம் ஞானசார தேரர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nTAGS: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஞானசார தேரர்நீதிமன்ற அவமதிப்புபொதுமன்னிப்புவெலிக்கட சிறைச்சாலை\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-21T14:02:30Z", "digest": "sha1:SB2TD7476JNLAVV2RJ7275WPV7XWNQ6Z", "length": 6037, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரா மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டுரா மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதுரா மக்களவைத் தொகுதி, மேகாலயாவில் உள்ள இரண்டு ��க்களவைத் தொகுதிகளில் ஒன்று.\n2009, அகதா சங்மா, தேசியவாத காங்கிரசு கட்சி [1]\n2014, பி. ஏ. சங்மா, தேசியவாத காங்கிரசு கட்சி [2]\n↑ 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\n↑ 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/union-budget/", "date_download": "2019-09-21T14:20:18Z", "digest": "sha1:KTRSWXV7XPCTMU2AOQOAO5NQTHJ65OKR", "length": 10163, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Union Budget 2019 News in Tamil:Union Budget 2019 Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nCriticism of the Economic Policy: தடையற்ற வெளிநாட்டு மூலதனம் தொடர்பாக மத்தியில் உள்ளவர்கள் பல்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அத்தகைய நாடுகள் தங்கள் தேசிய நலன்களையும் அரசியல் சுயாட்சியையும் வெளிநாட்டு மூலதனத்தின் பலிபீடத்தில் அடமானம் வைக்க வேண்டியிருந்தது.\nமத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பெறும் 27,000 தலித் கிராமங்கள்\nUnion government schemes for 27K Dalit villages: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு அரசு திட்டங்களை கவனமாக செயல்படுத்த 26,968 தலித் பெரும்பான்மை கிராமங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nஇந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை தக்கவைத்து கொண்ட நிர்மலாவின் முதல் நிதி அறிக்கை.\nபட்ஜெட் 2019 : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.\nஇது இந்திய ஹார்வார்டு பல்கலைக்கழகம் – மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு\nஇந்திய மாணவர்கள், உயர்படிப்புகளுக்காக வெளிநாடு செல்லும் நிலை மாறி, வெளிநாட்டு மாணவர்கள், அதிகளவில் இந்தியாவில் வந்து படிக்கும் நிலை ஏற்படுத்தப்படும்.\nBudget 2019: வரி வசூலுக்கு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்\nபுறநானூற்று செய்யுளை வாசித்து விட்டு, பின்னர் ஆங்கிலத்தில் இதற்கான பொருளை விளக்கினார் நிர்மலா.\nBudget 2019 Explained: விமான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஊடக துறையில் அந்நிய நேரடி முதலீடு\nUnion Budget 2019 Explained Updates: மத்திய பட்ஜெட் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அலசல்களை அறிய இணைந்திருங்கள்...\nUnion Budget 2019 Speech: பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி – நிர்மலா சீதாராமன்\nBudget 2019 Speech, Nirmala Sitharaman Top Quotes: இந்தியா 2022ம் ஆண்டில் 75 வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின்சார வசதி, சமையல் கேஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது\nBudget 2019 Top Announcements: தங்கம் வரி கடுமையாக உயர வாய்ப்பு..மத்திய அரசின் பட்ஜெட்டால் அதிர்ச்சியில் மக்கள்\nUnion Budget 2019 Key Announcement : நடுத்தர மக்களுக்கு பஜெட்டில் இருக்கும் பயன் என்ன\nஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் – நிர்மலா சீத்தாராமனின் முதல் பட்ஜெட்\nமத்திய பட்ஜெட்டை, ஜூலை 5ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் ஆகும்.\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறெ���்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/srinivas/", "date_download": "2019-09-21T13:00:46Z", "digest": "sha1:VHCCNIMHSRSNZB3RRCG52LZRM2VCBH2O", "length": 49868, "nlines": 1120, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "srinivas | வானம்பாடி", "raw_content": "\nபிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்\nஉண்பது நாழி உடுப்பது இரண்டே\nதீதும் நன்றும் பிறர் தர வாராயெனும்\nநன் மொழியே நம் பொன் மொழியாம்\nபோரைப்புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே…\nஅமைதி வழி காட்டும் அன்பு மொழி\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்\nஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு\nசெம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..தமிழ் மொழியாம்)\nகம்பன் நாட்டாழ்வாரும் கவி அரசி ஔவை நல்லாளும்\nஎத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்\nபுத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி\nஅகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து\nஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி\nஓதி வளரும் உயிரான உலக மொழி\nஓதி வளரும் உயிரான உலக மொழி\nதமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்….\nசெம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ…ஆ…)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ..ஆ…..)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ்மொழியாம்…தமிழ்மொழியாம்..)\nசெம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழியாம்…)\nசெம்மொழியான நம் தமிழ் மொழியாம் (ஆ…ஆ….ஆ…)\nவாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..\nகை தட்டி தட்டி அழைத்தாளே\nகை தட்டி தட்டி அழைத்தாளே\nஎன் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே\nஎன் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே\nஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nபெண் எப்போதும் சுகமான துன்பம்\nபொன் வானெங்கும் அவளின் பிம்பம்\nஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nரத்தினத்து தேரானாள் என் மனசுக்குள்\nஎன் பருவத்தை பயிர் செய்யும் நீரானாள்\nஎன் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nபெண் எப்போதும் சுகமான துன்பம்\nபொன் வானெங்கும் அவளின் பிம்பம்\nஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nதர ரம்பம் தர ரம்பம் பம்பம்\nதர ரம்பம் தர ரம்பம் பம்பம்\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nபெண் எப்போதும் சுகமான துன்பம்\nபொன் வானெங்கும் அவளின் பிம்பம்\nஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்\nஉன் ஆரம்பம் இன்பம் இன்பம்\nஒரு துளி தீயை உதறினாய்\nதிருப்பி நான் வாங்க மாட்டேனே\nஒரு துளி தீயை உதறினாய்\nபோதாதா போதாதா நீ சொல்லு\nமாறாதா கூடாதா நீ சொல்லு\nஒரு துளி தீயை உதறினாய்\nஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே\nபெண்தானே நீ என்று முறைக்குதே\nவா.. வந்து எனை சேர்ந்திடு\nவரும் திசை பார்த்து இருப்பேன்\nதிருப்பி நான் வாங்க மாட்டேனே\nஇந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா\nஇந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா\nஇந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா\nஇந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா\nஇந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா\nஇந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா\nஞாபகப்பறவை ஓடுகள் உடைந்து வெளியே தாவி பறக்கிறதே\nநீயும் நானும் ஒன்றாய் திரிந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே\nஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்தியதே\nஉன்னை காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையாய் கிடக்கிறதே\nஇதயம் நொருங்குகிறேன்… இதையே விரும்புகிறேன்\nஇது போதும் பெண்ணே… இறப்பேனே கண்ணே\nஓ.. ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை நிமிடத்தில் வாழ்ந்தேனோ\nஇந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா\nஇந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா\nகிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் மனிதன் வகுத்த திசையாகும்\nஉன் முகம் இருக்கும் திசையே எந்தன் கண்கள் பார்க்கும் திசையாகும்\nகோடையும் வாடையும் இலையுதிர் காலமும் இயற்கை வகுத்த நெறியாகும்\nஉன்னுடன் இருக்கும் காலத்தில் தானே எந்தன் நாட்கள் உருவாகும்\nஉந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்\nஇது காதல் இல்லை …. இது காமம் இல்லை\nஓ..தேகத்தை தாண்டிய மோகத்தை தாண்டிய உறவும் இது தானோ..\nஇந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா\nஇந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா\nஇந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா\nஇந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா\nவான் நிலா தரும் ஒளி இவள் விழி\nதேன் பலா தரும் சுவை இவள் மொழி\nபார் புகழ் நயில் நதி இவள் நடை\nதாமரை மலர்கொ��ி இவள் இடை\nஉன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது\nநான் உவமைகள் சொன்னால் அது முழுமையென்றாகாது…\nநீ ஒரே ஒருதரம் பிறந்தவள்\nஅவள் படைப்பினில் மிக சிறந்தவள் ஓ…ஹோ…ஹோ….\nசிலு சிலுவென விழும் புது பனி துளியோ..\nமழை எழுதும் முதல் கவியோ…\nநீலம் தோய்த்த அந்த ஆகாயம்\nஓருதரம் சிரிக்கையில் நவரசம் தெறிக்கையில்\nபுது புது கவிதைகள் புறப்படும் புறப்படும்\nரதியே ரதம் போல் நடந்தே\nநீ வரும் வழி எங்கும்\nகூர் நெருஞ்சி முள் எங்கும்\nஉன் நீள் விழி கண்டு…\nநிலத்தில் வாழும் மீனோ என வியப்பதுண்டு\nவான் நிலா தரும் ஒளி இவள் விழி\nதேன் பலா தரும் சுவை இவள் மொழி\nபார் புகழ் நயில் நதி இவள் நடை\nதாமரை மலர்கொடி இவள் இடை\nதினம் தினம் மனதினில் உந்தன் முகமெழுதி\nகா. தல்.. தேவி… என் நெஞ்சம்\nஉன் கோயில் தான்… காதல் என்றும்\nஅந்த கோயில் தீபம் என்று\nஇடி மின்னல் மழையிலும் அடிக்கின்ற புயலிலும்\nஉயிருள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது\nஎனைத்தான் கணம் நீ பிரிந்தால்\nஉன்னைத்தான் வருத்தும் அவள் யார்\nஅறிந்தும் எஅனையே கேட்டால் அட\nவான் நிலா தரும் ஒளி இவள் விழி\nதேன் பலா தரும் சுவை இவள் மொழி\nபார் புகழ் நயில் நதி இவள் நடை\nதாமரை மலர்கொடி இவள் இடை\nஉன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது\nநான் உவமைகள் சொன்னால் அது முழுமையென்றாகாது…\nநீ ஒரே ஒருதரம் பிறந்தவள்\nஅவள் படைப்பினில் மிக சிறந்தவள் ஓ…ஹோ…ஹோ….\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Jammu_Kashmir", "date_download": "2019-09-21T13:45:05Z", "digest": "sha1:SYR3RDITEVBS7O2DKZ5MILLXHGOIYYPS", "length": 12343, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nடான்ஸீம் மிரட்டல்: ஜம்மு-காஷ்மீரில் காருக்கு தீயிட்டு, அதிலிருந்தவரை கடுமையாகத் தாக்கி பயங்கரவாதிகள் அட்டூழியம்\n4 பயங்கரவாதிகள் காருக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன - மத்திய அரசு தகவல்\nஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n\"காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு\": பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nகாஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்று மனித உரிமை ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.\nசட்டப்பிரிவு 370 ரத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவில் இணைந்த 370 மருத்துவர்கள்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தில் 370 மருத்துவர்கள் பாஜகவில் இணைந்தனர்.\n'எனது அம்மாவை பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது' - மெஹபூபா முப்தியின் மகள்; சந்திப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nதீவிரவாதத்தை ஒழிக்க பாஜக அரசின் முதல் முயற்சி வெற்றி பெறுமா\nஇளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜகவின் முதலாவது திட்டமாக இது பார்க்கப்படுகிறது.\nஜம்முவின் 5 மாவட்டங்களில் செல்போன் சேவை சீரடைந்தது\nஜம்முவின் 5 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும், புறக்கணிக்கும் மாணவர்கள்\nகாஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nஅம்பேத்கர் வழியில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஆ���ரவளித்தோம்: மாயாவதி\nஎதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு சற்று யோசித்திருக்க வேண்டும் என மாயாவதி தெரிவித்தார்.\nதிருப்பி அனுப்பப்பட்ட நிலையிலும், காஷ்மீரின் சூழலை தெரிந்துகொண்ட ராகுல் காந்தி\nஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லிக்குத் திரும்பிய ராகுல் காந்தி இருந்த விமானத்தில் காஷ்மீரியப் பெண் ஒருவர், அவரிடம் அம்மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைத்தார்.\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நாளை ஸ்ரீநகர் பயணம்\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நாளை ஸ்ரீநகருக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு\nஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர்கள்\nஇன்னும் பல இடங்களில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அதனால் வரும் பிரச்னையை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீர் விவகாரத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை: பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கருத்து\nகாஷ்மீர் விவகாரத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10113453/1260560/Women-hitting-their-husband-search-for-a-3rd-marriage.vpf", "date_download": "2019-09-21T14:47:54Z", "digest": "sha1:HOCNW3STUWDBUP7G5UKJUYSQMY7MPZ53", "length": 19806, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடுரோட்டில் கணவரை தாக்கிய மனைவிகள் - காரணம் என்ன? || Women hitting their husband search for a 3rd marriage", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடுரோட்டில் கணவரை தாக்கிய மனைவிகள் - காரணம் என்ன\nபதிவு: செப்டம்பர் 10, 2019 11:34 IST\nகோவை அருகே நடுரோட்டில் கணவரை 2 மனைவிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை அருகே நடுரோட்டில் கணவரை 2 மனைவிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவரது மகன் அரங்க அரவிந்த தினேஷ் ( வயது 26). இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த 2016- ம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த் ,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் நடக்கும் சம்பவங்களை கூறினார். இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nஇதனையடுத்து பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.பின்னர் திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.\nமனைவி பிரிந்து சென்றதும் தனக்கு திருமணமானதை மறைத்து அரங்க அரவிந்த் கல்யாண வலைதளத்தில் திருமண தகவல் நிலையம் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடினார்.\nஅப்போது திருமண தகவல் மையம் மூலமாக கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்ற பெண்ணை தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி 2-வதாக திருமணம் செய்தார்.\nஅனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரங்க அரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார்.\nசில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தி உள்ளார்.\nஇதனால் மனவேவனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் அரங்க அரவிந்த் மீண்டும் 3-வதாக திருமணம் செய்வதற்காக கல்யாண வலைத்தளத்தில் தனக்கு மணப்பெண் தேடினார். இதனை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.\nஇதனையடுத்து முதல் மனைவி பிரியதர்ஷினி 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த் வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.\nஆனால் கம்பெனி நிர்வாக���் அவரை வெளியே அனுப்ப மறுத்து விட்டது. அதனையடுத்து 2 மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று அரங்க அரவிந்தையும், அவரது 2 மனைவிகளையும் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினர்.\nபோலீஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரங்க அரவிந்த் கம்பெனியில் இருந்து வெளியே வந்தார். இதனை பார்த்த அவரது 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மனைவிகளிடம் இருந்து அரங்க அரவிந்தை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nபின்னர் அரங்க அரவிந்த் மீது அவரது 2- மனைவிகளும் தங்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு, 3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2 மனைவிகளும் சேர்ந்து 3-வதாக பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nபோதையில் லாரியை ஓட்டிய டிரைவருக்கு ரூ.15ஆயிரம் அபராதம் - கரூர் கோர்ட்டு அதிரடி உத்தரவு\nஇந்தி மொழியை அமல்படுத்துவதில் திருச்சி கோட்டத்துக்கு விருது - தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nஅரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய 30 மது பார்களுக்கு சீல்வைப்பு\nஆடம்பர திருமணத்தால் சர்ச்சை: சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகபடுத்த வேண்டும் - போலீசில் புகார்\nஎந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்\nதிருமணம் செய்வதாக 9 பெண்களை ஏமாற்ற��ய காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/sidantha-sinthanai-theen/", "date_download": "2019-09-21T13:07:02Z", "digest": "sha1:OCZM7RLYU57YHTAQIVEPADEUJKXD75XK", "length": 7950, "nlines": 262, "source_domain": "books.dheivamurasu.org", "title": "சித்தாந்த சிந்தனைத் தேன் (mp3) - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3)\nHomeகுறுந்தகடுகள் (CD)சித்தாந்த சிந்தனைத் தேன் (mp3)\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3)\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nதமிழ் மறை சைவ அநுட்டானம் ₹20.00\nபிரதோஷ வழிபாடு (mp3) ₹100.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/malaysia-build-island-waters-near-singapore/", "date_download": "2019-09-21T12:55:00Z", "digest": "sha1:JBSH6TN52YB7HYYWWHFBTXH2PGZ2HG7Q", "length": 9548, "nlines": 109, "source_domain": "cinema.tamilnews.com", "title": "malaysia build island waters near singapore Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nமலேசியாவில�� சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்\n(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30402-2016-03-10-22-35-14", "date_download": "2019-09-21T13:19:29Z", "digest": "sha1:AS4N6JOMRZQ3BBLAZUWEYITKV7LIK2SF", "length": 19723, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "மோடியின் பார்ப்பன பாசிச ஆட்சியில் ....", "raw_content": "\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 11 மார்ச் 2016\nமோடியின் பார்ப்பன பாசிச ஆட்சியில் ....\nநாட்டில் நடந்திடும் அத்துணை பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளியாய் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை குழித்தோண்டி புதைத்து, அந்தக் கல்லறையின் மீது மனுவின் சட்டத்தை மீண்டும் அரியணை ஏற்றத் துடிக்கின்றனர் ஆர். எஸ். எஸ். மற்றும் அதன் அரசியல் முகங்களான பி.ஜே.பி ; சங் பரிவார்; வி.ச் .பி ; இந்து முன்னணி போன்ற ஆரியக் கும்பல்.\nபகுத்தறிவாளர்கள் - எழுத்தாளர்கள் - மாணவர்கள் துவக்கிகள் முன் துவண்டு அடங்க வேண்டும் என்ற ஒற்றைப் பாசிச சர்வாதிகாரத்தின் காரணமாய் சுடப்பட்டு சவக்குழிக்குள் புதைக்கப்படுகின்றனர். நரேந்திர தபோல்கர் , கோவிந்த் பன்சாரே, கல்பூர்கி தொடங்கி மதச்சார்பற்ற கருத்தாளர்களை - ஒடுக்கப்பட்ட மக்களை, வேற்று மதத்தவரைக் கொன்று தங்களின் இந்துத்துவ ஆட்சியை நிறுவத் துடிக்கின்றது பார்ப்பனீயம் \nபார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் நாம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மத்திய ஆட்சியில் பாரதீய ஜனதா எனும் மதவாதக் கட்சி இருப்பதால் அனைத்துப் போராட்டங்களும் இங்கு இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுகின்றன. கருத்துச் சுதந்திரமும் -பேச்சு உரிமையும் முழுவதும் பறிக்கப்பட்டு , இந்து பயங்கரவாத அரசு நடந்து கொண்டிருக்கின்றது.\nகல்வியில் வரலாற்றுத் திரிபுகளை செய்து வரலாறு என்பதே - பார்ப்பனர்களின் வரலாறாக மாற்றும் முயற்சிகள் விறுவிறு என்று நடந்து கொண்டிருக்கின்றன. எந்த அளவிற்கு என்பதற்கு உதாரணமாக காந்தியை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன் அல்ல, பிரிட்டிஷ் ஏஜன்ட் என்று சொல்லக் கூடிய அளவிற்கு பள்ளிப் பாடங்களில் பார்ப்பன விடம் பரப்பப்பட்டு வருகின்றது.\nதேசியக் கொடி மூவர்ணக் கொடி அல்ல, காவிக் கொடி தான் என்று சொல்வது - பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால் தூக்கில் போடுவோம் -சுட்டுத் தள்ளுவோம் என்று வெளிப்படையாக மிரட்டும் அளவிற்கு பார்ப்பனர்கள் இன்றைக்கு துணிவு பெற்றிருக்கின்றார்கள் என்றால்\"பார்ப்பான் பண்ணையம் கேட்க ஆளில்லை \"என்பதால் தானே\nபல்கலைக்கழகங்கள் பாடம் நடத்தும் இடங்களாக அல்லாது பார்ப்பனர்களின் குலக் கல்வி பிம்பங்களாய் செயல்படுகின்றன. ABVP என்னும் அமைப்பைக் கொண்டு பல்கலைக்கழகங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அனைவரையும் தேசத் துரோகிகள��� போல் சித்தரிக்க இங்கு நீதிமன்றங்கள் முதல் ஊடகங்கள் -நெறியாளர்கள் வரை அவாள் ஆட்சியின் அடிவருடிகளே \nJNU பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது ஏன் மோடி அரசுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி தொடர்ந்து அங்கே படிக்கும் மாணவர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கும் பின்னணி என்ன\nசித்தரிக்கப்பட்ட காணொளி ; அதில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் இல்லை என்று நிருபித்தப் பின்னரும் ஏன் கண்ணைய குமார் விடுவிக்கப்படவில்லை\nஆர்.எஸ் எஸ் -இல் இருந்து விடுதலை வேண்டும்; மனுவில் இருந்து விடுதலை வேண்டும்; பார்ப்பனியத்திலிருந்து விடுதலை வேண்டும் என்ற முழக்கங்கள் கொண்டு மாணவர் எழுச்சியை கட்டிக் காத்து சரியானபாதையில் எடுத்துச் செல்கின்றார் என்பதால் தானே\nவெறும் அரசியல் காரணங்களுக்காக இந்த அடக்குமுறை நடக்கின்றது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பல ஆயிரம் நூற்றாண்டுகளாக ஆரியத்தை எதிர்த்து வந்த பார்ப்பன அல்லாத மக்களின் எழுச்சியை முற்றிலும் ஒழித்துவிடத் துடிக்கின்றது மோடி தலைமையிலான பா. ஜ. க அரசு என்பது தான் மறுக்க முடியாத உண்மை.\nஆனால் ஒன்றை மோடி அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரியத்திற்கு எதிரான போராட்டம் என்பதுஅடக்கு முறைக்கு எதிரான போராட்டம்; சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம்; ஜாதியத்திற்கு எதிரான போராட்டம்; மதவாதத்திற்கு எதிரான போராட்டம்; இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டம். இதனை தேசத் துரோகம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கி - அழித்து விட முடியாது.\nஇந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு துணைக்கண்டம் . இங்கே ஆரியம் அதன் இந்துத்துவக் கொள்கை மட்டுமே நிலை பெற வேண்டும் என்று நினைத்தால் அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ; இந்திய இறையாண்மைக்கு எதிரானது.\nதேசத் துரோகியாய் கண்ணைய குமாரை பார்ப்பனர்கள் சித்தரித்தாலும் அனைத்து நாட்டு கல்வியாளர்களும், JNU மாணவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆதரவுக் கரம் நீட்டுகின்றார்களே - அதுவே இந்த மாணவர்களின் போராட்டத்திற்கான வெற்றி .\nஆட்சி தங்களிடம் இருப்பதால் அம்பேத்கரின் கொள்கைகளை - அம்பேத்கரின் கொள்கை வாரிசுகளை அழித்து விடலாம் என்று நினைத்தால் அதற்கான விலையை ஆரியம் தந்தே ஆக வேண்டும் \nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/10/blog-post.html", "date_download": "2019-09-21T13:02:34Z", "digest": "sha1:PXA76ARMKYO6S3ZOKYS2CPAJMLDQ2PQF", "length": 26310, "nlines": 180, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கடல்புரத்தில் - வண்ணநிலவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவ�� அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nபதிவர்: தமிழ் திரு (@krpthiru)\nவண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை. அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம் சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம் கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால் ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார் வண்ணநிலவன்.\nகடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ் குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல், அவரின் மனைவி மரியம்மை, மூ��்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும் வாத்தியாருக்கும் \"மனைவியின் நண்பர்\" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது. ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம் கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார் வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது இன்னொரு சரி.\nபிலோமி, இந்த நாவலின் கதாநாயகி எனலாம். இவள் சாமிதாசை காதலிக்கிறாள். அவனோடு உடலுறவு கொள்ளும் அளவுக்கு அவன் மீது நம்பிக்கை கொள்கிறாள். ஆனால் அவன் மீது கோபம் கொண்டு வெறுத்து ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் அவள் அன்பை பிரதானமாக கொண்டு அவள் எடுக்கும் முடிவு, அவனோடு அவள் பேசும் வார்த்தைகள் இந்த நாவலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது. அதன்பின் நாம் பிலோமியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம். அவள் சுக துக்கம் என அனைத்திலும் அவளோடு பங்கெடுக்க ஆரம்பிக்கிற��ம். இத்தனைக்கும் அந்த உணர்வுகளை நம்முள் கடத்த ஆசிரியர் கவித்துவம் என்ற பெயரில் எதையும் பக்கம் பக்கமாக எழுதி குவிக்கவில்லை. இதனால் நாவலில் தொய்வு என்பதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் நாவலை இடையில் நிறுத்திவிட்டு செல்லவே மனம் வருவதில்லை. ஆனால் சில உன்னதமான தருணங்களில் அது ஏற்படுத்திய தாக்கத்தில் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உறைந்து கிடக்கிறோம். பிலோமி சாமிதாஸ், ரஞ்சி, வாத்தியார் போன்றோரோடு பேசும் கணங்கள் ஒவ்வொன்றும் அப்படிப்பட்டவை. சில தருணங்கள் அடடா இந்த தருணத்தை கடந்து கொண்டிருக்கிறோமே என்று வருந்த வைக்கின்றன.\nநாவலில் சில இடத்தில் ஆண்கள் \"பறச்சிக்கு பொறந்தவனா இருந்தா ... \" என்று பெண்களின் பெருமை பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் \"பறச்சி அழுதா கடலே வத்திப் போய்டும்\" என்கிறார்கள். இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மட்டுமில்லை. எல்லா சமூகத்திலும் பெண்களின் நிலை என்பது இதுபோன்ற முரண்களால் கட்டமைக்கப் பட்டதுதான். எழுபதுகளில் எழுதிய நாவல் இது. இப்போது பெண்களின் நிலை ஓரளவு மாறி இருக்கலாம். ஆனால் முழு சுகந்திரம் என்பது எளிதில் சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். காரணம் நம் தமிழ் சமூகத்தின் கட்டமைப்புகள் அப்படி. பல முரண்களால் ஆனது.\nஇந்த ஊர் மக்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஏசுவுக்கு நிகராக கடலையும் கடவுளாகவே பார்க்கிறார்கள். கடல் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும், பயத்தையும் ஒருங்கே தருகிறது. சேரிக்குள் எந்த தவறு செய்தாலும் கடலுக்கு வந்துவிட்டால் சுத்தமானவனாக இருக்க வேண்டும் என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். அப்படி மீறும்போது குற்றஉணர்வு கொள்கிறார்கள். இயற்கை கடவுளாகும் வழி இதுதான். இது பிரச்சனை இல்லை. மகிழ்ச்சியின் உச்சத்திலோ சோகத்தின் உச்சத்திலோ மூட நம்பிக்கைகளின் கதவுகளை திறந்து விடும் போதுதான் மனதை பார்த்து அறிவு பல்லிளிக்க ஆரம்பிக்கிறது.\nநான் நாவல்கள் அவ்வளவாக படிப்பதில்லை. அதற்கான பொறுமை இருப்பதில்லை. சிறுகதைகளே என் உலகம். அப்படி வண்ணநிலவனின் சிறுகதைகள் படித்து அவர் எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தேடிப்படித்த நாவல்தான் இது. சில சிறந்த நாவல்களாக எழுத்தாளர்கள் முன்மொழிந்ததை படித்திருக்கிறேன். ஆனால் நான் இதுவரை படித்த நாவல்களிலே��ே மிகச்சிறந்த நாவல் இதுதான். சம்ப்ரதாயமாக கட்டுரை எழுதிவிட்டோமே என்பதற்காக சொல்லவில்லை. உண்மையில் சொல்கிறேன். உண்மையை வேறு எப்படி சொல்வது. நீங்கள் படிக்கும்போது நிச்சயம் உணர்வீர்கள். பிலோமி உங்களையும் ஆக்கிரமித்து கொள்வாள். நான் இனி எத்தனையோ நாவல்கள் படிக்கலாம். ஆனால் நிச்சயம் என்னால் பிலோமியை மறக்க முடியாது. காரணம் அப்பேற்பட்ட அன்பின் பேரழகி பிலோமி.\nகடல்புரத்தில் | வண்ணநிலவன் | கிழக்கு | 128 பக்கங்கள் | விலை ரூ. 110 | இணையத்தில் வாங்க\nPosted by சிறப்புப் பதிவர் at 09:06\nLabels: கடல்புரத்தில், தமிழ் திரு, நாவல், வண்ணநிலவன்\nநமது ஆழ்மனதைத் தொடும் ஓர் அற்புதமான நாவல். உங்கள் விமர்சனமும் அது போலவே...\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kuQy", "date_download": "2019-09-21T13:13:04Z", "digest": "sha1:35TJVQS7G74JOMAYCWJNWHFGLS7JRH5R", "length": 6835, "nlines": 120, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தாவரம்-வாழ்வும் வரலாறும்-1", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : சீனீவாசன், கு.\nபதிப்பாளர்: தமிழ்நாடு : தமிழ் வெளியீட்டுக் கழகம் , 1966\nதொடர் தலைப்பு: தமிழ் வெளியீட்டுக் கழகம் 115\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇந்தியாவில் முகலாயரின் ஆட்சி - II\nஇந்தியாவில் முகலாயரின் ஆட்சி - I\nஇங்கிலாந்து வரலாறு - IV\nமுற்காலச் சோழர் கலையும் சிற்பமும்\nசீனீவாசன், கு.(Cīnivācan̲, Ku. )தமிழ் வெளியீட்டுக் கழகம்.தமிழ்நாடு,1966.\nசீனீவாசன், கு.(Cīnivācan̲, Ku. )(1966).தமிழ் வெளியீட்டுக் கழகம்.தமிழ்நாடு..\nசீனீவாசன், கு.(Cīnivācan̲, Ku. )(1966).தமிழ் வெளியீட்டுக் கழகம்.தமிழ்நாடு.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/association-,ice-factory", "date_download": "2019-09-21T12:55:55Z", "digest": "sha1:7HPX2XCDQ5XDXYMPP7RZDXCBYR3WWTSA", "length": 22127, "nlines": 465, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Ice Factory - ஐஸ் தொழிற்சாலை and ASSOCIATION - சமூக நிறுவனங்கள் | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 351\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2033\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 55\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைக���் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 112\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 5\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 495\nBeautician - அழகுக்கலை நிபுணர் 52\nBeauty Care - அழகு பராமரிப்பு 162\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 143\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 203\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 539\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 371\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வ���பவ அலங்காரங்கள் 15\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 109\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 52\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/15040-nokia-6point1-smartphone-at-low-price.html", "date_download": "2019-09-21T13:37:15Z", "digest": "sha1:YTAVFHWA37VGXX4TZZORA34NKQXU3UQP", "length": 6382, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு | Nokia 6point1 smartphone at low price - The Subeditor Tamil", "raw_content": "\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு\nபட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:\nதொடுதிரை: 5.5 அங்குலம் முழு ஹெச்டி தரம்\nஇயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM\nசேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி\n(சேமிப்பளவு 128 ஜிபி வரை உயர்த்தப்படக்கூடியது)\nகாமிரா: 16 எம்பி ஆற்றல் பின்பக்க காமிரா\n8 எம்பி ஆற்றல் கொண்ட முன்பக்க காமிரா\nமின்கலம்: 3000 mAh (வேகமான\nபிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிரகன் 630 சிஸ்டம்\nஆன் சிப்; ஆக்டா கோர்\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 (தற்போதைய ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்த இயலும்)\n4ஜி VoLTE, புளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையிலும் 4 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.9,999 விலையிலும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கும்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nடூயல் பாப்-அப் செல்ஃபிய��டன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nஅரை மணி நேரத்தில் 4000 எம்.ஏ.எச். பேட்டரி சார்ஜ் ஆகும் அதிசயம்\n16ஆயிரம் ரூபாய்க்கு 64 எம்.பி.. இன்று 12 மணிக்கு ரியல்மி எக்ஸ் டி அறிமுகம்\nஆப்பிள் திருவிழா தொடக்கம் புதிய கேஜட்டுகள் அறிமுகம்\nஎப்படி இருக்கிறது நோக்கியா 7.2 மற்றும் 6.2 ஸ்மார்ட்போன்கள்\nஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு\nயார் அக்கவுண்ட்டை ஹேக் பண்ணியிருக்காங்க தெரியுமா\nஆகஸ்ட் 31ல் நிறைவுறுகிறது ஸ்மார்ட்போன் சலுகை விலை விற்பனை\nஅடுத்த ஜிமெயிலுக்கு தாவலாம்: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வசதி\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nசுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி\nஉலக கோப்பை கிரிக்கெட் ; இந்தியாவின் பாய்ச்சல் தொடருமா.. - இன்று நியூசி.யுடன் அரையிறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/joshua-5/", "date_download": "2019-09-21T13:05:58Z", "digest": "sha1:WB5AMSFGZJZPNNCZ2C7GCXIRC3PVWWIZ", "length": 8464, "nlines": 91, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Joshua 5 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.\n2 அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.\n3 அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.\n4 யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.\n5 எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.\n6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிய���மற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.\n7 அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.\n8 ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள்.\n9 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.\n10 இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்\n11 பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.\n12 அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.\n13 பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.\n14 அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.\n15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=2671%3A2015-04-29-04-10-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2019-09-21T13:55:44Z", "digest": "sha1:UPW5RZZ6FEU6NKEX5XHINFAMDDZ6I7OM", "length": 4713, "nlines": 8, "source_domain": "www.geotamil.com", "title": "'பூநகரான்' பொன்னம்பலம் குகதாசன் மறைவு!", "raw_content": "'பூநகரான்' பொன்னம்பலம் குகதாசன் மறைவு\nபூநகரான் என்று கனடியத்தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட பொன்னம்பலம் குகதாசன் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினைச்சற்று முன்னர்தான் முகநூலின் மூலம் அறிந்துகொண்டேன். 'பூநகரான்' குகதாசனின் மறைவு பற்றிய செய்தி எதிர்பாராதது.\nஉதயன்(கனடா), , சமகளம்.காம், தமிழ்வின்.காம். செய்தி.காம் உட்படப்பல ஊடகங்களில் அரசியற் கட்டுரைகள் எழுதிவந்தவரிவர். குகதாசன் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். இவருடனான நேரடியான அறிமுகம் எனக்குக் கனடாவில்தான் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்இந்துக்கல்லூரிக் கனடாச்சங்கத்தின் வருடாந்தக்கலைவிழா மலருக்கான ஆசிரியப்பொறுப்பிலிருந்தார். அம்மலருக்கான ஆக்கங்கள் வேண்டி என்னுடன் தொடர்புகொண்டபோதுதான் அவரை நேரடியாகச்சந்தித்தேன். அவர் ஆசிரியராகவிருந்தபொழுது வெளியான கலைவிழா மலர்களில் என் படைப்புகளை (கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை) ஆகியவற்றை வாங்கிப் பிரசுரித்ததை இத்தருணத்தில் நினைவுகூருகின்றேன். அதன் பின்னர் அவ்வப்போது நிகழ்வுகளில், வழியில் எதிர்பாராமல் ஏற்படும் சந்திப்புகளில் சந்தித்திருக்கின்றேன். எப்பொழுதும் முகத்தில் புன்முறுவலுடன் காட்சியளிக்கும் இவரை இறுதியாக நான் சந்தித்தது கனடாத்தமிழ் எழுத்தாளர் இணைய ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தபொழுது, அந்நிகழ்வு நடைபெற்ற கனடாச்சிவன் கோவிலில்தான். குகதாசன் மிகுந்த சமயப்பற்று மிக்கவர். அதன் பின்னர் அண்மையில் முகநூல் பக்கத்தில் நட்பு நாடித்தொடர்புகொண்டிருந்தார். இவை பற்றிய நினைவுகளெல்லாம் இத்தருணத்தில் மேலெழுகின்றன. சென்ற வருடம்தான் இவரது கட்டுரைகள் அடங்கிய தொகுதியொன்று 'வாலி வதை (ஒரு சமகால நோக்கு)' என்னும் பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் து���ரத்திலும் 'பதிவுகள்' இணைய இதழும் பங்குகொள்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-21T14:48:37Z", "digest": "sha1:3OVXTIPIEYZ2VTLVWQ2N3YEXI65QRCLM", "length": 11838, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திகள்\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகாஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nசெப்டம்பர் 11, 2019 12:26\nஇந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ டிரம்ப் தயார்\nகாஷ்மீர் பிரச்சினையில் உதவுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், அதை ஏற்க டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் -ஈரான் தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறையை இந்தியா தடுக்க வேண்டும் என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.\nநாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்... கவலைப்பட தேவையில்லை.. -பி.எஸ்.தனோவா\nஇந்திய விமானப்படை மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும், எவ்வித கவலையும் பெரிதாக தேவையில்லை எனவும் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - காங்கிரஸ் கட்சியின் ஹூடா ஆதரவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு - 4 ஆயிரம் பேர் கைது\nகாஷ்மீரில் மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு பக்கத்து மாநில சிறைகளில் அடைக்கப்பட்டனர்.\nகாஷ்மீருக்கு மட்டும் இத்தனை சலுகைகள் வழங்கப்பட காரணம் இது தான்\nகாஷ்மீருக்கு மட்டும் இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.\nகாஷ்மீர் பிரச்சினை: மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு - ஏடி.ஜி.பி. அபய்குமார்சிங் ஆலோசனை\nகாஷ்மீர் பிரச்சினை எதிரொலியாக மதுரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.\nகாஷ்மீர் விவகாரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு - சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமனம்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகளை கவனிக்க சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தால் பதட்டம் - கமாண்டோ படை பாதுகாப்பு\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் கமாண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/07091704/1260087/INX-Media-Case-P-Chidambaram-suffer-without-sleep.vpf", "date_download": "2019-09-21T14:48:06Z", "digest": "sha1:RV7XW6FKGJKWAYLZYXUWLY3LAGPKWIAC", "length": 16900, "nlines": 113, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media Case P Chidambaram suffer without sleep in Tihar Jail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 09:17\nதிகார் சிறையில் சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் ப.சிதம்பரம் இரவைக் கழித்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nடெல்லி திகார் சிறை வளாகத்தில் சிறை எண். 7-ல் 73 வயது ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி பல அரசியல் பிரபலங்கள் அடைக்கப்பட்டிருந்த டெல்லி திகார் சிறைக்கு என்று பல சரித்திரங்கள் உண்டு.\nஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்திரா காந்தியை கைது செய்து இதே திகார் சிறையில்தான் அடைத்தது.\nஅப்போது திகார் சிறையில் கைதிகள் நடத்தப்படுகிற விதம், அங்கேயுள்ள நிர்வாக சீர்கேடுகள் எல்லாவற்றையும் நேருக்கு நேர் பார்த்தார் இந்திரா காந்தி. அவரை பல பெண் கைதிகள் சந்தித்து, அந்த சிறையின் உண்மை நிலையை அவரிடம் போட்டு உடைத்தனர். எல்லாவற்றையும் இதயத்தில் பதிவு செய்து கொண்டார் இந்திரா காந்தி.\n1980-ம் ஆண்டு, இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, நீதிபதி ஏ.என். முல்லா தலைமையில் சிறை சீர்திருத்தக்குழு அமைத்தார். அன்றைய உள்துறை மந்திரி ஜெயில் சிங்கையும் திகார் சிறையை கண்டு வரச்செய்தார்.\nசிறை சீர்திருத்தக்குழு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தி, திகார் சிறையை நாட்டின் தலைசிறந்த கட்டமைப்பு கொண்ட சிறையாக மாற்றினார்கள்.\nஅதன்பின்னர் அந்த சிறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த இன்றைய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, சிறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்து அதை ஆசிரமம் என்று சொல்லத்தக்க விதத்தில் ஆக்கினார்.\nஅந்த சிறையில்தான் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதான ப. சிதம்பரம் சிறை எண். 7-ல் அடைக்கப்பட்டிருக்கிறார். திகார் சிறைவாசத்தை தவிர்த்து விட எத்தனையோ முயற்சிகளை சிறந்த சட்ட வல்லுனர்களான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி போன்றோரையெல்லாம் கொண்டு வந்து வாதாட வைத்தும் விதி வலியது என்பது ப.சிதம்பரம் விஷயத்தில் நிரூபணமாகி விட்டது.\nப.சிதம்பரத்தை வரும் 19-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து டெல்லி ரோஸ் அவினியூ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர் அதிரடியாய் உத்தரவு போட்டார்.\nஅதைத் தொடர்ந்து சாணக்கியபுரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திகார் சிறைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். அது 35 நிமிட நேர பயணம்.\nடெல்லி திகார் சிறையில் 4-ம் எண் வாயில் வழியாக அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு சிறை எண். 7-ல் அடைக்கப்பட்டார். சுமார் 600, 700 கைதிகளுடன் ஒரு கைதியாக ப. சிதம்பரம்.\nஇங்கு பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் அடைக்கப்படுகிறார்கள் என்பது ஸ்பெஷல். அந்த வகையில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கடந்த ஆண்டு இதே சிறையில் 12 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அன்று தனயன். இன்று தந்தை.\nதிகார் சிறையில் வழக்கமாக பின்பற்றப்படுகிற நடைமுறை இதுதான்-\nகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கைதிகள் எழுந்து விட வேண்டும்.\nகாலைக்கடன்களை முடித்து, குளித்த உடன் காலை உணவு. ரொட்டி, டீ, பிஸ்கெட்டுகள் வழங்கப்படும்.\nகாலை உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். உடற்பயிற்சியும் செய்யலாம்.\nவிசாரணை கைதிகளைப் பொறுத்தமட்டில் தங்கள் அறையில் ஓய்வு எடுக்கலாம்.\nமதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மதிய உணவு. பருப்பு, ரொட்டி, சாதம், சப்ஜி\nகுறிப்பிட்ட நேரம் டெலிவிஷன் பார்க்கலாம். சிறை நூலகத்துக்கு சென்று வரலாம்.\nகோர்ட்டு அனுமதித்தால் கைதிகள் குடும்ப உறுப்பினர்களையும், வக்கீல்களையும் சந்திக்கலாம்.\nஇரவு உணவு இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் வழங்கப்பட்டு விடும். சப்பாத்தி, பருப்பு கூட்டு, சிறிதளவு சாதம்.\nஇரவு 9 மணிக்கு அறை பூட்டப்படும்.\nஇந்த நடைமுறைகள் ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும்.\nஅவருக்கு சிறப்பு வசதிகள் என பார்த்தால் தனி அறை. அதனுள் ஒரு மரக்கட்டில், மேற்கத்திய பாணி கழிவறை உண்டு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அவர் விரும்பாத பட்சத்தில் சிறை கேண்டீனில் பாட்டில் குடிநீர் வாங்கி பயன்படுத்த அனுமதி இருக்கிறது.\nபுத்தகம் படிக்க ஒரு மேஜை மற்றும் நாற்காலி போடப்பட்டு இருக்கிறது.\nஅவர் மூக்கு கண்ணாடி, மருந்துகள் எடுத்துச்செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.\nஅவர் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு பெற்றவர் என்பத���ல் அதே போன்ற பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\nநேற்று முன்தினம் முதல் நாள் இரவில் சிறிதளவு ரொட்டி, பருப்பு கூட்டு, சாதம் சாப்பிட்டார் ப.சிதம்பரம். அதைத் தொடர்ந்து மரக்கட்டிலில் படுத்தார். சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் அவர் இரவைக் கழித்தார் என்பதே சிறை வட்டாரங்கள் கூறுகிற தகவலாக அமைந்திருக்கிறது.\nநேற்று காலையில் ப. சிதம்பரம் எழுந்தார். காலைக்கடன்களை கழித்த பின்னர் டீ, கோதுமை கஞ்சி என கொஞ்சம் சாப்பிட்டார். அதன்பின்னர் சிறை முற்றத்தில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.\nஅவருக்கு வாசிக்க சில நாளேடுகள் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து அவர் ஆன்மிக புத்தகங்கள் சிலவற்றை வாசித்ததாகவும் சிறை வட்டாரங்கள் சொல்கின்றன. இப்படித்தான் கழிகிறது ப.சிதம்பரத்தின் திகார் நாட்கள்.\nசெப்டம்பர் 16-ந் தேதி ப.சிதம்பரத்தின் 74-வது பிறந்த நாள். 74-வது பிறந்த நாளை கொண்டாட முடியாமல், அந்த நாளையும் ப.சிதம்பரம் திகார் சிறையில் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்தால் அதை என்னவென்று சொல்வது\nINX Media Case | P Chidambaram | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம்\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nமகாராஷ்டிராவில் மீண்டும் முதல் மந்திரியாக வருவேன் - தேவேந்திர பட்னாவிஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகுலசேகரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் - உம்மன்சாண்டி பங்கேற்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/sri-seetha-lakshmana-hanumath-sametha-sri-kothandaramar-swami-temple/", "date_download": "2019-09-21T13:07:10Z", "digest": "sha1:EHN5LQ5I6QPMWKH2QWGZNFIUYOJ5OXBJ", "length": 3857, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "SRI SEETHA LAKSHMANA HANUMATH SAMETHA SRI KOTHANDARAMAR SWAMI TEMPLE | Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8945", "date_download": "2019-09-21T13:36:37Z", "digest": "sha1:H3BIK3RJIOAHOW3PPARHWL6WBJLHUUNG", "length": 4000, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை\nசான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nநந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி\nசிகாகோ தங்க முருகன் விழா\nதென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்\nநவம்பர் 9, 2013 சனிக்கிழமை அன்று தென்கலிஃபோர்னிய தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை லாங்பீச்சில் உள்ள ஜோர்டன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த உள்ளது. இதில் சிரிப்பரசன் S.Ve. சேகரின�� 'தத்துப்பிள்ளை' நாடகம் நடைபெறும். தவிர, குழந்தைகள் மற்றும் ஆடவர்க்கான கலைநிகழ்சிகளும் இடம்பெறும்.\n'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை\nசான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nநந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி\nசிகாகோ தங்க முருகன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&si=2", "date_download": "2019-09-21T14:05:48Z", "digest": "sha1:QGVA2WHA22IEH6EJC2V64AO6T3TQV6PT", "length": 19822, "nlines": 337, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: தியாகு books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: தியாகு\nசுந்தரய்யா எழுதிய ஆயுதப்போராட்டமும் அதன் படிப்பினைகளும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: தியாகு\nபதிப்பகம் : பொன்னி பதிப்பகம் (Ponni Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜின��� குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதியாகு - - (4)\nதியாகு, ஷோபா சக்தி - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசுஜாதாவின் குறு, கு ரோ ���ோ, உச்ச காட்ட, Ikkala, வையாபுரி பிள்ளை, surukkam, ராஜா ராஜா, பழனித்துரை, Kallipatti Su.Kuppusamy, அழகு குறிப்புகள், முத்தொள்ளாயிரம், planet, ஹில், வர்க்கங்கள், Tamil Leader\nஎன்றும் வாழும் நம் அண்ணா - Endrum Vaalum Nam Anna\nஸ்ரீ மத் பகவத் கீதை உரை விளக்கம் 18 அத்தியாங்களுக்கும் -\nஈழத்தில் அரசியல் தீர்வு -\nஇரட்சணிய மனோகரம் மூலமும் உரையும் -\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் விளக்க வழிகாட்டி - Ulaga Naadugalukku Eatrumadhi Seidhal: Vilakka Vazhikaati\nபிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7672", "date_download": "2019-09-21T14:02:53Z", "digest": "sha1:UUXT5ZBSB7YMMMO2BKL6665COZZI3CD6", "length": 6835, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thannerile Thamarai Poo - தண்ணீரிலே தாமரைப்பூ » Buy tamil book Thannerile Thamarai Poo online", "raw_content": "\nதண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஎன் கண்ணில் பாவையன்றோ வந்து போகும் மேகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தண்ணீரிலே தாமரைப்பூ, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉன்னைத் தழுவிடிலோ, கண்ணம்மா... - Unnai Thaluvidilo Kannama\nபுன்னகையில் புது உலகம் - Punnagaiyil Puthu Ulagam\nவண்ணவிழிப் பார்வையிலே - Vannavizhi Parvaile\nகண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale\nவேர் என நானிருப்பேன் - Veyr yena naaniruppen\nஇலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை - Ilankiyan Velinattuk Kolkai\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஜயந்திபுரத் திருவிழா - Aindhupura Thiruvizha\nஅமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்\nபெண் இயந்திரம் - Pen IyanThiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee\nஎல்லோருக்கும் ஆசை உண்டு - Ellorukkum Asai Undu\nதண்ணீர் தணல் போல் தெரியும் - Thanneer Thanalpol Theariyum\nகண்டுகொண்டேன் காதலை - Kandukonden Kaathalai\nகண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale\nபயணங்கள் முடிவதில்லை - Payanankal Mudivathillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamildict.com/english.php?action=search&category=28", "date_download": "2019-09-21T13:52:17Z", "digest": "sha1:KFMFFWXYKC4E6A3GQQY2RRBHIYTO37D6", "length": 4812, "nlines": 54, "source_domain": "www.tamildict.com", "title": "English <> Tamil Dictionary Tamildict.com", "raw_content": "\n[ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]\nbaggage insurancetravel பயணப் பொதிக் காப்புறுதி\nboarding timetravel புறப்படும் நேரம்\ncruise shiptravel உல்லாசப் பயணக் கப்பல்\nday triptravel ஒரு நாட்பயணம்\nDestinationtravel (பயணம்) போய்ச் சேரும் இடம்\nexcursiontravel சென்று திரும்பி வருதல்\nfare cardtravel பிரயாணச் சீட்டு\nguide booktravel பயண வழிகாட்டி நூல்\nguide booktravel பயண வழிகாட்டி\nhalf-boardtravel காலை உணவுடன் கூடிய தங்குமிடக்கட்டணம்\nmanifesttravel ஒரு கப்பலில் உள்ள சரக்குகளின் பட்டியல் (list)\nmanifesttravel ஒரு கப்பலில் உள்ள பயணிகளின் பட்டியல்\nmanifesttravel ஒரு விமானத்தில் உள்ள பயணிகளின் பட்டியல்\nmanifesttravel ஒரு விமானத்தில் உள்ள சரக்குகளின் பட்டியல்\nmanifesttravel ஒரு ட்ரெயினில் அனுப்பட்ட சரக்குகளின் பட்டியல்\nodysseytravel துணிகர பயணம்,சாகச பயணம்,தொலைதூர பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/211348?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:42:43Z", "digest": "sha1:X6JZF4EBRHARUIVK4Q6DBHUIX2DGH4VL", "length": 9774, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகை மதுமிதாவின் கையில் 12-க்கும் மேற்பட்ட கத்தி கீறல்... நான் செய்த தவறு: கணவர் ஜோஸல் வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை மதுமிதாவின் கையில் 12-க்கும் மேற்பட்ட கத்தி கீறல்... நான் செய்த தவறு: கணவர் ஜோஸல் வேதனை\nநடிகை மதுமிதாவின் கணவர், என் மனைவி பிக்பாஸிற்கு சென்றதே மிகப் பெரிய தவறு என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் தான் நடிகை மதுமிதா.\nஆரம்பத்தில் இவர் தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு என்று கூறியதைக் கேட்டு மக்கள் வெறுப்படைந்தாலும், வாரங்கள் செல்ல, செல்ல மதுமிதாவின் உண்மை முகம் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சமூகவலைத்தளங்களில் கூடியது.\nஇப்படி போட்டியின் வெற்றியாளர் என்று கணிக்கப்பட்ட மதுமிதா திடீரென்று தற்கொலைக்கு முயன்றுவிட்டதாக கூறி, திடீரென்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்ப���ு இன்று வரை சரியாக காட்டவில்லை, சொல்லவும் இல்லை.\nமதுமிதாவும், இதைப் பற்றி முழுமையாக சொல்லாமல் இருக்கிறார்.\nஇந்நிலையில் தான் மதுமிதாவின் கணவர் ஜோயல் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் மனைவி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்தோம்.\nஅங்கு காதல், சண்டை, கொஞ்சுவது இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன், மதுமிதா கொஞ்சம் கோபப்படுவாள், அவ்வளவு தான், மதுமிதா கத்தியால் அறுத்து கொண்ட தினத்தன்று, நள்ளிரவில் எனக்கு ஒரு போன் வருகிறது.\nஅதில், உங்கள் மனைவியை உடனே அழைத்து செல்லுங்கள் என்கின்றனர். இதனால் உடனடியாக நான் அங்கு சென்று பார்த்த போது, அவள் கையில், 12 முறை கத்தியால் கட்டுப்போட்டிருந்தது.\nஒரு சாதரண விளையாட்டு நிகழ்ச்சி தான் என்று அனுப்பினேன், ஆனால் இது இப்படி ஆகிவிட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சி நாங்கள் ஸ்கிரிப்ட் இல்லை என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் பெர்பார்மன்ஸ் சரியில்லை என்று கூறினார்கள் பாருங்க, அப்போது தான் உண்மை தெரிந்தது, நாங்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரிந்தது என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:50:49Z", "digest": "sha1:MY6QZYY5DXEYD34FCAEIKHU4AGRYAEZL", "length": 9104, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேகதூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேகதூதம் (சமற்கிருதம்: Meghadūtam; \"மேக தூதன்\" என்று பொருள்) புகழ்பெற்ற சமற்கிருத புலவரான காளிதாசரால் இயற்றப்பட்ட ஒரு காவியம்[1]. இது தமிழில் உள்ள தூது இலக்கியத்தை ஒத்தது.\nபணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஇக்காவியத்தில் 111 பாடல்கள் உள்ளன[2], இது காளிதாசனின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். இப்படைப்பு 'பூர்வ-மேகம்', 'உத்தர-ம��கம்' என இரு பிரிவுகளை கொண்டது. ஒரு யக்ஷன் (செல்வத்தின் அரசனான குபேர மன்னனின் ஒரு பிரஜை), தன் பணிகளை சரியாக செய்யாததால் ராஜ்யத்தில் இருந்து மத்திய இந்தியாவிற்கு விரட்டப்பட்டுவிடுகிறான். அவன் வானில் செல்லும் ஒரு மேகத்தை பார்த்து, இமயமலை அடிவாரத்தில் இருக்கும் அலகாபுரி நகரில் வசிக்கும் தன் மனைவிக்கு ஒரு தகவல் எடுத்துசெல்லுமாறு கேட்கிறான். அலகாபுரி செல்லும் வழியில் உள்ள மனதை கவரும் காட்சிகளை வழிகாட்டியாக இருக்க மேகத்திடம் கூறுகிறான் தலைவன்.\nமேகதூதத்தின் பிரபலம் காரணமாக அதே போல் எழுந்த பல \"ஸந்தேஶ\" (தூது) காவியங்கள் பல மேகதூதம் இயற்றப்பட்ட மந்தகிரந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக ஹம்ஸ-ஸந்தேஶத்தில், இராமன் சீதைக்கு தூதாக ஒரு ஹம்ஸத்தை (அன்னத்தை), வழியில் காணக்கூடிய அற்புத காட்சிகளை வர்ணித்து, அனுப்புகிறான்.\nமல்லிநாதர் என்னும் அறிஞர் இதற்கு வடமொழியில் உரை எழுதியுள்ளார்[3]. 1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் அதன்பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nதீபா மேத்தாவின் 'வாடர்' என்னும் திரைப்படத்தில் இக்காவியத்திலிருந்து சில வரிகள் இடம்பெறுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2013/07/", "date_download": "2019-09-21T13:00:50Z", "digest": "sha1:B5AKJ4GRGWQO3NZFHT4YBPQLSKZZXH6U", "length": 24425, "nlines": 256, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: July 2013", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்..\nமோடிக்கு விசா வழங்கக் கூடாது என ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய எம்.பி.க்கள் நாளை இதெற்கெல்லாம் கூட கடிதம் எழுதினால் ஆச்சரியப்பட வேண்டாம்.\nதமிழக எம்.பி.க்கள் _- கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்\nகேரளா - முதல்வர் மீதான சோலார் ஊழல் புகாரை FBI விசாரைக்க வேண்டும்.\nநிதிஷ் குமார் - மதிய உணவில் 23 குழந்தைகம் இறந்ததிற்கு சர்வதேச சதி இருக்கிறதா..அல்லது பி ஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் சதியா என விசாரிக்க வேண்டும்.\nலாலூ - ராகுலும் வேண்டாம். மோடியும் வேண்டாம். அடுத்த பிரதமராக நீங்கள் வருவதானால் எங்கள் கட்சி ஆதரிக்கும்.\nமன்மோகன் சிங்- அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சோனியாவிடம் பேசி..பிரதமர் பதவியை எனக்கு வாங்கித் தர வேண்டும்.\nகர்நாடக முதல்வர் - காவிரி தண்ணீரை துளியும் தரமுடியாது அன அறிவித்ததும் , அந்த அறிவிப்பை மழை கெடுத்தது.உங்கள் அனுமதியின்றி வந்த மழை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமோடி- பிரதமர் பதவி என் காருக்கு முன் ஓடும் நாய்க்குட்டி போல.அடிபட்டாலும் எனக்கு லாபம்.பிழைத்தாலும் எனக்கு லாபம்.இதற்கும் விசாவிற்கும் சம்பந்தமில்லை.வீடியோ கான்ஃபிரன்ஸிற்கு தடை போட வேண்டாம்.\nஅத்வானி - எனக்கு அழுகை அழுகையாய் வருது.ஏன் எனத் தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்.\nLabels: கற்பனை - நகைச்சுவை\nகுறள் போற்றுவோம் - 4\nஇயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.\nமழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும் மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.\nஇக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்\n\"கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை\" - 15\nபொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.\nLabels: TVR, திருக்குறள் விளக்கம் -\nகுறள் போற்றுவோம் - 3\nதனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்.\nஆனால் கடல் நீரால் என்ன பயன்.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.\nஆனால்..ஒரு அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறோம்.\nஅந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.\nஆகவே..கடல் நீர் சூழ்ந்த உலகமாயினும்..அதிலிருந்த்து தோன்றும் மழை தேவையான இடங்களில் பெய்யாது பொய்த்துவிடின் விளைச்சல் இல்லை...நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.\n'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஉள்நின் றுடற்றும் பசி' - 13\nபொருள் - கடல்நீர் சூழ்ந்த உலகமாய் இருந்தாலும், மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.\nLabels: திருக்குறள் விளக்கம் - TVR\nஇன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.\nஅதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.\nநமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.\nகாரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், மழையில்லை. அதனால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.தண்ணீரிலும் அரசியல்.ஆகவே கிடைத்த விலைக்கு விளைநிலத்தை விற்று விட்டு, நகரம் நோக்கி நகர்கிறான்.நகரத்தில் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று.\nவிவசாயியின் வளம் குறைய மழை பிரதானக் காரணம்.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்..\n'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத்தொழில் குன்றிவிடும்.\nமழையை விவசாயியின் வருவாய் என அவர் குறிப்பிட்டது இக்குறளின் சிறப்பு.\nLabels: திருக்குறள் - விளக்கம்..- TVR\nஒன்றே முக்கால் அடியில், பல கருத்துகளை தன்னுள் அடக்கியுள்ள நூல்..\nஉலகம் போற்றும் தமிழ் மறை..\nஅதில் இருந்து நாள் தோறும் ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.\nவான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்..\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉ மழை.... -12\n எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்\nஇது என்ன துப்பாக்கி ..என்கிறீர்களா\nஅந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன\nஇன்று பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..\nமழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.\nஅதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.\nஇப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.\nஇனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-\nமக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.\n(பின் குறிப்பு- இது அக்குறள் கூறும் பொருள். இதை ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள் கொண்டு நோக்க வேண்டாம் )\nLabels: திருக்குறள் - விளக்கம்\nஇப்போதெல்லாம் விளம்பரங்களுக்கு என்னதான் செய்வது என்று இல்லாமல்..சற்று எல்லை மீறியே வருகின்றன.\nகுறிப்பாக, முடி கொட்டுவதற்கான ஒரு தைல விளம்பரத்தில், பெரியவர்களுக்குத் தெரியாத ஒன்றை..பள்ளி சிறுவர்களுக்குத் தெரிந்திருப்பது போல காட்டப்படுகிறது.\nஅதுவாவது பரவாயில்லை..பதினைந்தே வயது நிரம்பியுள்ளது போன்ற ஒரு பெண், தந்தைக்கு சாக்லேட் கொடுக்க, தந்தை அதற்காக மேலும் இரண்டு சுற்று ஓட வேண்டும் என்கிறார்.அவரை அனுப்பி விட்டு தனது பாய் ஃப்ரண்டுக்கு விசில் அடித்து கூப்பிடுகிறாள் அப்பெண்.இது பிரபல சாக்லெட் நிறுவன விளம்பரம்.(இந்த சாக்லேட் அப்பாவை ஏமாற்ற என்கிறார்களோ)\nஒரு தனியார் மருத்துவமனை விளம்பரப்படம்.\nபுற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார்களாம் சிறப்பாக..அதற்கான விளம்பரத்தில்..\nஒரு சிறுவனுக்கு (அவனுக்கு பத்து வயதிருக்குமா) புற்று நோய் என குடும்ப வைத்தியர் கூறி, அந்த குறிப்பிட்ட மருத்துமனையை சிபாரிசு செய்கிறாராம்.\nயாருக்கு உடம்பிற்கு வந்தாலும் வருத்தமே..ஆனால் ஒரு சிறுவனுக்கு (குழந்தை என்று சொல்லலாமா) புற்று நோய் வந்துள்ளது எனக்காட்டுவது..மனம் ஆறவில்லை.அவனை பெற்றோர் கவலையுடன், கண்கள் கலங்க அம்மருத்துவமனையில் சேர்க்கிறார்களாம்.அங்கு வைத்தியர்..புற்று நோய் தடுப்பு வீரன் என்ற பேட்ஜ் குத்திவிட..அவன் ஒரு போர் வீரனாக நடிக்கிறான்.அவனைப் பெற்றோர் கண் கலங்க கைதட்டுகின்றனர்.\nஇது என்ன விளம்பரம்.ஒரு மருத்துவ மனை , கிட்டத்தட்ட ஆட்கொல்லி நோய்க்கு... சிறந்த மருத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி.ஆனால் அதை விளம்பரமாக்கி, அதையும் ஒரு சிறுவனைக்காட்டுவது..\nசே....கோப���் வருகிறது..கூடவே..விளம்பர நோக்குக் கொண்ட அந்த மருத்துவமனை மீது அருவெறுப்பும் வருகிறது.\nதமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.\nஉதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்\nகெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.\nதொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.\nநெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)\nஇந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.\nஇந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.\nஅதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..\nனை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.\nLabels: இலக்கியம் - தமிழ்\nகுறள் போற்றுவோம் - 3\nகுறள் போற்றுவோம் - 4\nஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/old-tamil-movie-songs/", "date_download": "2019-09-21T13:22:10Z", "digest": "sha1:PPKP5NYSJHR2ASEQRBJ5J5XPICNMW5CG", "length": 42022, "nlines": 910, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "old tamil movie songs | வானம்பாடி", "raw_content": "\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nPosted in Ooty Varai Uravu. Tags: ஊட்டி வரை உறவு, எம் எஸ் வி, எம் எஸ் வி பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்கள், தேடினேன் வந்தது, பழைய தமிழ் பாடல்கள், பழைய பாடல் வரிகள், பழைய பாடல்கள், பி சுசீலா, பி சுசீலா பாடல்கள், Old songs lyrics, old tamil movie songs, Old Tamil Songs, Ooty Varai Uravu, P சுசீலா, P சுசீலா பாடல்கள், P Susheel songs, p susheela, P susheela songs lyrics, thedinen vandhadhu, thedinen vanthathu. 1 Comment »\nசென்று வா மகனே சென்று வா\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nகன்று தாயை விட்டு சென்றபின்னும்\nகன்று தாயை விட்டு சென்றபின்னும்\nஅது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது\nஅங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nஎல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு\nகண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nநீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்\nஉன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்\nதாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த\nஎந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nF : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nஅடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா\nஅடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா\nஅடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி\nஅவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…\nஅவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி\nமூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி\nசினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ\nF : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு\nஉங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு\nM : பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு\nபட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு\nF : நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு\nநாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு\n போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு\nM : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு\nசட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு\nF : எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….\nF : பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…\nM : ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..\nF : என்னத்த செய்வேள்\nM : சொன்னத்த செய்வேன்\nF : வேரென்ன செய்வேள்\nM : அடக்கி வைப்பேன்\nF : அதுக்கும் மேலே\nM : ம்ம்….. பல்ல உடைப்பேன்\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி\nபட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஅந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு\nஅந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nகாதல் என்பது தேன் கூடு\nகாதல் என்பது தேன் கூடு\nஅது கனவாய் போனால் மனம் வாடும்\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஅந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஅந்த உயிரின்றி எதுவும் நடவாது\nஅந்த உயிரின்றி எதுவும் நடவாது\nஎன்றும் உலகத்தில் நேர்மை அழியாது\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஅந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு\nஇங்கே உறவுக்கு காரணம் பெண்களடா\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nஎத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன் போடா போ\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன\nதன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன\nதன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன\nவிலைக்கு மேலே விலைவைத்தாலும் மனிதன் விலை என்ன\nஉயிர் விட்டுவிடால் உடல் சுட்டுவிட்டால் அதில் அடுத்த கதை என்ன.. என்ன\nஅதில் அடுத்த கதை என்ன\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nபஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா\nபாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா\nநெஞ்சுக்கு நீதியை ஒளித்து வாழ்பவன் நிச்சயம் மிருகமடா\nநல்ல நேர்மையிலும் தன் வேர���வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா..\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/05/23141403/EPS-Congratulate-PM-modi.vpf", "date_download": "2019-09-21T13:48:57Z", "digest": "sha1:YNPVYN4PDOQAX6S47BD7DPMKQMQNX6QN", "length": 10888, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "EPS Congratulate PM modi || பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம் + \"||\" + EPS Congratulate PM modi\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது.\nஇதன்மூலம், பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.\nஎடப்படி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், “பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றதற்காக நான் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n1. 69-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து\n69-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து தெரிவித்தார்.\n2. டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.\n3. ரஷ்ய அதிபர் புதினுட���் பிரதமர் மோடி சந்திப்பு\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\n4. வாரணாசியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nவாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n5. மக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\nமக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்\n3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n5. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/08/09090753/Vellore-Lok-Sabha-election-result-live-updates-Counting.vpf", "date_download": "2019-09-21T13:51:44Z", "digest": "sha1:FLCC5WW47QJNNSFFXH2BINC4LSW3VWG5", "length": 10545, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore Lok Sabha election result live updates: Counting under way, kathir anand leading || வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதி���் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது.\nவேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.\nதொடர்ந்து சுற்றுக்கள் வாரியாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியுள்ளது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2,858வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 400 வாக்குகளை பெற்றுள்ளது.\n1. வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nதொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்\n3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n5. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/tamil-natkati-2019/", "date_download": "2019-09-21T13:05:58Z", "digest": "sha1:FGU35YYGFGHQMMUGP6PPSC2H2YXF73UW", "length": 7070, "nlines": 231, "source_domain": "books.dheivamurasu.org", "title": "தமிழ் நாட்காட்டி 2019 - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nHomeதமிழ் நாட்காட்டிதமிழ் நாட்காட்டி 2019\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ₹350.00\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு ₹200.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/24/accident-188/", "date_download": "2019-09-21T14:07:59Z", "digest": "sha1:IHLH3DYQV3R7QHP2AVJC3TFLFYO7BFKB", "length": 10438, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் காயம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் காயம்…\nMay 24, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நெடுஞ்சாலை காபிகடை பிரிவு அருகே ஏதிரே வந்துகொண்டிருந்த ஏ வெள்ளோட்டை சேர்ந்த அமுல்ராஜ் என்பவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமட���ந்தார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாத்துரை காவல்துறையினர் காயமடைந்த அமல்ராஜ் என்பவரை திண்டுக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேனி மற்றும் விழுப்புரம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்…\nTARATDAC முக்கிய அறிவிப்பு.. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/25/mishandling/", "date_download": "2019-09-21T14:08:32Z", "digest": "sha1:QAGIBEFKANR6O4DIFGAHNTQUWRRXKJRT", "length": 10436, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "கொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nMay 25, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில்(Urban Bank) 17 லட்சம் ரூபாயை உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கில் ஏற்றி திருப்பி எடுத்து கையாடல் செய்த கூட்டுறவு நகர வங்கி அலுவலக உதவியாளர், கணினி அலுவலர், காசாளர் பொறுப்பில், இருந்த கொடைக்கானலை சேர்ந்த ரிச்சர்ட் (வயது 51) சரவணன் (வயது 41) சுசீந்திரன் (வயது 41) ஆகிய மூவரை திண்டுக்கல் வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி சேகர்பவுல்ராஜ், தேசிய தண்டபாணி மற்றும் காவலர்கள் கைது செய்து மதுரை JM நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇவ்வழக்கு தொடர்பாக சிவகுமார்,விஜயகாந்த் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-powerpandi-rajkiran.html", "date_download": "2019-09-21T13:59:01Z", "digest": "sha1:FZ3D5WMOLKEQ5MGJ7GUEB4SIKCYYJE7N", "length": 4009, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’... | Cinebilla.com", "raw_content": "\nதனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’...\nதனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’...\nதமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக வலம் வருபவர் ‘தனுஷ்’. கைவசம் நான்கு படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ் தொடர்ந்து 3 கதைகளிலும் நடிக்கவிருக்கிறார்.\nதற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னையில் நடித்து வரும் தனுஷ், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு பவர் பாண்டி என டைட்டில் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஜான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். தனது வொண்டர் பார் மூலம் தனுஷே இந்த படத்தினை தயாரிக்கிறார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1180:2008-05-04-16-21-30&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-09-21T13:36:57Z", "digest": "sha1:2XLF2TC4BXYFJJDJ4NZF7UYLBUVN3V4N", "length": 8077, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகை -போராட்ட இயக்கம் தொடங்கியது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகை -போராட்ட இயக்கம் தொடங்கியது\nSection: புதிய ஜனநாயகம் -\nதனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனப்படும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடிவரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், சிறு வணிகத்தை விழுங்க வந்துள்ள ரிலையன்ஸ் வால்மார்ட்டுக்கு எதிராக \"\"சிறு வணிகம், சிறு தொழில்கள் உயர்த்திப் பிடி\n'' என்ற மைய முழக்கத்துடன், மே நாளன்று ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து, தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன.\nதற்போது சென்னையில் 24 இடங்களில் ரிலையன்ஸ் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறப்பது என்ற வெறியோடு ரிலையன்ஸ் செயல்பட்டு வருகிறது. வால்மார்ட், திரிநேத்ரா போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்துக் களத்தில் இறங்க உள்ளன. பன்னாட்டு, ஏகபோக மூலதனத்தின் இந்தத் தாக்குதல் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி வியாபாரிகளுடன் நிற்கப் போவதில்லை. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹார்டுவேர் கடைகள், துணிக்கடைகள், பிற நுகர்பொருட்கள் என அடுக்கடுக்காக அனைத்துத் துறைகளிலும் நுழையவிருப்பதாக பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் அறிவித்துள்ளன.\nஎதிரிகளின் தாக்குதல் இப்படித் தீவிரமடைந்து வரும் நிலையில் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் கள்ளத்தனமாக மவுனம் சாதிக்கின்றன. இருப்பினும், தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி ��ங்காடிகளின் சிறுவணிகர்கள் முதலானோர் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்கள் மத்தியிலும் இப்பிரச்சாரம் உற்சாகமான ஆதரவைப் பெற்று வருகிறது. இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள \"\"சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு'' என்ற சிறு வெளியீடு வணிகர்கள் மத்தியிலும், பரவலான மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் வெளியீடுகளை விற்பனைக்காகக் கோரிப் பெற்று வருகின்றனர். அச்சிட்டுத் தருவதற்கும் முன் வந்திருக்கிறார்கள். இது புரட்சிகர அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.\nநெல்லையில் இவ்வமைப்புகள் நடத்திய கோக் எதிர்ப்புப் போராட்டம் போலவே ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டமும் ஒரு முத்திரையைப் பதிக்கும் போராட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஓங்கட்டும் போராட்டம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing", "date_download": "2019-09-21T13:43:52Z", "digest": "sha1:HKDDPJXMDSVGCH6KMDSYHH7W7DKHI5KM", "length": 15790, "nlines": 262, "source_domain": "docs.google.com", "title": "கணியம் அறக்கட்டளை - வரவு - செலவு அறிக்கை - அனைவரின் பார்வைக்கும் - Google Sheets", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை - வரவு - செலவு அறிக்கை - அனைவரின் பார்வைக்கும்\nஎண் நாள் விவரம் நன்கொடையாளர் பெயர் நாடு வரவு குறிப்புகள் செலவு செலவு விவரங்கள்\n1 30 October 2018 வங்கி கணக்கு உருவாக்கம் வங்கி கணக்கு உருவாக்கம் இந்தியா 10000 இது குறைந்தபட்ச இருப்பு\n2 6 November 2018 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் பெயர் இல்லை 1000\n3 16 November 2018 open-tamil பயிற்சிப் பட்டறை சண்முகம், SRM வள்ளியம்மை கல்லூரி இந்தியா 2500\n4 19 November 2018 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் மகாதேவன் அமெரிக்கா 5500\n5 19 November 2018 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் விஜய குமார் அமெரிக்கா 5500\n6 28 November 2018 நன்கொடை - வங்கியில் த.சீனிவாசன் இந்தியா 15000\n7 15 December 2018 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் CR செல்வகுமார் கனடா 50000\n8 24 December 2018 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் லோகேஷ் ஜெயகிருஷ்ணன் அமெரிக்கா 6500\n9 3 January 2019 நன்கொடை - வங்கிப் பரிமாற்றம் அம்பேத்கர் குப்பம், ஆந்திரா 13000\n10 04 January 2019 காசோலை லெனின் குருசாமி 1335 கணியம் அறக்கட்டளை நாட்காட்டி\n11 9 January 2019 காசோலை திவ்யா 965 விக்கி மூலம்\n12 12 January 2019 காசோலை பவித்ரா 552 விக்கி மூலம்\n13 21 January 2019 நன்கொடை - வங்கியில் த.சீனிவாசன் இந்தியா 10000\n14 23 January 2019 நன்கொடை - வங்கியில் ரேவதி குப்புசாமி இந்தியா 500\n15 24 January 2019 காசோலை அன்வர் 3000 கோவை பயணம் - சில நூலாசிரியர்களை நேரில் கண்டு, அவர்கள் படைப்புகளை கி.கா உரிமையில் பெறுதல்\n16 25 January 2019 காசோலை த.சீனிவாசன் 800 முன்னேற்றப் பதிப்ப நூல்கள் வாங்கியதற்காக\n17 20 February 2019 காசோலை தகவல் உழவன் இணைய செலவு 1800\n18 20 February 2019 நன்கொடை - வங்கியில் பழனி ராஜா இந்தியா 250\n19 20 February 2019 நன்கொடை - வங்கியில் சுவாமிநாதன் சேது இந்தியா 1000\n20 20 February 2019 நன்கொடை - வங்கியில் வை. ராஜசேகர் இந்தியா 1000\n21 20 February 2019 நன்கொடை - வங்கியில் கலீல் ஜாகீர் இந்தியா 100\n22 20 February 2019 நன்கொடை - வங்கியில் ஜெயகிருஷ்ணன் இந்தியா 100\n23 20 February 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 100\n24 21 Februaru 2019 நன்கொடை - வங்கியில் மணி வெங்கட்ராமன் இந்தியா 1000\n25 21 Februaru 2019 நன்கொடை - வங்கியில் ஜெயகிருஷ்ணன் இந்தியா 100\n26 21 Februaru 2019 நன்கொடை - வங்கியில் வாரண்ட் பாலா இந்தியா 1000\n27 21 Februaru 2019 நன்கொடை - வங்கியில் மணிவண்ணன் சண்முகம் இந்தியா 1000\n28 22 February 2019 நன்கொடை - வங்கியில் ராமதாஸ் வீரப்பா இந்தியா 500\n29 22 February 2019 நன்கொடை - வங்கியில் தினேஷ் கார்த்திக் ஜெர்மனி 5000\n30 27 February 2019 நன்கொடை - வங்கியில் கே சி ரகுநாதன் பெங்களூரு 2000\n31 27 February 2019 காசோலை லெனின் குருசாமி 1650 ரசீது புத்தகங்கள்\n32 6 March 2019 பணமாக இளந்தமிழ் மலேசியா 10000\n33 9 March 2019 நன்கொடை - வங்கியில் மோகன் சென்னை 3000\n34 11 March 2019 நன்கொடை - வங்கியில் வெங்கட் இந்தியா 101\n35 12 March 2019 நன்கொடை - வங்கியில் தோ.வேளாங்கண்ணி இந்தியா 1250\n36 12 March 2019 நன்கொடை - வங்கியில் பனகுடி சங்கர குமார்\n37 12 March 2019 நன்கொடை - வங்கியில் சக்திவேல் மேட்டூர், சேலம் 100\n38 14 March 2019 நன்கொடை - வங்கியில் இரா. இராமசாமி புனா 2000\n39 15 March 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 2000\n40 17 March 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 250\n41 18 March 2019 நன்கொடை - வங்கியில் கலாராணி இலட்சுமணன் சென்னை 5000\n42 18 March 2019 நன்கொடை - வங்கியில் இளவரசன் வரதராஜன் தென் ஆப்பிரிக்கா 5001\n43 21 March 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 1000\n44 3/22/2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி சென்னை 500\n45 25 March 2019 நன்கொடை - வங்கியில் ரேவதி கண்ணன் 150\n46 25 March 2019 காசோலை தமிழ்மண் இளவழகன் சென்னை முதல் 100 மின்னூல்கள் 50000\n47 26 March 2019 நன்கொடை - வங்கியில் தனசேகர் காஞ்சிபுரம் 500\n48 26 March 2019 நன்கொடை - வங்கியில் அப்துல் காதர் 1000\n49 30 March 2019 நன்கொடை - வங்கியில் தனசேகர் காஞ்சிபுரம் 200\n50 8 April 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 1000\n51 11 April 2019 காச���லை திவ்யா விக்கி மூலம் மெய்ப்பு 400\n52 15 April 2019 நன்கொடை - வங்கியில் வசந்த் 3000\n53 22 April 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 200\n54 28 April 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 1500\n55 1 May 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 500\n56 1 May 2019 நன்கொடை - வங்கியில் ராஜீவ் 1000\n57 3 May 2019 நன்கொடை - வங்கியில் கை.சங்கர் சென்னை 10000\n58 8 May 2019 நன்கொடை - வங்கியில் சுப. இரத்தினகிரி 1000\n59 10 May 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 2000\n60 12 May 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 2000\n61 12 May 2019 நன்கொடை - வங்கியில்\nவிழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழு\n62 19 May 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 2000\n63 25 May 2019 நன்கொடை - வங்கியில் பனகுடி சங்கர குமார் 1000\n64 4 June 2019 நன்கொடை - வங்கியில் பெயரிலி 1000\n65 16 June 2019 நன்கொடை - வங்கியில் திவ்யா 1000\n66 25 May 2019 காசோலை இளவழகன் தமிழ்மண் 50000\n67 28 May 2019 காசோலை த.சீனிவாசன்\nFTE செயலி வெளியீட்டு விழா, விழுப்புரம்\n68 1 June 2019 காசோலை இளவழகன் தமிழ்மண் 35000\n69 1 June 2019 காசோலை பவித்ரா விக்கி மூலம் 2305\n70 1 June 2019 காசோலை பவித்ரா விக்கி மூலம் 2250\n71 10 June 2019 காசோலை த.சீனிவாசன்\nமுன்னேற்றப் பதிப்ப நூல்கள் வாங்கியதற்காக\n73 07 06 2019 காசோலை தாரகேஸ்வரி மெய்ப்பு பார்த்தல் 2500\n74 01 07 2019 காசோலை சசி விக்கி மூலம் 1530\n75 01 07 2019 காசோலை தாரகேஸ்வரி மெய்ப்பு பார்த்தல் 8000\n76 01 07 2019 காசோலை திவ்யா விக்கி மூலம் 230\n77 01 07 2019 காசோலை லோகநாதன் - தகவல் உழவன் விக்கி மூலம் 4560\n78 01 07 2019 காசோலை அருண் TVA விக்கி மூலம் 1105\n79 26 June 2019 நன்கொடை - வங்கியில் 100\n80 10 July 2019 நன்கொடை - வங்கியில் பாலவிக்னேஷ் ஸ்காட்லாந்து 3000\n85 14 July 2019 நன்கொடை - வங்கியில் Ranjit அமெரிக்கா 6868 101$\n89 14 July 2019 நன்கொடை - வங்கியில் Suresh அமெரிக்கா 3400 50$\n90 26 July 2019 நன்கொடை - வங்கியில் பரத் அமெரிக்கா 10000\n91 8 ஆகஸ்டு 2019 நன்கொடை - வங்கியில் சிவகுமாரி ஆவுடையப்பன் இந்தியா 2000\n05 08 2019 காசோலை தாரகேஸ்வரி மெய்ப்பு பார்த்தல் 8000\n05 08 2019 காசோலை திவ்யா விக்கி மூலம் 2035\n05 08 2019 காசோலை லோகநாதன் - தகவல் உழவன் விக்கி மூலம் 6300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2017/12/", "date_download": "2019-09-21T13:20:07Z", "digest": "sha1:LSL3YFZFCQ4ADYFDPCRP6EBKEDBRWKGV", "length": 11274, "nlines": 138, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "திசெம்பர் 2017 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதிய பரிமாணம் – parimaanam.net\nநண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற���போது பரிமாணத்தை வோர்ட்பிரஸ் தளத்தில் இருந்து தனியான தளமாக மாற்றி விட்டேன்.\nபுதிய தளத்தில் இலகுவாக கட்டுரைகளை வாசிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் பல புதிய பிரிவுகளையும் உங்களால் இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.\nஇனி parimaanam.net தளத்திலேயே புதிய கட்டுரைகள் அனைத்தும் பிரசுரிக்கப்படும். ஆகவே தயவுசெய்து parinaaman.net தளத்தை பார்த்து, அதனை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிசெம்பர் 5, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nகூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்\nஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது. Continue reading “கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்” →\nதிசெம்பர் 2, 2017 திசெம்பர் 2, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். Continue reading “Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nதிசெம்பர் 1, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nசெயற்கை நுண்ணறிவு (AI) 01 - அறிமுகம்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nகருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nசூறாவளி: ஏன், எதற்கு, எப்படி\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nகருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=42284", "date_download": "2019-09-21T13:11:25Z", "digest": "sha1:7CVRYL25P3BLREGLBWKVNFIMLNP7YD6G", "length": 6552, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை\nஇந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும் என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 15 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஹமீட், விகிதாரசார ரீதியாக அவர்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் வை.எல். எஸ். ஹமீட் இது குறித்து தெரிவித்துள்ளதாவது;\nஇந்தியாவில் மொத்தம் 24 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாக, இந்திய முஸ்லிம்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.\nஇந்திய முஸ்லிம்களின் சனத்தொகை 172 மில்லியன். அதாவது இந்திய மொத்த சனத்தொகையில் இது சுமார் 15 வீதமாகும். தேர்தல் மூலம் இம்முறை 542 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (545 உறு��்பினர்களில் இருவரை ஜனாதிபதி தேர்வு செய்வார். ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை)\nஇந்த நிலையில் ஆகக்குறைந்தது முஸ்லிம்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவேண்டும். ஆனால் தொகுதிமுறைத் தேர்தல் காரணமாக 24 ஆசனங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அதற்கே மகிழ்ச்சியடைகிறார்கள் அச்சகோதரர்கள்.\nஇதுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல் நிலை.\nஇந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான், அவர்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும்.\nTAGS: இந்தியாமுஸ்லிம்கள்விகிதாசார தேர்தல் முறை\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/06/rbi-initiates-corrective-action-on-indian-overseas-bank-004736.html", "date_download": "2019-09-21T13:51:40Z", "digest": "sha1:WVU45Y4JOZWZIGMNUEVSUNWO7CGJEKZX", "length": 22182, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சீர்திருத்த நடவடிக்கை.. ஆர்பிஐ உத்தரவு..! | RBI initiates corrective action on Indian Overseas Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சீர்திருத்த நடவடிக்கை.. ஆர்பிஐ உத்தரவு..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சீர்திருத்த நடவடிக்கை.. ஆர்பிஐ உத்தரவு..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n46 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவு��்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வர்த்தகச் செயல்பாடு மற்றும் நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, இவ்வங்கியின் மீது சீர்திருத்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் ஆர்பிஐயின் இத்தகைய நடவடிக்கையைக் குறித்துத் தெரிவித்திருந்தது.\nவங்கியின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிர்வாகச் செயல்பாட்டைச் சீர்ப்படுத்துவதற்காகவே ஆர்பிஐ இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ஐஓபி வங்கி நிர்வாகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.\nஇவ்வங்கியில் வராக் கடன் அளவு அதிகளவில் உயர்ந்துள்ளதால், வங்கியின் நிதிநிலையை மேம்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இந்த \"Prompt Corrective Action\" எனப்படும் சீர்திருத்த நடவடிக்கையை அமலாக்கம் செய்துள்ளதாக வங்கித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜுன் 30ஆம் தேதி முடிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வராக் கடன் அளவு 16,451 கோடியாக உயர்ந்து 60 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 10,350 கோடி ரூபாயாக இருந்தது.\nமொத்த வங்கி செயல்பாட்டில் (கடன், டெபாசிட் என அனைத்தும்) 9.4 சதவீத சொத்துக்கள் வராக்கடனாக உள்ளது.\nஇத்தகைய நடவடிக்கையின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு மதிப்பு 0.27 சதவீதம் சரிந்து 37.25 ரூபாயாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐ.ஓ.பி ரூ.850 கோடி நிதி திரட்ட திட்டம்.. சொத்துக்கள் விற்பனை மூலம் திரட்டுகிறதாம்\nஎஸ்பிஐ தொடர்ந்து ஐஓபி வங்கியும் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது..\nரூ.4.25 லட்சம் கோடி வர்த்தக இலக்கை எட்ட துடிக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\n4 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய்.. ஆர்பிஐ எப்படி தண்ணீராய் செலவழிக்குது பாருங்க\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஆர்பிஐக்கு ரெட் அலர்ட்.. அவசர கால நிதியை கொடுக்க வேண்டாம்.. கடுமையான பிரச்சனையை சந்திப்போம்\nநெஞ்சை நிமிர்த்திய அதிகாரிக்கு நேர்ந்த கதி.. பதவியை காவு வாங்கிய ஆர்பிஐ ரிசர்வ்..\nRead more about: iob rbi npa bank profit loss இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆர்பிஐ ரிசர்வ் வங்கி வங்கி லாபம் நஷ்டம்\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/08/sensex-down-over-200-points-nifty-nears-8-100-mark-004748.html", "date_download": "2019-09-21T13:17:55Z", "digest": "sha1:KY2KRZOKKJ4KHKU4LKNMI5DRI2LMLBHK", "length": 20745, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "190 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..! | Sensex down over 200 points; Nifty nears 8,100-mark - Tamil Goodreturns", "raw_content": "\n» 190 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..\n190 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n12 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n50 min ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n1 hr ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த 6 நாள் தொடர் உயர்வில் இருந்த மும்பை சந்தை, வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 220 புள்ளிகள் வரை சரிந்ததுள்ளது.\nஇன்று காலை வர்த்தகத் துவங்கும் முதலே முதலீட்டாளர்கள் அதிக லாப நோக்கத்துடன் பங்குகளை விற்கத் துவங்கியதால் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு, வர்த்தக முடிவில் 190.04 புள்ளிகள் சரிந்து 26,845.81 புள்ளிகளை எட்டியது.\n('விப்ரோ'வில் சமமற்ற ஊதியம், பாலின பாகுபாடு கொடுமைகள்.. நிறுவனத்தை எதிர்த்துப் பெண் ஊழியர் வழக்கு..\nஅதேபோல் நிஃப்டி குறியீடு 48.05 புள்ளிகள் சரிவுடன் 8,129.35 புள்ளிகளை எட்டியது.\nவியாழக்கிழமை மாலை நேர வர்த்தகத்தில் எப்எம்சிஜி, வங்கியியல், கேபிட்டல் கூட்ஸ் மற்றும் சுகதாரத்துறை சார்ந்து நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.\n(பருவமழை குறைந்ததால் 8 லட்சம் கோடி சந்தை கேள்விக்குறி.. வங்கிகளுக்கு முளைத்தது புது பிரச்சனை..)\nஇதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிந்ததால் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு இன்று குறைந்தது.\nஆசிய சந்தையில் நிலவிய மந்தமான பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக ஜப்பான் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய சாதனை படைத்த பாஜக..\nபட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\n வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..\n470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் கரன்ஸியால் வரும் வினை..\n பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\n280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nஉலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-vijayalakshmi-video-tamil-actress-vijayalakshmi-video-rajinikanth/", "date_download": "2019-09-21T14:18:37Z", "digest": "sha1:NEKWLP432CMMSYPU54K2U5KSEYSN2XET", "length": 16271, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actress vijayalakshmi video tamil actress vijayalakshmi video rajinikanth - நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ.. ஓடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார்!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nநடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ.. ஓடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார்\nவிஜயலட்சுமியின் பரிதாப நிலையை கண்டு பலரும்\nactress vijayalakshmi video: “ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்கிறேன். ரஜினிகாந்த் சார் எங்களுக்கு உதவுங்கள்” என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரிதாப வீடியோ பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஓடி சென்று உதவியுள்ளார். இதனை விஜயலட்சுமியே வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nபூந்தோட்டம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், விஜய், சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்த இவர் கடைசியாக மீசைய முறுக்கு படத்திலும் நடித்திருந்தார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் சர்ச்சையில் சிக்கிய இவர், பின்பு தமிழ் சினிமாவில் இருந்த��� காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோவில் ”உடல்நல குறைவு காரணமாக என்னை தற்போது மருத்துவமனையின் அனுமதித்துள்ளார்கள். பட வாய்ப்பிற்காக பெங்களூரு வந்தேன். ஆனால், தமிழ் நடிகை என்பதற்காகவே எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. என் உடல்நிலையும் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறியிருந்தார். அந்த வீடியோவை தொடர்ந்து அவருக்கு சில நடிகர், நடிகைகள் உதவ முன்வந்தனர்.\nஇந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு, விஜயலட்சுமி மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “ நான் இப்போது மிகவும் பண கஷ்டத்தில் இருக்கிறேன். ரஜினி சார் இந்த வீடியோவை பார்த்து எனக்கு உதவ முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் நரகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.” என்றார். இந்த வீடியோ அடுத்த சில மணி நேரத்திலேயே வைரலானது. விஜயலட்சுமியின் பரிதாப நிலையை கண்டு பலரும் மனம் உருகி போயினர்.\nஇந்நிலையில், இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துள்ளார். பார்த்தது மட்டுமில்லாமல் அவருக்கு உதவியும் செய்துள்ளார். இதனை 2 ஆவது வீடியோ மூலம் நடிகை விஜயலட்சுமியே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது, “ வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதைப் பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்\nஅவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.\nரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஇந்தியாவு��்கு பொதுவான மொழி – அன்றும், இன்றும், என்றும் ஒரே ரஜினி\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதர்பார் செகண்ட் லுக்: ’40 வருஷமா பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கு டா ரஜினி…’\nதர்பார் செகண்ட் லுக் போஸ்டர்: உண்மையில் 69 வயது நடிகர் தானா ரஜினி\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\nகோலியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ரோகித் செய்த காரியம்.. வைரல் வீடியோ\nதிமுக, அதிமுக: எங்கே வென்றார்கள்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nபொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா எதிர்கட்சியினர் கடும் கண்டனம். வைகோ கடும் குற்றச்சாட்டு.\nடயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்\nDyerism Phrese coined by Mahatma Gandhi strikes a Group: ஜாலியன்வாலாபாக் படுகொலையை மகாத்மா காந்தி டயரிசம் என்று கூறினார். 1919 ஆம் ஆண்டில் சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலிருந்தும் தலித்துகளை ஒதுக்குவது உட்பட அனைதுவிதமான விலக்கு நடைமுறைகளை குறிக்க அவர் இந்த கருத்தை பயன்படுத்தினார்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் ��ட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/encure-0-5mg-tablet?lpt=MAP", "date_download": "2019-09-21T13:15:29Z", "digest": "sha1:WYK3UXXIZ7WJUTZPRG72OV72IO6ISQ4F", "length": 17726, "nlines": 155, "source_domain": "www.lybrate.com", "title": "Encure 0.5Mg Tablet - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nEncure 0.5Mg Tablet ஹெபடைடிஸ் பி சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஒரு எதிர்ப்பு வைரல் ஆகும். இது ஒரு மாத்திரை மற்றும் திரவமாக வருகிறது மற்றும் இதனைப் பொதுவாக ஒரு நாள் ஒரு முறை எடுக்க வேண்டும். இந்த மருந்தை உணவு எடுத்துகொள்வதற்கு குறைந்தது 2 மணிநேரத்துக்குப் முன்போ அல்லது பிறகோ எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகுமட்டல், களைப்பு, தலைவலி, சோர்வு ஆகியவை Encure 0.5Mg Tabletனால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். மற்றொரு பக்கத்தில் கடுமையான பக்க விளைவுகளாக லாக்டிக் அசிடோசிஸ், கல்லீரல் பிரச்சினைகள், கல்லீரல் விரிவாக்கம், புடைப்பு அல்லது கண்ணிமைகளில் வீக்கம், கல்லீரலில் கொழுப்பு ஆகியவை ஏற்படலாம். இந்த மருந்தை எடுத்துக்கொள்வதில் உள்ள சில அரிதான பக்கவிளைவுகள், தூங்குவதில் சிரமம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அயர்வு ஆகும். இது தவிர, இந்த மருந்து ஒவ்வாமை எதிர்வினை, அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். ஏதேனும் தீவிரமான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவ கவனிப்பைத் தேடுங்கள்.\nஉங்கள் மருத்துவர் Encure 0.5Mg Tablet உங்களுக்கு பரிந்துரைக்குமுன், உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள், எச்ஐவி தொற்று; ஏதேனும் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால் ; வேறு ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல��லது பரிந்துரைக்கப்படாத மருந்தை எடுத்துக்கொண்டிருந்தால் அதனை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். Encure 0.5Mg Tabletனால் பாலியல் தொடர்பு மூலம் ஏற்படும் ஹெபடைடிஸ் பி தொற்று பரவாமல் தடுக்க முடியாது.\nEncure 0.5Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nEncure 0.5Mg Tablet பக்க விளைவுகள் என்னென்ன \nEncure 0.5Mg Tablet முக்கிய சிறப்பம்சங்கள்\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nமதுவுடனான ஊடாடல் என்ன என்பது தெரியவில்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nஎன்டெஹெப் 0.5 மிகி மாத்திரை கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பாதுகாப்பற்றதாக இருக்கலாம். விலங்கின ஆய்வுகள், கருவில் உள்ள குழந்தைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும், குறைந்த அளவே மனித ஆய்வுகள் உள்ளன. கர்ப்பிணிகள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள், ஆபத்துக்கள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம். தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nஅறியப்படவில்லை. மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆய்வுகள் கிடைக்கப் பெறவில்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nவாகனம் ஓட்டும் போது அல்லது எந்திரத்தை இயக்கும்போது எச்சரிக்கையாக அறிவுறுத்தப்படுகிறது.\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nசிறுநீரக செயல்பாட்டு குறைபாடு உள்ள நோயாளிகளிடம் எச்சரிக்கை இருக்க அறிவுறுத்தப்டுகிறது.\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nஎந்த தரவும் கிடைக்கப்பெறவில்லை. மருந்து உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.\nEncure 0.5Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nஎன்டேக்காவிர் (Entecavir) மருந்தின் அளவை எடுக்காது தவற விட்டால், அதை முடிந்தவரை சீக்கிரம் எடுத்துக்கொள்ளவும். இருப்பினும், உங்கள் அடுத்த வேலை மருந்து எடுத்துக்கொள்ள அநேகமாக நேரம் ஆகிவிட்டால், தவற விடப்பட்ட மருந்தை தவிர்த்துவிட்டு, உங்கள் வழக்கமான அட்டவணைப்படி மருந்தை பயன்படுத்துங்கள். மருந்தின் அளவை இரட்டிப்பாக்காதீர்கள்.\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nEncure 0.5Mg Tablet மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nEncure 0.5Mg Tablet மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nEncure 0.5Mg Tablet பக்க விளைவுகள் என்னென்ன \nEncure 0.5Mg Tablet முக்கிய சிறப்பம்சங்கள்\nEncure 0.5Mg Tablet மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nEncure 0.5Mg Tablet மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cm-yogi-announced-repeal-law-make-treasury-pay-ministers-tax", "date_download": "2019-09-21T14:45:32Z", "digest": "sha1:OCMO4OVJSL5L6SSG2NOIXVMW7GFWKZA6", "length": 21486, "nlines": 277, "source_domain": "www.toptamilnews.com", "title": "38 ஆண்டுகளாக சொந்த பணத்தில் வருமான வரி செலுத்தாத முதல்வர் மற்றும் அமைச்சர்கள்- முடிவுக்கு கொண்டு வந்த யோகி ஆதித்யநாத் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n38 ஆண்டுகளாக சொந்த பணத்தில் வருமான வரி செலுத்தாத முதல்வர் மற்றும் அமைச்சர்கள்- முடிவுக்கு கொண்டு வந்த யோகி ஆதித்யநாத்\nஉத்தர பிரதேசத்தில் வி.பி. சிங் முதல்வராக இருந்தபோது, உத்தர பிரதேச அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ் மற்றும் சில்லரை செலவுகள் சட்டம் 1981 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அம்மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஏழைகளாகவும் மற்றும் அவர்களது சொற்ப வருமானத்தில் வருமான செலுத்துவது கடினம் என்றும் கருதப்படும். அதனால் அவர்களின் வருமான வரியை மாநில அரசின் கருவூலமே மக்களின் வரி பணத்தை கொண்டு செலுத்திவிடும்.\nஇந்த சட்டம் இயற்றப்பட்டது முதல் இதுவரை முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் மற்றும் என்.டி.திவாரி என மொத்தம் 19 முதல்வர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டனர். உத்��ர பிரதேச அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ் மற்றும் சில்லரை செலவுகள் சட்டம் 1981ன் பலனால் இதுவரை அவர்கள் தங்களது சொந்த பணத்தில் வருமான வரியை செலுத்தியது இல்லை. மாநில அரசின் கருவூலமே செலுத்தி வந்த விஷயம் வெளிஉலகுக்கு நேற்றுமுன்தினம் பரவலாக வெளியே தெரிந்தது.\nஇதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த பிரிவு அந்த சட்டத்திலிருந்து விரைவில் நீக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம் 38 ஆண்டுகளாக முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் வருமான வரியை மக்களின் வரி பணத்திலிருந்து செலுத்தும் நடைமுறை முடிவுக்கு வருகிறது.\nup ministers salary act vp singh yogi adtiyanath உத்தர பிரதேச அமைச்சர்கள் சம்பள சட்டம் யோகி ஆதித்யநாத் அகிலேஷ் யாதவ்\nPrev Articleஇயக்குநராகிறார் ப்ளூ சட்டை மாறன்\nNext Articleவிற்பனை குறைந்ததால் கார் தயாரிப்பை 17 நாட்கள் ரத்து செய்யும் மகிந்திரா நிறுவனம்\n ஆனா அவங்க 100 நாளை கொண்டாடுதாங்க- பா.ஜ.…\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/51-2009-07-12-12-42-37", "date_download": "2019-09-21T13:27:59Z", "digest": "sha1:QDDEJSFJQBKJJVB7AVSGIKMPBZHA4UOM", "length": 8237, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "வயிற்று வலியும் டாக்டரும்", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nநோயாளி : ���ாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...\nடாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_2130.html", "date_download": "2019-09-21T13:58:20Z", "digest": "sha1:YMQN5QKQVI26PYPUGFYONDX6ZKKTRTGV", "length": 28372, "nlines": 386, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எம்.ஏ கலைஞர் தாட்ஸ்", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது.\n1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார்.\n2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.)\nஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை.\nதமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், “முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை” என்று சொ���்லியிருக்கலாமே\nகையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்\nஅது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். ‘புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்’ என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது.\nஅடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த ‘தாட்ஸ்’-இல் என்ன இருக்கிறது ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ் ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ் நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin நல்லவேளை... இத்துடன் கலைஞர் தாட்ஸ் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள். எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\n// எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\n//எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\nஅப்படியே பயிற்சி பட்டறையும் நடத்தலாம்\n‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்பதை விட கலைஞர் அரசியல் அனுகுமுரை, அல்லது கலைஞரின் காய்னகர்தல் என்று வைக்கலாம்\nஎம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ்\nஅது மதுரை கல்பலைப்பழகத்தில் சீக்கிரம��� கொண்டுவந்துவிடுவார்கள். கவலை வேண்டாம்.\nஅதுசரி, எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம். ஏ இன் அண்ணா தாட்ஸ், எம். ஏ இன் கலைஞர் தாட்ஸ் எல்லாம் வாழ்க்கையை அற்பணித்துப் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வேலை கிடைக்குமாம் \nவீ.கீரமணிக்கும், அவனது மகன் மணிக்கும் ஜால்ரா தட்டும் வேலையா \nபெரிய பதவிகளில் இருப்பவர்கள் விரும்பியோ,, விரும்பாமலோ ஆள்வோர்க்கு பாமாலைப் பாடி, பூமாலை சூடத்தான் வேண்டி இருக்கிறது. உங்கள் பதிவோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஆனால், திருவாசகம் நிச்சயம் கோமாளி இல்லை. அவரது ஆட்சியின் கீழ் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்ட விதத்தை அனைத்து ஊடகங்களும் விதந்தோதுகின்றன. அவர் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்தார் என்பது மறுக்க இயலாதது.\nஇதெல்லாம் ஒரு நகாசு வேலை. நிச்சயம் உங்கள் அபிப்ராயம் மாறும்படியான மாறுதல்கள் வரும் என்பது என் அபிப்ராயம்.\n//எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே\nசரியா சொன்னீங்க பத்ரி.ஏற்கனவே ஒரு துணைவெந்தர் ஊழல் குற்றசாட்டில் மாட்டினார்.இவர்களை போன்றவர்கள் துணைவேந்தர்களாக அமைவது துரதிஷ்டவசமானது.\nசெல்வேந்திரன்: ஆனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி காலத்துக்குப்பின், பெயர் சொல்லும்படியான ஒரு துணைவேந்தரையாவது சொல்லமுடியுமா அடுத்த ஜெனரேஷனில் வசந்திதேவி ஞாபகத்துக்கு வருகிறார்.\nதிருவாசகம் யார் என்று எனக்கு முன்பின் தெரியாது. அறிமுகமாகும்போதே... சிக்கலான அறிமுகத்தில் தொடங்குகிறார். அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்ன செய்தார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால், நேரம் இருந்தால் உங்கள் பதிவில் எழுதுங்களேன்\nதுணைவேந்தர்கள் நினைத்தால் உயர் கல்வியை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வீச்சு பிரம்மாண்டமானது. ஹ்ம்ம்ம்ம்...\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுனர் தான் வேந்தர். ஆளுனர்கள் மாநில முதல்வரின் ஜால்ராவாக இருப்பது அடிப்படை தகுதிகளில் ஒன்று. துணைவேந்தர்களை இவர்கள் தான் நியமனம் செய்கிறார்கள் எனும் போது, எம். ஏ. இன் புரட்சித் தலைவி ஜே.ஜெயலலிதா தாட்ஸ் வந்தால்கூட ஆச்சரியப்படக்கூடாது.\nஜெயா ஆட்சியில் பாதிமா பீவி கவர்னராக இருக்கும் போது, மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸை பா���்டரில் பாஸ் செய்த திரு. சாலிஹு தான்...யார் இருந்தாலும், பதவி அவருக்கு வந்து சேரும். துணை வேந்தர் பதவி எவ்வளவு அரசியல் மிக்க பதவி என்பது அப்போது தான் தெரிந்தது.\nபத்ரி, மிகுந்த தாமதமாகவே தங்களது பதிலூட்டம் கண்டேன். உடனே நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டை பின்னுட்டமாகச் சொல்கிறேன்.\n1) இந்தியாவின் மிக மோசமான அல்லது அறியப்படாத பல்கலைக்கழகமாக இருந்த பாரதியார் யூனிவர்சிட்டி இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இடம்பிடிக்கச் செய்தார். அனேகமாக முதல் பத்து இடங்களுக்குள் என தினமணியில் படித்ததாக நினைவு.\n2) பல்வேறு புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்தார். ஊழல்களைக் குறைத்தார். துறைகள் தோறும் நிதி ஒதுக்கி, துறைத்தலைவர்களுக்கு புதிய சுவாசம் அளித்தார். வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலைப் பெருமளவு குறைத்தார்.\n3) கடந்த சில ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் காம்பஸ் பிளேஸ்மெண்ட் - கோவையின் தனியார் கல்லூரிகளுக்குச் சவால் விடுவதாக இருக்கிறது.\n4) பல லட்சம் பேர்களைக் கண்தானம் செய்ய பதிவு செய்ய வைத்தார்.\n5) மாணவர்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேகரம் செய்து...கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களுக்கு அளித்தார்.\n6) நெசவாளிகள் கஞ்சித் தொட்டி பஞ்சாயத்துக்களில் அவதிபட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகள் வாங்க உத்தரவிட்டு, பல கோடி ரூபாய்களுக்கு கதராடை விற்றார்.\nஅனேகமாக சென்னைப் பல்கலைக்கு வந்த 'ஆஸ்திரேலியன் டெலிகேட்ஸ்' பற்றிய செய்தி தங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பதால் தனியாகக் குறிப்பிடவில்லை :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம���, புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ninaithale-inikum/146286", "date_download": "2019-09-21T13:15:46Z", "digest": "sha1:QOUPR274YSLWQY4HCCMEL6DSNNRP2UZG", "length": 5489, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Ninaithale Inikum - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/27/pradhan-mantri-jan-dhan-yojana-can-double-atm-network-2-year-003347.html", "date_download": "2019-09-21T14:19:39Z", "digest": "sha1:AYNZPRW5AJQS3XV5VDCEU2CZ7A4OA5OK", "length": 24215, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிச் சேவைகளில் மத்திய அரசு ஆதிக்கம்!! | Pradhan Mantri Jan-Dhan Yojana can double ATM network in 2 years - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிச் சேவைகளில் மத்திய அரசு ஆதிக்கம்\nவங்கிச் சேவைகளில் மத்திய அரசு ஆதிக்கம்\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n1 hr ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n4 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nSports இனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி ஏடிஎம் நெட்வொர்க் அடுத்த இரண்டு வருடத்தில் 2 மடங்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது.\nநாட்ட��ல் இருக்கும் பெரு மற்றும் சிறு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் அனைவருக்கும் ஏடிஎம் சேவைகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவி வருகின்றனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தை தயாரிக்கு நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஜன தண் யோஜனா திட்டம்\nபிரதமரின் இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பண புழக்கும் அதிகரிக்கும். மேலும் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் மத்திய அரசு வழங்கும் வங்கிச் சேவைகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். எப்படி\nமத்திய அரசு உருவாக்கிய பண பரிமாற்ற திட்டமான ரூபே சேவை நாட்டு மக்கள் மற்றும் வங்கிகளிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தற்போது 40.9 கோடி ரூபே டெபிட் கார்டு செயல்பாட்டில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் புதிதாக 15 கோடி டெபிட் கார்டுகள் வங்கிகள் பெற்றுள்ளது.\nதற்போது ஜன தண் யோஜனா திட்டத்தின் மூலம் திறக்கப்படும் வங்கி கணக்குகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளின் மூலம் மட்டுமே திறக்கப்படுகிறது.\nமேலும் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக 7.5 கோடி பேருக்கு வங்கி கணக்கு திறக்கப்படும் திட்ட இலக்கும் தற்போது 10 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் சராசரியாக ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 750 என்ற வகையில் மொத்தமாக ரூ.6,015 கோடி டெபாசிட் வசூல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தனியார் வங்கி மற்றும் வங்கி கிளைகளை விட பொதுத்துறை வங்கிகள் தான் அதிகம். ஆகையால் மின்னணு பரிமாற்றம் முதல் ஏடிஎம் வரை அனைத்தும் அரசு நிறுவனங்கள் சேவை அளிக்கும்போது தனியார் துறையின் ஆதிக்கம் குறைவாகவே இருக்கும்.\nவங்கிச்சேவையை போல் பிற எல்லா துறைகளிலும் அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிறைவான சேவை கிடைக்கும். மேலும் நாட்டின் வளர்ச்சி பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புடன் செயல்படும்.\nஅன்னிய நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் பிரதமரின் திட்டம்\nரஷ்யாவை பார்த்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் ���ேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\nஇது டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இன்னும் வரல.. ராஞ்சியில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nமோடிக்கு 5 அறிவுரை கொடுத்த மன்மோகன் சிங்.. முதலில் பொருளாதாரம் சரிவதை ஒப்புக் கொள்ளுங்கள்..\n2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..\nமோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்\nரஷ்யாவுக்கு 7,100 கோடி கடன்.. வாரி வழங்கும் இந்தியா.. பிரதமர் மோடி அதிரடி\nரஷ்யாவுடன் இந்தியா கூட்டணியா.. என்ன விஷயம்.. எதற்கு இந்த கூட்டணி.. பிரதமர் மோடி அதிரடி\n100 நாள் ஆச்சு.. ஆனா ஒன்னுமே மாறல.. ஆப் கி பார் மோடி சர்கார்..\nசாலைகள் விரிவாக்கத்தை நிறுத்துங்கள்.. செலவுகள் அதிகம் வேண்டாம்.. மோடி வேண்டுகோள்\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை மணி.. ரகுராம் ராஜன் அதிரடி கருத்து..\nஎல்லோரும் ஊர் சுத்துங்க.. மோடியின் கலக்கலான ஐடியா..\nஇந்தியாவைக் காப்பாற்ற மோடி 'இதை' உடனடியாகச் செய்ய வேண்டும்..\nபெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/edappadi-palaniswami/", "date_download": "2019-09-21T14:14:28Z", "digest": "sha1:OTWGZ4S55H5TQTWPHWPI3JKSE4G2Q2II", "length": 9942, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Edappadi Palaniswami News in Tamil:Edappadi Palaniswami Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nசர்ச்சை ஆகிறது சினிமா தலைப்பு: எடப்பாடி பழனிசாமியை இழிவு படுத்துகிறாரா எஸ்.ஏ.சி.\nஎஸ்.ஏ.சி. இது குறித்து விரைவில் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nAnna Birth Anniversary Celebration: தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nஇதை மட்டும் செய்யத் தயாரா முதல்வருக்கு பாராட்டு விழாவே நடத்துகின்றோம் – முக ஸ்டாலின்\nதற்போது போடப்பட்டிருக்கும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்றும் கேள்வி\nவெளிநாடு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி… மூன்று நாடுகளில் முதலீட்டார்களை சந்தித்து பேச திட்டம்\n2 வாரம் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.\nவெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்க உள்ள தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.தமிழக முதல்வர் எடப…\nகாஷ்மீர் விவகாரம் : சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம் – முதல்வர் கடும் தாக்கு\nP.Chidambaram speech : தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன ஆகும்.\nஅதிமுக எதற்கும் அஞ்சாது – முதல்வர் பழனிசாமி ; சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா – ஸ்டாலின்\nVellore election : வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி, திமுகவையும் , திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவையும் போட்டி போட்டு குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nKhushbu Tweet: தமிழ் நாட்டு முதல்வர் பேசுவதைப் பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது.\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTN Assembly: தமிழக சட்டப்பேரவை விவாதங்களை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTN Assembly: தமிழக சட்டமன்ற லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்ற���வது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/15093-avoid-mocking-your-children-it-increases-their-risk-of-becoming-bullies-victims.html", "date_download": "2019-09-21T13:44:08Z", "digest": "sha1:DTOZIONS4E6JVMNFOJAWYBTISFNL3CAG", "length": 8009, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிள்ளைகளை கேலி செய்யாதீர்! | Avoid mocking your children: It increases their risk of becoming bullies, victims - The Subeditor Tamil", "raw_content": "\n'அப்பா, ஹேமருக்கு இங்கிலீஷ்ல என்னப்பா\" கேட்ட ஐந்து வயது மகனை, \"எது தமிழ் எது இங்கிலீஷ்னு கூட தெரியாதா\" கேட்ட ஐந்து வயது மகனை, \"எது தமிழ் எது இங்கிலீஷ்னு கூட தெரியாதா சுத்தியலுக்கு தமிழ்ல என்ன தெரியுமா சுத்தியலுக்கு தமிழ்ல என்ன தெரியுமா\" என்று கேலி செய்தார் அவன் அப்பா. அதன் பின் ஒருநாளும் அந்தப் பையன் தன் தந்தையிடம் எந்த சந்தேகமும் கேட்கவில்லை.\nபெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் முரட்டு சுபாவம் கொண்டவர்களாக வளர வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. முரட்டு சுபாவம் கொண்ட அல்லது முரட்டு மாணவர்களின் கேலிக்கு இலக்காகும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் அன்பற்ற, புறக்கணிப்பு அல்லது அதிக கண்டிப்பு நிறைந்த குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.\nஇளைஞர் மற்றும் இளம்வாலிபருக்கான ஆய்விதழ் ஒன்றில் 13 முதல் 15 வயது வரையிலான பதின்ம வயதினர் 1,409 பேரை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணித்து எழுதப்பட்ட ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.\nதொடர் கேலிக்குள்ளாகும் பிள்ளைகள் அதுவும் பெற்றோரால் கேலி செய்யப்படுவோரின் சுயமதிப்பீடு பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையை இழந்து தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுகின்றனர். பெற்றோருடனான பிள்ளைகளின் உறவு பாதிக்கப்படுவதுடன், உடன் மாணவர்கள் மற்றும் நண்பர்களின் அரட்டலுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது.\nகுடும்பத்தில் கேலிக்குள்ளாகும் பிள்ளையின் மனதில் கோபமும் வெறுப்பும் எழுகிறது. பாடத்தை புரிந்து கொள்ள இயலாமல் கேட்கும் பிள்ளையை கிண்டல் செய்தால், அக்குழந்தை தன் தந்தை அல்லது தாய் மேலான நம்பிக்கையை இழக்கிறது. குழப்பமான மனநிலையுடன் வளர்கிறது என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nபதின்ம வயது பிள்ளையின் கோபத்தினை சரியானவிதத்தில் கையாளாவிட்டால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவோ அல்லது அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்களின் இலக்காகவும் பிள்ளைகளை மாறிவிடும் அபாயம் உள்ளது.\nஆகவே, பிள்ளைகளை கேலி செய்யாதீர்கள்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா\n'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' - உறங்க உதவும் தாவரங்கள்\nயூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nபடர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா\n'காண்டம்' - காலாவதி தேதி உண்டா\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nசூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி\nசும்மா ட்ரை பண்ணுங்க.. தவா புலாவ் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-21T13:54:49Z", "digest": "sha1:KUYYTJFAKJS3EALVMIF7L4QKPAGWGOFC", "length": 3180, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அடைக்கலமுத்து, சூசை - நூலகம்", "raw_content": "\nஅடைக்கலமுத்து, சூசை (1932.04.28 - ) யாழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சூசை. சிறுவயதிலிருந்து ஓவியத் துறையில் நாட்டங்கொண்டு முறையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.\nநாடக அரங்குகளில் பின்புலக் கலைஞராகச் செயற்பட்ட இவர், காட்சியமைப்புக்களை மிக நுட்பமாகக் கையாண்டு நாடகங்களுக்குப் பங்களித்துள்ளார். திருமறைக் கலாமன்றத்தில் 1960 இல் இணைந்து ஓவியக் கலைக்குப் பணியாற்றி வரும் இவர், அம்மன்றத்தின் பிரமாண்டமான நாடக நிகழ்வுகளுக்குப் பெரும் காட்சிகளை வரைந்தும் அமைத்தும் பங்களித்துள்ளார். எழுத்தோவியம், வர்ணக்கலை ஓவியம், ஆலயங்களின் சுவர் சித்திரம், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையிலும் செய்து வந்துள்ளார்.\nநூலக எண்: 7571 பக்கங்கள் 189\nநூலக எண்: 15444 பக்கங்கள் 232\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-09-21T13:36:39Z", "digest": "sha1:FEW7A3M4DUZHEYRLRI3M4BTZEEHNP2PG", "length": 9573, "nlines": 194, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கல்லாய் மாறிய குழந்தை", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டியின் வயிற்றில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்ததால் கல்லாய் மாறிய குழந்தையை\nமருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.\nஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் மோமி நகரைச் சேர்ந்தவர் அனந்தம்மா (70). அவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலியால்\nஅவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.\nபிறகு அந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.\nஇது குறித்து அனந்தம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது,\nகடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அனந்தம்மா கருத்தரித்��ுள்ளார். 2 மாதம் ஆனபோது அந்த கரு பாலோப்பியன் குழாய் வழியாக\nவயிற்றுப் பகுதிக்குச் சென்றுவிட்டது. அங்கு ரத்த ஓட்டம் இல்லாமல் குழந்தை இறந்தது. இறந்த குழந்தையின் மீது அதிக அளவில்\nகால்சியம் படிந்ததால் அது கல் போன்று ஆகிவிட்டது என்றார்.\nஇது குறித்து அனந்தம்மா கூறுகையில், நான் முதல் முறை கருத்தரித்தபோது 2 மாதம் கழித்து கருப்பையில் குழந்தை இல்லை.\nஅதனால் கரு கலைந்துவிட்டது என்று நினைத்தேன். அதன் பிறகு நான் மறுபடியும் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.\nஅப்போது கூட என் வயிற்றில் இறந்த குழந்தை இருப்பது தெரியாமல் போனது என்றார்.\n100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்\nராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச ந...\nஜெ...விஜய்காந்த்..தவறு யார் மீது... (தேங்காய் மாங...\nஓட்டுப் பிச்சை எடுக்க மாட்டேன் - கலைஞர்\nஅணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌...\nதினமணியின் தலையங்கம்..- கண்டிப்பாக படிக்கவும்\nவாழ விடாத வறுமை - மனத்தை பிழியும் சோகம்...\nபி‌ரி‌யங்க‌ா‌ கணவ‌‌ரி‌ன் காரை ‌தடு‌த்து நிறு‌த்‌தி...\nஇந்த வாரம் பாக்யாவில் பாக்கியராஜ் பதில்....\nமாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு ...\nஆசிரியையை கொலை செய்த மாணவன்\nதமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.\nராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்\nரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால தனித்தன்மை இழந்தேன் -...\nஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nசென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'எ...\nகருணாநிதி தமிழர் அல்ல - அன்புமணி ராமதாஸ்\nஇலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு\nகூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/55-2.php", "date_download": "2019-09-21T12:57:08Z", "digest": "sha1:UREQNDTG26CLIBNER25IJZHEZNRMTSWO", "length": 15287, "nlines": 102, "source_domain": "www.biblepage.net", "title": "2 தீமோத்தேயு 2, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம��� யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 பதிப்பு Tamil Bible\n1 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.\n2 நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.\n3 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.\n4 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.\n5 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.\n6 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.\n7 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.\n8 இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.\n9 ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.\n10 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;\n11 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதல��த்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;\n12 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.\n13 இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.\n14 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.\n15 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;\n16 அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;\n17 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.\n18 ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.\n19 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.\n20 ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.\n21 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.\n22 புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.\n23 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.\n24 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன��� அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,\n25 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.\n26 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaanaviltelevision.com/cine-trendz-mudivilla-punnagai-audio-release-livingston-talk-about-producer-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-09-21T14:01:46Z", "digest": "sha1:KJ3X65HSQTHVRDCHVCIRSVWCPZLO37UT", "length": 3553, "nlines": 82, "source_domain": "www.vaanaviltelevision.com", "title": "CINE TRENDZ – MUDIVILLA PUNNAGAI AUDIO RELEASE LIVINGSTON TALK ABOUT PRODUCER முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழாவில் லிவிங்ஸ்டன் பேசியது | VAANAViL", "raw_content": "\nCINE TRENDZ – MUDIVILLA PUNNAGAI AUDIO RELEASE LIVINGSTON TALK ABOUT PRODUCER முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழாவில் லிவிங்ஸ்டன் பேசியது\n#CINETRENDZ – MUDIVILLA PUNNAGAI AUDIO RELEASE முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழாவில் லிவிங்ஸ்டன் பேசியது#vaanaviltelevision\nCINE TRENDZ – SONALI BENDRE BACK TO ACTING மீண்டும் நடிக்க இருக்கும் சோனாலி பிந்த்ரே\nCINE TRENDZ – MUDIVILLA PUNNAGAI AUDIO RELEASE முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/939595/amp?ref=entity&keyword=Australian%20Open", "date_download": "2019-09-21T13:13:55Z", "digest": "sha1:7NJ55TSQU3ANFAEMEBLZIDYE5JKQJAMV", "length": 7313, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மணிமுத்தாறு 40 அடி கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணிமுத்தாறு 40 அடி கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு\nநெல்லை, ஜூன் 11: மணிமுத்தாறு 40 அடி கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி சிங்கம்பட்டி விவசாயிகள் மனு அளித்தனர். அம்மனு விபரம்: மணிமுத்தாறு அணையில் 40 அடி கால்வாய் அமைந்துள்ளது. இக்கால்வாய் பாசனத்தில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பாப்பான்குளம், பொட்டல், மூலச்சி, மலையான்குளம் போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.\nதற்போது மணிமுத்தாறு அணையில் 64 அடி தண்ணீர் உள்ளது. எங்கள் நிலங்களுக்கு மொத்தம் இரண்டே கால் அடி தண்ணீர் போதுமானது. விவசாயிகளாகிய நாங்கள் பயன்பெறவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும், இரண்டே கால் அடியை கணக்கிட்டு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.\nசொக்கம்பட்டியில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது\nமேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் கல்வீச்சு\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜ��யை கண்டித்து தென்காசியில் காங். ஆர்ப்பாட்டம்\nசிவகிரியில் பேரிடர் மேலாண்மை கூட்டம்\nராட்டினத்தில் இருந்து தவறிவிழுந்தவர் பலி\nகோவிந்தபேரி மேட்டு சுடலைமாட சுவாமி கோயிலில் இன்று கொடை விழா\nபூலாங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்\nசெண்பகராமநல்லூர் வண்டிமலையான் கோயிலில் 23ல் கொடை விழா துவக்கம்\nகடையம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்\n× RELATED பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=42132", "date_download": "2019-09-21T13:10:41Z", "digest": "sha1:APGBPWUXJPYK5DPJXA6PY233WDC3XHQT", "length": 6166, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு\n– அஸ்ரப் ஏ சமத் –\nமினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார்.\nமினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு ஒன்றினையும் அங்கு நடத்தினர். இவ் ஊடக சந்திப்பினை சிரேஸ்ட ஊடகவியலாளா் எம்.ஏ. நிலாம் மற்றும் வர்த்தகா் கபீர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தை தேரர் கூறினார்.\nகிறிஸ்ததவ மதகுரு அருட்தந்தை நதிர பெர்ணான்டோ, இந்து மதகுரு சிவஸ்ரீ குமார சர்மா குருக்கள் மற்றும் மினுவான்கொட ஜம்ஆப் பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.எஸ்.எம். நஜீம் ஆகியோரும் அங்கு உரையாற்றினாா்கள்.\nஅங்கு தொடர்ந்து பேசிய இந்துல உடக்கந்த ஜானந்த தேரர்;\n“இனக் குரோதம் கொண்ட அரசியல்வாதிகளின் எண்ணங்களுக்கு நாம் மீண்டும் பலியாகாமல் ஐக்கியமாக நமது சாதாரண வாழ்வினை நாம் ஆரம்பிப்போம்.\nபராம்பரியம் தொட்டு நாம் மிகவும் அன்னியோன்னியமாகவும் சௌஜன்யமாகவும் வாழ்ந்து வந்தோம்” என்றார்.\nபிரதம இமாம் மௌலவி நஜீம் அங்கு உரையாற்றுகையில்; “பாதிக்கப்பட்ட மக்களின் வியாபாரங்களை மீள ஆரம்பிப்பதற்கும் இழந்த சொத்துக்களுக்கும் அரசாங்கம் முன்வந்து நஷ்டஈட்டினை வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:20:23Z", "digest": "sha1:FN5SBOJACXWJM2AALJXISBRVJGLSKB6Q", "length": 8889, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "எண்ணெய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபண்டைய தமிழகத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யே பயன்பாட்டிலிருந்தது. பழந்தமிழில் எண் என்றால் எள் என்றாகும். ஆகவே எண்ணெய் என்றாலே எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ( எள்+நெய் ) என்றாகியது. பின்நாளில் எல்லா எண்ணெய் (OIL) வகைகளுக்கும் உரிய ஒரு பொதுப் பெயராகிவிட்டது. எண்ணெய் என்பதுதான் சரியான வார்த்தை. எண்ணை என்பது தவறானது.\nமுதலில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிறப்பாக உணர்த்திப் பின் காலப்போக்கில் பல பொருள்களை உணர்த்திப் பொதுச் சொல்லாதலைப் பொதுப் பொருட்பேறு என்பர். எள்ளிலிருந்து எடுக்கப்படும் திரவப் பொருளை எண்ணெய் என்று தொடக்கக் காலத்தில் வழங்கி, பின் அவ் \"எண்ணெய்' என்பதே பொதுப் பெயரால் நின்று தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் எனத் திரவப் பொருளுக்குப் பொதுவாய் நின்று, அடைபெற்று வெவ்வேறு வகை குறித்து நின்றது. பூமியிலிருந்து பிற்காலத்தே தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருளாகிய திரவம் \"மண்ணெண்ணெய்\" எனப் பெயர் பெற்றதையும் சிந்திக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களுள் ஒன்றான \"பெட்ரோல்\" என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தினர் கல்நெய், கன்னெய் எனக் குறிக்கத் தொடங்கினர்.. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)\nஉணவில் எண்ணெய் குறைவாக இருந்தால் நல்லது\nஎள் என்றால் எண்ணெயாக இரு (பழமொழி)\nஉணவில் எண்ணெய் குறைவாக இருந்தால் நல்லது\nஎள் என்றால் எண்ணெயாக இரு (பழமொழி)\nஎள் - நெய் - வெண்ணெய் - # - # - #\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2019, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennai-maranthen-song-lyrics/", "date_download": "2019-09-21T13:55:24Z", "digest": "sha1:XVBSSC6XGRR3FAGEBXYCNK2LUEXQCI3D", "length": 6471, "nlines": 159, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennai Maranthen Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : சி. சத்யா\nபெண் : யார் அவனோ\nபெண் : என்ன மறந்தேன்\nமறந்தேனே என் பேரை மறந்தேன்\nஎன் ஊரை மறந்தேன் என் தோழிகளை\nமறந்தேனே என் நடை மறந்தேன்\nஎன் உடை மறந்தேன் என்\nபெண் : அந்தி மாலை\nஆண் : ஓ ஏன் என்னை\nபெண் : கண் திறந்தும்\nவாய் திறந்தும் பேச மறந்தேன்\nநான் பண்பலையின் பாடல் மறந்தேன்\nபெண் : தினம் சண்டை\nமறந்தேன் என் குட்டித் தங்கை\nமறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்\nபெண் : யார் அவனோ\nமீதி மறந்தேன் நாள் கிழமை தேதி\nபெண் : நான் என்னைப்பற்றி\nகட்டி அள்ள மறந்தேன் மறந்தேன்\nபெண் : யார் அவனோ\nபெண் : ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/nagaland-village-council-different-punishment-guilty", "date_download": "2019-09-21T14:35:09Z", "digest": "sha1:WCQUNY5IR3OCG4OPTCUUMM223Y6DHLJ3", "length": 22372, "nlines": 283, "source_domain": "www.toptamilnews.com", "title": "குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nடிஸ்கவர் இந்தியா லைப்ஸ்டைல் இந்தியா\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nநீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் எல்லாம் தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க நாகரீக உலகில் அமைக்கப்பட்டவைகளே. ஆனால், பண்டை காலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது இருந்தே தவறு செய்பவர்களுக்கு அக்குழுவில் உள்ள தலைவர்கள் தண்டனை கொடுத்து வந்தனர்.\nஅடுத்ததாக, ஊர் பஞ��சாயத்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு சக்தி அதிகமாக இருந்தது. அந்தந்த ஊர்களில் இருக்கும் கிராம தலைவர்கள் வழக்கு குறித்து விசாரித்து தண்டனை வழங்குவர். நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு என்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், ஊரில் நாட்டாம செய்பவர்கள் கூறும் தீர்ப்பே இறுதியாக இருந்தது.\nஅந்த வகையில், மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கும் நாகாலாந்து கிராமங்களில் வில்லேஜ் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. வில்லேஜ் கவுன்சில் என்று சொல்லக்கூடிய இந்த கிராம பஞ்சாயத்துகள் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் விட அதிக அதிகாரங்கள் கொண்டதாக இருக்கிறது.\nசிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம். ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒருவர் குற்றவாளி என வில்லேஜ் கவுன்சில் தீர்மானித்து விட்டால், அவருக்கு வினோதமான தண்டனை வழங்கப்படுகிறது.\nதண்டனைக்கு உள்ளானவர்களை கிராமத்தின் முச்சந்தியில் உள்ள மரத்தால் செய்த சிறையில் அடைத்து வைக்கின்றனர் . அந்த மரச்சிறையின் கொடூரம் என்னவென்றால், அதில் உள்ள மரக்கட்டைகள் உடலில் கடுமையான அரிப்பை உண்டாக்கும் ரகமாம். உட்காரவோ, படுக்கவோ முடியாது. குற்றவாளியின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை தானே...இப்படி தண்டனைக்கு உள்ளாபவர்கள் அடுத்த குற்றம் செய்வதற்கு கண்டிப்பாக யோசிப்பார்கள் என்பது உண்மையே..\nதிருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி\nPrev Articleநீங்க பிரியாணி பிரியரா...அப்போ இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க...வரலாறு முக்கியம் பாஸ்\nNext Articleஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\nஊரையே கூட்டி வைத்துக்கொண்டு முதலிரவு\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூ��ுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக ச��ண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/thozha-karthi-vamsi-nagarjuna.html", "date_download": "2019-09-21T13:51:43Z", "digest": "sha1:RLVR32RM5KOX47C7OCFN2EHKIA6FDD3D", "length": 10948, "nlines": 83, "source_domain": "www.cinebilla.com", "title": "”நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்று ‘தோழா’வுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்’ – கார்த்தி | Cinebilla.com", "raw_content": "\n”நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்று ‘தோழா’வுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்’ – கார்த்தி\n”நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்று ‘தோழா’வுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்’ – கார்த்தி\n’தோழா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தங்களது திரைப்படப் பயணத்தில் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்து கொண்ட ‘எவர்க்ரீன் ஹீரோ’ நாகார்ஜூனா, ’ஜூனியர் மார்க்கண்டேயன்’ கார்த்தி மற்றும் ‘நவீன கலைவாணர்’ விவேக்.\nஎன்னுடைய சினிமா கேரியர்ல ‘தோழா’ படம் ஒரு மைல்கல் படமாக இருக்கும்னு சொல்ல. ஆனால் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம். சமீபத்துல ‘InTouchables\" ஒரு ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன். இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை ஏன் இங்கே ரீமேக் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் 'InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த மாதிரியான ஒரு உணர்வை ‘தோழா’ படம் நிச்சயம் கொடுக்கும். இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விரும்பமில்ல. நான் நடிக்கக்கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இந்தப் படத்துல நான் வீல் சேர்ல உட்கார்ந்தபடி நடிக்கிற காட்சிகள் இருக்கு. என் பசங்களாலயும், மனைவியாலும் என்னை அப்படியொரு சூழ்நிலையில நடிக்கிறத ஏத்துக்கவே முடியல. இதுதான் அவங்க என்னை நடிக்க வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். அதனால ‘தோழா’வை பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என எமோஷனல் ��ஞ்ச் வைத்தார் நாகார்ஜூனா.\nஅடுத்து பேசிய கார்த்தி, “ஒரு நல்லப்படம் நடிக்கணும்னு நமக்கு ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புதான் ‘தோழா’. உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதையில நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ணமுடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்” என உற்சாகமானார்.\n“என்னோட முப்பது வருஷ சினிமா வாழ்க்கையில் ‘ஹேண்ட்சம்’ நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் எனக்கு எதுவுமில்ல” என ஆதங்கப்பட்டார் விவேக்.\n’தோழா’ படத்தின் மெகா ஸ்டார்களை அடுத்து பேசிய, தேசிய விருது வென்ற எடிட்டர் கே.எல். ப்ரவீன், “ஒவ்வொரு காட்சிகளிலும் நாகார்ஜூனா வெளிப்படுத்தின எமோஷனலான நடிப்பைப் பார்த்து, நான் இப்போ அவரோட தீவிர ரசிகர் ஆயிட்டேன். மறுபக்கம் கார்த்தி ஒட்டுமொத்த படத்திலும் சரி ஷூட்டிங்கிலும் சரி தன்னோட குசும்பு கொப்பளிக்கும் நடிப்பால கலகலன்னு சிரிக்க வைச்சதையும் மறக்க முடியாது” என்றார்.\nஅடுத்து பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’தோழா’ படத்துல கார்த்தி ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு ஆர்வமுள்ள உதவி இயக்குநரை போலவும் இருந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது. பாடலை எழுதும் போது, இந்த வரியை இப்படி எழுதலாமா, இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்குமா என ரொம்பவே உற்சாகப்படுத்தினதை மறக்க முடியாது. இந்தப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் உள்மனதிற்குள் இருக்கும் நம் ஆன்மாவைத் தொடும் பாடல்களாக வந்திருக்கின்றன. மற்ற பாடல்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பாடல்களாக இருக்கும். நாகார்ஜூனா அவர்களுக்கு என் தந்தை ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற மெகா ஹிட் பாடலை எழுதியிருந்தார். தற்போது நானும் நாகார்ஜூனா அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்க��ா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/sayyeesha", "date_download": "2019-09-21T13:31:34Z", "digest": "sha1:TDQ5WFRECMD6QZUEW27UAL7Z6LFKC3KI", "length": 6081, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Sayyeesha: Latest Sayyeesha News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஇந்த தடவையாவது ஒர்க் அவுட் ஆகணும்.. சாயிஷா அம்மாவிடம் காதலைச் சொன்ன ஆர்யா\nசென்னை: சாயிஷாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியது எப்படி என்பது பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ஆர்யா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ச...\nஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.. கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது.. ‘தல’ கலந்துக்குவாரா\nசென்னை: நடிகர் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது. கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்தபோது, காதலில் விழுந்த ஆர்...\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/15389-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2019-09-21T13:56:01Z", "digest": "sha1:6OJ4V54UJH4FGRH2G7M2KHVJNIP7W2VS", "length": 35946, "nlines": 829, "source_domain": "yarl.com", "title": "கவிதை அந்தாதி - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, November 9, 2006 in கவிதைப் பூங்காடு\nஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.\nகுறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.\nஎங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன்.\nமுதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.\nகாயாத ரணங்கள் கொண்ட மனது\nகஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்\nஅழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால்\nசொல்கின்றதே அழகின் மகிமையதை உன் கவி\nகறுப்பும் அழகுதானே இறைவன் படைப்பில்\nகவிதையின் சோகங்கள் என்னையும் -எழுத\nதூண்டியது அந்தாதி உன் செயலால் பெண்ணே :wink:\n\"காயாத ரணங்கள் கொண்ட மனது\nகஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்\nகவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் \"\n இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.\nபாயுமுன் அறியவில்லை - எனைப்\nதீயெரியும் அடர் நடுவே - உன்\n(காயம் என்றால் உடைலையும் குறிக்கும்)\n\"காயாத ரணங்கள் கொண்ட மனது\nகஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்\nகவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் \"\n இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.\nகாயாத ரணங்கள் கொண்ட மனதில் கஷ்டங்கள் மேலும் எழுவதால் பழைய ரணங்கள் (மறைந்தே) தற்தொலை செய்யும்.\nஎல்லாம் இருகோடுகள் சென்டிமென்ட் தான் சபேசன் சார்.\nவிழிவழியோ வாய்வழியோ வார்த்தைகள் வருவதில்லை\nவற்றாத வார்த்தைகள் கொண்டு வாருமய்யா கவிபடைக்க\nபடைக்க என்று தொடங்குங்ள் நண்பர்களே\nபடைக்கத் தெரிந்த இறைவா- உனக்கு\nதமிழர் எங்கள் நிலையை உன்னால்\nஅழிவைச் செய்யும் அரசை - உன்னால்\nஅழுது புலம்பும் மக்கள் துயரை\nதவறோ என பிறர் கேட்க செய்த பல தவறுகள்\nகொல்வதும் தவறுதான் கொல்லப்படுவதும் தவறு\nபுரட்சிகளில் சிறந்தது காந்தி சொன்ன அஹிம்சை புரட்சி\nவாள் தூக்கியவன் வாளால் சாவான் வரலாறு அத்தாட்சி\nநீ சுட்டாலும் சுடும் நான் சுட்டாலும் சுடும்\nஇதற்கு முடிவு இல்லாவிடில் அமைதி எப்படி புறப்படும்\nதீபம் ஏற்ற பலர் வாழ்வில் தீக்குச்சியே போதும்\nசிறு தொழில் செய்து பெரு வாழ் வாழும்\nகுண்டுகள் எரிந்து நாம் வெளிச்சமே தேடினால்\nவெளிச்சம் வந்த பின் குருடராவோமே\nவேண்டாம் இந்த நெருப்புடன் இவ்விளையாட்டு\nதுப்பாக்கிகள் வெறும் தீபாவளியில் கேப்பைமட்டும் வெடிக்கட்டும்\nபெண்ணின் வயிறு பிள்ளை சுமக்க மட்டுமே வலிக்கட்டும்\nஆணின் நெஞ்சுறம் உலக அமைதிக்கே நிற்கட்டும்.\nஉக்களைப்போல என்னால் எழுதமுடியாதுங்கோ ஆளை விடுங்கோ\":lol:\nமறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே\nபிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே\nபறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே\nஇறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே\nஇறந்தேனே என்று சொல்லி எற்றி விட்டார்கள்\nபடத்துக்கு விளக்கு ஆனாலும் வாழ்கிறார்கள் பலர்\nவேண்டும் வரம் இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/2013/09/12/tamilaga-arasiyal/", "date_download": "2019-09-21T12:59:28Z", "digest": "sha1:JSXKGS33PJ2U6XVKZ7ROOOAK3ZVBISF3", "length": 21845, "nlines": 161, "source_domain": "dravidiankural.com", "title": "”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….! | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் ��ுரல்\n”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….\nபெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.\n1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தில் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்கி நீண்ட உரையாற்றினார்.அப்போது “காலாகாலமாய் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை தந்தவர் காமராசர். இன்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிகிறார்கள் உள்ளாடை அணிகிறார்கள்” என்று பேசினார். இந்தப்பேச்சு அப்போதே சில விஷமிகளால் திரிக்கப்பட்டு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைபோட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. நாத்திகம் மற்றும் விடுதலை இதழ்களில் கடும் மறுப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளிவந்தன. அய்ம்பது வருடங்களுக்கு பின் இப்போது அதே வேலையை செய்திருப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனம் அல்லவா\n“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்��ார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.\n(11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.)\nமேல் துண்டுகூட போட உரிமைமறுக்கப்பட்ட நாதஸ்வரக்கலைஞர்களுக்கு மேல் துண்டு அணியும் உரிமையை பெற்றுத்தந்தவர் பெரியார். சூத்திரச்சிகள் என்று சொல்லி நாடார் சமூகப்பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்று 1829 ம் ஆண்டில் திருவாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டதும், 19ம் நூற்றாண்டின் துவக்கம்வரை நாகர்கோவில் பகுதியிலேயே அவர்கள் ரவிக்கை அணியமுடியாத நிலையிருந்ததையும், இவர்கள் அறிவார்களா. சூத்திரச்சிகள் என்று சொல்லி நாடார் சமூகப்பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்று 1829 ம் ஆண்டில் திருவாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டதும், 19ம் நூற்றாண்டின் துவக்கம்வரை நாகர்கோவில் பகுதியிலேயே அவர்கள் ரவிக்கை அணியமுடியாத நிலையிருந்ததையும், இவர்கள் அறிவார்களா இவர்களுக்கே இந்த நிலை என்றால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் இவர்களுக்கே இந்த நிலை என்றால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் இந்த நிலைமையையெல்லாம் மாற்றியது நீதிக்கட்சியும், அதன் நீட்சியான திராவிட இயக்கமும்தான் என்பதை இந்த கழிசடை பேர்வழிகள் அறிவார்களா\nஅரசியல், இந்துத்துவம், ஊடகம், தாழ்த்தப்பட்டோர், பார்ப்பனியம், புரட்டு, பெரியார்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந���தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *——���————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/easter-egg/", "date_download": "2019-09-21T12:57:31Z", "digest": "sha1:DZUYKBA4EKOU32MCZ5526BAQZ4FZDKZB", "length": 5561, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "easter egg. – உள்ளங்கை", "raw_content": "\nஇப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான் அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,003\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7284", "date_download": "2019-09-21T13:35:16Z", "digest": "sha1:CQTTXZJ25ZJGTQAEQNEZPXHBCWBHDQ4K", "length": 36971, "nlines": 69, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ரொட்டி அய்யா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க\nநடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது\nபள்ளியில் இருந்து பேரனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழையும் போதே, காற்றில் மிதந்து வந்தது ரொட்டி வாசம். \"ஹை ஜாலி அம்மா குக்கீஸ் பேக் பண்ணறாங்க\" அபினவின் சந்தோஷக் குரல் கேட்டு வெளியே வந்த வந்தனா, \"உனக்குப் பிடிக்கும்னுதான் பண்ணறேண்டா. ரெண்டு பேரும் போய் கை, கால் அலம்பிட்டு வாங்க\" என்றபடியே சமையலறைக்குப் போனாள். குக்கீஸுடன் என்னுடைய காப்பியையும், அபினவின் பாலையும் உணவு மேஜையில் வைத்துவிட்டு \"மாமா, அத்தை இன்னைக்குக் கோவிலுக்கு சீக்கிரம் போய்ட்டாங்க. நீங்க வந்தா சொல்லச் சொன்னாங்க\" என்ற வந்தனாவிடம், \"சரிம்மா, என்ன விசேஷம் கோவிலில் ஜாலி அம்மா குக்கீஸ் பேக் பண்ணறாங்க\" அபினவின் சந்தோஷக் குரல் கேட்டு வெளியே வந்த வந்தனா, \"உனக்குப் பிடிக்கும்னுதான் பண்ணறேண்டா. ரெண்டு பேரும் போய் கை, கால் அலம்பிட்டு வாங்க\" என்றபடியே சமையலறைக்குப் போனாள். குக்கீஸுடன் என்னுடைய காப்பியையும், அபினவின் பாலையும் உணவு மேஜையில் வைத்துவிட்டு \"மாமா, அத்தை இன்னைக்குக் கோவிலுக்கு சீக்கிரம் போய்ட்டாங்க. நீங்க வந்தா சொல்லச் சொன்னாங்க\" என்ற வந்தனாவிடம், \"சரிம்மா, என்ன விசேஷம் கோவிலில் இப்பவே போய்ட்டாங்க இன்னைக்கு\" காப்பியை ஆற்றியபடியே கேட்டேன். \"எதிர்வீட்டு மாமி ஏதோ அபிஷேகத்திற்குக் கொடுத்து இருக்காங்க போல, அதான் ரெண்டு பேரும் அபிஷேக சாமான் வாங்கிட்டுப் போகணும்னு கொஞ்சம் முன்னாடியே கிளம்பிட்டாங்க\" பதமாய் ஆற்றிய பாலை அபிநவிடம் கொடுத்தவாறே சொன்னாள்.\nபாலை ஒரு வாய் அருந்திவிட்டு, ரொட்டியை ஒரு கடி கடித்தவன், \"அம்மா, குக்கீஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. நாளைக்கு நான் ஸ்கூலுக்குப் போகும்போது என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து கொடுங்க. அஜய்க்கும், வினய்க்கும் குக்கீஸ்னா ரொம்ப, ரொம்ப பிடிக்கும்\" இந்தச் சிறிய வயதில், தனக்குக் கிடைக்கும் சின்ன சந்தோஷத்தைக் கூட நண்பர்களுடன் பங்கு போடும் என் பேரனின் உயர்ந்த குணத்தை வியந்தபடியே, அவனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டேன். \"தாத்தா, உங்க அம்மாவும் உங்களுக்கு குக்கீஸ் பண்ணிக் கொடுத்து இருக��காங்களா\" அவன் கேள்வி எனக்கு ரொட்டி அய்யாவின் நினைவைத் தூண்டியது. என்னிடம் இருந்து பதில் வராததால், என் முகத்தை நிமிர்ந்து பார்த்து, என் தாடையைப் பிடித்தபடியே \"சொல்லுங்க தாத்தா\" என்றான் அபினவ். அவன் குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டேன்.\n\"எனக்கு குக்கீஸ் எல்லாம் என் அம்மா பண்ணித் தர மாட்டாங்கடா கண்ணா ரொட்டி அய்யான்னு ஒருத்தர் இதுமாதிரி ரொட்டி எல்லாம் கொண்டு வந்து விற்பார், அவர்கிட்ட வாங்கிப்போம்\" அந்த அற்புதமான மனிதரின் நினைவில் மனம் நெகிழ்ந்தது.\n அப்போ அந்தத் தாத்தா எத்தனை வகை குக்கீஸ் வச்சிருப்பார்\" அவன் கேள்வி என் காதில் விழவே இல்லை. தஞ்சாவூர் தெருக்களில், தன்னுடைய, சைக்கிளின் பின்னே ரொட்டிகள் அடங்கிய கண்ணாடிப் பெட்டியுடன், ரொட்டி அய்யா ராகம் போட்டு \"ரொட்டி, ரொட்டி பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி.. ரொட்டீ..\" என்று பாடியபடியே செல்லும் காட்சி, இன்று நடப்பதுபோல கண்முன்னே தோன்றியது. \"தாத்தா, தாத்தா\" என்னைப் பிடித்து உலுக்கிய சின்னக் கரங்களின் ஸ்பரிசத்தில் நினைவுலகத்துக்கு வந்தேன். \"என்ன பாட்டு தாத்தா அது\" அவன் கேள்வி என் காதில் விழவே இல்லை. தஞ்சாவூர் தெருக்களில், தன்னுடைய, சைக்கிளின் பின்னே ரொட்டிகள் அடங்கிய கண்ணாடிப் பெட்டியுடன், ரொட்டி அய்யா ராகம் போட்டு \"ரொட்டி, ரொட்டி பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி.. ரொட்டீ..\" என்று பாடியபடியே செல்லும் காட்சி, இன்று நடப்பதுபோல கண்முன்னே தோன்றியது. \"தாத்தா, தாத்தா\" என்னைப் பிடித்து உலுக்கிய சின்னக் கரங்களின் ஸ்பரிசத்தில் நினைவுலகத்துக்கு வந்தேன். \"என்ன பாட்டு தாத்தா அது\" அவன் கேட்டபோது தான் உணர்ந்தேன், நான் என்னையும் அறியாமல் பாடி இருக்கின்றேன் என்று\n\"அது ஒண்ணும் இல்லைடா கண்ணா...ரொட்டி அய்யா இந்தப் பாட்டு பாடிதான் ரொட்டி விற்பாங்க\". அந்தப் பாட்டை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு அவனும் ஒருமுறை ராகம் போட்டு பாடிப் பார்த்தான். சில நினைவுகள் நம்மைச் சிறுபிள்ளைகள் ஆக்கிவிடும். அபினவ் கதை கேட்க ஆர்வமானான். மணி ஆறாகிவிட்டதை, சுவர்க் கடிகாரத்தில் இருந்த குயில் அறிவிக்க, \"மாமா, அவன் ஹோம்வொர்க் முடிச்சு, சாப்பிட்ட பிறகு நீங்க கதை சொல்லுங்க. அவன் அப்படியே தூங்கிடுவான்\" என்று சொல்லிக்கொண்டே வந்தனா வர, மனமே இல்லாமல் என் மடியை விட்டு இறங்கினான்.\n\"சீக்கிரம் ஹோம்வொர்க் முடிச்சிட்டு வரேன். நீங்க ரொட்டி அய்யா கதை சொல்லணும்\" என்று அவன் அம்மாவை நோக்கிச் சென்றான். \"வந்தனா, நான் அப்படியே வராண்டால உக்கார்ந்து இருக்கேன்மா. அவன் படிச்சு முடிச்ச பிறகு அனுப்பிடு\" வெளியே, ஒரு சாய்வு நாற்காலி போட்டு கண்கள் மூடி அமர்ந்த எனக்கு, உடலை இதமாய் வருடிச் சென்ற தென்றல் பழைய நினைவுகளைத் தூண்டியது.\nமுதல் முதலாக, ரொட்டி அய்யா எனக்கு அறிமுகமான பொழுது என் வயது நான்கு. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நான், ஏதோ ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் வர, அந்தக் கூட்டத்தின் பின்னாலேயே ஏதோவொரு ஆர்வத்தில் சென்றுவிட்டேன். மாப்பிள்ளை வீட்டார், மண்டபத்தில் நுழைந்த பொழுதுதான், நான் என் வீடு இருந்த இடத்தை விட்டு வெகுவாகத் தள்ளி வந்தது புரிந்தது. மண்டப வாயிலில், இருட்டில் நான் அழுதபடி நிற்பதை, ரொட்டி விற்க வந்த அய்யாதான் விசாரித்து, ஏதோ நான் சொன்ன அடையாளத்தை வைத்துச் சில வீடுகளில் விசாரித்து என் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.\nஅய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும், வயதில் எங்கள் தந்தையை ஒத்து இருந்ததாலும், மரியாதை நிமித்தமாய் நான் அவரை \"ரொட்டி அய்யா\" என்றே அழைத்துப் பழகிவிட்டேன்.\nஎன் ஐந்தாவது வயதில், என்னைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நாளன்று, என் தந்தை ஏதோ தவிர்க்க முடியாத வேலையாக வெளியூர் போய்விட, என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மடியில் அமரவைத்து, என் கைப்பிடித்து 'அ' என்று எழுதி என் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தார் ரொட்டி அய்யா. என் வாழ்கையின் மிக முக்கியமான தருணங்களில் ரொட்டி அய்யாவின் உதவி கண்டிப்பாய் இருக்கும். அய்யா பெரிதாகப் படிக்காவிட்டாலும், ஏதோ அவருக்குத் தெரிந்த அளவுக்கு எனக்கு தமிழும், கணிதமும், தினமும் மாலையில் ரொட்டி விற்க வரும்போது, எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தது இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கின்றது. அவர் நேரடியாக சொல்லித் தராத பாடங்கள் பலவற்றை அவரைப் பார்த்தே நான் கற்றுக் கொண்டேன். அய்யா மற்றவரிடம் கடுமையாகப் பேசி நான் பார்த்தது இல்லை. அன்பு ��ெலுத்துவது, உதவுவதுமே என்று எப்பொழுதுமே பிறருக்கு நன்மை மட்டுமே செய்பவர். நல்ல பண்புக்குப் படிப்பு அவசியமில்லை என்பதற்கு அய்யா ஓர் எடுத்துக்காட்டு.\nநான் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரி செல்லும் சமயம் வந்தபொழுது, நான் விரும்பிய பாடப் பிரிவைப் படிக்க வைக்க என் தந்தை தயங்கியபொழுது, \"அவன் வாழ்கையில் நல்லா வருவான், அவன் படிக்கறேன் என்று சொல்வதையே படிக்க வை\" என்று என் தந்தையிடம் போராடி, என்னை நான் விரும்பிய பல்கலைக்கழகத்திலேயே, விரும்பிய பாடத்தைப் படிக்க உதவினார் அய்யா. வேலை கிடைத்து நான் அவரை சென்று பார்த்தபொழுது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. \"நீ வாழ்க்கைல நல்லா இருப்ப\" என்று அவர் என்னை ஆசிர்வதித்து அனுப்பியது பலித்து, என் வாழ்க்கை மிகவும் நல்ல முறையிலேயே அமைந்தது. என் திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே என் பெற்றோர் இருவரும், உடல்நல கோளாறினால், ஒருவர்பின் ஒருவராய் மறைய, நான் தஞ்சை செல்வது அருகி விட்டது.\nஆனாலும் நண்பனுக்குத் திருமணம், நண்பன் மகளுக்குக் காது குத்து என்று வந்துவிட்டால், அந்தக் காரணத்தை பயன்படுத்தித் தஞ்சை சென்று ரொட்டி அய்யாவைப் பார்த்து வரத் தவறியது இல்லை.\nஅதன்பின் ஒருமுறை, மனைவியின் தம்பி திருமணத்திற்கு திருச்சி செல்ல உறவினர்களுடன் சென்றபொழுது, தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, எனக்கோ அய்யாவைப் பார்க்காமல் தஞ்சை தாண்டிச் செல்கிறோமே என்று மனம் வேதனைப்பட்டது. திடீரென பிளாட்பாரத்தில் இருந்து ஒலித்தது அந்தக் குரல் \"ரொட்டி, ரொட்டி பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி..ரொட்டீ...\" ஒரு நிமிடம், ஒன்றும் புரியாமல் நான் ஜன்னல் வழியே பிளாட்ஃபாரத்தைப் பார்க்க, அங்கே அய்யா தலையில் அந்தக் கண்ணாடிப் பெட்டியை சுமந்தபடியே மெதுவாக நடந்து வருவது தெரிந்தது. அவர் உடல் தளர்ந்து இருந்தாலும் அந்தக் குரலில் இருந்த பழைய கம்பீரம் சற்றும் குறையவில்லை. ரயில் கிளம்பச் சில நிமிடங்களே இருக்கையில், ரயிலைவிட்டு கீழே இறங்கிய என்னை புரியாமல் பார்த்த என் மனைவியின் பார்வையைத் தவிர்த்து அய்யா வந்த திசை நோக்கி ஓடினேன். \"அய்யா, ரொட்டி அய்யா..\" குரல் கேட்டுப் பார்த்தவர் \"நல்ல இருக்கியா ராசா எப்போ வந்தே\" நான் திருச்சி செல்லும் விபரம் அறிந்து \"பார்த்தியா ராசா, நீ என்னை பார்க்க வரலைனாலும் நான் வந்துட்டேன்\" என்று சிரித்தார். \"என்ன அய்யா இப்படி ரயில் நிலையத்துல\" என் கேள்விக்கு பதிலாய், ஒரு சிறு தலையசைப்புடன், \"வயசு ஆகிப் போச்சு ராசா. இனிமேல் சைக்கிள் எல்லாம் ஓட்டக் கூடாதுன்னு உன் சிநேகிதப்புள்ள டாக்டரா இருக்கார் இல்லை, அவர் சொல்லிட்டார். அதான் இப்படி பிளாட்ஃபாரத்துல வியாபாரம் செய்யறேன். தெருத்தெருவா அலைய முடியலை.\"\nஅவர் பதில் என்னை என்னமோ செய்தது. \"அய்யா, என்கூட வந்து இருங்க\" என்ற என் வேண்டுகோளுக்கு, மறுப்பாய் தலையசைத்தவர், \"எனக்குத் தெம்பு இருக்கு ராசா, நான் முடியாதப்போ உன்கிட்ட சொல்லறேன், நீ வந்து கூட்டிகிட்டு போ\". சொல்லிக் கொண்டிருந்தபோதே ரயில் கிளம்ப, \"நீ போ ராசா. அப்புறம் ஒரு நாள் வா, சாவகாசமாய் பேசலாம்\" என்று என்னை ரயிலில் ஏற்றிவிட்டார்.\nயாருக்கும், எப்பொழுதும் பாரமாய் இருக்கக்கூடாது என்று நினைக்கும் அய்யாவின் நினைவு என்னை முழுதாய் ஆக்கிரமிக்க, மறுநாள் திருமண நிகழ்ச்சிகளில் மனம் சுத்தமாய் லயிக்கவில்லை. திருமணம் முடிந்த பின்னர், இரவுதான் ஊர் திரும்ப ரயில் என்பதால், நான் தஞ்சை சென்றுவிட்டு, ரயிலில் தஞ்சையிலே ஏறிக்கொள்வதாய் மனைவி வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் அய்யாவைச் சென்று பார்த்தேன். எவ்வளவு சொல்லியும் அய்யா என்னுடன் வந்து இருக்க மறுத்துவிட்டார். உன் உதவி தேவைப்படும் அப்போ சொல்லறேன் என்று என்னை அனுப்பிவிட்டார். அதன்பின், நான் அவரிடம் முடிந்த அளவிற்கு கடிதத் தொடர்பிலேயே இருந்தேன். நேரில் சென்றும் பார்த்து வந்தேன்.\nகடந்த சில வருடங்களாய்தான், விருப்ப ஓய்வு பெற்றபின், பிள்ளையின் திருமணம், பேரன் பிறப்பு என்று புதிதாய் வந்த உறவுகள் தந்த சந்தோஷத்தில், அய்யாவின் நினைவு சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது. மதன் திருமணம் முடிந்தபொழுது, மணமக்களை தஞ்சை அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கியதுதான் இத்தனை வருடங்களில் கடைசியாய் அய்யாவை நேரில் பார்த்தது. ஏனோ, அதன்பின் வந்த ஓரிரு கடிதங்களுக்குப் பின், அவரும் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். மூப்பு காரணமாய் எழுத முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எனக்கு, இன்று அபினவ் கேட்காவிட்டால் அவர் நினைவு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்தபொழுது, மனிதர்கள் எவ்வளவு சுயநலமாய், நன்றி மறந்தவர்களாய் ��ாறிவிடுகின்றோம் என்ற எண்ணமே மேலோங்கியது. அய்யா எனக்கு கற்பித்த திருக்குறள், நினைவில் வந்தது \"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு\".\nநாளை கண்டிப்பாய், தஞ்சை சென்று அய்யாவைப் பார்த்து வர வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு நாற்காலியை விட்டு நான் எழுந்த பொழுது மதன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன், நேரே என்னிடம் வந்து \"அப்பா, நம்ம பழைய வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அங்க குடியிருக்கறவர் எனக்கு ஃபோன் பண்ணி உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்து ஒரு வாரம் ஆச்சுன்னு சொன்னார். வாங்கிட்டு வந்து இருக்கேன், இந்தாங்க\" என்று கொடுத்தான். கையெழுத்தைப் பார்த்தால், தெரிந்தது போல இல்லை. ஆனால் அனுப்பியவர் முகவரி ரொட்டி அய்யாவின் முகவரி. அவசரமாகப் பிரித்தேன். அய்யா மரண படுக்கையில் இருப்பதாய் அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர், கடிதம் எழுதி இருந்தார். செய்வது அறியாமல், பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற என்னிடம் இருந்து கடிதம் வாங்கிப் படித்த மதன், \"அப்பா, தொடர்புத் தொலைபேசி எண்ணும் இல்லை, தாமதிக்க நேரம் இல்லை. நம்ம காரிலேயே இப்பவே போயிடலாம். கிளம்புங்க\" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கோவிலுக்குச் சென்ற என் மனைவியும் வந்துவிட, நாங்கள் மூன்று பேர் மட்டும் கிளம்பியதைப் பார்த்த வந்தனா, தானும் வருவதாய்ச் சொல்ல, நாங்கள் அனைவரும் தஞ்சையை அடைந்த பொழுது, விடியக்காலை மூன்று ஆகிவிட்டது.\nரொட்டி அய்யாவின் வீட்டை அடைந்து, அவருக்கு துணைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரிடம், இன்னார் என்று விளக்கியபொழுது, அவர் \"அய்யா எப்போவும் உங்களைப் பத்திதான் பேசுவார். என் மனைவிதான் கொஞ்ச வருஷமா அவருக்கு முடியாம போனதுல இருந்து சமைச்சுக் கொடுத்துகிட்டு இருக்கா. வீட்டு வாடகையோட, சாப்பாட்டுக்கும் காசு கொடுத்துடுவார். வேணாம்னு சொன்னா கேக்கவே மாட்டார். நீயும் புள்ள, குட்டி வச்சிருக்க, இது உபயோகப்படும்னு அவர் சாப்பாட்டுக்கு ஆனதைவிட அதிகமாக் கொடுப்பாரு. ரொம்ப நல்ல மனுஷன்\" அதுதான் ரொட்டி அய்யாவின் குணம். எல்லோருக்கும் எப்பொழுதும் உதவியாய் இருப்பார்.\n\" என் குரல் சற்றே நெகிழ்ந்துபோய், சிறு நடுக்கத்துடன் வெளிவந்தது. \"இப்பத்தான் ஒரு ரெண்டு மாசமா ரொம்ப முடிலைன்னு, நாங்களு��் துணைக்கு இருக்கோம் இங்கேயே. உங்களுக்குத் தகவல் சொல்லாம்னு முன்னாடியே சொன்னேன். அய்யாதான் உங்களுக்குத் தொல்லை தர வேணாம்னு சொல்லிட்டாங்க. போன வாரம்தான் உங்களைப் பாக்கணும் போல இருக்குன்னு சொல்லி கடிதம் போடச் சொன்னாங்க. வாங்க, வந்து அய்யாவைப் பாருங்க\" என்று உள்ளே அழைத்துப் போனார்.\nமிகவும் உடல் நலிந்து, அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து, கண்கள் மூடிக் கிடந்த ரொட்டி அய்யாவைப் பார்த்த பொழுது, என்னால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் கண்ணீர் பட்டு, சற்றே கண்களைத் திறந்துப் பார்த்த அவருக்கு என்னை அடையாளம் காண நேரம் பிடித்தது. சுருக்கம் விழுந்த அவர் கன்னங்களில், ஈரத்தைப் பார்த்த பொழுது, மனதை உலுக்கிவிட்டது. அவர் பேச முயற்சிப்பது புரிந்து, நான் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டேன். மிகவும் மெல்லிய குரலில் அவர் \"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்னு சொன்னேனில்லை. இப்போ கேக்கறேன், நீ செய்வதானே\" என்று கேட்க, அடக்க முடியாமல் வந்த அழுகையுடன் நான் சொன்ன 'செய்வேன் அய்யா' அவருக்குப் புரிந்ததா என்று எனக்கு தெரியவில்லை. \"நீதான் எனக்குக் கொள்ளி வைக்கணும். என்னை அனாதையா போகவிட்டுடாத ராசா\" என்று சொல்லி முடித்தவர், கண்களை மூடிக்கொண்டார்.\nதூங்கிவிட்ட அபினவை தூக்கிக்கொண்டு வந்தனா வெளியே செல்ல, அவளைத் தொடர்ந்து என் மனைவியும், அடுத்த அறைக்குச் செல்ல, அங்கே இருந்த இன்னொரு நாற்காலியை அய்யாவின் காலடியில் போட்டு மதன் அமர்ந்தான். என் வலது கை அய்யாவின் கையில் இருக்க, மற்றொரு கையினால், அய்யாவின் தலையை வருடினேன். என் விசும்பல் சத்தம் கேட்டு, கண்களைத் திறந்தவர், வேணாம் அழாதே என்பதுபோலத் தலையசைத்தார். மீண்டும் மெல்லிய குரலில் சொன்னார் \"அழாதே ராசா, நான் எப்போவும் உன்கூடவே இருப்பேன்\" தடுமாறிய அவர் குரல் சட்டென்று நின்றே விட்டது. அய்யா செய்த உதவிக்கு எல்லாம் நன்றிக்கடன் செய்வது போல, இறுதிச் சடங்கு செய்யக் கிடைத்த வாய்ப்பே எனக்கு கிடைத்த பாக்கியமாய்த் தோன்றியது.\nகாரியம் முடிந்து, அய்யாவின் நினைவாய் அவரின் ஒரே சொத்தாய் இருந்த அவர் ரொட்டி வைத்து விற்கும் கண்ணாடிப் பெட்டியுடன் ஊர் செல்ல நான் காரில் ஏறி அமர, \"ஐய் இதான் குக்கீஸ் தாத்தா பெட்டியா இதான் குக்கீஸ் தாத்தா பெட்டியா\" என்று அபினவ் கேட்டபொழுது, அந்த கண்ணாடிப��� பெட்டியில் இருந்து அய்யாவின் \"ரொட்டி, ரொட்டி, பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி..ரொட்டீ..\" குரல் ஒலிப்பது போல தோன்றியது\" என்று அபினவ் கேட்டபொழுது, அந்த கண்ணாடிப் பெட்டியில் இருந்து அய்யாவின் \"ரொட்டி, ரொட்டி, பன் ரொட்டி, வர்க்கி ரொட்டி, ரொட்டி..ரொட்டீ..\" குரல் ஒலிப்பது போல தோன்றியது என் கண்ணீர் அந்த கண்ணாடிப் பெட்டி மேல் விழுந்து தெறித்தது\nபின்குறிப்பு: இந்தk கதை என் தந்தையின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஆகையால், இதை என் தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன்.\nநடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55947/", "date_download": "2019-09-21T13:18:54Z", "digest": "sha1:JKUR5NJTRVGZCLWK7J73W75XOFWZJSFI", "length": 8187, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறிய நகர மேயருக்கு எதிராக கனடாவில் சிங்களவர்கள் போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறிய நகர மேயருக்கு எதிராக கனடாவில் சிங்களவர்கள் போராட்டம்\nஇலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருந்த கனடாவின் பிரம்ரன் நகர மேயருக்கு எதிராக அங்கு வசிக்கும் சிங்களவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் 26 ஆண்டுகளாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக் கொண்டதற்காக பிரம்ரன் நகர மேயர் பற்றிக் பிரவுன் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, பிரம்ரன் நகரசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு வருடமும் மே 18ம் திகதியை தமிழர் இனஅழிப்பு நாளாக அனுட்டிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், மேயரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுதொகை சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரம்ரன் நகர மண்டபத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.\nமேயரின் கருத்தை விமர்சித்து பதாதைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.\n‘ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்தான் இனப்படுகொலை. இந்த விளக்கத்தின்படி பார்த்தால், இலங்கையில் அது நடக்கவில்லை’ என்பது உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.\nஅவுஸ்த��ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்\nஆப்கானில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/15/", "date_download": "2019-09-21T12:58:19Z", "digest": "sha1:Z4JLV2CIB4FM6UNSYCVGHOWTS5DTUSW6", "length": 12727, "nlines": 289, "source_domain": "barthee.wordpress.com", "title": "15 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 15th, 2011\nநவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.\n1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.\n1926 – என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.\n1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.\n1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.\n1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.\n1971 – இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.\n1978 – டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.\n2007 – வங்க தேசத்தில் க���ளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்\n1738 – வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)\n1986 – சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை\n1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)\n1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)\n1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்.\nபிரேசில் – குடியரசு நாள் (1889)\nபாலஸ்தீனம் – விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:02:47Z", "digest": "sha1:XMWD66KRSVYUDQW5XZZ7JZGAA2A2AAMF", "length": 11122, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிமிடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிமிடரின் பளிங்குச் சிலை, உரோம் தேசிய அருங்காட்சியகம்\nஇயாசியோன், சியுசு, ஓசனசு, கார்மனோர், பொசைடன் மற்றும் டிரிப்டோலெமுசு\nஎசுடியா, எரா, ஏடிசு, பொசைடன், சியுசு, சிரோன்\nபெர்சிஃபோன், டெசுபோய்னா, ஏரியன், புளூட்டசு, ஃபைலோமிலசு, யூபுலியுசு, சிரைசோதீமிசு மற்றும் அம்ஃபிதியுசு\nடிமிடர் என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் செரெசு என்பவர் ஆவார்.[1]\nபெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான். இதனால் டிமிடர் மனமுடைந்தார். இதனால் பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்றது.[2] அழிவில் இருந்து உலகைக் காப்பாற்ற சிய���சு ஏடிசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எர்மெசு கடவுளைப் பாதாள உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறார். பிறகு ஒரு உடன்படிக்கை செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை காலத்தில் மட்டும் பாதாள உலகில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.\nடிமிடர் மேல் பொசைடன் கடவுள் காமம் கொண்டார். இதனை அறிந்த டிமிடர் பெண் குதிரை வடிவமெடுத்து குதிரை மந்தையில் ஒளிந்து கொண்டார். ஆனால் பொசைடன் ஆண் குதிரை வடிவமெடுத்து டிமிடரை துரத்தி அவருடன் வலுக்கட்டாயமாக உறவாடினார். இதனால் டிமிடர் கோபமடைந்தார். இந்த நிலையில் டிமிடர் எரினைசு என அழைக்கப்படுகிறார். பிறகு லாடோன் நதியில் புனித நீராடியபோது டிமிடரின் கோபம் அடங்கியது. இந்த நிலையில் இவர் டிமிடர் லூசியா அல்லது நீராடிய டிமிடர் என்று அழைக்கப்படுகிறார்.[3] பொசைடன் மூலம் டிமிடருக்கு ஏரியன் என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165206&cat=464", "date_download": "2019-09-21T14:20:56Z", "digest": "sha1:HIKCJX5UTX75KLTULCRBE6S3ZR2DL6BV", "length": 30651, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-04-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nடில்லியில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் கெய்ல் 69 ரன் எடுத்து கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய டில்லி அணிக்கு ஷிகர் தவான் 56, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன் எடுத்து கைகொடுக்க, 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nதே���்தலுக்குப் பின் பிரதமர் மோடி காணாமல் போவார்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nஇயக்குனர் மகேந்திரன் மறைவு கமல் உருக்கம் | Kamal | J.Mahendran\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nகுண்டு வெடிப்பில் பலர் பலி : இலங்கையில் ஊரடங்கு | Sri Lanka Bomb Blast | Terror Attack | Live Video\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : ச��வன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., ���ெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/513336-headlines-about-pehlu-khan-murder.html", "date_download": "2019-09-21T13:01:02Z", "digest": "sha1:4MWBKJR7AN6Z5MMGK5X6WUUWMNTG4NNV", "length": 16226, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "பேலுகான் கும்பல் கொலை: குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக் கூடாது | headlines about pehlu khan murder", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபேலுகான் கும்பல் கொலை: குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக் கூடாது\nபட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க ராஜஸ்தானில் 2017-ல் நடந்த கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது நாடு முழுக்க ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியும் அதனால் வாரங்களைக் கடந்தும் நடக்கும் விவாதங்களும் மிகவும் நியாயமானவை. பசுக்களை ஓட்டிச் சென்ற விவசாயி பேலுகானும் அவருடைய மகன்களும் பசு குண்டர்களால் சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த பேலுகான் பிறகு உயிரிழந்துவிட்டார். இந்தக் காட்சிகள் கேமராக்களில் பதிவாகி, நாடு முழுவதும் பார்க்கப்பட்டன. எனினும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசுத் தரப்பால் முடியவில்லை என்று கூறி, அவர்களை விடுவித்திருக்கிறது ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்ட நீதிமன்றம்.\nபேலுகான் தன்னைத் தாக்கியதாக யார் யாருடைய பெயர்களைக் கூறினாரோ அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம். பேலுகான் கூறிய பெயர்களுக்குப் பதிலாக வேறு ஆறு பேர்களைச் சேர்த்தது காவல் துறை. அந்த ஆறு பேரில் மூவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ‘இது திட்டமிட்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் இவர்கள்தானா என்று சாட்சிகள் அடையாளம் காண, அணிவகுப்பு எதையும் காவல் துறை நடத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளுவதற்கு இல்லை.\nநம்பத்தக்க வகையில் உரிய காணொலி ஆதாரங்கள் இருந்தால் அவற்றைச் சாட்சியங்களாக ஏற்கலாம் என்று கடந்த ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த ஆண்டு இரண்டு கும்பல் கொலை வழக்குகளில் காணொலி ஆதாரங்கள் சாட்சியங்களாக ஏற்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் காணொலிக் காட்சிகளை ஆதாரமாக ஏற்க மறுத்துவிட்டது. சந்தேகப்படுகிறவர்களை வீதியில் திரளும் கும்பல் அடித்துக் கொல்லும் நிகழ்ச்சிகள், இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துவருகின்றன. பசு கடத்தல், குழந்தைகள் கடத்தல், திருட முயற்சி என்று இதற்குக் காரணங்கள் பல கூறப்பட்டாலும் சிக்கியவர்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மறந்து, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் துணிச்சலைக் கும்பல்கள் பெற்றுள்ளன. கும்பல்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் விடுவது, அவர்களை மறைமுகமாக ஊக்குவிக்க வழிசெய்கிறது.\nபேலுகான் வழக்கில் பசு குண்டர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தீர்ப்பு வெளிவந்து 15 நாட்கள் ஆனாலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. பேலுகான் வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் கூறியிருக்கிறார். மேல்முறையீடு மட்டும் போதாது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையானது கும்பல் வன்முறையில் ஈடுபட முனைவோருக்குக் கடுமையான எச்சரிக்கையாக அமைய வேண்டும்.\nபேலுகான் கும்பல் கொலைபசு குண்டர்கள்Pehlu khan murderHeadlinesதலையங்கம்இந்து தமிழ் தலையங்கம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nமக்களுக்குத் தகவல்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான்\nவிக்ரமின் சமிக்ஞை: இழப்பைக் கடந்து தொடரட்டும் சந்திரயானின் சாதனை\nபொருளாதார மந்தநிலையை உடைத்து நொறுக்க உறுதியான ஊக்க நடவடிக்கைகள் தேவை\nஅலட்சியத்தின் விளைவே கோதாவரி படகு விபத்து\nபுற்றுநோய் சிகிச்சையில் உதவும் திரவ காந்தம்\nவேலைவாய்ப்புச் செயலிக்கு ஏகோபித்த வரவேற்பு\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/2105", "date_download": "2019-09-21T14:20:59Z", "digest": "sha1:UUKRC4O43ZEQZ25CEF6IYV25A4NGWYHX", "length": 23291, "nlines": 263, "source_domain": "aanmikam.com", "title": "பிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்! பிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்!", "raw_content": "\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந���த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nHome உலகம் பிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்\nபிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்\nகுறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, செல்வராணி தம்பதியினர். செல்வராணி கர்ப்பம��� ஆன பின் வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்காக ஆர்வமாக காத்து இருந்தார். எப்போது குழந்தை அழுகை சத்தம் வீட்டை நிறைக்கும் என்று மிக ஆர்வமாக அவர் காத்து இருந்தார்.\nஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6 மாதம் இருக்கும் போதே வயிறு வலி வந்திருக்கிறது., அதோடு சரியாக கருத்தரித்து 24 வாரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. இரட்டை குழந்தைகளை பெற்ற செல்வராணி அதை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.\nகாரணம் இரண்டு குழந்தைகளும் எடையில் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை 660 கிராம் மட்டுமே இருக்கிறது. இன்னொரு குழந்தை அதைவிட குறைவாக 640 கிராம் மட்டுமே இருக்கிறது. இப்படி ஒரு நிலை யாருக்காவது வருமா சொல்லுங்கள்.\nதற்போது இந்த இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சையின் பலனில் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் என்ஐசியூ பிரிவில் இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇவர்களை மூன்று மாதம் இதே பிரிவில் வைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இவர்களை முழுமையாக காப்பாற்ற முடியும். இப்போது வரை ஒரு மாதம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. ஆனால் இதற்கு செலவு செய்ய பெருமாள்சாமியிடம் பணம் இல்லை.\nஇன்னும் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் தேவை. ஏற்கனவே சிகிச்சைக்கு பெருமாள்சாமி 5.5 லட்சம் வரை செலவு செய்துவிட்டார். அவர்கள் குடும்பம் மிக மிக வறுமையான குடும்பம். கடன் வாங்கித்தான் முதல் செலவை செய்து இருக்கிறார்.\nநீங்கள் நினைத்தால், அந்த இரண்டு உயிர்களை காக்க முடியும். நீங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் இன்னும் இரண்டு மாதம் இரட்டை குழந்தைகள் சிகிச்சை பெற்று குணமடைய முடியும். அந்த இரண்டு பிஞ்சுகளின் உயிர் உங்களின் கைகளில் இருக்கிறது. உங்களால் முடிந்த உதவிகளை உடனே இவர்களின் குடும்பத்திற்கு செய்யுங்கள்.. அந்த உதவி உங்களுக்கு ஒருநாள் கைமாறாக திரும்பி வரும்\nPrevious articleகுலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும்…\nNext articleBIGG BOSS-ல இதெல்லாம் கவனிச்சீங்களா…\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் க��ழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nபிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்\nஇடைத்தேர்தலில் எடப்பாடியின் ஆட்சி தப்பிக்குமா\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nஅந்தரத்தில் தொங்கும் ஒற்றை தூண் – விடையின்றி நீளும் மர்ம கோயில்\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா வீட்டில் இதை செய்தால் போதும்\nவிருச்சிக ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமீண்டும் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று நிரூபித்த அஜித்\nதுலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு���ூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-21T13:19:45Z", "digest": "sha1:66VKDBHX5G36G7NZWDCTUBRJ32SETAXY", "length": 11080, "nlines": 142, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எக்ஸ் திரை – உள்ளங்கை", "raw_content": "\nஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.\nஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.\nஇந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஆகவே நண்பர்களே, “ஆண் குறி” போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதி��் தள்ளிவிடுங்கள்\nவண்டி நிறைய நன்றி, பரணி\nநீங்களும் தமிழ் வலைப்பூவைத் தொடங்கலாம். இதுமிகச் சுலபம். உங்களுக்கு விருப்பமிருந்தால் நான் கற்ற வித்தையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள சம்மதமே.\nஆனால் இரணடு பாத்திகளிலும் தொடர்ந்து பயிரிடுவது சிறிது கடினமாகத்தான் உள்ளது. இயல்பாகவே நான் கொஞ்சம் சோம்பேறி (“கொஞ்சமா வஜ்ர சோம்பேறி, ஒலிம்பிக் சோம்பேறி” – என் மனைவி).\nஆனால் நீங்கள் செய்யலாம். கனமான விஷயங்களைப் பற்றியெல்லாம்தான் மாங்கு மாங்கென்று எழுதித் தள்ளுகிறீர்களே\nNext Post: இன்றும் நாளையும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகுடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2009/04/", "date_download": "2019-09-21T13:25:22Z", "digest": "sha1:LLQXX65K5WPZPTHDHFZEIQVZ3QLC6OPL", "length": 20507, "nlines": 233, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: April 2009", "raw_content": "\nஏழு மாதங்கள் கழித்து சிங்கை வந்ததும் வெளியில் போன போது கண்ட முதல் காட்சி\nநான் போவதற்கு முன்பு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்த வேலை இப்போது இப்படி காட்���ி அளிக்கிறது.பெரிதான காரணம் ஒன்றும் இல்லை...உலகையே ஆட்டிப்படைக்கும் நிதிச்சுணக்கம் தான்.இங்கிருந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட வேலை நிற்பதை இப்போது தான் காண்கிறேன்.\nகாலை பின்னேரத்தில் பெய்த மழை மரங்களை நன்றாக கழுவிவிட்டு சென்றிருந்தது.\nஒரு வழியாக சாலையை கடந்து வந்து உள் நுழையும் வழியை தேடிக்கொண்டு ஒவ்வொரு இடமாக போய்கொண்டிருந்தேன்.\nஉள் நுழையும் வழி சரியாக இல்லாத்தால் அங்குள்ள காவலாளியிடம் கேட்டு மகிழுந்து போகும் பாதையிலேயே போய் கடைத்தொகுதி உள் போகும் வழியை அடைந்தேன்.இங்கும் சில கடைகள் மூடப்பட்டிருந்தனவா அல்லது மேம்பாட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தனவா என்று சரியாக தெரியவில்லை.\nஉள்ளே நுழைந்ததும் அன்னாந்து பார்க்க வைத்தது அதன் கூரை அமைப்பு தான்.முழுவதும் கண்ணாடி அமைத்து வெளி வெளிச்சம் முழுவதுமாக தொகுதிக்குள் வரும்படி அமைத்திருக்கிறார்கள்.\nதரையின் பள பளப்பு மற்றும் உள் அலங்காரங்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் துபாய் மால் போலவே இருப்பது போல் இருக்கிறது.உலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பல நிறுவனங்களின் பெயர்கள் கண்ணில்பட்டது ஆனால் வருகையாளர்களின் கூட்டம் தான் அவ்வளவாக இல்லாதது போல் தோன்றியது.\nSki Bubai என்று அழைக்கப்படும் பனி சறுக்கு அரங்கம் தான் இதன் முக்கியமான இடம்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் பல விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.கட்டணமும் அதற்கு தகுந்தாற் போல் இருந்தது.பெரியவர்களுக்கு ஆரம்ப கட்டணம் 80 திராம் மற்றும் குழந்தைகளுக்கு 45 திராம்.மற்ற கட்டணங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.\nகொடுக்கும் கட்டணம் 2 மணி நேரத்துக்கு என்று நினைக்கிறேன்.கட்டணத்துக்கு வெளி ஆடையும் காலணியும் கொடுக்கிறார்கள்.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கும் விதம் பல விதமான விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.மேலும் சில படங்கள் அதன் தொடர்பில்.\nஇனி வருபவை கட்டிடக்கலையின் கை வண்ணங்கள்.விளக்குகளை தக்க இடத்தில் வைத்து இன்னும் மெருகேற்றியிருக்கிறார்கள்.\nசுமார் 2.30 மணி நேரம் சுற்றிய பிறகு வந்த வழியாகவே ஜாக்கிரதையாக சாலையை கடந்து பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்தேன்.\nஎன்னுடன் வேலை பார்க்கும் பாக்கிஸ்தானி ஓட்டுனர் இதைப் பற்றி பிரமாதம��க சொன்னதால் இருக்கும் கொஞ்ச காலத்துக்குள் அதையும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தேன்.இதே இடத்தில் தான் SKI Dubai என்று சொல்லப்படுகிற பனி சறுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.\nஎன்னிடம் தான் நினைத்தவுடன் போகக்கூடிய மகிழுந்து இல்லை என்பதால் ஓரிடம் செல்லவேண்டும் என்றால் பலரிடம் தகவல்கள் பெற்று பொதுப்பேருந்து இருக்கிறது என்று தகவல் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம்.இங்கு செல்ல தடம் எண் 10 இருக்கிறது என்று பொதுபோக்கு வரத்து கழகத்தின் தகவல் அட்டை சொன்னாலும் நான் Al Quoz சென்று திரும்பிய போது எப்படி இவ்விடம் என் கண்ணில் படாமல் போனது என்று குழம்பியிருந்தேன்,அதையும் அந்த பாக்கிஸ்தானி ஓட்டுனரே நிறைவு செய்தார்.ஆதாவது தடம் எண் 10 Al Quaz சென்று திரும்பும் வழியைச்சொல்லி அதில் எத்தனையாவது நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னார்.அது அவ்வளவு திருப்தியாக பட்சத்தில் கூகிள் Earth மூலம் அவ்விடத்தை மனதில் நிறுத்திக்கொண்டேன்.\nவீட்டுக்கு பக்கத்திலேயே அந்த 10ம் எண் பேருந்து வருகிறது.வெள்ளி மதிய உணவுக்கு பிறகு கூரையில்லாத Muragabath Police Station நிறுத்தத்தில் அடுத்த 10 நிமிடத்தில் அந்த பேருந்து கிடைத்தது.சுமார் 40 நிமிடத்தில் Al Quoz வந்துசேர்ந்தது.Al Quoz தொழிலாளர்கள் தங்கும் இடம் என்பதால் ஒவ்வொரு பேருந்துக்கும் பலர் அடித்துப்பிடித்து ஏற முயற்சிப்பார்கள் அது என் பேருந்திலும் நடந்தது.அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்ததும் பேருந்துவில் இருந்தவரிடம் ஹிந்தியில் மால் ஆப் எமிரேட்க்கு எங்கு இறங்கனும் என்று கேட்ட போது நான் முழிப்பதை விட அவர் அதிகமாக முழித்தார்.நான் சரியான நிறுத்ததில் இறங்காவிட்டால் வெகு தூரத்தில் இருக்கும் அடுத்த நிறுத்ததில் இறங்கவேண்டி வரும் திரும்ப இந்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் தொடவேண்டும்.இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைத்து ஓட்டுனரிடமே கேட்டேன் “அடுத்த நிறுத்தம் தான் அது என்றார்”,கூடவே Public Announce Systemயில் சொன்னார்.\nநிறுத்தத்தில் இறங்கியவுடன் ஒரு பிலிபினோகாரரிடம் இந்த கடைத்தொகுதி எங்கு இருக்கிறது என்று வினவினேன்.சாலையின் எதிர் திசையில் கையை காட்டி ஒரு பெரிய கட்டிடத்தை அடையாளம் சொல்லி அதனருகில் இருப்பதாக சொன்னார���.இந்த சாலை என்பது ஏதோ 2 சாரி மட்டும் இருக்கும் என்று கற்பனை பண்ணிவிடாதீர்கள்.ஒவ்வொரு பக்கமும் ஐந்து தடங்கள்.மகிழுந்துகளின் வேகம் 120 கி.மீட்டர்.மாட்டினா சதுர் தேங்காய் தான்.ஒரு நல்ல கடைத்தொகுதியை அடைய பாதசாரிகளுக்கு தகுந்த வழியில்லாதது அங்குள்ளவர்களின் வாழ்கை முறையை காண்பித்தது.அங்குள்ள வழிகள் ஒன்று கார் Parking ஐ நோக்கியோ அல்லது வாடகை மகிழுந்து வரும் வழியில் தான் இருக்கு.பாத சாரிகளுக்கு என்று பிரத்யோக வழி கிடையாது.\nகடைதொகுதியை நோக்கி நடக்கும் போதே உலகத்தின் 7 ஸ்டார் தகுதியுடன் உள்ள ஹோட்டல் தூசி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.\nபடத்தின் மீது சொடுக்கி பெரிது பண்ணி பார்க்கவும்.\nஇன்னும் அருமையான படங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nவேலையென்னவோ இந்த சுணக்கம் வருவதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும்,திறக்கும் நேரத்தில் நிலமை இப்படி இருக்கு\nபடங்கள் உதவி : திரு அன்பு.\nசில விபரங்கள்: 25000 பேர்கள் உட்காரும் வசதி,2000 Lux உடன் கூடிய வெளிச்ச வசதி & 73 மீட்டர் ஆரம்.\nஆடுதளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கீழே.\nமுன்பெல்லாம் கிடைக்கும் சிறு இடத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கு விளையாட்டை விளையாடுவார்கள் அதுவும் வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து.இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த விளையாட்டை காணமுடிந்தது,அதை நீங்களும் பார்க்க....\nவேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்.\nசுமார் 170 மீட்டர்(கூகிள் எர்த் 178 மீட்டர் சொல்கிறார்) நீளம் இருக்கும் இந்த விளம்பர பலகை,இதில் விளம்பரம் பண்ண ஆள் தேவையாம்.\nசில நாட்களுக்கு முன்பு ஒரு கடைத்தொகுதியின் முன்புறம் இப்படி.\nதிரும்பிய இடமெல்லாம் இது தான்.நிலை மாற இன்னும் எத்தனை காலமாகுமோ\nசிங்கப்பூரின் கவலைகள் பட்டியலில் புதிதாக(பழையது தான்) ஒன்றும் சேர்ந்திருக்காம்...\nதிரு லீ குவான் யூ (சிங்கப்பூரின் சிற்பி)\nமுழுவதும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=799", "date_download": "2019-09-21T14:17:39Z", "digest": "sha1:W4UTBHXOCEQNR7HY7427HSX3Y6SFLBQ3", "length": 2496, "nlines": 61, "source_domain": "priyanonline.com", "title": "ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 19 ��� ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 19\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/job-news/government-jobs/2019/04/01/107320-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-21T12:59:24Z", "digest": "sha1:5YAKMCVQWU4E7OWTYQNBASGJCFD47HRI", "length": 16641, "nlines": 203, "source_domain": "thinaboomi.com", "title": "வணிக கம் டிக்கெட் கிளார்க், கணக்கு கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் டைம் கீப்பர், ரயில் எழுத்தர் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\nவணிக கம் டிக்கெட் கிளார்க், கணக்கு கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் டைம் கீப்பர், ரயில் எழுத்தர்\nஇந்திய அரசு, ரயில்வே அமைச்சகம்,\nவேலை பெயர் வணிக கம் டிக்கெட் கிளார்க், கணக்கு கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் டைம் கீப்பர், ரயில் எழுத்தர்\nஇந்திய அரசு, ரயில்வே அமைச்சகம்,\nஇந்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே தேர்வாணையம் வாரியங்கள்,\nஇந்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே தேர்வாணையம் வாரியங்கள்,\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nதமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சி: டெல்லி பொருளாதார நிபுணர் பானு மூர்த்தி பாராட்டு\nகார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது- மோடி பாராட்டு\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\n10 அடி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\nதங்க புத்தர் சிலையை பிரதமர் மோடி, மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nசீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசப்படுமா\nதனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்\nமாஸ்கோ : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அமித் ...\nஇலங்கை ச��ழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா பந்துவீச தடை: ஐ.சி.சி. அதிரடிநடவடிக்கை\nகொழும்பு : இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா அடுத்த ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை ...\nடோனியின் காலம் முடிந்து விட்டது: ரிஷப் பந்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும்: கவாஸ்கர் திட்டவட்டம்\nபுதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. அவருக்கு அடுத்து ...\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nபுதுடெல்லி : பெல்ஜியம் சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் ...\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப்பதக்கம் வென்றார்.கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ...\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nவீடியோ : வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவீடியோ : இந்திய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அசத்திய பல்வேறு மாநில பெண்கள்\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\n1பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீ...\n2அடுத்த 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n310 அடி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\n4உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000015624/bart-simpson-kaboom_online-game.html", "date_download": "2019-09-21T13:36:31Z", "digest": "sha1:YZV3VPLDMS3DAP4USAXWCIUGZSWQ434D", "length": 11999, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடி��்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom\n(பேச்சு வழக்கில்) அச்சம் உண்டாக்குகிற\n(பேச்சு வழக்கில்) அச்சம் உண்டாக்குகிற\nவிளையாட்டு விளையாட பார்ட் சிம்ப்சன்: Kaboom ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்ட் சிம்ப்சன்: Kaboom\nஸ்ப்ரிங் பெரிதும் பார்ட் சிம்ப்சன் தொந்தரவு என்று bloodthirsty zombies பூர்த்தி. பார்ட் வாழ்க்கை இறந்த அவரது சொந்த ஊரான சுத்தம் மற்றும் வேலை எடுத்து முடிவு. பார்ட் வழிகாட்டும் ஏவுகணைகள் தளிர்கள் ராக்கெட் ஒரு மிக வெற்றிகரமான வடிவமைப்பு உள்ளது. ஜோம்பிஸ் ஒரு ஏவுகணை நீக்கம் செய்ய வேண்டும் அடிக்க, பின்னர் அனைத்து எரிபொருள் எரிந்து முன் அதை சுத்தம் செய்ய நேரம் வேண்டும். ஒவ்வொரு புதிய நிலை - அது பார்ட் ஒரு சவால் தான். புதிய நிலைகளை மிகவும் சிக்கலான பணி, புதிய வழிமுறைகள் மற்றும் தடைகளை ஆகிறது. விளையாட்டு, எளிய மற்றும் வேடிக்கையான ஆகிறது. . விளையாட்டு விளையாட பார்ட் சிம்ப்சன்: Kaboom ஆன்லைன்.\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom சேர்க்கப்பட்டது: 13.02.2014\nவிளையாட்டு அளவு: 0.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (38 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom போன்ற விளையாட்டுகள்\nபிளாண்டர்ஸ் கில்லர் 5 ஹோமர்\nபார்ட் சிம்ப்சன் தரமற்ற விளையாட்டு\nசிம்ப்சன்ஸ் பார்ட் மற்றும் ஓடும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\nஹவுஸ் கேண்டி ஹன்ட் தேவை\nசோம்பை வாரியர் மேன் 2\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்ட் சிம்ப்���ன்: Kaboom நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்ட் சிம்ப்சன்: Kaboom உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிளாண்டர்ஸ் கில்லர் 5 ஹோமர்\nபார்ட் சிம்ப்சன் தரமற்ற விளையாட்டு\nசிம்ப்சன்ஸ் பார்ட் மற்றும் ஓடும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\nஹவுஸ் கேண்டி ஹன்ட் தேவை\nசோம்பை வாரியர் மேன் 2\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/23690", "date_download": "2019-09-21T13:05:22Z", "digest": "sha1:BG3K7CEO6UXJUMXPFOFYZZSG36DUECZC", "length": 4633, "nlines": 81, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "ஜிம்முக்குப் போறீங்களா ? – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n* காலை எழுந்ததும் ஜிம்முக்குப் போகும் முன்னர், இரவு ஊறவைத்த கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறு ஆகியவற்றைச் சாப்பிடலாம். எனர்ஜி தரும் பாதாம், வால்நட் ஆகிய நட்ஸ்களும் நல்லது.\n* மாலையில் ஜிம்முக்கு செல்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் டீ, காபி, டிஃபன், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக மூச்சுவாங்கும் என்பதால், தண்ணீர் அதிகமாகக் குடிக்கக் கூடாது. இதனால், ஆக்சிஜன் தேவை பாதிக்கப்படலாம். தண்ணீரே குடிக்கக் கூடாது என்றும் இல்லை. சிறிதளவு அருந்திவிட்டு பயிற்சியைத் தொடரலாம்.\n* உங்களது செல்போன் ரிங்டோன் மற்றவர்களது கவனத்தைத் திசை திருப்பலாம் என்பதால், ஜிம்முக்குப் போனவுடன் போனை சைலன்ட் மோடில் வைக்க வேண்டும்.\nதினம் ஒரு உடற்பயிற்சி : சிங்கிள் லெக் பெல்விக் ப்ரிட்ஜிங்\nபுரத சத்துக்கள் இருக்கும் பீன்ஸ்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmeal.blogspot.com/2008/07/blog-post_25.html", "date_download": "2019-09-21T13:26:30Z", "digest": "sha1:S6T2AKMZ3J7M2CTT4RVJGS32FWNJBR4D", "length": 15366, "nlines": 230, "source_domain": "tamilmeal.blogspot.com", "title": "சாப்பிட வாங்க!: உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.", "raw_content": "\nஉடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.\nபூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்\nஉடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.\nவெந்தயம��� இதன் மருத்துவ நலன்களை நான்\nமேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.\nமுடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது\nசாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்\n(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்\nசரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில பார்க்கலாம்:\nஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.\nஇது ரொம்ப சிம்பிள் முறை:\nஉருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்\nகசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.\n(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்தி\nஉப்பு, மஞ்சள் தூள், காரத்தூள் அல்லது கரம் மசாலா\nஅடுப்பை பற்றவைத்து வாண்லியில் 1 ஸ்பூன்\nஎண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.\nவேகவைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு\nஉப்பு, மஞ்சள், காரம் சேர்த்து கிளறவும்.\nகொஞ்சம் வதங்கியதும் இரக்கி வைத்து\nகசூரி மேத்தி சேர்த்து வாணலி சூட்டிலேயே\nவிரும்பினால் தாளித்தபின் 2 தக்காளி\nநாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்\nபிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்\nகொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.\nமுக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்து\nபிசைந்து இரு புறமும் எண்ணைய் விட்டு\nசுட்டு எடுத்தால் மேத்தி பராத்தா ரெடி.\nஇதிலேயே தண்ணீருக்கு பதில் புளிக்காத\nதயிர் சேர்த்து பிசைந்தால் மேதி தேப்லா.\n( 4 நாள் வரை கெடாது)\nசெய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய\nஎன்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.\nகுழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.\nசரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே\nகுழம்பு செய்யும் பாத்திரத்தில் 1 கரண்டி தண்ணீர்\nவிட்டு அது கொதித்ததும் சுத்தம் செய்து வெட்டி\nகீரை முக்கால் பாகம் வெந்ததும் புளிக்கரைசல்\nமஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி\nபொடி வாசனை போனதும் வேக வைத்துள்ள\nபருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.\nகறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் கீறி\nதாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி\nநம் உடல் சூட்டை தடுக்கும் வெந்தயம்.\nவெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.\nவெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.\nஅட அக்காவுக்கு கூட கவுஜ வருது\nநல்ல நல்ல செய்திகள் / விசயங்களை தேடி தருகிறீர்கள் மிக்க நன்றி.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nஉடம்பு சூட்டை பெரும்பாலும் வாயில் வரும் ஹீட் பிளிஸ்டருக்கு சிறிது வெந்தயத்தை இரவு மோரில் ஊற வைத்து காலையில் மென்று சாப்பிட்டால் சரியாகும். நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி தினப்படி சமையலிலேயே இப்படி அடிக்கடி சேர்த்து வந்தால் சூடாவது ஒண்ணாவது...:)).நல்ல பதிவு நன்றி புதுகைத் தென்றல். கண்டிப்பா செய்து பார்ப்பேன்.\nநல்ல நல்ல செய்திகள் / விசயங்களை தேடி தருகிறீர்கள் மிக்க நன்றி.\nஏதோ நமக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குச் சொல்லலாமேன்னுதான்.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்//\nநொந்து போகாமல் அருமையாய், பொறுமையாய், விரும்பாதவர்களும்\nவாரம் ஒரு கீரை முறையில்\nவித்தியாசமா செஞ்ச மாதிரியும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.\nசெஞ்சு பார்த்துட்டு தனி மடல் அனுப்புங்க. :)\n(ஆட்டோ வராதுன்னு நம்புவோமாக) :)))))\nஉங்களின் வார்த்தைகள் மனதுக்கு ஊட்டமளிக்கிறது.\nநாங்க தண்ணி இல்லாக் காட்டில் இருக்கோம், இப்படியா பண்றது, அழுதுடுவேன் ஆமா ;-(\nநாங்க தண்ணி இல்லாக் காட்டில் இருக்கோம், இப்படியா பண்றது, அழுதுடுவேன் ஆமா ;-(\n(பக்கத்துல தங்ஸ் (அதான் தங்கமணி) இருக்காங்கள்ல\nவெந்தியம் சர்க்கரை நோய்க்கும் அரு மருந்து.\nநல்ல பதிவு தென்றல். நன்றி.\nவாங்க வல்லி சிம்ஹன் அம்மா,\nவாழ்த்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.\nவெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.\nஅட அக்காவுக்கு கூட கவுஜ வருது\nஉணவுப்பொருளின் சுவை மட்டுமில்லாம அதன் குணங்களையும் சொல்லி எழுதுவது மிகப்பயனுள்ள விசயம். ...புதுகைத்தென்றல்.\nஉணவுப்பொருளின் சுவை மட்டுமில்லாம அதன் குணங்களையும் சொல்லி எழுதுவது மிகப்பயனுள்ள விசயம்//\nஆமாங்க எங்க வீட்டுல பெரியவங்க எனக்கு இது பிடிக்காதுன்னு சொன்னா விடமாட்டாங்க. அதோட நன்மையைச் சொல்லி சாப்பிட வெச்சிடுவாங்க.\nபாகற்காயயே நாங்க கருக்கு முருக்குன்னு சாப்பிடறவங்க ஆச்சே.\nஅவல் உப்புமா வகைகள் (1)\nஆந்திரா துவையல் வகைகள் (1)\nகுழந்தை உணவு வகைகள் (1)\nமைக்ரோ அவன் குக்கிங் (2)\nமைக்ரோ வேவ் குக்கிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kerala-fans-celebrates-suriya-and-yuvan-shankar-rajas-ngk-release.html", "date_download": "2019-09-21T13:33:12Z", "digest": "sha1:3BSQLCDGCSU6EJSRHH47UGGBRNWFLCVT", "length": 7324, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala fans Celebrates Suriya and Yuvan Shankar Raja's NGK release", "raw_content": "\n'எப்படி இருக்கிறது சூர்யாவின் என��ஜிகே ' - கேரள ரசிகர்கள் பதில்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nடிரீம் வாரியர்ஸ் புரொடக்ஷன் சார்பில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'என்ஜிகே'. மே 31 அன்று வெளியான இப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கேஎல் இந்த படத்துக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.\nநடிகர் சூர்யாவிற்கு தமிழ்நாடு போலவே ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். என்ஜிகே திரைப்படம் வெளியான கேரள திரையரங்கம் ஒன்றில் நாதஸ்வரம், மேளம் என சிறப்பான வரவேற்பை அளித்தனர்.\nதமிழ்நாட்டு திரையரங்குகள் போலவே எங்கு காணினும் சூர்யாவின் கட் அவுட்களால் நிறைந்திருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் மீடியாக்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\n'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ' - கேரள ரசிகர்கள் பதில் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/18/ex-sl-army-chief-get-3-more-years-jail-aid0174.html", "date_download": "2019-09-21T13:06:25Z", "digest": "sha1:ITTYQC6J4NPJH3L25M64SZGIXKEYD3HG", "length": 16298, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனை | Ex-SL army chief get 3 more years in jail | சரத் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவி��ில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனை\nகொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபட்ச உத்தரவிட்டதாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.\nஇதனால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், பாதுகாப்புச் செயலளருக்கும், நாட்டின் பாதுகாப்பு எதிராகவும் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.\nமிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வழக்கு கொழும்பு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி தீபாலி விஜேந்திர தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்தனர். அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் பொன்சேகாவை குற்றவாளி என தீர்மானித்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஇதற்கு முன்னர் ராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சரத் பொன்சேகா செய்திகள்\nசரத் பொன்சேகாவுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்தது அமெரிக்கா\nபிரபாகரன் மகன்கள் கொல்லப்பட்டது எப்படி - பொன்சேகாவின் புது விளக்கம்\nநந்திக் கடலில் பொட்டு அம்மானை விட்டு விட்டு யுத்த களம் திரும்பிய பிரபாகரன்: பொன்சேகா 'புது குண்டு'\nபிரபாகரனுக்கு உண்மையில் என்னதான் நடந்தது கண்டுபிடிக்க சொல்லும் இலங்கை அமைச்சர்கள்\nயுத்தம் முடிந்ததாக இலங்கை அறிவித்தபோது உயிருடன் இருந்தார் பிரபாகரன்- சரத் பொன்சேகா 'திடுக்' தகவல்\nஇலங்கை ஆளும் கூட்டணியில் இணைந்தார் சரத்பொன்சேகா... விரைவில் அமைச்சராகிறார்\nசரத் பொன்சேகாவை குடும்பத்தோடு மண்ணை கவ்வ வைத்த சிங்கள வாக்காளர்கள்\nசரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் விருது\n குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்தார் இலங்கை அதிபர் சிறிசேன\nஅமெரிக்காவின் கடும் எதிர்ப்பால் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியும் மறுப்பு\nஐயா.. காப்பாற்றுங்கள்... இலங்கை ஆட்சி மாற்றத்தால் அலறும் கருணா\nஉங்க ஆட்டம் முடியப் போகுது 'ராஜு'.... பொன்சேகா எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசரத் பொன்சேகா sri lanka விடுதலைப் புலிகள் ltte கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/08/blog-post_30.html", "date_download": "2019-09-21T13:28:13Z", "digest": "sha1:MMPWH4PKBTCGXBM3ESY2C447M4CDBRW2", "length": 26655, "nlines": 298, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கோவி கண்ணனுக்கு கண்டனம்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகோவியார்..ஈழம் குறித்து..நேற்று இணையத்தில் வந்த பலர் பதிவுகளுக்கு பதில் சொல்வதாய் எண்ணிக்கொண்டு..ஒரு பதிவை நேற்று எழுதியிருந்தார்.\nஅதில்..இதுபற்றி இணையத்தில் எழுதுவதால்..எந்த----- ஆகப் போவதில்லை என்ற தலைப்பு வேறு..\nஅவரது இந்த எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nகுறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி..ஊடகங்களில் வந்ததால்தான் உலகு அறிந்தது.அதற்கு மறுப்பு வந்தது தனிக்கதை.ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது இணையதளம் வளர்ந்து வருகிறது.\nஆகவேதான்..எல்லாக் கட்சிகளும்..தங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றன.\nவெகுஜன பத்திரிகைகளும்..பதிவுகள் பற்றி எழுதத் தொடங்கியுள்ளன.\nஒரு பத்திரிகை போட்டி நடத்தினால் இவ்வளவு கதைகள் வருமா..என ஆச்சர்ய படத்தக்க விதத்தில் உரையாடல் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு 250 கதைகள் வந்தன.\nதமிழ் சினிமா.காம் என்ற வலைத் தளம்..திரைப்படங்களை பதிவர்கள் விமரிசிப்பதைக் கண்டு...தன் விமரிசனத்தை கவலையுடன் வைத்துள்ளது.\nசெந்தழல் ரவியின் வலைத்தளத்தி..நான் sap படித்துள்ளேன்..எனக்கு ஏதேனும் வேலைக் கிடைக்குமா என்ற நம்பிக்கை கேள்வியை ஒருவரால் வைக்க முடிந்தது.\nசக நண்பர் சிங்கை நாதனுக்கு..எம்.ஜி.ஆர்.,க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது..மக்கள் எப்படி பிரார்த்தித்தார்களோ அந்த அளவு அனைத்து சமயத்தினரலும் பிரார்த்தித்திக்க முடிந்தது.\nஆகவே..வெறும் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடமல்ல இணையத்தளம்.\nநடப்பது..நடக்கட்டும்..எனக்கென்ன..என அனைவரும் வாளயிருந்து விட்டால்..எந்தவொரு துறையும் தேவையில்லை.\nநம்மால் முடியாவிடினும்..நடப்பதை உலகுக்கு தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு எவ்வளவு கடமைகள் உள்ளதோ..அந்த அளவிற்கு இணையங்களுக்கும் உள்ளது என்பதே என் எண்ணம்.\nபெரிய..பெரிய வல்லரசுகளாலேயே அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஏதும் உருப்படியாக செய்யமுடியவில்லை..நம்மால் மட்டும் ஒரு ****ம் செய்யமுடியாது என அனைவருக்கும் தெரியும்..இருந்தாலும்.சுகத்தை பங்கிடும் போது இரட்டிப்பாவதும்..துக்கத்தை பகிரும் போது குறைவதும் உண்டு. அதுபோலத்தான்..மனத்துயரை பகிர்ந்துக் கொள்ளவே அப்பதிவுகள் என்பதை கோவி புரிந்துக் கொள்ள வேண்டும்.\nஆகவே..கோவியின் பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nகோவி, அந்த காணொளி பார்த்துவிட்டு அதனை எப்படி கையாள்வது என்ற நிலையில் அந்தப் பதிவினை இட்டிருக்கக் கூடுமோ என்று எண்ணச் செய்தது...\nகோவி.கண்ணன் அவர்களின் பதிவை நான் இப்படி பார்க்கவில்லை,\nகாணொளி பார்த்த விரக்தி, செய்ய இயலுவது எதுவுமில்லை என்கிற நிலையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகோவி.கண்ணன் அவர்களின் பதிவை நான் இப்படி பார்க்கவில்லை,\nகாணொள�� பார்த்த விரக்தி, செய்ய இயலுவது எதுவுமில்லை என்கிற நிலையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஇணைய வளர்ச்சி தனது எல்லையை இன்று பலமடங்கு விரிவாக்கியுள்ளது. ஊடகத்தின் குரலைவிட இனையத்தின் குரல் பல நாடுகளை எல்லைகளைக் கடந்து பயணிக்கின்றன.\nகோவியார் அந்த பொருள்பட சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன். அது விரக்தியின் வெளிப்பாடாகப் படுகிறது.\nகோவியார் அந்த பொருள்பட சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன். அது விரக்தியின் வெளிப்பாடாகப் படுகிறது.///\nவிரக்தியாய் இருந்தாலும்..சில வார்த்தைகளை அவர் உபயோகித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது\n//விரக்தியாய் இருந்தாலும்..சில வார்த்தைகளை அவர் உபயோகித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது//\nதிட்டுவதுன்னு முடிவு செய்துவிட்டால் டிசண்ட் இன்டிசண்ட் எல்லாம் பார்க்கக் கூடாது. அதுல பெண்கள் பற்றி ஏதேனும் தவறாக சொல்லாமல் (உதாரணத்திற்கு தே..பையன் போன்ற வசையாடல்களை பயன்படுத்தாமல்) திட்டலாம்.\nஷூ போட்டுக் கொண்டு ஒருவர் காலை எவராச்சும் மிதித்தால், மிதிபட்டவர் 'பகவானே இது என்ன சோதனைன்னு' சொல்லமாட்டர்.\n'எருமை மாடா நீ அறிவு இருக்கா...' ன்னு தானே கேட்பாங்க.\nவசைச் சொற்கள் ஆற்றாமையின் குறியீடுகள். அதிலும் ஆணியம் புகுந்து பிறப்பை இழிவு செய்வதாகச் சொல்லி (மேலே சொன்ன அதே உதாரணம்) பெண்களைத் தான் வசைகிறார்கள். நான் பயன்படுத்திய 'மயிர்' என்கிற வசைச் சொல், ஒரு அஃறிணை தான் என்றாலும் படு டிசண்ட்.\n'மயிர்' என்கிற வசைச் சொல், ஒரு அஃறிணை தான் என்றாலும் படு டிசண்ட்.///\nஇவ்வளவு தூரம் சிங்கள வெறியர்களுக்கு நம் வரிப்பணத்தில் ஆயுதம் அனுப்பி நம் தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் எம்.பிக்களை அள்ளிக் கொடுத்து அரியனை ஏற்றிய தமிழக மக்களை, ஒரு சாராரை எண்ணி வெளிப்பட்ட சீற்றமாகவே கருதுகிறேன்.\nஅது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும்,\nஎல்லாம் பார்வையில் தான் இருக்கிறது\nசொல் ஒன்று அர்த்தங்கள் ஆயிரம்\nஒரு சாராரை எண்ணி வெளிப்பட்ட சீற்றமாகவே கருதுகிறேன்.//\nஅந்த சாரார் மேல் ஏற்பட்டுள்ள வெறுப்பை..பதிவிடுவோர் மேல் காட்டுவது போல சாடி இருப்பது கண்டிக்கதக்கதே.\n..இருந்தாலும்.சுகத்தை பங்கிடும் போது இரட்டிப்பாவதும்..துக்கத்தை பகிரும் போது குறைவதும் உண்டு. அதுபோ���த்தான்..மனத்துயரை பகிர்ந்துக் கொள்ளவே அப்பதிவுகள் என்பதை கோவி புரிந்துக் கொள்ள வேண்டும்.//\nகோவி கண்ணன் நண்பராக இருந்தாலும்............\nஉணர்வுகளுக்கு மதிப்பளித்து அது போன்ற பதிவை தவிர்த்திருக்கலாம்.\n\"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா\" என்பதே என் கேள்வி.\n//உணர்வுகளுக்கு மதிப்பளித்து அது போன்ற பதிவை தவிர்த்திருக்கலாம்.\n\"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா\" என்பதே என் கேள்வி.//\nஎட்டப்பனும் கட்டபொம்மனுக்கு உறவுக்ககரன் தான், அவனுக்கு (கட்டபொம்மன் சமூகத்தில்)என்ன மரியாதை கொடுக்கப்படுகிறது \nஉறவு, சொந்தம், வாரிசு அவர்களின் வரும் காலமென்று பார்த்துதான் அரசியல்வாதிகள் தன்னல, குடும்ப நல அரசியல் நடத்துகிறார்கள். போலீஸ்காரன் அடிப்பதில், சுட்டுக் கொள்வதில் ரத்தம் சிந்துவதைப் பார்த்து துடிக்கும் ரவுடியின் தாய், அவன் ரவுடியாக மாறும் போதே செருப்பால் அடித்து திருத்தி இருந்துதால் போலிஸ்காரன் ஏன் அடிக்கப் போகிறான்.\nதாய்,தந்தை,வாரிசு செண்டிமெண்டில் தான் நம் பொது சமூகத்தை நாசம் செய்கிறோம்/செய்கிறார்கள்\n//\"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா\" என்பதே என் கேள்வி.//\nகாலை நசுக்குவது ஒரு உதாரணம் தான் சொன்னேன். ஆனால் நசுக்கப்படுவது கால் அல்ல, விதை,உயிர்நிலை அந்த நிலையில் நசுக்குபவர் யார் என்றாலும் பொறுமை காட்டுவிங்களா \nஆற்றாமையை வெளிப்படுத்தும் ஒரு சொல்லே சுடுகிறதென்றால், சுடலையில் உயிரோடு கொளுத்தப்படுபவர்களின் நிலை அவன் என்ன என்ன வசைச் சொற்களள இந்திய நாட்டுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பானோ அவன் என்ன என்ன வசைச் சொற்களள இந்திய நாட்டுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பானோ சுடப்பட்டவர்களில் போராளிகள் மட்டுமே இல்லை போராளிகள் என்று சந்தேகிப்பட்டர்வளும் இருக்கிறார்கள் என்பதையும் பாரு��்கள், ஒரு உயிரைக் காப்பபற்ற நாம் துடிக்கிறோம். அங்கு நிமிட நேரத்தில் 100க் கணக்ககனோர் உடல் நிலை சீராக இருந்தவர்கள் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.\nஇழவுவீட்டில் ஒப்பாறி வைக்க யாரிட்ம் அனுமதி பெறவேண்டும், உயிர் கொலையின் கடைசி மூச்சின் ஈன்ஸ்வரத்தில் சப்தஸ்வரம் மட்டும் தான் கேட்கவேண்டும் என்பது என்ன எதிர்பார்ப்பு \nஉணர்ச்சி வசப்படும் போது ஆரோக்யமான முடிவுகள் எடுக்க முடியாது. உணர்ச்சிப் பூர்வமாக ஒன்றைப் பார்க்கிறபோது அதிலிருக்கிற உண்மை புரியாது. இதைத்தான் நான் உங்களுக்கும், கண்ணன் அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.\nகோவி..பிரச்னையை திசை திருப்புகிறார்..நான் சொல்வது நீ பதிவிடுவதால் ஒரு ****ம் ஆகப்போவதில்லை என பதிவர்களைச் சொல்வதுபோல அமைந்த வார்த்தைகளையையே\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/t-m-s-songs/", "date_download": "2019-09-21T13:12:47Z", "digest": "sha1:6BKR37AZAPIDLWZHYWEDW6R7HOL5SRIE", "length": 53292, "nlines": 1016, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "T M S songs | வானம்பாடி", "raw_content": "\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nபூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே\nஉன்னை புரிந்து கொண்டான் உண்மை தெரிந்துகொண்டான்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nநெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்\nஇன்று நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்\nவெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உந்தன் சொந்தம்\nகாதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை எந்தன் சொந்தம்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nசற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என்மேலே\nஅது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே\nஅது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே\nநெற்றி பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் எந்தன் சொந்தம்\nநெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன் எந்தன் யாவும் உந்தன் சொந்தம்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஉம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஉரிமையில் நான்கு திசை கொண்டோம்\nஉறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்\nமூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்\nமுத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nதமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்\nஅமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்\nஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா\nஉள்ளத்தில் இருக்கும் உள்ளத்தின் வடிவம் வெளியே தெரிகின்றதா…\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nஇதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்\nசஞ்சலம் வருகின்றதா…. சஞ்சலம் வருகின்றதா\nகடவுள் இருக்கின்றா���் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nசாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது\nகாலத்தில் தோன்றி கைகளை நீட்டி\nகாக்கவும் தயங்காது….. காக்கவும் தயங்காது\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான்…..கடவுள் இருக்கின்றான்….கடவுள் இருக்கின்றான்…\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே’\nதாய்மையை எனக்கே தந்தவள் நீயே\nதங்க கோபுரம் போல் வந்தாயே\nபுதிய உலகம் புதிய பாசம்\nபுதிய தீபம் கொண்டு வந்தாயே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபறந்து செல்லும் பறவையை கேட்டேன்\nபாடி செல்லும் காற்றையும் கேட்டேன்\nஅலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்\nஅழைத்து வந்தார் என்னிடம் உன்னை\nஇந்த மனமும் இந்த உறவும்\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஆஹா மெல்ல நட மெல்ல\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nவரும் பனித்திரையால் அதை மறைத்தான்\nவரும் பனித்திரையால் அதை மறைத்தான்\nவரும் நாணத்தினால் அதை தடுத்தான்\nவரும் நாணத்தினால் அதை தடுத்தான்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nபக்கம் வந்து விட்டாலோ மயக்கம்\nபக்கம் வந்து விட்டாலோ மயக்கம்\nஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஎங்கே நிம்மதி…. எங்கே நிம்மதி…\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே மனிதர் யாருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்��து\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎன்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே\nகண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nஎன்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே\nஇன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. ஓ…ஓ..\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nPosted in Pudhiya Paravai. Tags: எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, எம் எஸ் வி, எம் எஸ் வி பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்கள், கண்ணதாசன், கண்ணதாசன் பாடல் வரிகள், கண்ணதாசன் பாடல்கள், டி எம் எஸ், டி எம் எஸ் பாடல்கள், டி எம் சௌந்தராஜன், டி எம் சௌந்தராஜன் பாடல்கள், பழைய தமிழ் படப் பாடல்கள், பழைய தமிழ் பாடல்கள், பழைய பாடல் வரிகள், பழைய பாடல்கள், புதிய பறவை, புதிய பறவை பாடல்கள், kannadhasan, kannadhasan songs, Lyrics of old tamil songs, M S V, M S V songs, M S Viswanathan, M S viswanathan songs, old songs, Old songs lyrics, Old Tamil Songs, pudhiya paravai, puthiya paravai, songs of pudhiya paravai, T M சௌந்தராஜன், T M சௌந்தராஜன் பாடல்கள், T M S, T M S பாடல்கள், T M S songs, T M Sauntherajan, T M Sountherajan songs. 1 Comment »\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nபுதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..\nபுதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nஅகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்\nஅகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்\nஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்\nஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்\nஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை\nநித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லை\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nமூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை\nமூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை\nமுடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை\nவந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்\nஅந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nபுதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..\nபுதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nபுது நாடகத்தில் ஒரு நாயகி\nசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/-------bigg-boss-kavin-evicted--bigg-boss-377117/", "date_download": "2019-09-21T14:06:14Z", "digest": "sha1:NICCLEFO4VRQKSD4NBR5FFSOIZMPWNKI", "length": 5092, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட கவின் | Bigg Boss Kavin Evicted | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட கவின் | Bigg Boss Kavin Evicted | Bigg Boss 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/bigg-boss-mugen-sister-reaction-about-losliya", "date_download": "2019-09-21T14:14:29Z", "digest": "sha1:UHHSOLRR33QF74ZMTA2KWKM3CKXPOR6T", "length": 21245, "nlines": 282, "source_domain": "www.toptamilnews.com", "title": "'லாஸ்லியா... நானு': வைரலாகும் முகின் தங்கை வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்���ை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'லாஸ்லியா... நானு': வைரலாகும் முகின் தங்கை வீடியோ\nமுகின் லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசியது அவரது தங்கைக்கு பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் முகின் தாய் மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக அவரது தாய், நீ பின்வாங்கக் கூடாது, எதுவும் எளிதில் கிடைக்காது என்று கூறு அவரை உற்சாகப் படுத்தினார். முகின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது மொத்த ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமுகின் அம்மா மற்றும் தங்கையுடன் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது முகின் தனது தங்கையிடம், லாஸ்லியாவை பார்க்கும் போது உன்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவளது சேட்டையும் இதே மாதிரி இருக்கும் என்று கூறினார். அதற்கு அவரது தங்கை ஜனனி, நக்கல் தொனியுடன் ‘லாஸ்லியா, நானு’ என்று கூறினார். முகின் தங்கை ரியாக்ஷனை பார்க்கும் போதே அவருக்கு லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.\nஆரம்பத்திலிருந்தே லாஸ்லியாவிடம் நீ தங்கை போல இருக்கிறாய் எண்டு கூறி முகின் அன்பாக பழகி வந்தார். சில நாட்களாக லாஸ்லியாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றமுமே முகினின் தங்கையின் முகசுழிப்பிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.\nPrev Articleஃபரூக் அப்துல்லா எங்கே கண்டுபிடித்து தாருங்கள்: வை.கோ. மனு\nNext Articleதிருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான…\nபிக் பாஸ் முகினின் தங்கையுடன் அபிராமி செய்யும் அட்ராஸிட்டியை…\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:03:08Z", "digest": "sha1:XOK6KRVGGGWCCQUTSG6E4P73MJ24JFDP", "length": 5890, "nlines": 65, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நீராகாரம் | பசுமைகுடில்", "raw_content": "\nகிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா… எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே….\nஇப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும் ஒரு பழமொழி பதில் சொல்கிறது.\n ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த வெளிநாட்டவர் இப்போது இதை ‘Morning Rice Drink’ என வியாபாரப் பொருளாக்கி கடைகளில் விற்கின்றனர். மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை\nNext Post:துபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1701-25-06-2019-paper-podiyan.html", "date_download": "2019-09-21T13:06:09Z", "digest": "sha1:DSGQPB2UTKTCNTDRDHMKIG2HMNJASLIA", "length": 3693, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "25-06-2019 Paper Podiyan - Paper Pediyan - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/world-editors-pick-newsslider/10/9/2019/every-40-second-one-person-committing-suicide", "date_download": "2019-09-21T14:11:27Z", "digest": "sha1:E2YLFZKEKVPO2YIU7EDTGFAJUKENV2XV", "length": 34794, "nlines": 281, "source_domain": "ns7.tv", "title": "உலகம் முழுவதும் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் - WHO அறிக்கை! | every 40 second one person committing suicide says world health organization report | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nஉலகம் முழுவதும் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் - WHO அறிக்கை\nஉலகம் முழுவதும், 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், பெண்களை விட மூன்று மடங்கு ஆண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்கொலை தடுப்பு நாள் உலகம் முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை மற்றும் காரணங்கள் குறித���து உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்ததாக, 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை, போரால் இறப்பவர்களைக்காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் விஷம், தூக்கிட்டுக் கொள்ளுதல் அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழக்கும் வழிமுறைகளையே பின்பற்றுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. மன அழுத்தத்தை சமாளித்து தற்கொலை முயற்சிகளை கைவிடுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. தற்கொலை என்பது உலகளாவிய பிரச்சனை. எல்லாவயதினர், பாலினத்தினர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் உயிரிழப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக தற்கொலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 15வயது முதல் 19 வயது வரையிலான பெண்கள் தற்கொலை செய்து கொள்வது பிரசவகால இறப்புகளுக்கு அடுத்த நிலையில் உள்ளதாக கூறியுள்ளது. மேலும், சாலை விபத்துகளால் இறப்பது, வன்முறைகளால் இறப்பதற்கு அடுத்து பதினபருவத்தினர் உயிரிழப்பது தற்கொலைகளால்தான் அந்த அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒட்டுமொத்தமாக, ஆண்டுதோரும் 8 லட்சம்பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், இந்த எண்ணிக்கையானது மலேரியா, மார்பகப் புற்றுநோய், போர் மற்றும் கொலைகளால் இறப்பவர்களுடைய எண்ணிக்கையை விட அதிகம் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஎனினும், உலக அளவிலான புள்ளி விவரங்களின் படி கடந்த காலங்களை விட தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை 9.8% ஆக குறைந்துள்ளதாகவும், வளமான நாடுகளில் பெண்களை விட மூன்று மடங்கு ஆண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும், இந்த எண்ணிக்கை வளம் குறைந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதற்கொலைகள் தடுக்கக்கூடியது தான். நிரூபிக்கப்பட்ட ���ற்கொலை தடுப்பு உத்திகளை தேசிய சுகாதார மற்றும் கல்வித் திட்டங்களில் இணைக்க அனைத்து நாடுகளையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், தற்கொலைகளை குறைப்பதற்கு, தற்கொலை எண்ணத்தில் இருப்பவருக்கு பூச்சி மருந்து உள்ளிட்ட விஷ பொருட்களை கிடைக்கவிடாமல் செய்தாலே போதும். தற்கொலை செய்துகொள்வதற்கு அதிகம் பேர் பயன்படுத்தும் உக்தியாக இது இருக்கிறது. மற்றதை விட பூச்சி மருந்து உட்கொள்வது ஆபத்தானது; அதிக ரசாயனம் ரத்தத்தில் கலப்பதால் அதற்கு எதிர்மருந்து கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பூச்சி மருந்து உட்கொள்ளும் தற்கொலை முயற்சிகள் பெரும்பாலும் உயிரிழப்பில்தான் முடிகிறது. பூச்சி மருந்து விற்பனைகளை முறைப்படுத்தினாலே தற்கொலைகளை குறைக்க முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தினர் தான் இதை அதிகம் உட்கொள்வதாகவும், அருகில் போதிய மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால், உரிய நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையில், பூச்சிக்கொல்லிகளை தடைசெய்ததன் மூலம் 1995 முதல் 2015 வரை 93,00 தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குந��ரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதி��ான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உ���்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/15101-cwc-no-flight-tickets-to-return-home-team-india-stranded-in-england-till-sunday.html", "date_download": "2019-09-21T13:42:33Z", "digest": "sha1:UBK646WHIWVEYIUEUA2FPHOBL4ZEAVG6", "length": 10664, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல.. எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை | CWC, No flight tickets to return home, team India stranded in England till Sunday - The Subeditor Tamil", "raw_content": "\nநாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல.. எ���ிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை\nஉலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்களில் அதிரடி காட்டிய இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் டாப் இடத்தை பிடித்தது. இதனால் 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை அரையிறுதியில் எளிதில் வென்று, இந்த முறை கோப்பையை இந்தியாவே வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் வாரியமும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது உண்மை.\nஆனால், நடந்ததோ அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. மழை குறுக்கீட்டால் இரண்டு நாட்கள் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றுவிட்டது இந்தியா. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை கடந்த 3 நாட்களாக பலரும் பலவிதமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், எதிர்பாராத தோல்வி தந்த சோகத்தில் இருந்த இந்திய அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். நேற்றிரவு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு மேலும் ஒரு சோதனையாக அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. இந்தியா வரும் விமானத்தில் வீரர்களுக்கு டிக்கெட் பதிவு செய்யப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.\nஉலக கோப்பை தொடரில் இந்தியா அசத்தி வருவதால் எப்படியும், இறுதிப் போட்டி முடியும் வரை லண்டனில் தான் இருக்கப் போகிறோம் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள். இதனால் முன்கூட்டி பயணத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர். மேலும் அரையிறுதியில் எதிர்பாராத தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த நிர்வாகிகள், கடைசி நேரத்திலும் யோசிக்காமல் கோட்டை விட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அரக்கப்பறக்க முயற்சித்த போது டிக்கெட் கிடைக்காமல் போய்விட, இந்திய அணி வீரர்கள் மீண்டும் தங்கள் ஹோட்டல் அறைகளுக்குச் சென்று சோகத்துடன் முடங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇனிமேல், உலககோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை , லண்டனில் தங்கியிருந்து அன்றிரவு தான் வீரர்கள் நாடு திரும்ப டிக்கெட் வாங்கப்பட்டுள்ளதாம். இதனால் தாங்கள் கெத்தாக விளையாட வேண்டிய இறுதிப் போட்டியை, வெறும் பார்வையாளர்களாக சோகத்துடன் பார்க்க வேண்டிய சோதனையான சூழலும் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் ; திக்.. திக்... போட்டி... இந்தியாவின் கதையை முடித்தது நியூசிலாந்து\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nடேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா\nஇந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்\nஇந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா\nராகுல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. சுப்மன் கில் நீங்க களத்துல இறங்குங்க\nகோலி இந்த ஏரியாவில் கில்லி இல்லையா – ரபாடாவுக்கு குவியும் கண்டனங்கள்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nநம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது\nஅதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2015/02/", "date_download": "2019-09-21T13:30:19Z", "digest": "sha1:7OE2DINZXSK5T3L5HSKEW3M4OHQZWZ3D", "length": 28005, "nlines": 303, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: February 2015", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ” என்று தலைவி கூறி வருந்தியது.)\nநெய்தல் திணை- பாடலாசிரியர் தேரதரன்\nசுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்\nபடர்சுமந் தெழுதரு பையுண் மாலை\nயாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்\nஇன்னா திரங்கு மென்னா ரன்னோ\nதைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச்\nமெய்பிறி தாகுத லறியா தோரே.\nதடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால் அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற, எனது மேனி, வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர், தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய், கதிரவன் வெம்மை நீங்கி, அத்தகிரியை அடைய, நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு, வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எங்கே இருக்கின்றனரோ அந்தோ இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, தலைவி வருந்துவாள், என்று நினையாராயினர்.\n(கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும் மீண்டாரல்லர்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)\nமுல்லை திணை - பாடலாசிரியர் கோவதத்தன்\nஎன்னெனப் படுங்கொ றோழி மின்னுபு\nவானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர்\nகான மஞ்ஞை கடிய வேங்கும்\nபேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.\nமேகம் எழுந்து, ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே, காட்டிலுள்ள மயில்கள், விரைவனவாகி ஆரவாரிக்கும்;இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும், எனது பேதைமையை யுடைய நெஞ்சம், பெரிய கலக்கத்தை அடையும்; இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்\n(கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.\n(கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது;)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வல���யன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)\nமுல்லை திணை - பாடலாசிரியர் அரிசில் கிழார்\nமட்டம் பெய்த மணிக்கலத் தன்ன\nஇட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை\nதட்டைப் பறையிற் கறங்கு நாடன்\nதொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின்\nஇன்று முல்லை முகைநா றும்மே.\nதோழி, கள்ளை ஊற்றி வைத்த, நீலக்குப்பிகளைப் போன்ற, சிறிய வாயையுடைய சுனையி ன்கண்உள்ளனவாகிய, பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண், என் நீண்ட தோள்களை, தழுவினான்; அதனால், இக்காலத்தும், அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.\n(கருத்து) தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.\n( கள் வைத்த கலம் சுனைக்கு உவமை.) இட்டுவாய்- இட்டிய வாய்; சிறிய வாய் (மதுரைக். 48.)\nதட்டைப் பறையென்றது தட்டையையே; தட்டை மகளிர் தினைப்புனத்திற் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று;மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை யுண்டாக ஒன்றிலே தட்டப்படுவது\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)\nபாலை திணை -பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்\nஈங்கே வருவ ரினைய லவரென\nஅழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி\nமின்னின் றூவி யிருங்குயில் பொன்னின்\nஉரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை\nவறுங்குரற் கூந்த றைவரு வேனே.\nநோயால் வருந்திஉறையும் தோழி, தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார், வருந்தற்க என்று நீசொல்வதனால், இப்பொழுது, நான்அழாமல் இருப்பேனோ மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய, கரிய குயில், தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி, மாமரத்தின் கிளையினிடத்து, நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும், அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.\n(கருத்து) தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இர���த்தல் இயலும்\n(வறுங்குரற் கூந்தல் : மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில்கூந்தலைப் புனைதல், மலரணிதல் முதலியவற்றைச் செய்யார்; தலைவர்மீண்ட காலத்துப் புனைந்து மகிழ்வர்;)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)\nஉதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ\nநோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம்\nதாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா\nதீங்குர லகவக் கேட்டு நீங்கிய\nஏதி லாள ரிவண்வரிற் போதிற்\nஎம்முந் தொடாஅ லென்குவெ மன்னே.\n வலியமரக்கிளையில் இருந்த, பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள், தாம் துணைகளோடு சேர்ந்தமையால், துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, அயற்றன்மையை உடையதலைவர், இங்கே மீண்டு வந்தால், மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக, எம்மையும் தொடுதலை யொழிக, என்று கூறுவம்; அங்ஙனம் செய்தலை,உவ்விடத்துப் பார்ப்பாயாக.\n(கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான் துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ\nமுல்லை திணை -பாடலாசிரியர் பூதம்புல்லன்\nநெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்\nசெறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்\nஅறிவர்கொல் வாழி தோழி பொறிவரி\nவெஞ்சின வரவின் பைந்தலை துமிய\nஉரவுரு முரறு மரையிரு ணடுநாள்\nபல்லான் றொழுவத் தொருமணிக் குரலே.\nதோழி, நெறிப்பை உடைய கரிய கூந்தலோடு, பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின், பசிய தலைகள்துணியும்படி, வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, பாதியிரவின் கண், பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற, ஒற்றைமணியின் குரலை, அறிவாரோ\n(கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்\n(பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமை தெரிகிறது.)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)\nபாலை திணை - பாடலாசிரியர் மதுரை ஈழத்துப் பூதன்றேவன்\nஇன்றே சென்று வருவது நாளைக்\nகுன்றிழி யருவியின் வெண்டேர் முடுக\nஇளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி\nவிசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்\nகாலியற் செலவின் மாலை யெய்திச்\nபன்மா ணாக மணந்துவக் குவமே.\nபாக, இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை மீண்டு வருவேமாக. குன்றினின்று வீழும் அருவியைப் போல, யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல, இளம்பிறையைப் போன்ற, விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களைத் துணிப்ப, காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால், மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து,சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது, பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை, மணந்து உவப்போம்.\n(கருத்து) இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால் நாளை மாலையில் வந்து எய்துவோமாக.\n(வி-ரை.) வேந்தனால் செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.செயலை செய்து முடித்து நாளை வந்து தலைவியிடம் வருவோமாக\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)\nமுல்லை திணை - பாடலாசிரியர் மகனார்மள்ளனார்\nமுகைமுற் றினவே முல்லை முல்லையொடு\nதகைமுற் றினவே தண்கார் வியன்புனம்\nமாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.\nமுல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி, மாலைக் காலம் வந்தது;என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.\n(கருத்து) கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.\n(பொருளீட்டச் சென்ற தலைவன், தலைவியிடம், \"கார் காலத்திற்குள் திரும்புவேன் என்று கூறிச் சென்றான்.ஆனால், கார் காலம் வந்தும் அவன் வராத்தால் தலைவி வருந்தி, அதைத் தன் தோழியியம் சொல்கிறாள்)\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15005330/Political-parties-should-receive-certification-to.vpf", "date_download": "2019-09-21T13:48:34Z", "digest": "sha1:7YWZV6T7FPYNEISPDSOKH3U3KQ5LMCO7", "length": 14402, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Political parties should receive certification to issue advertisement in print media || அரசியல் கட்சியினர் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும், கலெக்டர் சி.கதிரவன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசியல் கட்சியினர் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும், கலெக்டர் சி.கதிரவன் தகவல் + \"||\" + Political parties should receive certification to issue advertisement in print media\nஅரசியல் கட்சியினர் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும், கலெக்டர் சி.கதிரவன் தகவல்\nஅரசியல் கட்சியினர், அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.\nஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nஇந்த குழுவானது வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் காட்சி ஊடகம், ரேடியோ (எப்.எம். பண்பலை அலைவரிசைகள்) மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் சான்று பெற்ற பின்னரே விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.\nமேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குப்பதிவு நடைபெறும் முந்தைய நாளான நாளை மறுநாளும் (புதன்கிழமை), வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 18–ந் தேதியும், அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களே, தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.\nமேலும் அச்சு ஊடகங்களும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தை நாளும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதி செய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.\n1. அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nஅனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.\n2. அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்\nபர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்.\n3. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு\nமாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.\n4. அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nஅரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.\n5. திருமருகல், சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், கிராம மக்கள் மனு\nதிருமருகலில் உள்ள சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்த��தி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/04/15122024/Last-week-the-top-10-list-was-from-TCS-The-market.vpf", "date_download": "2019-09-21T13:44:14Z", "digest": "sha1:4KVX6OHPAZHI426QV33V545KHC24LB3X", "length": 12270, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last week, the top 10 list was from TCS. The market value of the company's shares is the decline || டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\nசென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\nசென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. 4 நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவை சந்தித்தது. அதே சமயம் ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிக ஏற்றம் கண்டது.\nசென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நிகர அடிப்படையில் 95.12 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.50 புள்ளிகள் இறங்கியது.\nஅந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்த��� மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.42,827 கோடி குறைந்தது. அதில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.14,147 கோடி குறைந்து ரூ.7.56 லட்சம் கோடியாக சரிவடைந்தது. அடுத்து எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.9,967 கோடி சரிவடைந்து ரூ.6.17 லட்சம் கோடியாக குறைந்தது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.8,328 கோடி குறைந்து ரூ.8.51 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.5,199 கோடி சரிந்து ரூ.3.49 லட்சம் கோடியாக குறைந்தது. இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.3,670 கோடி குறைந்து ரூ.3.27 லட்சம் கோடியாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.1,517 கோடி சரிந்து ரூ.2.81 லட்சம் கோடியாக குறைந்தது.\nகடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 4 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது. அதில் ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.13,423 கோடி அதிகரித்து ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.13,237 கோடி உயர்ந்து ரூ.3.73 லட்சம் கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.2,550 கோடி அதிகரித்து ரூ.2.54 லட்சம் கோடியை எட்டியது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.2,039 கோடி உயர்ந்து ரூ.2.57 லட்சம் கோடியாக அதிகரித்தது.\n1. இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\nசென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\n2. இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\nசென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தினம் ஒரு தகவ���் : அறுவை சிகிச்சையின் போது...\n2. ஸ்மார்ட் போன் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி\n3. தமிழக தொழில் வளர்ச்சியில் தலைவர்களின் தொலைநோக்கு பார்வை...\n4. ‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...\n5. மனிதனின் முதல் மொழி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/338", "date_download": "2019-09-21T13:54:27Z", "digest": "sha1:NMFRFBN3ZBFJDX6EC6VLFD3EXJZHQHNP", "length": 8384, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "கருத்துப் பேழை - சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nகருத்துப் பேழை - சிறப்புக் கட்டுரைகள்\nசீனாவை அதிரவைத்த ஜாங் ஜிங்\n\"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட...\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\nநீதி சொல்லும் சேதி - கருப்பு கோட்டுக்கு உண்டா கவசம்\nGlobe ஜாமூன் - அடிமை வம்சம்\nநமக்குள் இருக்கும் ஏழாவது மனிதன்\nGlobe ஜாமூன் - நண்பேன்டா\nசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா\nGlobe ஜாமூன் - சூரணம் மட்டுமா காரணம்\nGlobe ஜாமூன் - அமெரிக்க சோமாலிகளும் அஷ்டமத்துச் சனியும்\nGlobe ஜாமூன் - கபாப் அல்ல; ஷபாப்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/21661-2012-10-10-10-00-10", "date_download": "2019-09-21T13:58:38Z", "digest": "sha1:TEFAVYVIJRCY2GUDFJONRGCTT3EXDRYM", "length": 14221, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012\nஉற்சாகமான ��ாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்\nசுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.\nமுத்தான மூன்று வழிகள் :\n1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்\n2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்\n3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும்.\nபார்வையாளராக இருக்க வேண்டாம் :\nதாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.\nதகவல் தொடர்பு என்பது தாம்பத்தியத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகை யாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்தியத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.\nதாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கிய மானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத் துணை உங்களின் பங்க ளிப்பை கண்டு உற்சாகமடைவார் என்பது நிச்சயம்.\nஅதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெ னில் அது முழுவதையும் சொதப்பி விடும். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்பு சரிசமமாக இருக்க வேண்டும்.\nபுரிதல் தேவை : தாம்பத்தியத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவை யற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன் றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால் தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.\nஅந்த சமயத்தில் கட்டளையிடு வதை ���ிட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. உளவிய லாளர்கள் கூறும் மூன்று முத்தான ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள் அப்புறம் உங்கள் காட்டில் (அதாவது வீடடில்) அன்பு மழைதான்\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் அறுமை உங்கள் செய்திகள் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது....\nஉங்களுக்கு என்னுடைய நன்றி.நன்றி..நன ்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:19:22Z", "digest": "sha1:3OQ64SXVZKNOKCQMXOPLA4AKSLEP373W", "length": 3953, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அருணந்தி, கதிர்காமர் சடையனார் - நூலகம்", "raw_content": "\nஅருணந்தி, கதிர்காமர் சடையனார் (1899.03.25 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை கதிர்காமர் சடையனார்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை கந்தரோடை ஆங்கிலப் பாடசாலையிலும் (ஸ்கந்தவரோதயக் கல்லூரி) பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானமாணிப் பரீட்சையில் முதற்பிரிவில் சித்தியடைந்துள்ளார்.\nஇவர் பரீட்சைக் குழுவின் உறுப்பினராகவும், கல்வி ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினராகவும், கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பாடப்புத்தக ஆக்கக் குழுவின் உறுப்பினராகவும், இலங்கைக் கல்விமுறை வெளியீட்டின் ஆங்கில தமிழ்ப் பகுதிகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் கைத்தொழிற் பிரச்சனைக் கூட்ட நிர்வாகத்தில் மத்தியஸ்தராகவும், இலங்கைப் போக்குவரத்துச்சபை தொழிலாளர் நீதிமன்ற அங்கத்தினராகவும் கடமையாற்றியதோடு பல விஞ்ஞான நூல்களைக் கலாசாலை மாணவர்களின் உபயோகத்திற்காகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nநூலக எண்: 16158 பக்கங்கள் 28-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/page2191/", "date_download": "2019-09-21T13:06:58Z", "digest": "sha1:X55ICFTLVVI7FYPCSGRKGRT3SLHZSHX6", "length": 5445, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டுகள் என் விளையாட்டுகள் உள்ளன! Itsmygame.org இலவசமாக ஆன்லைன் ஃப்ளாஷ் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமோட்டார் சைக்கிளில் வந்த சாம்பியன்ஷிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1703-26-06-2019-paper-podiyan.html", "date_download": "2019-09-21T14:00:09Z", "digest": "sha1:XVBC2O2GGQNWNPLJMFKWYQBBO6727BYA", "length": 3686, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "26-06-2019 Paper Podiyan - Paper Pediyan - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.vaanaviltelevision.com/programs/promos/first-look/", "date_download": "2019-09-21T14:03:20Z", "digest": "sha1:CH4WD3WGWKYWNZ3KEFZCM7QG3J4PU7HT", "length": 9858, "nlines": 126, "source_domain": "www.vaanaviltelevision.com", "title": "FIRST LOOK | VAANAViL", "raw_content": "\nFirstLook -Mahesh babu to act big movie / மெகா பட வேலைகளில் இறங்கிய மகேஷ்பாபு\nFirstLook – மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் “சீனு���ாமசாமி” / “Malayalam” …\nFirstLook – Ramya NSK’s sudden Marriage / என்எஸ்கே பேத்தி ரம்யா திடீர் திருமணம்\nFirstLook -Mahesh babu to act big movie / மெகா பட வேலைகளில் இறங்கிய மகேஷ்பாபு\nFirstLook – மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் “சீனுராமசாமி” / “Malayalam” …\nFirstLook – Ramya NSK’s sudden Marriage / என்எஸ்கே பேத்தி ரம்யா திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%93", "date_download": "2019-09-21T13:39:55Z", "digest": "sha1:OUYFEWSWV2EQORBM3JHRZ6Z7IAWEOGCR", "length": 13187, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐபிஓ News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nஎச்டிஎப்சி ஏம்எம்சி எனப்படும் சொத்து நிர்வாக நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டுள்ளது. ஐபிஓ...\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nசீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, பங்குச்சந்தையில் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்ட நிலையி...\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nஇந்திய முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் அன்னிய முதலீட்டாளர்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோவின் பங்குச்சந்தை பட்டியலிடப்படுவதை எ...\nசியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..\nஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சியோமி, அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்குச் செல்ல வேண்டும் எனத் தனது நிறுவ...\nசியோமி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒரேயொரு இந்தியர்.. யார் அவர்..\nசீனாவின் ஆப்பிள் எனப் போற்றப்படும் அளவிற்குச் சியோமி மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இன்று ஓப்போ, வி...\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தனது வர்த்தகத்தையும், முதலீ...\n2020-ம் ஆண்டு ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட முடிவு.. கவின்கேர் அதிரடி..\nசென்னை: வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ...\nதொடக்கநிலை பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ-ல் “கிரே மார்க்கெட்” என்றால் என்ன\nஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்காகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பாகவே வேறு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பங்கு விற்பன...\nபங்குச்சந்தையில் இறங்கும் சியோமி.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு..\nஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சவால் விடும் சியோமி ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட விண்ணப்பம்...\n2017-2018 நிதி ஆண்டில் ஐபிஓ எப்படி இருந்தது\n2017-2018 நிதி ஆண்டுப் பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் ஐபிஓ மூலமாக முதலீடுகளைத் திரட்டி பங்கு சந்தையில் குதித்தன. அதில் 13 நிறுவங்கள் 1,000 கோடி ரூபாய்க்கும் அ...\n100 பில்லியன் டாலருக்கு மிகப்பெரிய திட்டம்.. சியோமி அதிரடி..\nஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்குக் கடந்த சில வருடங்களாகக் கடுமையான போட்ட...\nபங்குச்சந்தையில் இறங்க வரிசைக்கட்டி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nதனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தம் 38 (IPO) புதுப் பங்கு விற்பனைகளின் மூலம் 2018-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்ப்புகளுடன் பங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/deuteronomy-18/", "date_download": "2019-09-21T14:00:37Z", "digest": "sha1:WTSILTDGSHZTL7FC5TE5JXAPMC5KMRG6", "length": 10002, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Deuteronomy 18 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.\n2 அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்.\n3 ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.\n4 உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்ன��ம் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.\n5 அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.\n6 இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,\n7 அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.\n8 அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.\n9 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.\n10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,\n11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.\n12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.\n13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.\n14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.\n15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.\n16 ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.\n17 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.\n18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.\n19 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.\n20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.\n21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,\n22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/515004-india-threatened-to-boycott-sl-players-from-ipl-if-they-didn-t-pull-out-of-pak-tour-claims-fawad-chaudhry.html", "date_download": "2019-09-21T13:38:18Z", "digest": "sha1:XLHUFVLVB3XOWMK2LXSTMA22YIIHHYOA", "length": 15879, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவின் மிரட்டலுக்குப் பயந்து இலங்கை அணி வீரர்கள் பாக். வர மறுக்கிறார்கள்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு | India threatened to boycott SL players from IPL if they didn’t pull out of Pak tour, claims Fawad Chaudhry", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஇந்தியாவின் மிரட்டலுக்குப் பயந்து இலங்கை அணி வீரர்கள் பாக். வர மறுக்கிறார்கள்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு\nஇந்தியாவின் மிரட்டலுக்குப் பயந்துதான் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என்று இந்தியா மீது பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.\nவரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை இலங்கை அணி பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது. இதற்கான வீரர்களும் இலங்கை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.\nஆனால், திடீரென இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட முடியாது எனக் கூறி தொடரைப் புறக்கணித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் ஏற்கெனவே பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியதை நினைவு கூர்ந்த வீரர்கள், இந்தத் தொடரில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீரர்களிடம் பேச்சு நடத்தியும், அவர்கள் சம்மதிக்கவில்லை.\nஇந்தப் பயணத்தில் இருந்து லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகியோர் விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி பயணம் செய்தது. அப்போது கடாபி மைதானத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருந்தில் பயணித்தனர்.\nஅப்போது, வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தலிபான் மற்றும் லஷ்கர் இ ஜான்வி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதை வீரர்கள் இன்னும் மறக்கவில்லை.\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் கூறுகையில், \"பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என்று தகவல் அறிந்த விளையாட்டுத் துறை வர்ணனனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது உண்மையில் மோசமான தந்திரவேலை. விளையாட்டில் இருந்து விண்வெளி வரை மூர்க்கத்தைக் காட்டுகிறார்கள். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்திய விளையாட்டுத் துறையின் சில அதிகாரிகள் செயல் மலிவாக இருக்கிறது\" எனத் தெரிவித்துள்ளார்.\nIndia threatenedSL playersIPLDidn’t pull outPak tourFawad Chaudhryஇந்தியா மிரட்டல்இலங்கை அணி வீரர்கள்இந்தியா மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\nஐபிஎல் பிராண்ட் மதிப்பு 7% அதிகரிப்பு: வர்த்தக மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம்\nதிருவல்லிக்கேணியில் ரவுடி வெட்டிக் கொலை: பழிக்குப்பழியாக கொலை நடந்ததா\nமுத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபாக். தொடரை எங்கள் வீரர்கள் புறக்கணித்ததற்கு இந்தியா காரணமா: இலங்கை அமைச்சர் விளக்கம்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nஇந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்\nநாங்கள் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம்: தன் சொந்த பார்மைத் தேடிக்கொண்டிருக்கும்...\nஎல்லாம் தவறாகச் சென்றுவிட்டது: இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட டூப்பிளசிஸ்\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-09-21T13:23:52Z", "digest": "sha1:TNLVJQFKE2BJN7D6DN5AHARKUPVVTGZH", "length": 7335, "nlines": 137, "source_domain": "kumbabishekam.com", "title": "விழாக்கள் | Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59271/", "date_download": "2019-09-21T13:16:27Z", "digest": "sha1:DLQN74GR5AX3HW6WDJ3UW5F5EO32AUVI", "length": 8202, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "பா.ரஞ்சித் கைதாகலாம்? | Tamil Page", "raw_content": "\nராஜராஜ சோழனை அவதூறாக பேசியாக பதிவு செய்யப்பட்ட புகார் மீது காவல்துறை செவ்வாய்க்கிழமை பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் ஜூன் 5 ஆம் தேதி உமர்பாரூக் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றிப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது மேலும் சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது எனவே ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலர் ஒருவர் திங்கள் கிழமை புகார் கொடுத்திருக்கிறார்.\nஇதையடுத்து ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ன்படி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பா.ரஞ்சித் இந்த வழக்கு குறித்து பேசி வருவதாகவும், முன் ஜாமீன் கோரலாம் என்றும் கூறி வருகின்றனர்.\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கைவரிசை\n8வது மாடியிலிருந்து விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம்: வழக்கில் திடீர் திருப்பம்\nபோலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பா���ு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdkJUy", "date_download": "2019-09-21T13:52:59Z", "digest": "sha1:WJ2B5L6WWDEJ6RSV246UZUL2H3NON4ZK", "length": 7064, "nlines": 121, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இந்தியாவில் முகலாயரின் ஆட்சி - I", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்இந்தியாவில் முகலாயரின் ஆட்சி - I\nஇந்தியாவில் முகலாயரின் ஆட்சி - I\nபதிப்பாளர்: சென்னை : தமிழ் வெளியீட்டுக் கழகம் , 1968\nவடிவ விளக்கம் : v, 206, ix p.\nதொடர் தலைப்பு: தமிழ் வெளியீட்டுக் கழக வரிசை எண் 167\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : முகலாயர் அவருகை , முகலாயர் ஆட்சி , முகலாய மன்னர்கள்\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇந்தியாவில் முகலாயரின் ஆட்சி - II\nஇங்கிலாந்து வரலாறு - IV\nமுற்காலச் சோழர் கலையும் சிற்பமும்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_19.html", "date_download": "2019-09-21T13:48:46Z", "digest": "sha1:UXKZAP24K2AJYURAFENZK2ZVMDL7SAA4", "length": 16131, "nlines": 214, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாயே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - தாயே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியிய���்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » தாயே\nமரபுக் கவிதைகள் - தாயே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - தாயே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/body_systems_12.html", "date_download": "2019-09-21T12:55:44Z", "digest": "sha1:VSVYTM5QMOSOMB5OZ7FJPVQWKER5FUZO", "length": 16565, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மூட்டு, எலும்பு, மூட்டின், என்ன, யாவை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதம��ழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உடலின் மண்டலங்கள்\nவிலங்கியல் :: உடலின் மண்டலங்கள்\n111. மூட்டின் இரண்டு வகைகள் யாவை\n1. அசையா மூட்டு - தலைஎலும்புக் கூடு.\n2. அசையும் மூட்டு - கீல் மூட்டு.\n112. அசையும் மூட்டின் வகைகள் யாவை\n1. பந்து கிண்ணமூட்டு - தோள் இடுப்பு மூட்டுகள் - கை கால் பகுதிகள்\n2. முளை மூட்டு - முழங்கை எலும்பில் ஆர எலும்பு சுழலுதல்.\n3. வழுக்குமுட்டு - மணிக்கட்டு, கணைக்கால்.\n4. கீல் மூட்டு - முழங்கை, முழங்கால், விரல் முட்டுகள்.\n113. எம்மூட்டு அதிக அசைவையும் எந்த மூட்டு குறைந்த அசைவையும் கொடுக்கும்\nஅதிக அசைவு பத்து கிண்ணமூட்டு, குறைந்த அசைவு வழுக்கு மூட்டு.\nகை கால்களைப் பல திசைகளிலும் சுழற்ற முடிகிறது. இதனால் உடலுக்கு எளிதாக இயக்கம் கிடைக்கிறது.\n115. முழங்காற்சில் என்றால் என்ன\nமுழங்கால் மூட்டின் முன்தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின் காலை நீட்ட உதவுவது.\n116. எலும்புகளில் மிகப் பெரியது எது\n117. எலும்புகளில் மிகச் சிறியவை எவை\n118. தசை இயக்க இதயம் என்றால் என்ன\nநேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எ-டு எல்லா முதுகு எலும்பு விலங்குகளுக்கும் உண்டு.\n119. தசை இயல் என்றால என்ன\n120. தசையின் தனிப்பண்புகள் யாவை\nஉடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மூட்டு, எலும்பு, மூட்டின், என்ன, யாவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502766/amp?ref=entity&keyword=Sengottai%20-%20Southern%20Railway", "date_download": "2019-09-21T13:19:19Z", "digest": "sha1:BFBHMXKVKKEV7PFXWLFDVQ4IOM7SMNSU", "length": 7845, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK petition against Southern Railway circular | தெற்கு ரெயில்வே சுற்றறிக்கையை எதிர்த்து திமுக மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் ��ாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெற்கு ரெயில்வே சுற்றறிக்கையை எதிர்த்து திமுக மனு\nசென்னை : அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் 500 பேர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.\nஏரிக்கரையை உடைத்தவர்களை தாக்கியதாக கைது: பாமக பிரமுகர் பாலயோகி ஜாமீனில் விடுதலை\nதேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் குறித்து ஆட்சியர் பேட்டி\n30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: நெல்லை ஆட்சியர் பேட்டி\nசெப். 24-ம் தேதி திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் : பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு\nவிக்கரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்: திமுக தலைவர் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி : ஸ்டாலின் அறிவிப்பு\n��ாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் : அதிமுக தலைமை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை : டிடிவி தினகரன் அறிவிப்பு\nவரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு : பொதுச் செயலாளர் க அன்பழகன் அறிக்கை\n× RELATED உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக.,வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/effective-ayurvedic-mosquito-repellents-to-keep-monsoon-dengue-malaria-zika-chikungunya-away/", "date_download": "2019-09-21T14:08:04Z", "digest": "sha1:EXHK5PGC4VA2BFDFVIFH432WWLTNDKEL", "length": 13592, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Effective ayurvedic mosquito repellents to keep monsoon dengue malaria zika chikungunya away - டெங்கு, மலேரியா, சிக்கன்குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு...", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nடெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு...\nபசு நெய் தடவினாலும் இது குணமாகும். கற்றாழையையும் நீங்கள் பயன்படுத்தலாம். எப்சம் உப்பினை பயன்படுத்தி குளித்தால், கொசுக்கடியினால் ஏற்படும் தடிப்புகள், எரிச்சல் முற்றிலும் குணமாகும்\nEffective ayurvedic mosquito repellents : உங்களின் வீடுகள் மட்டும் இருப்பிடத்தை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். அங்கு தான் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. துளசி ஜூஸை நீங்கள் அப்படியாக நீர் தேங்கியிருக்கும் பகுதியில் தெளிக்கலாம். அப்படி தெளித்தால், லார்வாக்களாக வளரும் கொசுக்கள் கொல்லப்படும். துளசி, லாவண்டர், லெமன்கிராஸ், மேரிகோல்ட் மற்றும் புதினா போன்ற செடிகள் இயற்கையாகவே கொசுக்களை வீட்டில் அண்ட விடுவதில்லை. நீங்கள் அதனை அதிக அளவில் வளர்க்கலாம். வேப்பிலைகள் கொசுக்களை ஒழிக்கும் திறன் கொண்டவை. உங்கள் வீட்டின் அருகில் இடம் இருந்தால் நீங்கள் அங்கு வேப்பமரத்தினை வளர்க்கலாம்.\nகற்பூரம், வேப்பெண்ணை, யூக்கலிப்டஸ் எண்ணெய், லெமன்கிராஸ் எண்ணெய், மற்றும் டீ ட்ரீ ஆயில், அல்லது லேவண்டர் ஆயில் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரோமா விளக்குகள் பயன்படுத்துவதாலும் கொசுக்கள் வளர்வது கட்டுப்படுத்தப்படும். மறக்காமல் கொசு வலை பயன்படுத்துங்கள்.\nஇந்த ஆயுர்வேத பொருட்களை உடலில் தேய்த்தாலும் கொசுத்தொல்லைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்…\nவேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சரிசமமாக கலந்து உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.\nதுளசி இலையை அரைத்து பூசலாம்\nவேப்ப எண்ணெய் மற்றும் டீ ட்ரி எண்ணெய் ஆகியவற்றை சரிசமமாக கலந்து நீங்கள் உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.\nகொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல், தோல் பிரச்சனைகளை சரி செய்ய\nவேப்பிலைச்சாறுடன் தேன் கலந்து தடவலாம். துளசி சாறினை உடலில் தடவலாம்\nசந்தனம் மற்றும் மஞ்சளை சமமாக கலந்து உடலில் பூசிவர கொசுக்கடியால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்\nபசு நெய் தடவினாலும் இது குணமாகும். கற்றாழையையும் நீங்கள் பயன்படுத்தலாம். எப்சம் உப்பினை பயன்படுத்தி குளித்தால், கொசுக்கடியினால் ஏற்படும் தடிப்புகள், எரிச்சல் முற்றிலும் குணமாகும்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nநெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…\nஉடல் எடை குறைய உதவும் புரதம் நிறைந்த சாட் ஐட்டங்கள்\nவாழைப்பழ தேநீர் இதயத்தைப் பாதுகாக்குமா\nடார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மையா\nஎளிதாக செய்யலாம் சத்துகளின் குவியலான முட்டை பொரியல்\nஆளி விதை இது ஆல் இன் ஆல் விதை – சகலரோக நிவாரணி\nஉடல் எடை குறைக்க ப்ரோக்கோலி சூப் குடிக்கலாமா\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள்….\nபழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த புவிசார் குறியீடு\nதிருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது – முதல்வர் நாளை வழங்குகிறார்\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nஇஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்\n14 நாட்களுக்குள் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்வது சாத்தியமா\nவிண்வெளியில் இயங்கக்கூடிய ஒரு பொருள் செயல் இழப்பதும், மீண்டும் சிக்னல்களைப் பெறுவதும் இயல்பான ஒன்று தான்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்தி���்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/16012508/Prime-Minister-Narendra-Modi-is-taking-money-from.vpf", "date_download": "2019-09-21T14:03:43Z", "digest": "sha1:IEUMT7VRWTOWADSHTIEQGALZMLKIKSN7", "length": 15171, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Narendra Modi is taking money from the helicopter to supply the BJP leaders - Chandrababu Naidu charge || பா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிக்க பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிக்க பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு + \"||\" + Prime Minister Narendra Modi is taking money from the helicopter to supply the BJP leaders - Chandrababu Naidu charge\nபா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிக்க பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிப்பதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்கிறார் என்று சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.\nஆந்திர மாநில முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nதேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு பணம் வினியோகிப்பதற்காக, பிரதமர் மோடி தனது ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார். தனக்கான பாதுகாப்பு வசதிகளை தவறாக பயன்படுத்தி, அவர் இப்படி செய்கிறார்.\nஅவருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாதா மோடி, குற்றவாளிகளுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். அவர் நாட்டை நாசப்படுத்தி வருகிறார்.\nதேர்தல் கமிஷன், 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண மறுத்து வருகிறது. இதுபற்றிய வழக்கில், ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 6 நாட்கள் ஆகும் என்று பொய் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. எனவே, 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிடக்கோரி, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்.\nதேர்தல் கமிஷனின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டியபோது, நாங்கள் அரசியல் ஆக்குவதாக குற்றம் சாட்டினர். 190 ஜனநாயக நாடுகளில், வெறும் 18 நாடுகளில்தான் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஎந்திர ஓட்டுப்பதிவுக்கு எதிராக ‘ஆபத்தில் ஜனநாயகம்’ என்ற புத்தகத்தை பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் எழுதினார். ஆனால், அவர் தற்போது எந்திர ஓட்டுப்பதிவை நியாயப்படுத்துகிறார். ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியசாமியும் இப்போது அதுபற்றி பேசுவது இல்லை.\nஓட்டுப்பதிவு எந்திரங்களை வேறு இடத்தில் இருந்தபடி முடக்க முடியும். அதன் கட்டுப்பாட்டு அறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஎனவே, மின்னணு ஓட்டுப்பதிவு முறை சரியல்ல. இவ்விஷயத்தில் தேர்தல் கமிஷனின் அணுகுமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மக்கள் போராட்டத்துக்கான செயல் திட்டத்தை வகுப்போம்.\nஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலைய பகுதியில் காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n2. கோடை விடுமுறை முடிந்து ��ள்ளிகள் திறக்கப்பட்டன மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வினியோகம்\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.\n3. வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nவளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வந்தது.\n5. கோணம் அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்\nகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\n2. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n3. \"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/514905-black-money-in-abroad.html", "date_download": "2019-09-21T13:26:49Z", "digest": "sha1:QP5LJRWUQVZUTPTSS4BDNK4RRP24AZGR", "length": 13688, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு தீவிரம்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல் | black money in abroad", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nவெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு தீவிரம்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்\nவெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் கள் சிலர் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரு வதற்கான முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.\nமத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறை வடைந்தது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இத் தகவலைத் தெரிவித்தார். கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அரசு அசிரத்தையாக இல்லை. இது மிகுந்த கால அவகாசம் பிடிக் கும் சட்ட ரீதியான போராட்டமாகும்.\nஇது தொடர்பாக அந்நாட்டு அரசுகளுடன் ஒப்பந்தம் மேற் கொள்ளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் பலன் விரைவில் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக ஏ.பி. ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nதற்போது சுவிட்சர்லாந்து அரசு தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள பணம் குறித்த விவரங்களை அளிக்கத் தொடங்கியுள்ளது. இவ்விதம் பணம் சேர்த்துள்ளவர்கள் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அச்சத்தில் உள்ளனர் என்றார்.\nசரியாக வருமான வரி செலுத்து வோரை இந்த அரசு மதிக்கிறது. அதேசமயம் அவர்கள் தாக்கல் செய்யும் விவரங்களை முகம் தெரியாத அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.\nகடந்த 100 நாட்களில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்று அனுராக் தாக்குர் குறிப்பிட் டார்.\nகருப்புப் பணம்அரசு தீவிரம்மத்திய நிதித்துறை இணையமைச்சர்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nம.பி.யில் 40 நதிகளை புதுப்பித்து காப்பாற்ற அரசு தீவிரம்\nஅந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க அரசு தீவிரம்\nபட்ஜெட் -19 : மிளிர்வாரா நிர்மலா\nஇந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தர மறுக்கிறது சுவிட்சர்லாந்து: ப.சிதம்பரம்\nகார்ப்பரேட் வரிக்குறைப்பின் சாதக பாதகங்கள்: மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கூறுவதென்ன\nடிஜிட்டல் பரிமாற்றத்தில் பணம் உரியவருக்குச் சேராவிட்டால் வாடிக்கையாளருக்கு ரூ100 அபராதமாக வங்கி வழங்கிட...\nஇந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு 500 பில்லியன் டாலராக உயர வேண்டும்: மத்திய அமைச்சர்...\nவங்கி முறைகேடுகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு: மத்திய கண்காணிப்பு ஆணையம் திட்டம்\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/06084445/1259893/INX-Media-case-P-Chidambaram-jailed-Tihar-room-were.vpf", "date_download": "2019-09-21T14:43:28Z", "digest": "sha1:35NOEWV6OWX7FY6S47AZADBCCGHWAAXP", "length": 7279, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media case P Chidambaram jailed Tihar room were his son was jailed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிகார் சிறையில் மகன் அடைக்கப்பட்ட அறையில் ப.சிதம்பரம்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 08:44\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அறையில்தான் ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில், டெல்லியில் உள்ள பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய ஜெயிலான திகார் ஜெயிலில் 7-வது எண் சிறையில் உள்ள தனி அறையில் ப.சிதம்பரம் நேற்று மாலை அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவரது மகன் கார்த்தி ச���தம்பரமும் இதே அறையில்தான் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் 12 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அறையில் இப்போது ப.சிதம்பரமும் உள்ளார்.\nப.சிதம்பரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அவரது அறையில் அடைக்கப்பட்டு இருப்பார். அவருக்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்படும். இரவு உணவாக ரொட்டி, பருப்பு, காய்கறி கூட்டு, அரிசி சாதம் வழங்கப்படும்.\nINX Media Case | P Chidambaram | Karti Chidambaram | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | கார்த்தி சிதம்பரம்\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகுலசேகரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் - உம்மன்சாண்டி பங்கேற்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/09/10101800/1260543/Homemade-Face-Wash-Powder.vpf", "date_download": "2019-09-21T14:50:04Z", "digest": "sha1:UBYJJRBXLNVZQGP7YT5TD7W7RIWHVXRS", "length": 15794, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் || Homemade Face Wash Powder", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 10:17 IST\nநம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nநம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளை���ாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.\nநம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமுகம் சிவப்பாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிக்கும் முறை (Homemade Face Wash Powder In Tamil):\nபால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்,\nஓட்ஸ் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்,\nகடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்\nகஸ்துரி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nகிரீன் டீ ஃபைன் பவுடர் - 3 டீஸ்பூன்\nமேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும். பின்பு தேவைப்படும் பொழுது அவற்றை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.\nஇதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.\nஇந்த ஹெர்பல் ஃபேஸ்பேக்(Herbal Face Pack) போட்டால் சருமம் பிரகாஷமாக மாறும், சருமம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும், சருமம் பொலிவுடன் காணப்படும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஇளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nகைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nசருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்\nமுகப்பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழ மசாஜ்\nசருமத்தை தங்கம் போல ஜொலிக்க செய்யும் கோல்டன் ஃபேஷியல்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/10091143/1260529/Man-Dyes-Hair-Beard-To-Impersonate-Senior-Citizen.vpf", "date_download": "2019-09-21T14:50:15Z", "digest": "sha1:3ARCFYSTFIMEDJKVHGISA2C4SPOFWFYO", "length": 15038, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர் || Man Dyes Hair Beard To Impersonate Senior Citizen At Delhi", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 09:11 IST\nடெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு பயணிக்க நினைத்த வாலிபர், விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.\nடெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு பயணிக்க நினைத்த வாலிபர், விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.\nஅகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விதம்தான் ஆச்சரியத்துக்குரியது.\nஇவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.\nஇதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் வீல் சேரில் வந்துள்ளார்.\nஇவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அவரது தோளின் தன்மை மிகவும் நன்றாக இருந்தது. 50 வயதைக் கூட தாண்டாத தன்மை கொண்டது.\nமேலும் அவர் ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என கூறியுள்ளனர்.\nDelhi Man Arrested | டெல்லி வாலிபர் கைது\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்க�� மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/05/16052011.html?showComment=1305515735788", "date_download": "2019-09-21T14:15:13Z", "digest": "sha1:MDQDPQYHVLZROOOBP3DU63J5W2Y4C4BK", "length": 56193, "nlines": 404, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 16052011", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 16052011\nஒருவழியாக கலைஞர் ஆட்சி ஒழிந்தது என்று பார்த்தால் அம்மா ஆட்சி ஆரம்பித்துவிட்டது. முதல் அதிரடியாக புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்திருக்கிறார். (தியாகம் பண்றாங்களாமாம்...) இப்போது நம்ம வீட்டு வரிப்பணத்தை வாரியிறைத்து கட்டிய சட்டமன்ற கட்டிடம் வீணாகிவிட்டது. இதுவாவது பரவாயில்லை, இனி கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்படும், உழவர் சந்தைகள் மூடப்படும் இன்னும் என்னென்னவோ நடக்கும். ஆனாலும் அந்தம்மாவுக்கு ஈகோ ஜாஸ்தி. ம்ம்ம்... ஓட்டு போட்டாச்சு... இனிமே என்ன பண்ண முடியும்... இதைத்தான் எங்க ஊருல “நாயை மிதிப்பானே... &*%$# சுமப்பானே...” என்று சொல்வார்கள்.\nஇந்தியாவின் மக்கள்தொகை 100 கோடியாக இருந்தபோது சீனாவின் மக்கள்தொகை 127 கோடியாக இருந்தது. இப்போது இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி. சீனாவின் மக்கள்தொகையோ 134 கோடி. எப்படி நம்முடைய நாட்டின் வளர்ச்சி... இப்படியே போனால் 2030ல் இந்தியா முதலிடத்தை அடைந்துவிடும் என்று புள்ளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nசென்ற வாரத்தில் ஒருநாள் ஆணி முடிந்து அலுவலக காரில் திரும்பிக்கொண்டிருந்தேன். போன் பேசியபடியே டிரைவர் வழக்கமான வழியை தவறவிட்டிருந்தார். போன் பேசி முடித்தபின் சுதாரித்து வழி மாறி வந்ததற்காக உச்சு கொட்டிக்கொண்டார். அப்போது மயிலை கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் வர, ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுத்து கன்னத்தில் போட்டபடி “சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.\nவெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்துக்கொண்டிருந்த வேளையில் சூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி ஒரு புரளி. அது என்ன புரளின்னு நான் சொல்ல விரும்பலை நீங்களே இங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க. எஸ்.எம்.எஸ்., மெயில் என்று பரப்புரைகள் பறக்க ரஜினி ரசிகர்கள் பயங்கர அப்செட். அவர்களை மகிழ்விக்க ஒரு ரஜினி ஜோக்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் = சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டான்...\nமுகமிலியில்... அட அதாங்க ஃபேஸ்புக்கில் உலவிக்கொண்டிருந்தபோது “ஸ்டில்ஸ்” ரவியின் ப்ரோபைல் கண்ணில் சிக்கியது. வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருக்கிறார். எனக்கு பிடித்த போட்டோக்களை எல்லாம் சுட்டுக்கொண்டேன். காப்பிரைட் சிக்கல்கள் வருமா என்று தெரியாததால் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இங்கே...\nமொத்த ஆல்பங்களையும் பார்க்க இங்கே கிளிக்கவும்...\nதிரையுலகமே இணைந்து நடத்தும் பாசத்தலைவிக்கு பாராட்டுவிழா எப்போ எப்போ\n’டீ சாப்பிட்டே பேசலாமா’ - சொக்கத்தங்கம் சோனியா ஜெயலலிதாவிடம் # தாத்தா கவுத்துப்புட்டாய்ங்க தாத்தா\nதமிழ் - அழகாய் இருக்கிறாய்.... பயமாக இருக்கிறது... சென்தமிழ் - சோக்காக்கீறே... மெர்சலாக்கீது... #மொலிபெயர்ப்பு\nநவீன சேகுவேரா மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேட்டியளித்த திருமா எங்கய்யா போனார் # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார்\n(அரசியல் முடிவுகள் வெளிவந்த நிலையில் நான்கு ட்வீட்டுக்களை மட்டும் தேர்ந்தெடுக்க ரொம்பவும் சிரமப்பட்டேன்... ஏகப்பட்ட கலக்கல் கலகல ட்வீட்ஸ்...)\nபதிவுலகில் புதியவர்: “எழுத்துரு” கிருபாகரன்\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று சொல்லும் அளவிற்கு புத்தம்புதிய பதிவர். முதல் கஸ்டமராக அடியேன் தான் சேர்ந்தேன். தாய் வணக்கம் சொல்லி பதிவெழுத தொடங்கியிருக்கிறார். வடிவேலுவை வைத்து ஒரு காமெடி பதிவு போ���்டிருந்தாலும் கவிதைதான் இவருடைய களம் என்று அறிகிறேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.\nபோனில் மெமரி கார்டில்லாத ஒரு பின்னிரவில் வேறு வழியின்றி பண்பலையில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒலிபரப்பானது அந்த அருமையான பாடல். “மழைபெய்யும் போது நனையாத யோகம்...” என்று ஆரம்பிக்கும் ரேணிகுண்டா படத்தின் பாடல். இசையும் இரவுக்கேற்றபடி இனிமையாய் இருந்தது. பாடல் வரிகள் அதைவிடவும் அருமை. காதலைப் பற்றி அந்தப்பாடலில்... “மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்... பேசாமல் மெளனம் வந்து ஆராரோ பாடும்...”\nஇந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ஏனோ வடிவேலு ஞாபகம் வருகிறது... அய்யோ... அய்யோ...\n- ஜட்டி போட்டுட்டு முட்டி போடா முடியும், ஆனா முட்டி போட்டுட்டு ஜட்டி போடா முடியாது.\nகல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்:\n1. மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா ,நான் படிக்கணும்.\n2. ச்சே, கிளாஸ் இல்லை, வாங்கடா லைப்ரரி போலாம்.\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:31:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\nமாப்ள கிர்ருன்னு இருக்குய்யா விஷயம்லாம் நன்றி\nஅன்பின் பிரபா = சூப்பர்பா - அத்தனையும் - ட்வீட் மற்றும் பதிவுலக புதியவர் செலக்சன் - சும்மா சொல்லக்கூடாது - அருமையான செலக்சன் . முட்டி போட்டு ஜட்டி போடறதுக்கு ஒரு டிசைன் பண்ணச் சொல்லிடுவோமா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nரஜினி ஜோக், பதிவர் அறிமுகம், ட்வீட்ஸ் அனைத்தும் கலக்கல்\nஇன்று செம மப்பு தான் பி.பி.. அம்மாண்ணா சும்மாவா... இன்றும் உங்கள் படத்தை திருடுகிறேன்\n\\\\முதல் அதிரடியாக புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்திருக்கிறார்.\\\\ நானூறு கோடி கமிஷன் அடிக்க பண்ணிய வேண்டாத வேலை அது, அதை ஏத்துக்கணும் என்ற அவசியம் அம்மாவுக்கு இல்லை. \\\\இனி கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்படும்\\\\ இவனுங்களுக்கு அழுத நாலாயிரம் கோடியில் அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தியிருக்கலாம், இத்திட்டம் பெரிய பித்தலாட்ட வேலை என்று சிகிச்சை பெறச் சென்ற நண்பர்கள் கூறுகிறார்கள். [தாத்தாவுக்கு இதுல எவ்வளவு கமிஷனோ] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா அம்மா வந்தா, ரவுடிங்க தொல்லை குறையும், மேலும், பழைய தவறுகளை திருத்திகிட்டு நல்லாட்சி இல்லை என்றாலும், மொத்த மாநிலமும் ஒரே குடும்பம் கபளீகாரம் செய்யப் படாமல் தடுப்பார் என்று நம்புவோம்.\n\\\\சென்ற வாரத்தில் ஒருநாள் ஆணி முடிந்து அலுவலக காரில் திரும்பிக்கொண்டிருந்தேன்.\\\\ ஆணி பிடுங்க ஆரம்பிச்சுட்டீங்களா\n\\\\சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் = சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டான்...\\\\ சூப்பார்\nமெழுகுவர்த்தி படம் டாப்பு. வடிவேலு வச்சிகிட்டது தனக்குத் தானே வேட்டு, இல்லாட்டி ஆப்பு\nஆட்சி பொறுத்திருந்து பார்ப்போம் பிரபாகர். நமக்கு பொறுமை என்பதே இல்லை.\nசாமி விஷயம் அடுத்தவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் செய்வது தவறு.\nஆனாலும் அந்தம்மாவுக்கு ஈகோ ஜாஸ்தி. ம்ம்ம்... ஓட்டு போட்டாச்சு... இனிமே என்ன பண்ண முடியும்... இதைத்தான் எங்க ஊருல “நாயை மிதிப்பானே... &*%$# சுமப்பானே...” என்று சொல்வார்கள்.//\nஅவ்....அம்மாவின் ஆரம்பமே இடக்கு முடக்கா இல்லே இருக்கு..\nஉங்கள் ப்ளாக் என் டாஷ் போர்ட்டில் தெரியவில்லை என்பதால் பல பதிவுகளை மிஸ் பண்ணி விட்டேன். மீண்டும் பாலோவர் கொடுத்து ட்ரை பண்ணுறேன், தமிழ் மணம் மூலம் தான் இப்போது வந்தேன்.\nஒயின் செம கிக்கு சகோ.\nட்விட்ஸ், கல்லூரி வசனங்கள் எல்லாமே செம ஜோரு.\nஒயின் செம கிக்கு சகோ.\nட்விட்ஸ், கல்லூரி வசனங்கள் எல்லாமே செம ஜோரு.\nஏலவே இரண்டு பேர் குடிச்சிட்டாங்க, நீங்க மூன்றாம் ஆளு,,உங்களுக்கு ஒயின் எல்லாம் வழங்கப்பட மாட்டாது, ஒன்லி பனங் கள்ளு தான் வழங்கப்படும்.\nஎல்லா மேட்டரும் நல்லாருக்கு, ரொம்பவே சிரத்தை எடுத்து எழுதி இருக்கீங்க....\nநம்ம மிஸ்டர் பீன்ஸ் முட்டி போட்டு ஜட்டி போட்டுடுவார்னு நினைக்கிறேன்..\nஒயின்ஷாப்ல எல்லா சரக்கும் சும்மா டக்கரா இருக்கு.\nஎல்லா மேட்டருமே ஓ கே தான்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎல்லாக் கலவைகளும் பக்காவா இருக்கு எனக்கு அந்த தத்துவம் ரொம்ப புடிச்சிருக்கு\nஅந்த மெழுகுவர்த்தி படமும் - வடிவேலு கமென்ட்ம�� ....ஆஹா..... கலக்கல்\nசட்டசபை மாற்றத்தை தொடங்கியதே கலைஞர்தானே. புதிய சட்டசபையே ராசி பார்த்து கட்டியது என்று பேச்சு அடிபடுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கியதால் அவருக்கு என்ன பிரச்னை ஏன் மாற்ற வேண்டும் அதையும் கண்டித்து இருக்கலாம். வரிப்பணம் வீண் ஆகாது. அவ்விடம் ஏதேனும் உபயோகமான காரியத்திற்கு பயன்படுத்தப்படும். பொறுத்திருந்து பாருங்கள். இரு கட்சியில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் என்று தெளிவாக தெரிந்தும் அவர்களை ஏசி என்ன பயன் பிரபா ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க அதை சொல்லுங்க. அப்புறம் பேசறேன்.\nயோவ் என்னையா ரேவதி பாட்டி படத்தலாம் போடுற\n///“சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.///\nஇப்படிலாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசகூடாதுன்னு உங்க தலைவர் தானே சொல்லிருக்காரு\n//அப்போது மயிலை கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் வர, ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுத்து கன்னத்தில் போட்டபடி “சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.//\nஏற்கனவே என்னுடைய பதிவுகளில் சொன்னதுதான். தவறாக என்ன வேண்டாம். அது என்ன கடவுள் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் இந்து மதத்தையே கிண்டிப்பார்க்கிறீர்கள் தாங்கள் கூட பங்காரு அடிகள், மயிலை கோவில் என்றுதான் நக்கல் அடிக்கிறீர்கள். கடவுள் மறுப்பு என்று முடிவு செய்தபின் அனைத்து மத தவறுகளையும் சமமாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடாது.\nஅதற்கு எத்தனை பேர் தயார் இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா பிரபா, எனக்கு நியாயமான நேரடி பதில் மட்டுமே தேவை.\nஎம் அப்துல் காதர் said...\nஎல்லாமே கலக்கல் தான் ஆனாலும் அந்த முகமிலி போட்டோ ம்ம்ம் சொல்ல வார்த்தை இல்லை பி பி\nமுகமிலி பத்தகம் அருமையான சொல். அனைத்து தொகுப்புகளும் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுக்கள்.\nட்வீட்ஸ் நான்கும், வடிவேலு போட்டோவும்..சாரி..மெழுகுவத்தி போட்டோவும் சூப்பர்..\nநேரில் சந்திக்கும் பொழுது ஏன் பிரபா அதிகம்(அல்ல அல்ல...அறவே) பேசுவதில்லை என்று நான் எண்ணியது உண்டு. அனால் இப்பொழுதான் தெரிகிறது அதற்கும் சேர்த்து அவர் தன் வலைத்தளத்தில் பேசுகிறார் என்று.\n@ விக்கி உலகம், cheena (சீனா), சி.பி.செந்தில்குமார், ♔ம.தி.சுதா♔, Jayadev Das, எல் கே, கே.ஆர்.பி.செந்தில், நிரூபன், பன்னிக்குட்டி ராம்சாமி, தமிழ்வாசி - Prakash, Lakshmi, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி, Chitra, சிவகுமார் , நா.மணிவண்ணன், Speed Master, எம் அப்துல் காதர், ரஹீம் கஸாலி, FARHAN, இராஜராஜேஸ்வரி, Abdul Basith, சிராஜ்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// இவனுங்களுக்கு அழுத நாலாயிரம் கோடியில் அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தியிருக்கலாம், இத்திட்டம் பெரிய பித்தலாட்ட வேலை என்று சிகிச்சை பெறச் சென்ற நண்பர்கள் கூறுகிறார்கள். [தாத்தாவுக்கு இதுல எவ்வளவு கமிஷனோ] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா அம்மா வந்தா, ரவுடிங்க தொல்லை குறையும், மேலும், பழைய தவறுகளை திருத்திகிட்டு நல்லாட்சி இல்லை என்றாலும், மொத்த மாநிலமும் ஒரே குடும்பம் கபளீகாரம் செய்யப் படாமல் தடுப்பார் என்று நம்புவோம். //\nம்ம்ம்... இவ்வளவு விஷயம் இருக்கிறதா... இருந்தாலும் நீங்க அம்மா ஆதரவாளர் போல தெரிகிறதே...\n// ஆணி பிடுங்க ஆரம்பிச்சுட்டீங்களா சொல்லவேயில்ல\nஆமாம்... அது நடந்து ஒரு மாதத்துக்கு மேல ஆச்சு... சில சிக்கல்கள் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை...\n// ஆட்சி பொறுத்திருந்து பார்ப்போம் பிரபாகர். நமக்கு பொறுமை என்பதே இல்லை. //\nம்ம்ம் சரி பொறுத்திருந்து பார்ப்போம்...\n// சாமி விஷயம் அடுத்தவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் செய்வது தவறு. //\nஅந்த மரியாதைக்காகத்தான் டிரைவரிடம் எதிர்கருத்து எதுவும் கூறாமல் ஆமோதித்தேன்...\n// சட்டசபை மாற்றத்தை தொடங்கியதே கலைஞர்தானே. புதிய சட்டசபையே ராசி பார்த்து கட்டியது என்���ு பேச்சு அடிபடுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கியதால் அவருக்கு என்ன பிரச்னை ஏன் மாற்ற வேண்டும் அதையும் கண்டித்து இருக்கலாம். //\nஅதற்கும் எனது கண்டனங்கள் உண்டு... எப்படியோ கட்டி முடித்தாகிவிட்டது, பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தானே...\n// இரு கட்சியில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் என்று தெளிவாக தெரிந்தும் அவர்களை ஏசி என்ன பயன் பிரபா ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க அதை சொல்லுங்க. அப்புறம் பேசறேன். //\nநான் நீண்ட யோசனைகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் பிறகு அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்...\n// அது என்ன கடவுள் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் இந்து மதத்தையே கிண்டிப்பார்க்கிறீர்கள் தாங்கள் கூட பங்காரு அடிகள், மயிலை கோவில் என்றுதான் நக்கல் அடிக்கிறீர்கள். கடவுள் மறுப்பு என்று முடிவு செய்தபின் அனைத்து மத தவறுகளையும் சமமாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடாது.\nஅதற்கு எத்தனை பேர் தயார் இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா பிரபா, எனக்கு நியாயமான நேரடி பதில் மட்டுமே தேவை. //\nநான் பிறந்ததிலிருந்து எந்த மதத்தின் அபத்தங்களை பார்த்து, கேட்டு வளர்ந்தேனோ அந்த மதத்தை சாட மட்டுமே எனக்கு உரிமையுண்டு... எனக்கு பரிட்சயமில்லாத, படித்தும் தெரிந்துக்கொள்ளாத மற்ற மதங்களைப் பற்றி பேச நான் யார்...\n// யோவ் என்னையா ரேவதி பாட்டி படத்தலாம் போடுற //\nஏங்க நான் டி.ஆர்.ராஜகுமாரி படத்தைக் கூட போடுவேன்.... போட்டோவில் அவங்க குமரியா இருக்காங்களான்னு மட்டும் பாருங்க...\n// இப்படிலாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசகூடாதுன்னு உங்க தலைவர் தானே சொல்லிருக்காரு //\nயூ மீன் கமல்... அவருக்கு தலைவர் என்ற விளிப்பெல்லாம் கொடுக்கத் தேவையில்லை... அப்புறம் அவர் சொன்னது என்னன்னா... இப்போ நீங்க இருக்கீங்க, என்னை கெட்டவார்த்தைல திட்டணும்னு முடிவு பண்ணிட்டு என்னோட பிளாக்குக்கு வர்றீங்க... ஆனா மனசு மாறி திட்டாம போறீங்க இல்லையா... அதுதான், அந்த மனசுதான் கடவுள்...\n//நான் பிறந்ததிலிருந்து எந்த மதத்தின் அபத்தங்களை பார்த்து, கேட்டு வளர்ந்தேனோ அந்த மதத்தை சாட மட்டு��ே எனக்கு உரிமையுண்டு//\n//எனக்கு பரிட்சயமில்லாத, படித்தும் தெரிந்துக்கொள்ளாத மற்ற மதங்களைப் பற்றி பேச நான் யார்\nபிற மத அபத்தங்கள் பற்றி இதுவரை தாங்கள் எதையுமே கேள்விப்பட்டது கூட இல்லையா செம காமெடி பிரபா. 100% நம்பவே மாட்டேன். எழுதினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பயம்தான் காரணம் என்று எண்ணத்தோன்றுகிறது.நேரில் மேலும் விரிவாக பேசுகிறேன்.\n//1. மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா ,நான் படிக்கணும்.\n2. ச்சே, கிளாஸ் இல்லை, வாங்கடா லைப்ரரி போலாம்.\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...\nஇப்போதான் பிரபா நான் காலேஜ் முடித்தேன்.\nஅப்பஉங்கள திட்ட ஐடியா இல்லாம வந்து ஆனாலும் உங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டு போறாங்களே அவர்கள் எல்லாம் சைத்தானா டவுட் (நாங்களும் கொஞ்சம் கொடூரமா யோசிக்கிரவிங்கதான் )\n\\\\நீங்க அம்மா ஆதரவாளர் போல தெரிகிறதே...\\\\ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ணினார் என்றால் என்னை பார்ப்பனன் என்பீர்களா என்ன பிரபா, ஒரு சினிமாவுக்குப் போனா அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு அலசி காயப் போடுற உங்க திறமையை இங்கேயும் கொஞ்சம் பயன் படுத்துங்களேன் என்ன பிரபா, ஒரு சினிமாவுக்குப் போனா அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு அலசி காயப் போடுற உங்க திறமையை இங்கேயும் கொஞ்சம் பயன் படுத்துங்களேன் என்னதான் அரசியல்வாதிங்க கொள்ளையடிச்சாலும் எனது மொழி, எனது மாநிலம், எனது மக்கள் என்ற உணர்வு கொஞ்சமாவது மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி துளி கூட இல்லாத ஒரே மாநில முதலமைச்சர் என்றால் அது இந்த மஞ்சள் துண்டுதான். இவருக்கு சுயநலம், குடும்ப நலம்தான் முக்கியம். அதற்காக எதை வேண்டுமானாலும் பலி கொடுப்பார். ஹிந்தி படிக்காதீர்கள் என்று தமிழர்களைத் தடுத்தார்களே அது மொழியைக் காக்க அல்ல, தமிழ்க் காவலன் என்று சொல்லி தனது கட்சியை வளர்க்க, அதனால் வீணாய்ப் போனது நாம்தான். விதிமுறைகளுக்கு மீறி கர்நாடகம் இரண்டு அணைகளை காவிரியின் குறுக்கே கட்டியது, அன்று இவர் அதில் கையெழுத்திட்டு இன்றளவும் தீராத பிரச்சினை ஆக்கிவிட்டார், அதற்க்கு ஒரே காரணம், இவர் வீராணம் ஊழலில் இருந்து தப்பிக்க. இன்றைக்கும், இவரது சொந்த பந்தங்களுக்கு பதவி வேண்டி வீல் சேரில் டில்லி போவார், மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கும் அன்று ரம்பாவின் திருமண வரவேர்ப்புக்குப் போய்விட்டு ஸ்டாலினை அனுப்புவார். இ���ருக்கு வேண்டிய அமைச்சரவைகளை வழங்காவிட்டால் ஆதரவை வாபஸ் வாங்குவேன் என மிரட்டுவார், ஆனால் அண்டை மாநில நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சொல்லி ஒரு போதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார். ஏனென்றால் தமிழன் வாழ்ந்து இவருக்கென்ன பயன் கிடைக்கப் போகிறது\nஇவரது திட்டங்களும், இவருக்கு கமிஷன், இவர் குடும்பத்துக்கு வருமானம் என்ற குறிக்கோளோடுதான் இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை என்று இருக்காது. வண்ணத் தொலைகாட்சி, அதை வாங்க கொடுத்த ஆர்டரில் கமிஷன், அதற்க்கப்புறம் கேபிளில் இவர் குடும்பத்துக்கு வருமானம். அடுத்த இரண்டே வருடத்தில் அது குப்பைக்குப் போய்விடும். அப்பேற்பட்ட தரம். [போனால் தான் என்ன்ன இவருக்குத்தான் கமிஷன் வந்துவிட்டதே]. அரசு செலவில் இவருக்கு வருமானம். மருத்துவக் காப்பீட்டில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத்தான் லாபம், சிகிச்சைக்குச் செல்பவர்களிடம், அது கவராகவில்லை, இது கவராகவில்லை என்று பிடுங்கி விடுகிறார்கள். தாத்தாவுக்கு வருஷத்துக்கு நாலாயிரம் கோடியில் எத்தனை கமிஷனோ, யாருக்குத் தெரியும்]. அரசு செலவில் இவருக்கு வருமானம். மருத்துவக் காப்பீட்டில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத்தான் லாபம், சிகிச்சைக்குச் செல்பவர்களிடம், அது கவராகவில்லை, இது கவராகவில்லை என்று பிடுங்கி விடுகிறார்கள். தாத்தாவுக்கு வருஷத்துக்கு நாலாயிரம் கோடியில் எத்தனை கமிஷனோ, யாருக்குத் தெரியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு லட்சம் கோடிகளில் வருமான இழப்பு ஏற்ப்படும் என்று நன்றாகத் தெரிந்தே கமிஷனுக்கு கமிஷனுக்குப் பிறந்த இவர்கள், சொற்ப விலைக்கு விற்குமாறு மோசடி செய்தார்கள், வாநிகியவர்கள் எல்லாம் உடனடியாக விற்று ஆயிரக் கணக்கான கோடிகளில் லாபம் பார்த்தனர், அம்பானி கொழுத்தான். இது இவர்களது நாட்டுப் பற்று. விவசாய நிலங்களுக்கு வேலைக்கு யாரும் செல்வதில்லை, காரணம், இலவச அரிசி, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம். நதி நீர்ப் பிரச்சினைகள் இன்னொரு பக்கம், வெறுத்துபோய் விவசாயி விஷம் குடிக்க வேண்டும், இல்லாவிட்டா இவர்களிடம் விற்றுவிட்டுப் போக வேண்டும், இவர்கள் அடிமாட்டு விளக்கு வாங்கி அந்நிய நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை விற்றுத் தள்ளி விட்டனர். இன்னொரு பக்கம் மணல் கொள்ளை, சாரா��� வியாபாரம், ரவுடிகள் தொல்லை, திரைபடத் தயாரிப்பு, தியேட்டர்கள், ரியல் எஸ்ட்டேட், கேபிள் என்று அத்தனையிலும் இவர்கள் ஆதிக்கம், இவர்களுக்கு மேல் இவர்கள் அமைச்சர்கள், கண்ணில் கண்டேதேல்லாம் வாங்கித் தள்ளினார்கள். இத்தனை இருந்தும், இவரை மெச்சச் சொல்கிறீர்களா\nஜெயலலிதா அம்மாவை எடுத்துக் கொண்டால், அவர் ஆட்சி செய்த போது, தாங்க முடியவில்லை, வேறு யாரவது வந்தால் பரவாயில்லை என்றுதான் தோன்றியது, ஆனால் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி, வரலாறு காணாத கேவலமான ஆட்சி, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அட்டூழியம், இதற்க்கு ஜெவே மேல் என்று எண்ணத் தோன்றியது. கொஞ்சம் கொள்ளை, கொஞ்சம் மக்கள் நலன் என்று கூட இல்லாமல் நூறு சதம் கொள்ளை, என்று போகிற ஆளை என்ன செய்வது அம்மாவின் ஆட்சியில், நிச்சயம் ரவுடிகள் தொல்லை இருக்காது, தீவிரவாத அமைப்புகள் ஒடுக்கப் படும், வீரப்பன் மாதிரி ஆட்கள் போட்டுத் தள்ளப் படுவார்கள். இதற்கும் மேல், அம்மா பழைய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும், அந்த ஆட்சி, நடந்தது முடிந்த கருமாந்திர ஆட்சியை விட எவ்வளவோ மேலாக இருக்கும் என்பது என் எதிர் பார்ப்பு. இருப்பதே இரண்டு பேர்தான், வேறென்னதான் செய்ய முடியும்\nஜெயதேவ் தாஸ் அவர்கள் சென்னை வரட்டும் கும்மிடலாம் :)\nமறுபடியும் உங்க கைய பிடிச்சு இழுத்து வலைப்பூ ஆரம்பிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க...\n// அப்பஉங்கள திட்ட ஐடியா இல்லாம வந்து ஆனாலும் உங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டு போறாங்களே அவர்கள் எல்லாம் சைத்தானா டவுட் (நாங்களும் கொஞ்சம் கொடூரமா யோசிக்கிரவிங்கதான் ) //\n// எங்கேயோ கேட்ட குரல்.. //\nயார் அந்த இன்னொரு குரல்...\n// பிற மத அபத்தங்கள் பற்றி இதுவரை தாங்கள் எதையுமே கேள்விப்பட்டது கூட இல்லையா செம காமெடி பிரபா. //\nகேள்விப்பட்டிருக்கிறேன்... மூன்று வருடங்கள் இசுலாமிய நண்பன் ஒருவனுடன் குப்பை கொட்டியிருக்கிறேன்... எனினும் அதைப்பற்றி எழுத எனக்கு உரிமையில்லை என்றே நினைக்கிறேன்...\n////நவீன சேகுவேரா மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேட்டியளித்த திருமா எங்கய்யா போனார் # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார் # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார்//// யாராவது திருமா விசிறிகள் இல்லையா இங்கே ஹிஹிஹி\nபோட்டோ சூப்பர்............ வடிவேலு தனக்கு தானே வச்சுக்கிட்�� ஆப்பு\nஅனைத்தும் கலக்கல் பாஸ் ...\n// யார் அந்த இன்னொரு குரல்...//\n/எனினும் அதைப்பற்றி எழுத எனக்கு உரிமையில்லை என்றே நினைக்கிறேன்...///\nஅதெப்படி உரிமை இல்லை. உண்மையான பகுத்தறிவு வாதி/கடவுள் மறுப்பாளன் என்றால் அதையும் செய்யணும். அதை விட்டுட்டு ஹிந்து மதத்தை மட்டும் பழித்தால் அதுக்கு பேரு போலித்தனம்.\nBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல\nட்வீட் அத்தனையும் சூப்பர் பா ,,,,,,\nசுருக்கமா அதே நேரம் நறுக்கென எல்லா செய்தியையும் விளக்கியுள்ளீர்கள் .சூப்பர்\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nசுஜாதா இணைய விருது 2019\nமாவீரன் - காஜல் ஸ்பெஷல்\nபிரபா ஒயின்ஷாப் – 16052011\nதேர்தல் முடிவன்று ஆப்பு வைத்த பிளாக்கர்...\nபிரபா ஒயின்ஷாப் - 03052011\nநான் அஜித் ரசிகன் - ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5198:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-09-21T14:10:32Z", "digest": "sha1:4PEIHERX6PUQYZ3JK77TQPSSKGEIZVCM", "length": 8353, "nlines": 117, "source_domain": "nidur.info", "title": "மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் \"10 ல் 1 பங்கு\" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் \"10 ல் 1 பங்கு\" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை\nமத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் \"10 ல் 1 பங்கு\" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை\nநலத்திட்டங்களின் \"சராசரி\" செலவிலும் பாரபட்சம் : முஸ்லிம் ரூ.138/-, எஸ்.சி.ரூ.1280/-, எஸ்.டி.ரூ.1400/-.\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் \"10 ல் 1 பங்கு\" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.\nமஜ்லிஸ் கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர் \"நைனாங் எரிங்\" எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.\nமக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒவ்வொவொரு சமூகத்துக்காகவும் சராசரியாக (ஆண்டுக்கு) நபர் ஒருவருக்கு அரசு செய்யும் செலவுகள் குறித்த அந்த விவரத்தில், ஹிந்து சமூகத்தின் பல பிரிவினருக்கு செய்யப்படும் செலவுகளை விட முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.\nஹிந்து சமூகத்தின் \"எஸ்.சி\" பிரிவினருக்கு அரசு செய்யும் செலவு ரூ.1280/-, \"எஸ்.டி\"க்களுக்கு ரூ.1400/-\nஆனால், முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படுவதோ வெறும் ரூ.138/-\nஅதிலும், பெரும் தொகை \"கல்வி உதவி\"யாக (ஸ்காலர்ஷிப்) கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 12ம் ஐந்தாண்டு திட்டத்தில் முஸ்லிம்களின் நலன்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை, எனவும் கைவிரித்துள்ளது அரசு.\nமுன்னதாக, முஸ்லிம்களின் நலன்களுக்காக அரசு, பத்து மடங்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி \"திட்டக்கமிஷனுக்கு\" பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும், \"மாண்டேக் சிங் அலுவாலியா\" அளித்த வாக்குறுதிகளுக்கு பிறகும், முஸ்லிம்களுக்கான திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, கவலையளிப்பதாக உள்ளது.\nமத்திய அரசு, முஸ்லிம் சமூகத்துக்காக பல நன்மைகளை செய்து வருவதாக \"தம்பட்டம்\" அடித்து வருவது \"ஏமாற்று வேலை\" என்பதும் புலப்பட்டு விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60007231", "date_download": "2019-09-21T13:31:42Z", "digest": "sha1:3E4T7HGC7Y4UJB7EPSUGGRNBLTH7LRWB", "length": 31282, "nlines": 732, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம் | திண்ணை", "raw_content": "\nதமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம்\nதமிழ்நாட்டில் வீதி ந���டக இயக்கம்\nதெரு நாடகம் என்று அறியப்படும் இந்த மூன்றாம் வகை நாடகத்தை தமிழ் நாட்டுக்குச் சமீபத்தில், அதாவது எழுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தியது வீதி என்ற அமைப்புத்தான். சமீபத்தில் என்று நான் கூறுவதின் நோக்கம், இதற்கு முன்னால் சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்த நாடக வடிவம் போராட்ட ஆயுதமாக தமிழ் நாட்டில் எங்கேயாவது பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி நமக்குத் தெளிவாகத் தெரியாது. மேலும், கூத்து, ஜாத்ரா போன்ற நமது புராதன கிராமிய நாடக வடிவங்கள், ப்ரோசீனியம் மேடையின் தட்டை வடிவமைப்புக்குள் அடங்குவது அல்ல எனபதுவும், வீதி நாடகம் பற்றிய சமஸ்கிருத பழைய நூல் ஒன்று இருப்பதாகவும் நான் ஒரு நாட்டிய மணியின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன், நான் இங்கு வலியுறுத்த விரும்புவது இந்த வகை நாடகம், முற்றிலும் புதிய கண்டு பிடிப்போ நமக்கு அன்னியமானதோ அல்ல நமது மரபில் இருப்பதுதான்.\nஒரு மாலைப் போதில் மெரீனா கடற்கரையில் இலக்கியத் தொடர்புடைய சில இடதுச்சாரிச் சிந்தனையாளர்கள் கூடிப் பேசியதில் பிறந்ததுதான் வீதி. இதில் பங்கு கொண்ட பெரும்பான்மையோர் மத்திய மாநில ஸ்தாபனங்களில் அல்லது வங்கியில் பணி புரிந்த மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளே. தொடக்கத்தில் இது ஒரு புதிய நாடக வடிவாக்கம் என்ற கலைப்பூர்வமான பிரக்ஞையை விட, தங்கள் ‘எதிர்ப்புக் குரல் ‘ வெளிப்பாட்டுக்கு சுலபமான வலுவான ஒரு ஊடகமாகத்தான் இவர்களால் இது கருதப்பட்டது.\nநான் பல இடஙகளில் பலமுறை கூறியிருப்பது போல, பார்வையாளர்களோடு. பெளதீக இடைவெளியை முற்றாக இல்லாமல் செய்ய முயல்வது, மேடையை மறுப்பது, ஒளி ஒப்பனைகள் இல்லாமல் இருப்பது, என்ற இந்த நாடக வடிவம், வடிவ அமைப்பிலேயே உள்ளார்ந்த ஒரு சமூகப் பார்வையை, ஒரு மதிப்பீட்டை தன்னகத்தில் கொண்டிருக்கிறது. ‘வீதி ‘யும் தன் அமைப்புவடிவில் இதே மதிப்பீடுகளை, பார்வையைக், கொண்டிருந்தது. இதில் தலைவர், செயலாளர், அங்கத்தினர்கள் என்று கிடையாது, அனைவரும் கூடி ஒரு வட்ட வடிவில் அமர்ந்து விவாதித்து ‘வீதி ‘யின் செயல்பாடுகளை முடிவு செய்வர். இதில் இதுவரை போடப்பட்ட எந்த நாடகத்தையும், யாரும் நான்தான் இதன் நாடகாசிரியர் என்றோ, நான்தான் இயக்கினேன் என்றோ பெருமை பாராட்ட முடியாது.\nஇதில் நாடகம் போடப்பட்ட முறை ரொம்பவும் வினோதமானது. நாடகம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட நாளில் மதியம், நாங்கள், பல்கலைக் கழக வளாகத்தில் கூடுவோம். எங்களில் யாருக்கும் அன்று மாலை என்ன நாடகம் போடப்போகிறோம் என்று தெரியாது. சந்தித்த நாங்கள் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி விவாதிப்போம். பார்க்கும் யாருக்கும், அவர்கள் இன்று மாலை ஒரு நாடகம் போடக் கூடியிருக்கிறார்கள் என்று தோன்றாது. விவாதத்தின் இடையில் யாராவது அன்று மாலை போடவேண்டிய நாடகத்தின் கருத்தையும் உருவத்தையும் Suggest செய்வார்கள். பின் விவாதத்தில் எல்லோருடைய பங்களிப்புடனும், அந்த நாடகம் செழுமைப்படுத்தப்படும், பின் யார்யார் என்ன பாத்திரத்தை ஏற்பது என்று தீர்மானிக்கப்படும், யார் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை மட்டும் சொல்லப்படும், பின் அவர்களே தங்கள் வசனங்களை Style யை உருவாக்கிக் கொள்வார்கள். பாத்திரத்தின் வாயில் ஆசிரியனின் வசனத்தை திணிக்கும் வழக்கம் வீதியில் கிடையாது. பின் இரண்டு அல்லது மூன்று ஒத்திகை பார்த்தபின் நாங்கள் எதிரே உள்ள கடற்கரை நோக்கி நடக்கத் துடங்குவோம்.\nஇப்படி மேடையேற்றப்பட்ட அல்ல நிகழ்த்தப்பட்ட நாடகங்கள்தான் ‘பசி ‘ ‘வேலை ‘ ‘நவீன புத்தன் ‘ ‘சடுகுடு ‘ ‘சுயம்வரம் ‘ ‘கயிறு ‘ ‘அக்கினிப் பிரவேசம் ‘. இன்னும் சில நாடகங்கள். பிரெக்ட்டின் மொழி பெயர்ப்பு நாடகம் ‘Exception and the rule ‘ மட்டும் எழுத்து வடிவம் பெற்றது.\nஅனுபவத்தால் இவர்கள் இந்த நாடக வடிவின் சக்தி, இவர்களால் சென்றடையக்கூடிய மக்கள் தொகையின் எல்லை, தங்களது போதிய பயிற்சி இன்மை, இவைகளை உணர்ந்தனர்.\nதாங்கள் பயிற்சி பெறவும், ஒருங்கிணைந்த பல்வேறு சிறுசிறு குழுக்கள் மூலம் இந்த நாடக வடிவை தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் கொண்டு செல்லவும் கருதி, நண்பர் கோ.ராஜாராமின் உதவியுடன், சென்னை சோழ மண்டலத்தில், பாதல் சர்க்காரின் பத்து நாள் நாடகப் பட்டறை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் நண்பர்கள் வந்து பங்கு பெற்றனர். இலங்கையிலிருந்து கூட நண்பர் அன்டனி ஜீவா பயிற்சி பெற்றார்.\nஆனால், மத்தியதர அரசு ஊழியர்களான இவர்கள் தங்கள் எல்லைகளை யதார்த்தத்தில் பார்க்க மறுத்தது. இவர்கள் எல்லைகளைக் கணக்கில் கொள்ளாது தூரத்திலிருந்து இவர்களை இயக்க முயன்ற புறச் சக்திகளின் தலையீடு, ஐக்கிய வாழ்வு, கூட்டுச் செயல்பாடு முதலிய அடிபடை கோட்பாடுகளை மறந்து, தன் முனைப்போடு செயல்படத்துவங்கிய சிறிய ஈகோக்களின் மோதல், இன்னும் பல காரணங்களால் இந்த வீதி என்ற நாடக இயக்கம் ஒரு அகால முடிவை அடைந்தது.\nஆனால் வீதி துவக்கிய இந்த சோதனை முயற்சியும், தமிழ்நாட்டின் நாடகப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அது நடத்திய பாதல் சர்க்கார் நாடகப் பட்டறையின் அனுபவங்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம்\nகாஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும்\nவேறு பெயரில் மீதி சரித்திரம்\nPrevious:காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம்\nகாஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும்\nவேறு பெயரில் மீதி சரித்திரம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-thodari-prabusalamon.html", "date_download": "2019-09-21T13:45:45Z", "digest": "sha1:36MGWLY3SQ5CGPZKR7APALKT2OM5HVL5", "length": 4222, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "தனுஷின் படத்திற்கு ஏன் இந்த சோதனை ?? | Cinebilla.com", "raw_content": "\nதனுஷின் படத்திற்கு ஏன் இந்த சோதனை \nதனுஷின் படத்திற்கு ஏன் இந்த சோதனை \nதங்கமகன் படத்தின் சிறிய சறுக்களுக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமனோடு கைகோர்த்திருக்கிறார் தனுஷ். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படத்தின் டீசர், இசை என எதுவும் இதுவரை வெளிவரவில்லை.\nபடத்திற்கு தொடரி என டைட்டில் வைத்துள்ளனர். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முழுப்படத்தினையும் தொ��ர் வண்டியில் வைத்தே முடித்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். இந்த படத்தினையும் முடித்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கொடி படத்தினையும் நடித்து முடித்து விட்டார் தனுஷ்.\nதற்போது கொளதம் மேனன் இயக்கத்தில் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடைசியாக தனுஷின் படம் வெளிவந்து 6 மாதங்கள் ஆகி விட்டன.\nஅடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடரி படத்தின் பாடல்கள் வெளிவரும் என தெரிகிறது..\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/21375-zam-zam-water-can-bring-in-air-india-flight.html", "date_download": "2019-09-21T13:15:36Z", "digest": "sha1:JWFSGDWUSP5MQ2QH4QNE7ELLZZNUTFMN", "length": 9859, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "ஏர் இந்தியா விமானத்தில் மக்காவிலிருந்து ஜம் ஜம் புனித நீர் கொண்டு வர தடையில்லை!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஏர் இந்தியா விமானத்தில் மக்காவிலிருந்து ஜம் ஜம் புனித நீர் கொண்டு வர தடையில்லை\nஜித்தா (09 ஜூலை 2019): ஏர் இந்தியா விமானத்தில் அனைத்து பயணிகளும் மக்காவிலிருந்து ஜம் ஜம் புனித நீர் கொண்டு வரலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஏர் இந்தியா விமானத்தில் ஜித்தா - ஐதராபாத், ஜித்தா - கொச்சி விமானங்களில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை புனித ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.\nஇந்நிலையில் இதற்கு கடும��� எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் Bissiness Class பயணிகள் 45 கிலோ பொருட்களுடன் 5 லிட்டர் ஜம்ஜம் நீர் கொண்டு வரலாம் என அனுமதிக்கப் பட்டுள்ளது. அதேபோல Economic Class 40 கிலோ பொருட்களுடன் 5 லிட்டர் ஜம் ஜம் நீர் கொண்டு வர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.\nஜம் ஜம் புனித நீர்\n« துருக்கி கார் குண்டு வெடிப்பில் மூன்று பேர் பலி துருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி துருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ தொகுப்பு\nஹஜ்: மக்கா அரஃபாவில் திடீர் மழை\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-09-21T13:52:53Z", "digest": "sha1:KAIMISCBECXSBKB37ZEZEUUKMEYNMAZV", "length": 17598, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சின்னத்தம்பியும் திருடர்களும் | பசுமைகுடில்", "raw_content": "\nJanuary 5, 2018 admin சிறுகதை, சிரிப்பு சிறுகதை\nஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.\nஅவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய் உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை” என்றாள்.\nஅந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா\nசின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான்.\n”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்” என்று கேட்டான் வழிப்போக்கன்.\n”பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா\n நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்” என்று வழிப்போக்கன் சொன்னான்.\nசின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். “உன் பெயரென்ன\n”என் பெயர் சோம்பல்” என்றான் வழிப்போக்கன்.\n உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.\n” என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை.\nஇன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான்.\n”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்” என்று கேட்டான். “பட்டணத்துக்குப் போகிறேன்” என்றான் சின்னத்தம்பி.\n சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்” என்றான் அம்மனிதன்.\n” என்று கேட்டான் சின்னத்தம்பி.\n நான் தான் வியாதி” என்று அம்மனித��் கூறினான்.\n”ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.\nவியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை.\nஇன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான்.\nமேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான்.\nகடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான்.\n”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்” என்றான் திருடர் தலைவன்.\n”பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்” என்று சின்னத்தம்பி கேட்டான்.\n”என் பெயர் மதுசாரம்” என்றான் திருடன்.\nசின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- “இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்.”\nஇப்படியெண்ணிச் சின்னத்தம்பி வேகமாய் நடக்கலானான்.\nஅப்பொழுது திருடர் தலைவன், “ஏனப்பா இவ்வளவு விரைவாக ஓடுகிறாய் கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம் கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம் பட்டணத்தில் நான் ரொம்ப அனுபவமுள்ளவன். பணஞ்சம்பாதிக்கும் வழியெல்லாம் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றான்.\nசின்னத்தம்பி இந்த ஆசை வார்த்தையில் மயங்கிவிட்டான். “இவன் திருடனாயிருக்க மாட்டான். இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் முன்னாலேயே போய்க் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு வேளை இவன் திருடனாயிருந���து நம்மை பிடிக்க வந்தாலும், ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பி விடலாம். இத்தனை திருடர்களை ஏமாற்றி வந்த எனக்கு இந்தப் பொதியனைத்தானா ஏமாற்ற முடியாது” என்று அவன் எண்ணினான். அதனால் கொஞ்சம் மெதுவாய் நடந்தான்.\nதிருடர் தலைவன் இனிமையாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தான். “ஆஹா இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது” என்று சின்னத்தம்பி நினைத்தான். அவன் அருகில் வந்ததும் திருடர் தலைவன் ஒரே தாவலாய்த் தாவி சின்னத்தம்பியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.\nசின்னத்தம்பி ஆனமட்டும் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒன்றும் முடியவில்லை. திருடன் அவனைச் சோதனை போட்டு அவன் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த வைரத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதற்குள் பின்னால் தங்கிய வியாதி, விபசாரம், சூதாட்டம், சோம்பல் முதலிய திருடர்களும் ஓடிவந்து சின்னத்தம்பியை சூழ்ந்து கொண்டார்கள்.\nதிருடர் எல்லாரும் சேர்ந்து அவனைத் தங்கள் இருப்பிடத்துக்கு வரும்படி அழைத்தார்கள். சின்னத்தம்பி பார்த்தான். “வைரந்தான் போய்விட்டது. பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது இவர்களுடன் தான் போவோமே\n இவ்வாறு சின்னத்தம்பி திருடர் தலைவனுக்கு அடிமைப்பட்டான். மற்ற எல்லாத் திருடர்களுக்கும் அவன் குற்றேவல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு சில காலம் அடிமையாயிருந்து உழைத்து விட்டுக் கடைசியில் அவன் மாண்டு போனான்.\nவாழ்க்கைப் பிரயாணம் தொடங்கும் எத்தனையோ ஏழை ஜனங்கள் சின்னத்தம்பியைப் போல் மதுசாரம் என்னும் கொள்ளைத் தலைவனுக்கு அடிமையாகிறார்கள். முதலிலேயே அவன் பெரிய கள்ளன் என்பதை அறிந்து அருகில் நெருங்கவிடாதிருந்தால் பிழைத்திருக்கலாம். அவனுடைய இனிய பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுத்து விட்டால் பிறகு வலையில் விழ வேண்டியதுதான். நயவஞ்சகத்தில் அவன் மிகத் தேர்ந்தவனாதலால் அறியாத ஜனங்கள் எத்தனையோ பேர் அவனை நெருங்க விட்டு அதோகதி அடைகிறார்கள். இந்தக் கொடிய கள்ளனைப் பிடித்து நாட்டைவிட்டுத் துரத்துவது சர்க்காரின் கடமையல்லவா ஆனால் அதற்குப் பதிலாக ஆங்கில சர்க்கார் இவனுடன் சண்டைபோட முடியாதென்று இந்தப் பாதகனுக்கு ‘லைஸென்ஸ்’ கொடுத்து வழிப்போக்கர்களைத் தன் வலையில் போட்டுக் கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்\nநன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.\nPrevious Post:மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/05/kadhal.html", "date_download": "2019-09-21T14:08:55Z", "digest": "sha1:CIN4JEKN6JKD537HYEOX6PDGGHW4C4TN", "length": 10564, "nlines": 140, "source_domain": "www.namathukalam.com", "title": "காதல் - அனாமிகா - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இலக்கியம் / கவிக்கூடல் / கவிதை / காதல் / புனைவு / Anamika / காதல் - அனாமிகா\nநமது களம் மே 16, 2018 இலக்கியம், கவிக்கூடல், கவிதை, காதல், புனைவு, Anamika\nஇருட்டில் அவன் ரசித்த உலகை\nபடம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோ���ர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்...\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sathya/146270", "date_download": "2019-09-21T13:33:03Z", "digest": "sha1:7MPFXBIWIXX6DNMCFRTRVZZCQI4SG7ZK", "length": 5517, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sathya - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இ��ந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nசீரியல் நடிகரை காதல் திருமணம் செய்த பாடகி ரம்யாவின் NSKவின் திருமண புகைப்படங்கள்\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள் மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்\nகாப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஎம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் விஜய்க்கு இருக்கு- பிகில் ஆடியோ விழாவை நேரில் பார்த்து பிரம்மிப்பான நடிகர்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/09/16/kerala-diaries/", "date_download": "2019-09-21T13:57:03Z", "digest": "sha1:DAYLIHQDBJVYHBN45I57J7QQSW7PKKH4", "length": 58003, "nlines": 160, "source_domain": "arunmozhivarman.com", "title": "கேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்\nஇலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, ‘கேரள டயரீஸ்’ புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது, அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது,\nஇலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, ‘கேரள டயரீஸ்’ புத்தகத்தை கையளித்தேன்.\nசில சாதி, சைவ அமைப்புகளால், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் புத்தக வெளியீட்டு நாளில் நான் எப்படியாக அலைக்கழிக்கப்பட்டேன் ம���ரட்டப்பட்டேன் என்பதையும், தற்போது சில சாதி, சைவ அமைப்புகள் ‘கேரள டயரீ’ஸை தடைசெய்ய எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றியும் கூறினேன்.\nஇது தொடர்பான விபரங்களை தான் ஏற்கனவே அறிந்திருந்தாக கூறியவர், இலங்கை என்ற ஜனநாயக தேசத்தில் தான் ஜனாதிபதியாக இருக்கும்போது, எந்த சாதி, சமய அமைப்புகளாலும் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என உறுதி அளித்தார்.\nமனிதனின் பிறப்புரிமையான ‘கருத்து சுதந்திர’த்தின் பக்கம் நிற்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐயாவிற்கு மனம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.\nஅண்மையில் அவரது கேரள டயறீஸ் புத்தக வெளியீடு அறிவிக்கப்பட்டது முதலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தும், இந்தப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற 2012 நவம்பரில் ஆனந்தவிகடன் இதழில் முன்னாள் போராளி ஒருவருடன் அருளினியன் எடுத்ததாகச் சொல்லப்படுகின்ற பேட்டி மற்றும் அதன் பின்னணி குறித்தும் விரிவாகப் பேசவேண்டிய தேவையை அருளினியன் மறுபடியும் ஏற்படுத்தி இருக்கின்றார்.\n2012 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வெளியான ஆனந்த விகடன் இதழில், ”நேற்று நான் விடுதலைப் போராளி இன்று பாலியல் தொழிலாளி – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை” என்கிற தலையங்கத்துடனும், உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார் என்கிற முத்தாய்ப்புடனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த பெண் போராளி ஒருவரிடம் அருளினியன் எடுத்த நேர்காணல் என்ற பெயரில் ஒரு ”நேர்காணல்” வெளியாகி இருந்தது. அந்நேர்காணல் வந்த உடனேயே அப்போது பரவலடைந்து வந்த முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வலைத்தளங்களிலும் அந்த நேர்காணலை ஒட்டிய உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த “நேர்காணலுக்குக்கு” வந்த எதிர்வினைகளில் பெரிதும், பெண் போராளிகள் ஒருபோதும் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள், இல்லாத ஒரு பிரச்சனையை இந்நேர்காணல் பேசுகின்றது என்றும் தொடர்ச்சியாக வாதிடப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் போர் என்று ஒன்றினை தமிழ்தரப்பு முன்னெடுத்தால் இணைந்து போரா�� எவரும் வரமாட்டார்கள் என்கிற தொனியும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அந்தப் பேட்டி குறித்து இப்போது கூறுகின்ற விளக்கங்களையோ, மன்னிப்புக் கேட்டலையோ அப்போது அருளினியன் செய்யவில்லை. அதேநேரம் இந்த நேர்காணல் உண்மையில் நடக்கவே இல்லை என்கிற வாதங்களுடன் அருளினியனதும் ஆனந்த விகடனதும் நம்பகத்தன்மையைக் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அருளினியன் சார்பிலும் ஆனந்த விகடன் சார்பிலும் மௌனம் சாதிக்கப்பட்டது.\nஉண்மையில் போரிற்குப் பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் தொகை அதிகரித்திருப்பதையும், அவர்களிற் பெரும்பாலோனோர் போர்க்காலத்தில் நலிவடைந்த, கைவிடப்பட்ட குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் என்பதும் கசப்பான உண்மையே. நாம் எப்போதும் சில புனிதங்களைக் காக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக நிழல் யுத்தம் நடத்துபவர்களாக இருக்கின்றோம், அதனாலேயே இப்படியான வெளிப்படையாகத் தெரிகின்ற சமூகப் பிரச்சனைகளையும் நாம் இல்லை என்று வாதிடவும், அல்லது அது மிகக் குறைவாகவே உள்ளது என்று சமாளித்துத் தப்பிவிடவும் தொடர்ச்சியாக முயற்சி செய்கின்றோம். பாலியல் தொழில், வறுமை, நுண்கடன்கள், இதர பாலியல் சார் குற்றங்கள் என்று போருக்குப் பிந்திய காலத்தில் அதிகரித்து வருகின்ற சமூகப் பிரச்சனைகளை சமூகமாக எப்படி எதிர்கொள்வது என்றும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கான பொறிமுறைகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குவதற்கும் சமூக, மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் விசேட கவனம் எடுக்கவேண்டியது அவசியமே. ஆனால், அருளினியனின் அந்தப் பேட்டியில் இருக்கின்ற தொனியும், அது கவனப்படுத்தும் விடயங்களும் ஆணாதிக்க, கேளிக்கையாக நோக்குகின்ற மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதே அன்றி அது பாதிக்கப்பட்டவரின் குரலாக தெரியவே இல்லை. தவிர, அதன் உள்ளடக்கத்தில் இருக்கின்ற கருத்துகளை ஒரு போராளியின் நேர்காணல் என்று சொல்லி வெளியிட்டமையை மோசமான ஊடகச் செயற்பாடாகவும், மோசமான அரசியற் பிரச்சாரச் செயற்பாடகவுமே பார்க்கவேண்டி இருக்கின்றது. இந்தப் பிரச்சனை நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இது குறித்து பொதுவெளியில் மௌனம் காத்த அருளினியன், கேரள டயரீஸ் வெளியீட்டிற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மீ���்டும் இதுபற்றிப் பேசி இருந்தார்.\nகேரள டயரீஸ் புத்தக வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, கேரள டயரீஸ் புத்தகத்தில், 2012 இல் வெளியாகி இருந்த மேற்குறித்த பேட்டியும் இடம்பெற்றிருப்பது போல தோற்றம் தரக்கூடிய ஒரு போலி அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதுடன் மீண்டும் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளர் என்ற வகையிலும், அபுனைவு எழுத்துகள் என்ற வகையிலும் அவரது வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட எழுத்துகளை ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்றை வைத்து ஆய்வது வேறு, இது போன்ற மோசடித்தனமாக, வதந்திகளைப் பரப்புவது வேறு. அருளினியனின் புத்தகத்தில் கேரளத்திற்கும் ஈழத்தமிழர்களிற்கும் உள்ள உறவு பற்றியும், நாவலர் பற்றியும் சாதியம் பற்றியதுமான கட்டுரைகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும், அந்தக் கருத்துகள் தாம் நம்புகின்ற அரசியற் கருத்துகளிற்கு எதிரானவை என்றும், அவற்றுக்கு ஊறு விளைவிப்பவை என்று நினைப்பவர்கள் தமது கருத்துகளை இன்னும் ஆழமாகவும், பரவலாகவும் பரப்புரை செய்யவும், பதிவுகளை மேற்கொள்ளவும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும், அருளினியனின் நூல் நிகழ்த்துகின்ற உரையாடலுக்கான முரண் உரையாடலை நிகழ்த்தவேண்டும். நற்பேறற்ற விதத்தில் அருளினியனின் நூல் வெளியீடு விவகாரத்தில் நடந்தது அப்படி அல்ல. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற உரையாடல்களில் பேசப்பட்ட கருத்துக்களை வெறுமனே ஒதுக்கிவிட்டுப் போக முடியாது. எமக்கு பிடிக்காத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளை ஒருவர் கொண்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ”களையெடுக்கப்படலாம்” என்கிற கருத்துகள் மீண்டும் வலுப்பெற்றுவருவது ஆரோக்கியமானது அல்ல. சமூக வலைத்தளங்களில் இப்படியான கருத்துகள் பரப்பப்படுவதும் மிரட்டல் விடுக்கப்படுவதும், சீண்டிவிடப்படுவதும் தொலை நோக்கில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறித்த கணத்தில் உணர்ச்சி மேலீட்டால் பேசப்படும் இந்தக் கருத்துகள், இன்னொருவரை உண்மையிலேயே வினையாற்றத் தூண்டிவிடும் என்கிற பொறுப்புணர்வு இருக்கவேண்டும். தமது செயல்களுக்கும் அவை சமூகத்தில் நிகழ்த்துகின்ற பாதிப்புகளுக்குமான பொறுப்��ுக்கோரல் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக அரசியல், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டி இருக்கின்றது. அருளினியனின் புத்தகங்களுக்கும் அவரது செயற்பாடுகளுக்கும் கருத்துநிலைக்கும் எதிரான விமர்சனங்களைக் காத்திரமாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாக செய்வது அவசியமானதாக இருக்கலாம். ஆனால், அவரது புத்தக வெளியீட்டை மிரட்டல்களால் தடுத்துநிறுத்த முயல்வதும், தனிப்படவும் பொதுவெளியிலும் மிரட்டல்களை விடுவிப்பதும் வன்முறையைத் தூண்டிவிடும்படியாக கருத்துகளைப் பரப்புவதும் ஆபத்தானது. இது அருளினியனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் பொருத்தமானதே.\nஅதேநேரத்தில் இந்த நூல் வெளியீட்டிற்கு முன்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அருளினியன் மேலே குறிப்பிடப்பட்ட பேட்டி குறித்து கொடுத்த விளக்கமானது மிகவும் சந்தர்ப்பவாதமான ஒன்றே. தேவை கருதி அவரது விளக்கத்தை கீழே பகிர்ந்துகொள்ளுகின்றேன்,\nகடந்த 2012ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிகையில் மாணவ பத்திரிக்கையாளனாக பணியாற்றிக்கொண்டு இருந்தேன் அப்போது எனக்கு மாத சம்பளம் 500 ரூபாய் தான். அக்கால பகுதியில், ஆனந்த விகடன் பத்திரிக்கை பீடத்திற்கு , ஒரு பெண் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தான் முன்னாள் பெண் போராளி பேசுவதாகவும் , சில விடயங்களை தெரிய படுத்த வேண்டும் எனவும் கூறியதாக ஆசிரிய பீடத்தினர் தெரிவித்தனர்.\nஅப்போது அவர் பேசிய மொழி நடை ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. அதனால் என்னை அவருடன் கதைக்குமாறும் , அவர் சொல்வதனை கேட்டு எழுதி தருமாறும் ஆசிரிய பீடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்,\nஅதனை தொடர்ந்து நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் பேட்டியை எடுத்தேன். அதனை அப்படியே எழுதி கொடுத்தேன். அதில் என்னுடைய வேலை அவர்கள் சொன்னதை செய்து கொடுத்தது தான். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. அவர் பாலியல் தொழில் செய்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.\nஆனந்த விகடன் சொன்ன வேலையை செய்து கொடுத்தேன். ஏனெனில் எனக்கு ஆனந்த விகடன் மேல் பெரிய மரியாதை உண்டு. பெண் போராளிகள் தொடர்பில் எழுதிய கட்டுரைக்கு நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.\nஅக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை. தாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதாக எனக்கு தெரிவித்தார்கள்.\nநான் அந்நேரம் ஆனந்த விகடனில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால் , நிறுவனத்தின் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இருந்ததால் , நான் அதற்கு கட்டுப்பட்டேன்.\nஅப்போது இளவயதான, மாணவ பத்திரிகையாளராக பயிற்சியில் அவர் இருந்திருந்தாலும், சாதாரணமாக ஒருவருக்கு இருக்கவேண்டி அறம் சார் நிலைப்பாடு கூட இல்லாத ஒருவராலேயே அவர் சொல்கின்றபடி விகடன் கேட்டதை எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதிக்கொடுப்பவராக இருந்திருக்கக் கூடும். மேலும், இத்தனை ஆண்டுகாலமாக அவர் மௌனமாக இருந்துவிட்டு, தனது புத்தக வெளியீடு நடைபெறவேண்டும் என்பதற்காகவே அதனை ஆனந்த விகடனில் பழிபோடுவது மூலம் கடந்து செல்ல முயல்கின்றார் என்றே கருதமுடிகின்றது. அதே நேரத்தில், பகிரங்கமாக அருளினியன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த இந்தத் தன்னிலை விளக்கம் குறித்து ஆனந்த விகடன் தற்போதும் மௌனமாகவே இருக்கின்றது. இந்தப் பேட்டியில் ”வித்யா ராணி 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்” என்று குறிப்பாகவும் மிகுந்த உண்மைத்தன்மையுடனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன் அவரது படையணி என்றெ பெயரில் போராளிகளின் முகங்கள் மறைக்கப்பட்ட ஒரு படமும் பாவிக்கப்பட்டிருந்தது. அருளினியன், ஆனந்த விகடன் கூட்டணியில் ஊடக அறத்தையெல்லாம் தூக்கு எறிந்துவிட்டிருக்கும் மிகப்பெரும் மோசடி இது. அருளினியன் குறித்துப் பேசுவதுடன் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகி, புலம் பெயர் நாடுகளில் கூட மிக அதிக அளவில் விற்கப்படுகின்ற ஆனந்த விகடனின் இந்த அறப்பிறழ்வு பற்றியும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.\nகருத்துச் சுதந்திரத்துக்காகவும், பெருகிவருகின்ற சகிப்புத் தன்மையின்மை பற்றிய அதிருப்தியின் காரணமாகவும் அருளினியனின் புத்தக வெளியீடு தொடர்பாக ஓரளவு சாதகாமன நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தவர்களையும் ஏமாற்றம் அடையச் செய்வதாக அருளினியன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினைச் சந்தித்தது குறித்து வெளியிட்ட நிலைத்தகவலும் அந்தச் சந்திப்புக் குறித்த அவரது தன்னிலை விளக்கமும் அமைந்திருக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தின் காவலராக ஜனாதிபதியை அவர் குறிப்பிடுகின்றார். மதவாதமும் பேரினவாதமும் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஒரு நாட்டின் ஜனாதிபதியை, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒருவரை, குறுகிய நோக்கக்ங்களுக்காக கருத்துச் சுதந்திரத்தின் காவலராகச் சித்திகரிப்பது அறப்பிறழ்வு, அல்லதை அதைவிடவும் மோசமான ஒரு நிலைப்பாடு. ஒரு பத்திரிகையாளராக அறியப்படுகின்ற, இனவரலாறு, சாதிய ஒடுக்குமுறை, மதவாதம் என்பன பற்றி எல்லாம் எழுதத் தலைப்படுகின்ற ஒருவருக்கு இந்தப் புரிதல் கூட இல்லை என்பதை எப்படி நோக்குவது அருளினியன் தனது செயல்களாலேயே தன்னை மீள மீள நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என்றே கருதவேண்டி இருக்கின்றது.\nஅருளினியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதன் எழுத்துவடிவம் நன்றி, http://www.uyirpu.com\nஅருளினியன்ஆனந்தவிகடன்கருத்துச் சுதந்திரம்கேரள டயரீஸ்சகிப்புத் தன்மை\nPrevious Post: மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்\nNext Post: புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு க���றித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 3 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 5 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்���ுருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://build.4-u.info/ta/kak-iz-balkona-sdelat-spalnyu-foto/", "date_download": "2019-09-21T14:19:27Z", "digest": "sha1:6TWDABRHWCT5SBCR3RDMWHP5XVBG4XL6", "length": 93160, "nlines": 246, "source_domain": "build.4-u.info", "title": "இருந்து மேல்மாடம் படுக்கையறை புகைப்பட எப்படி", "raw_content": "\nஇருந்து மேல்மாடம��� படுக்கையறை புகைப்பட எப்படி\nமுகப்பு » வெளிப்புற வேலை \" எப்படி இருந்து மேல்மாடம் படுக்கையறை புகைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன\n03/16/2019 நிர்வாகம் தெரு வேலை இல்லை கருத்துக்கள்\nமீது பால்கனியில் படுக்கையறை ஏற்பாடு முடியும்: சாதக - ROOMBLE ...\nப்ரோஸ் அண்ட் கான்ஸ்: அது படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய முடியுமா\nடடீஅணா Serov, \"வீட்டில் ஜன்னல்கள்\":\nஅலெக்சாண்டர் பெட்ரோவை, இதனால் கட்டடக்:\nதலைப்பை பற்றி மேலும் கட்டுரைகள்:\nபால்கனியில் மீது படுக்கையறை - அது இருக்க வேண்டும் என்ன\nபால்கனியில் போன்றவற்றை அணுகுவதற்கான படுக்கையறை\nபால்கனியில் மீது புகைப்பட படுக்கையறை\nமேல்மாடம், 23 புகைப்படங்கள் உதாரணம் த பெஸ்ட் ஆஃப் வரவேற்பறை ...\nபால்கனியில் மீது படுக்கையறை அல்லது லவுஞ்ச்\nஒரு அலமாரி அல்லது சரக்கறை போன்ற பால்கனி\nநவீன நகரங்களில் பல மக்களில் குடியிருப்பில் இட பற்றாக்குறை பற்றி புகார். வாழ்க்கைத் விண்வெளி விரிவுபடுத்தக் கூடாது அவசியம் சுவர்களை உடைக்கவேண்டி அல்லது ஒரு இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு இணைக்க வேண்டும். சரியாக போதும் கிடைக்கும் இடம். அத்தகைய ஒரு அறிவார்ந்த தீர்வு ஒரு உதாரணம் - வாழ்க்கை அறையில் பால்கனியில் பயன்படுத்த. இந்த கட்டுரையில் நீங்கள் வசதியான படுக்கையறை கீழ் உங்கள் பால்கனியில் மாற்ற எப்படி கற்று கொள்கிறேன்.\nஇவ்வாறு வடிவமைக்கப்பட்ட தீர்வு அதன் நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளன. இட பற்றாக்குறை - நன்மைகள் இந்த அறையில் உடனடியாக உங்கள் முக்கிய பிரச்சனை தீர்க்க என்ற உண்மையை அடங்கும். நீங்கள் குடும்பம் அல்லது பழைய குழந்தைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றால், அது நீங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும் ஒரு கூடுதல் தூக்க பகுதியில் ஒரு பால்கனியில் உள்ளது.\nஉதாரணமாக, உறவினர்கள் அல்லது நண்பர்கள் வாழ வைக்க - இந்த விருப்பத்தை ஒரு குறுகிய காலத்தில் ஒரு படுக்கையறை வேண்டும் அந்த நல்லது. இந்த அறை பின்னர் எளிதாக ஒரு அறையில் அல்லது ஓய்வெடுக்க ஒரு இடத்தில் மாற்றப்படலாம். இந்த மறு உருவாக்கம் மற்றொரு பிளஸ் - பால்கனியில் ஒரு படுக்கையறை, அதன் வடிவமைப்பு, அது அசல் மற்றும் அசாதாரண இருக்கும்.\nகூடுதலாக, மேல்மாடம் பொதுவாக பெரிய ஜன்னல்கள் மற்றும் ஒளி நிறைய உள்ளன எனவே, கூட இருண்ட வானிலை சூரியன் அனைத்��ு கதிர்கள் இந்த சிறிய அறை குடியேறியவர்களுக்கு பெற்று தராது.\nபால்கனியில் மற்றும் உச்சநிலை காதலர்கள் மீது படுக்கையறை தரவும். ஒரு சிறிய இடத்தில், நீங்கள் மட்டும் உங்களுக்கு தேவையான எல்லாம் நிறுவ முடியும் பின்னர் எல்லா மிதமிஞ்சிய விவரங்கள் தவிர்த்திட முடியும். அத்தகைய ஒரு சிறிய இடத்தில் ஆர்டர் மிகவும் எளிதாக.\nஆனால் ஒரு சிறிய படுக்கையறை பால்கனியில் மற்றும் தீமைகள் உள்ளது. முதலில், நாங்கள் பால்கனியை மறக்க கூடாது - அது வழக்கமாக அபார்ட்மெண்ட் பகுதியில் பிரிக்கப்படுகிறது. ஒளி அபாண்டன் மத்திய வெப்பமூட்டும், எனவே வாழ்வின் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் நிறுவல் பார்த்துக்கொள்ள வேண்டும் இருக்கும் போது மீண்டும் கட்டுப்பாடு, அனைத்தையும் செய்து வருகின்றன \"கீறல் இருந்து.\"\nகூடுதலாக, இதற்கான நீங்கள் கொடுக்க முடியாது என்று ஒரு சிறப்பு அனுமதி தேவை. மற்றும் நேரம் அது செலவிட வேண்டும். மற்றொரு எதிர்மறை - உங்கள் பால்கனியில் பளபளப்பான கூட, அது இன்னும் அங்கு ஒலி காப்பு போதுமான நிலை இருக்காது உள்ளது. எனவே, இது சாதாரண தூக்கம் தனிமைப்படுத்த வேண்டும்.\nஒரு பிளஸ் எல்லோருக்கும் அல்ல - அது என்று ஒரு சிறிய இடத்தில் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். பல வெறும் ஏனெனில் புதிய படுக்கையறை ஒரு சிறிய அளவிலான மாறிவிடும் என்ற உண்மையை விரக்தியுற்ற கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில், அது மட்டுமே ஒரு படுக்கை மற்றும் ஒரு சில வெளிப்புற அலமாரிகளில் வைக்க முடியும்.\nஇதுபோன்ற சூழலில் சங்கடமான சில மக்கள் - ஆயினும் ஒரு உளவியல் காரணி உள்ளது.\nஎன்றால், அனைத்து சாதக எடையுள்ள பிறகு, நீங்கள் இன்னும் அவரது படுக்கையறை லாட்ஜ் செய்ய முடிவு, அது நடைமுறை அனைத்து நுணுக்கங்களை முன் அறிமுகமானார் அவசியம்.\nமிகவும் கடினமான செயல்முறை - தேவையான அனைத்து அனுமதி பெற முடிகிறது. படுக்கையறையில் அனல் அல்லாத குடியிருப்பு விண்வெளி பதிவு பொருட்டு, நீங்கள் உள்ளூர் BTI தொடர்புகொள்ள வேண்டும். இந்த நீங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அனைத்து நடைமுறைகள் வெளியே எழுத்துக்கூட்டப்பட்டுள்ளதை வேண்டிய வெற்று திட்டம், உடன் ஏற்கனவே செய்யப்பட வேண்டும்.\nபடுக்கையறை உபகரணங்கள் பால்கனியில் மீது விதிகளின் படி அது நீளம் இரண்டு விட பெரிய மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை நினைவில்.\nநீங்கள் படுக்கையறை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம் எந்த பால்கனி, மெருகிட்ட வேண்டும் உறுதியாக இருக்க . மெருகூட்டல் இரட்டை மெருகூட்டல் பயன்படுத்த சிறந்தது. இந்த நீங்கள் கூடுதலாக அறை காப்பிடு குறிப்பாக நீங்கள் கூட குளிர்காலத்தில் உறைய வேண்டாம் அனுமதிக்கும். இடத்தை சேமிக்க, ஜன்னல் ஒன்று சறுக்கும் அல்லது வேறு வெளியே திறக்க என்று இறக்கைகளுடன் கூடிய இருக்க வேண்டும். பக்க சுவர்கள் சிறந்த செவிடு விடப்பட்டுள்ளன.\nஅம்சங்கள் வெப்பமயமாதல் நீங்கள் பால்கனியில் தட்டச்சு செய்ததை அடிப்படையிலேயே இயங்குகின்றன. நீங்கள் மட்டும் உச்சவரம்பு சுவர்கள் மற்றும் ஜன்னல்கள், ஆனால் தரையில் காப்பிடு வேண்டியதில்லை. இன்றுவரை, அறை வெப்ப காப்பு க்கான பொருட்கள் நிறைய உள்ளன. இதில் பொதுவானவை நுரை, கனிம கம்பளி மற்றும் தகடு காப்பு பல்வேறு வகைகள் உள்ளன.\nபால்கனியில் பொதுவாக நிலையான வெப்பமூட்டும் என்பதால், வெப்பமூட்டும் கருவிகளை நிறுவுதல், நீங்கள் தனியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெப்பமூட்டும் பயன்படுத்த வேண்டும் convector ரேடியேட்டர் உள்ளது. ஆனால் அவர்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹீட்டர் பால்கனியில் ஒரு ஹோஸ்ட் பயன்படுத்தி மறுக்கப்பட்டுள்ளது\nபடுக்கையறையில் ஒரு கூடுதல் நன்மை தரை தனிமைப்பட்ட வேண்டும். அது பெரும்பாலும் ஓடு கீழ் நிறுவப்பட்டுள்ளது. இந்த கலவையை பால்கனியில் சிறந்த கருதப்படுகிறது. எளிமையான விருப்பத்தை - அகச்சிவப்பு படம் தரை. அது உலோகத்தை கீழ் வைக்க சாத்தியமானதே.\nஒரு படுக்கையறை திட்டமிட்டுள்ளது போது, அது சரியான வழியில் அதை சித்தப்படுத்து மட்டுமே, ஆனால் பாணி பிரச்சினை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கை அறைக்கு அணுகல், படுக்கையறை ஒரு பால்கனியில் உள்ளது. எந்த அண்டை அறை, புதிய படுக்கையறைகள் பாணியில் பொறுத்தது.\nஅது அறை ஒரு பால்கனியில் விண்வெளி அதே பாணியில் செய்யப்பட்டது என்று விரும்பத்தக்கதாகும். பின்னர், உள்துறை மேலும் கரிம மற்றும் கவர்ச்சிகரமான இருக்கும்.\nபால்கனியில் உங்கள் படுக்கையறை முழு உள்துறை தொனியை அமைப்பதாகக் பொது கரு எவ்வாறு வரையறை தொடங்குகிறது. பார்வை விண்வெளி விரி���ுபடுத்துவதற்கு, அது சுவர்கள், தரை மற்றும் உச்சவரம்பு ஐந்து பிரகாசமான நிறங்கள் பயன்படுத்த சிறந்தது. இந்த அறை, மற்றும் கூட பெரிய ஜன்னல்கள் இணைந்து உங்கள் அறை இன்னும் விசாலமான மற்றும் அழகாக்குகிறது.\nநீங்கள் காலையில் சூரியன் தொடர்ந்து கதிர்கள் எழுப்பவில்லை மற்றும் இரவில் தூக்கம் ஹெட்லைட்கள் மற்றும் தெரு விளக்குகள் தலையிட முடியவில்லை, blinds அல்லது திரைச்சீலைகள் அழைத்து உள்ளது. திரைச்சீலைகள் அல்லது blinds தேர்வு உங்கள் அறை எந்த பாணியில் அலங்கரிக்கப்பட்ட வேண்டும் இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. உதாரணமாக, ஒரு நவீன பாணி லாஃப்டில் உள்துறை அல்லது நல்ல சுருக்கமான ப்ளைண்ட்ஸ் பொருந்தும். மற்றும் புரோவென்ஸ் ஆகியவற்றின் பாணியில் ஒரு சிறிய படுக்கையறை உள்ள மலர் அல்லது தாவர கருக்கள் நல்ல ஒளி திரைச்சீலைகள் இருக்கும்.\nபொதுவாக, சுவர்கள் போன்ற திரைச்சீலைகள் மேலும் ஒளி இருக்க வேண்டும் - அது உங்கள் இடத்தை விரிவாக்க மற்றும் எடை குறைந்த உட்பகுதியில் சேர்க்க ஒரு சிறந்த வழி.\nஅடுத்த, சமமாக முக்கியமான கட்டம் - மரச்சாமான்களை தேர்வு. நீங்கள் ஏதுமில்லை விண்வெளி என்பதால், உள்துறை ஒவ்வொரு விவரம் ஸ்டைலான ஆனால் செயல்பாட்டு மட்டுமே இருக்க வேண்டும். இல்லை கூடுதல் அட்டவணைகள் அல்லது அலமாரிகள் ஒரு சிறிய பால்கனியில் பற்றாது.\nஎந்த தூக்க பகுதியில் மிக முக்கியமான உறுப்பு - படுக்கையில். மிச்சப்படுத்த ஒரு ஒற்றை படுக்கை, ஒரு சோபா அல்லது ஒரு படுக்கை நிறுவ முடியும். விரும்பிய என்றால், நீங்கள் கூட கோரிக்கையின் பேரில் ஒரு படுக்கை கிடைக்கும்படி செய்யலாம். இந்த வழக்கில், அது சரியாக உங்கள் பால்கனியில் அளவுருக்கள் அளவு பொருந்தும் உள்ளது. நீங்கள் அதை போதுமான பரந்த இருந்தால், நீங்கள் அதை நிறுவ முயற்சி, மற்றும் ஒரு இரட்டை படுக்கை முடியும். அதை கிட்டத்தட்ட அனைத்து இடத்தை எடுக்கும் என்பதை தயாராக இருங்கள்.\nநீங்கள் வெறும் தரையிலோ அல்லது ஒரு வழக்கமான வசந்த மெத்தை ஒரு சிறப்பு மர சட்ட வைக்க முடியாது. கலை தளவாடங்கள் பாணியில் அறையில் இந்த முடிவை ஸ்டைலான மற்றும் நவீன தோன்றும்.\nஅத்தகைய ஒரு சிறிய இடத்தில் கிளாசிக் அலமாரிகள் மற்றும் அட்டவணைகள் பொருந்தும் சாத்தியமில்லை. எனவே தொங்கும் அலமாரிகளில் மற்றும் மூலையில் ���லமாரிகள் அழைத்து நல்லது. அவர்கள் எவ்வளவு இடம் ஆக்கிரமிப்பு செய்யாததால் மற்றும் படுக்கை மேலே சுவரில் நேரடியாக வைக்கப்படும்.\nமேலும் படிக்க: ஓடுகள் வைத்து எவ்வளவு\nபுதிய வளாகத்தில் பதிவு இறுதிக்கட்டத்தின் அலங்காரத்தின் இருக்கும். அழகான படுக்கை போர்வை, அலமாரிகளில் ஏற்பாடு மற்றும் பிடித்த புத்தகங்கள் கொண்டு அலங்கரிக்க, பானைகளில் மற்றும் இதர பொருட்களை புகைப்படங்கள், ஓவியங்கள், பூக்கள் பிரேம்கள். தரை உங்கள் அறை அலங்கரிக்க என்று மட்டுமே, ஆனால் அறை மிகவும் வசதியாக செய்ய நிற கம்பளம் ஓட சேர்க்க முடியும். என்று அனைத்து இந்த சிறிய விஷயங்கள் அப்படி ஒரு சிறிய இடத்தில், உண்மையில் \"நமது\", எனவே அவர்கள் பயன்படுத்த வேண்டும் தனிப்பட்ட இருப்பிடம் செய்ய தான்.\nநீங்கள் பார்க்க முடியும் என, நவீன குடியிருப்புகள் புதிய அறை எதுவும் வெளியே உருவாக்க முடியும். முன்பு பயன்படுத்தப்படாத பால்கனியில் மறுதிட்டமிடுதல் அது வெப்பப்படுத்தி ஒரு சிறிய நேருக்கு லிப்ட் நீங்கள் ஒரு குழந்தை அல்லது ஒரு வயது ஒரு வசதியான தூக்க விண்வெளி உருவாக்க அனுமதிக்கும். , புத்திசாலித்தனமாக தங்கள் வீடுகளில் ஒவ்வொரு சதுர மீட்டர் பயன்படுத்தவும் கற்பனை காட்ட உங்கள் வசதியாக வாழ்க்கை பகுதியில் அனைத்து பழக்கமான அற்புதம் செய்வார்.\nமீது பால்கனியில் படுக்கையறை ஏற்பாடு முடியும்: சாதக - ROOMBLE ...\nவிண்வெளி அமைப்பு ப்ரோஸ் அண்ட் கான்ஸ்: அது படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய முடியுமா 2018-10-09T14: 00: 00 +00: 00 2018-10-09T12: 48: 27 +00: 00 ப்ரோஸ் அண்ட் கான்ஸ்: அது படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய முடியுமா 2018-10-09T14: 00: 00 +00: 00 ரொமான்ட்டிக்ஸ் பெரும் - பால்கனியில் மீது படுக்கையறை. இருப்பினும், இதுபோன்ற இடத்தை உருவாக்கம் கூட அசாதாரண காதலர்கள் மத்தியில் அடிக்கடி சந்தேகம் உள்ளது. நீங்கள் எங்கள் கட்டுரைகளைப் படிக்கவும் என்றால், நீங்கள் பால்கனியில் ஒரு படுக்கையறை வேண்டும் என்பதை புரிந்து கொள்ள உறுதியாக ப்ரோஸ் அண்ட் கான்ஸ்: அது படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய முடியுமா\nப்ரோஸ் அண்ட் கான்ஸ்: அது படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய முடியுமா\nமுகப்பு / குறிப்புகள் & ஐடியாக்கள் / அமைப்பு விண்வெளி / சாதக: படுக்கையறை பால்கனியில் ஏற்பாடு செய்ய இது முடியுமா\nலில்லி ட்ரெட்யாகோவ் செ, 09 அக் 2018 11:00:00 +0300 பால்கனியில் மீது படுக்கையறை - ரொமான்ட்டிக்ஸ் மிகவும் சிறந்தது. இருப்பினும், இதுபோன்ற இடத்தை உருவாக்கம் கூட அசாதாரண காதலர்கள் மத்தியில் அடிக்கடி சந்தேகம் உள்ளது. நீங்கள் எங்கள் கட்டுரைகளைப் படிக்கவும் என்றால், நீங்கள் பால்கனியில் ஒரு படுக்கையறை வேண்டும் என்பதை புரிந்து கொள்ள உறுதியாக\nகோடை - அனைத்து இன்னும் கொஞ்சம் போது ஆண்டு ஒரு அற்புதமான நேரம். மேலும் சூரியன், மேலும் ஓய்வு, மேலும் நேர்மறை உணர்ச்சிகள். அனைத்து இந்த, மூலம், பால்கனியில் அல்லது பால்கனியில் ஒரு படுக்கையறை உருவாக்குவதன் மூலம் பெறலாம். எனினும், இந்த வடிவமாகும், அது அதன் சாதக உள்ளது. என்ன\nஒரு தனிப்பட்ட இடம்: முதல்\nபால்கனி வில்லா ஒரு சிறப்பு சூழ்நிலையை ஒரு இடத்தை உருவாக்க கூட ஒரு நகரம் குடியிருப்பில் அனுமதிக்கிறது. படுக்கையில் பால்கனியில் அமைந்துள்ளது என்றால், நீங்கள் எந்த தினமும் காலையில் நல்லது என்று பொருள் கோடை தொடர்ந்து கிடைக்க சூரிய ஒளி மற்றும் புதுத்தன்மை இருக்கும். நீங்கள் விழுந்து பனி அனுபவிக்க முடியும் போது காதல், குளிர்காலத்தில் மாதங்களில் மறைந்து இல்லை.\n- இடத்தை அம்சங்கள் கவனத்தில் வேண்டும். பால்கனி மரச்சாமான்களை சூரிய மறைதல் எதிர்ப்பு மெத்தை வேண்டும். அது தொடர்ந்து சூரியன் கதிர்கள் விழுந்து அதனால் படுக்கையில் வைக்க வேண்டாம் - அது வாய்ப்பு curtained பால்கனியில் இருந்தது நல்லது.\nஇரண்டாவது: பிளஸ் ஒன் அறையில்\nஉங்கள் அபார்ட்மெண்ட் மிகவும் வாழும் எனில் அறைகள், பால்கனியில் ஒரு படுக்கையறை உருவாக்குவதில் கூடுதல் மீட்டர் பெறலாம். அந்த வழக்கில், பால்கனியில் மீது படுக்கையறை \"நடவடிக்கை\", முன்னர் தூக்கம் ஒதுக்கப்பட்டு வந்தது அந்த இடத்தை, மாறுபட்ட நோக்கத்திற்காக கையகப்படுத்த முடியும் என்றால் - ஒரு அறையில் அல்லது நாற்றங்கால் ஆக.\n- படுக்கை - படுக்கையறை மரச்சாமான்கள் மிக முக்கியமான துண்டு. தூங்க ஒரு இடத்தில் பல வழிமுறைகள் உள்ளன. நீங்கள் வாய்ப்பு இருந்தால், அதை ஒரு படுக்கை பால்கனியில் அளவு பதிவு செய்ய மதிப்பு. அல்லது நீங்கள் ஒரு மடிப்பு மாதிரி தேர்வு செய்யலாம் - ஒரு படுக்கை மறைக்க இதனால் ஒரு சில மீட்டர்கள் காப்பாற்ற எளிதானது. நீர் அல்லது காற்று மெத்தை, வழக்கில் ஏற்றது நீங்கள் ஒரு ��ற்காலிக நிகழ்வின் பால்கனியில் ஒரு படுக்கையறை என்றால்.\nபெரும்பாலும், ஒரு பால்கனியில் - அது மிகவும் கச்சிதமான மணிகணக்கான. இங்கே எங்கும் ஒரு சிறிய படுக்கையில் நீங்கள் மட்டும் தேவையான தளபாடங்கள் மற்றும் வீட்டு அலங்காரங்களுக்கு நிறுவ முடியும் என்று அதாவது, சுற்றி வர. இங்கே, நீங்கள் வெறுமனே ஒரு குழப்பம் உருவாக்க முடியாது.\nடடீஅணா Serov, \"வீட்டில் ஜன்னல்கள்\":\n- பால்கனியில் ஒரு தனி அறை உருவாக்குதல், நிற்கும், பொறியாளர் gager தொடங்க உறுதியாக இருக்க இருக்கும் உச்சவரம்பு மற்றும் பால்கனியில் பிடிமானம் உயர் சுமைகள் என்பதை, அதாவது, ஜன்னல்கள், காப்பு அடுக்குகள், ஹைட்ரோ மற்றும் நீராவி காப்பு மற்றும் இறுதி முடித்த. நீங்கள் ஒரு தனி வாழ்க்கை விண்வெளிக்கு நிபுணர் திறன்களை மாற்றம் பால்கனியில் உறுதி ஒருமுறை, நீங்கள் கவனமாக மெருகூட்டல் தேர்வு செய்ய வேண்டும்.\nநாம் அதை ஒரு படுக்கையறை என்று சொன்னால், வெப்பம் காப்பு மற்றும் ஒலி காப்பு அதிகபட்ச உயரம் இருக்க வேண்டும். 86 மிமீ இந்த ஆறு-சேம்பர் சுயவிவர, இந்த பெரும்பாலான \"அமைதியான\" மற்றும் சூடான சாளரமாகும் - இந்த வழக்கில் சிறந்த மெருகூட்டல் ஜன்னல்கள் Rehau Intelio ஒரு வழி இருக்கிறது. சாம் ஏனெனில் அறையில் வெப்பம் 80% சாளரத்தின் கண்ணாடி மூலம் துல்லியமாக உள்ளது, எந்த குறைவாக கவனமாக தேர்வு செய்ய மெருகூட்டல். ஒரு சிறப்பு, குறைந்த கதிர்வீச்சுத்திறன்களுடன் - அகலம் குறைந்தபட்சம் 40 மிமீ, மற்றும் கண்ணாடி இருக்க வேண்டும். இதில் நானோ வழியாக பலகத்தில் வெகு நேர்த்தியாக கண் மற்றும் வெள்ளி அயனிகளின் கண்ணுக்கு தெரியாத அடுக்கு எந்த குளிர் அல்லது வெப்ப செலுத்தப்படாது பாதிக்கப்பட்டார். இந்த ஜன்னல்கள், நீங்கள் கணிசமாக வெப்பமூட்டும் மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதிகள் மீது சேமிக்கும்.\nமுதல் எதிராக: தகவல்தொடர்புகளுடன் சிரமம்\nநீங்கள் பால்கனியில் ஒரு படுக்கையறை உருவாக்கினால், சுவர்கள் மற்றும் தரை காப்பிடு வேண்டும். நீங்கள் லைட்டிங் அவசியமாகிறது, மேலும் இதனால் வயரிங் செய்ய வேண்டும். சில நேரங்களில் விண்வெளி தேவை மற்றும் soundproofing உள்ளது. அனைத்து இந்த வேலை நேரம் எடுக்கும். நீங்கள் குறிப்பிட்ட அமைப்புக்கள் செய்ய அனுமதி பெற என்றால் தொடர்பு நிறுவல் மட்டுமே சாத்தியம் என்பதை நினைவில் கொள்ளவு��். இல்லாவிட்டால், நீங்கள் நன்றாக வெளியே எழுத, மற்றும் அறை பழைய தோற்றம் திரும்ப தேவைப்படும்.\n- நகரம் அபார்ட்மெண்ட்களில் தடைபட்ட நிலையில், நான் எல்லாவற்றையும் கூட படுக்கையறை பால்கனியில் உள்ள சாத்தியம் நினைக்கிறேன். நிச்சயமாக, அது விதிமுறைகளை உடைக்க அளிக்கக் கூடாது என்பது முக்கியம். ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும், பால்கனியில் முழு படுக்கையறை செயல்படுத்த - இந்த நான் தனிப்பட்ட முறையில் குறைந்தது உள்ள மனதில் வருகிறது என்று ஒன்று இருக்கிறது. இந்த ஒரு விதி என்று, ஒரு முழு தூக்கம் ஒரு நபர் அமைதி மற்றும் இருள் வேண்டும் என்று, உண்மையில் காரணமாக உள்ளது. காப்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன போது முழுமையாக தெரு இரைச்சல் அணைந்து வெட்டி அனுமதிக்கும் வேண்டாம், மற்றும் ஜன்னல்கள் முன்னிலையில் தூங்க அறை மிகவும் பிரகாசமாக உள்ளது. நீங்கள் இன்னும் ஒரு படுக்கையறை உருவாக்க தேவையான மாறியது என்றால், காப்பு ஆனால் ஒலி காப்பு கூட பொருள் மட்டுமே பயன்படுத்தப்படும் இணைக்க அமைப்பு பால்கனியில் அமைப்பு ஆலோசனை. அத்துடன் திரைச்சீலைகள் ஜன்னல்கள் நிறத்தின் மற்றும் சத்தம் வெட்டு விளைவு ஒளி ப்ளைண்ட்ஸ் கடத்த கூற இயலவில்லை.\nஇரண்டாவது எதிராக: சிறிய இடத்தில்\nநாம் ஏற்கனவே பால்கனியில், நீங்கள் வாய்ப்பு மிகவும் தேவையான இடமளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த, பிளஸ், மற்றும் கழித்தல் - ஒருவேளை உங்கள் பால்கனியில் ஒரே ஒரு படுக்கை மற்றும் ஒரு அலமாரி, படுக்கையில் அட்டவணைகள், காப்பி மேசை மற்றும் பிற உள்துறை இனிமையான விஷயங்கள் மறக்க வேண்டும் ஒரு இடத்தில் இருக்கும் என்று மிகவும் சிறியது. கூடுதலாக, அனைத்து மக்கள் ஒரு சிறிய இடத்தில் உளவியல் ரீதியாக வசதியாக உணர்கிறேன்.\nஅலெக்சாண்டர் பெட்ரோவை, இதனால் கட்டடக்:\n- பால்கனியில் மீது படுக்கையறை சந்தேகத்துக்குரிய காரியம் எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக, வழக்கமாக தூக்க மிகவும் ஒளி, ஆனால் இந்த பிரச்சினை தீர்ந்துவிட்டது திரைச்சீலைகள் முடியும். இரண்டாவதாக, (குறிப்பாக குளிர்காலத்தில்) குளுமையாக இருக்கிறது. நீர் பேட்டரிகள் மட்டுமே elektroprogrev, செய்ய அனுமதி இல்லை, மற்றும் அவர் மிகவும் உலர்ந்த காற்று இருந்தது - தூக்க பழக்க எதிர்மறை. பால்கனியில் மீது விடுதி படுக்கையறை ��ட்டுமே விருப்பத்தை - அது உங்கள் பால்கனியில் குறைந்தது 15-20 மீட்டர் என்றால், நீங்கள் சூடான நாடுகளில் எங்காவது வாழ்கின்றனர். அல்லது அறை இணைக்கப்பட்ட மற்றும் பால்கனியில் அதன் தொடர்ச்சியாகும்.\nநேர்மையாகவே அது நீங்கள் விரும்பும் என்ன நீங்களே கேளுங்கள். நீங்கள் உண்மையில் பால்கனியில் ஒரு படுக்கையறை உருவாக்க வேண்டும் அது நிறைய நேரம் தேவைப்படும் என்று பயப்பட வேண்டாம் அது நிறைய நேரம் தேவைப்படும் என்று பயப்பட வேண்டாம் நீங்கள் அவர்களின் திறமைகளை நம்பிக்கை இருந்தால், முன்சென்று: உணர்ச்சிமயமான புகைப்படம் மேல்மாடம், வெப்பமடையும், தொடர்பு செலவிட வடிவமைப்பிலும் நினைக்கிறேன். நீங்கள் முதல் சூரிய கதிர்கள் எழுப்ப போது, நீங்கள் முயற்சிகள் வீண் இல்லை என்று உணர்வார்கள். சந்தேகம் இருந்தால், அது பாதுகாப்பாக பால்கனியில் மீது ஒவ்வொரு இரவும் தூங்க படுக்கையறை உருவாக்கிய கவலைப்படுவதில்லை செல்ல முடியும். வெறுமனே ஒரு கட்டில் உள்ளது வைத்து அல்லது ஒரு காம்பால் தொங்குகிறது.\nமேலும் படிக்க: உயர் படுக்கைகள் வளர்ந்து காய்கறிகள்\n நீங்கள் ஒரு கருத்துரை வேண்டும் எந்த அனுப்ப ஒரு குரல் விட்டு நன்றி.\nபேஸ்புக் சாந்தாவுக்கு மின்னஞ்சல் மூலம் வி.கே. சந்தா\nஅது காலியாக விடவும் நீங்கள் ஆணாக இருந்தால்:\nநீங்கள் ஒரு கருத்து எழுத உள்நுழைய வேண்டும்.\nதலைப்பை பற்றி மேலும் கட்டுரைகள்:\nவகை: விண்வெளி அறைகள் அமைப்பு: பால்கனி\nஒரு சிறிய பால்கனியில் அல்லது வெளிவிதானநிரல் எப்படி பயன்படுத்துவது: நீங்கள் ஒரு சிறிய பால்கனியில் மற்றும் அது உட்புற பயனற்றது குடல்வால் கருத்தில் பயன்படுத்தப்படும் இருந்தால் 3 விருப்பங்கள் மற்றும் உதாரணங்கள், இந்த பொருட்களை படிக்க. நீங்கள் கூட ஒரு சிறிய இடத்தில் செயல்பாட்டுத் தன்மையைக் முடியும் பார்ப்பீர்கள்\nமாஸ்கோவில் மிக அழகான பால்கனியில் நீங்கள் எப்போதும், கோடை பால்கனியில் பகுதியில் வன மணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் - சிறந்த நேரம் அவ்வாறு செய்ய. ஏவப்பட்ட மலர் விற்பனை நிறுவனமாக மற்றும் அழகுபடுத்துபவர் சிரில் Lopatinsky ஒரு உண்மையான மலர் சோலை மாறியது யார் சேம்பர்லின், மீது கண்கவர் பால்கனியில் வழங்க\nஎன் கனவுகள் பால்கனி - வடிவமைப்பு மற்றும் ஒரு சிறிய கற்பனை உடன் அலங்கார��் யோசனை, நீங்கள் ஓய்வெடுக்க ஒரு மிக அழகானவை வெளியின் எந்த பால்கனியில் மாற்ற முடியும்\nபால்கனியில் மீது படுக்கையறை - அது இருக்க வேண்டும் என்ன\nசமீப வருடங்களில் பால்கனியில் ஒரு நாடு விண்வெளி போன்ற, சமையலறை அல்லது அறையில் அதை இணைப்பதன் மூலம், எடுத்துக்காட்டாக பயன்படுத்த, அல்லது ஓய்வு ஒரு இடத்தில் அது திரும்ப பிரபலமாகி உள்ளது.\nஎனினும், நீங்கள் படுக்கையறை கூட பால்கனியில் இயக்கலாம். இந்த யோசனை பகுதி மற்றும் அவரை சுற்றி ஒரு தனிப்பட்ட இடத்தை தோற்றுவிக்க அவர் முயல்கிறார் படைப்பு, படைப்பு தனிநபர்கள் காப்பாற்ற வேண்டும் என்று அந்த முறையீடு செய்வேன்.\nஎப்படி தீர்மானிக்கும் போது பால்கனியில் மீது படுக்கையறை அவரது தலைவிதியையும் முடிவு செய்ய வேண்டும்.\nநீங்கள் வடிவமைப்பு திட்டம் செயல்படுத்த எளிதல்ல இது கடக்க, சில கஷ்டங்களை ஏனெனில், நீங்கள் பால்கனியில் ஒரு படுக்கையறை தேவைப்பட்டால் முடிவு செய்யலாம்.\nபால்கனியில் போன்றவற்றை அணுகுவதற்கான படுக்கையறை\nபால்கனியில் மீது புகைப்பட படுக்கையறை\nவிண்வெளி சேமிப்பு அடிப்படையில் வென்ற படுக்கையறை யோசனை ஒரு பால்கனியில் திரும்ப, ஆனால், ஒரு வசதியான வெளிவிதானநிரல் மாற்ற மந்தமான கடுமையாக உழைக்க வேண்டும்.\nமுதல் இடத்தில் பால்கனியில் ஒரு படுக்கையறை உருவாக்குவதன் மூலம் நாம் தீவிரமாக அதை பற்றி யோசிக்க, அனைத்து நாம் ஒரு குளிர் ஒரு பால்கனியில் காப்பிடு வேண்டும் உள்ளது வேண்டும் குளிர்காலத்தில் போன்ற, வழங்கப்படும், மேலும் வயரிங் தேவைப்படும் வேண்டும். மேலும், இது படுக்கையறை, நாம் நிறைய நேரம் செலவிட, இந்த சிறிய படுக்கையறை வசதியாக மற்றும் கவர்ச்சிகரமான உள்துறை உருவாக்கும் முக்கியம்.\nபொதுவாக, என்று அறை சூடான மற்றும் அமைதியான சூழ்நிலையை இருந்தது பொருட்கள் காப்பு சிறப்பு சத்தம் காப்பு மற்றும் படுக்கையறை பயன்படுத்தப்படுகின்றன, பால்கனியில் ஒரு படுக்கையறை ஒரு விதிவிலக்கு, எனவே படுக்கையறை அது கணக்கில் இந்த அம்சங்கள் எடுக்க அவசியம் மணிக்கு பால்கனியில் மாற்றப்படுதல் செயல்முறை இல்லை.\nகூடுதலாக, நிறுவனங்கள் அது ஒரு அலங்காரம் அட்டவணையிலிருந்து படுக்கையறை பால்கனியில் புகைப்படத்தில் உள்ள, அறை மேலும் நேர்த்தியான மற்றும் நளினத்தை முடியும் என்பதால், மெ��்மையான அமை ஜவுளி அல்லது தோல் பயன்படுத்த ஒரு படுக்கையறை வடிவமைக்க வேண்டும்.\nஒரு சிறிய பால்கனியில் பகுதியில் உள்துறை படுக்கையறைகள் உருவாக்கத்தில் மிகவும் உகந்த விருப்பத்தை - குறைந்தபட்ச வடிவமைப்பு பயன்படுத்த உள்ளது.\nநீங்கள் ஒரு சிறிய பகுதியில் ஒரு படுக்கையறை உருவாக்க போது குறைந்தபட்ச பாணி மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. மேலும், இத்தகைய ஒரு பாணி ஆறுதல் மற்றும் செயல்பாடு அர்த்தம்.\nஉச்சநிலை எளிமையை யோசனை - அனைத்து மிதமிஞ்சிய உள்துறை இல் இல்லாத, அனைத்திற்கும் மேலாக உள்ளது. அதன் சொந்த செயல்பாட்டு சுமை தாங்க அறையில் இருக்க வேண்டும் என்று அனைத்து.\nநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வகைப்படுத்தப்படும் நவீனமான தீர்வுகளை. சமீப ஆண்டுகளில், இந்த பாணி அது கூட படுக்கையறைகள் பயன்படுத்தப்பட்டது என்று பிரபலமாகி உள்ளது.\nபால்கனியில் உள்ள படுக்கை அறை வடிவமைப்பு பிளாஸ்மா மானிட்டர் நிறுவ சுவரில் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட ப்ளைண்ட்ஸ் மூடலாம் ஒரு பால்கனியில் போன்ற உயர் தொழில்நுட்ப பாணியில் இருக்க முடியும்.\nஅறைகள், ஹைடெக் பாணியில் அலங்கரிக்கப்பட்ட, பொதுவாக படுக்கையறை சூழ்நிலை, இனிமையான அமைதியான செய்தபின் பொருந்துகிறது என்று ஒற்றை நிற வண்ணங்கள் பயன்படுத்தப்படும்.\nநீங்கள் ஒரு வடிவமைப்பு ஹைடெக் வசதிகள் முடித்த இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது உருவாக்க போது மிகவும் நவீன சுவர் பரப்பிலிருந்து 3D செயல்திறன் வால்பேப்பர்கள் அலங்கரிக்கலாம் போன்ற, மற்றும் ஒரு தரை மூடுதல் போன்ற திரவ மாடிகள் பயன்படுத்த சிறந்தது.\nநவீனமான திசையில் தளவாடங்கள் எளிய, சிக்கலற்ற வடிவங்களுடன் சேர்ந்து ஒரு வழவழப்பான மேற்பரப்பு மற்றும் அலங்காரம் ஒரு குறைந்தபட்ச வகைப்படுத்தப்படும்.\nபால்கனியில் மீது செக்ஸ் - சிறந்த வடிவமைப்பு விருப்பங்கள் மறு ஆய்வு படிப்படியான விதிமுறைகளுடன் + புகைப்படங்கள்\nகறை படிந்த கண்ணாடி பால்கனியில் - மனதில் வரைந்து +55 மெருகூட்டல் விருப்பங்கள் அழகான புகைப்படங்கள்.\nசிறிய பால்கனியில் - ஒரு அழகான மற்றும் வசதியான வடிவமைப்பு (88 புகைப்படங்கள்)\nகாரணமாக உண்மையில் கலை தளவாடங்கள் திசையில் என்று - மேம்பட்ட வடிவமைப்பு தீர்வுகள், ஆறுதல் சூழ்நிலையை இணைந்��ு பயன்படுத்தப்பட்டது, இந்த வரி, பயன்படுத்த முடியும் மட்டுமே ஒரு படுக்கையறை மாற்றப்படுகிறது பால்கனியில் இல்லை ஆனால் நீங்கள் ஒரு பால்கனியில் ஒரு படுக்கையறை வடிவமைக்க திட்டமிட்டால்.\nபுகழ் உச்சக்கட்டத்தில் நீண்ட காலமாக உள்துறை மர்ம கிழக்கு திசையில், அது அதன் பன்முகத்தன்மை அனைத்து நன்றி ஏனெனில் ஜப்பான் இன் முஸ்லீம் மற்றும் அரபு உலகம் மற்றும் கலாச்சாரத்தின் கிழக்கு பகுதியாக கருத்து, இந்த துருக்கி மற்றும் சீனா போன்ற பன்முகப்பட்ட நாடுகளில் குறிப்பிட அல்ல.\nமிகவும் பொதுவான அலங்கரிக்கும் கிழக்கத்திய பாணியில் ஒரு படுக்கையறை ரசிகர்கள் பயன்படுத்த உள்ளது, சோபா மெத்தைகளில் ஓரியண்டல் ஆபரணங்களைத் பீங்கான் மேசைப் அசல் வடிவங்கள் கையால்.\nபால்கனியில் போன்றவற்றை அணுகுவதற்கான படுக்கையறை\nமிகவும் சுவாரஸ்யமான வடிவமைப்பு ஒரு பால்கனியில் உடன் படுக்கையறை இணைப்பது, அதன் மூலம் உருமாறுபவை அறை அடையாளம் அதிகரிக்கும்.\nஉதாரணமாக, ஒரு பால்கனியில் ஒரு படுக்கையறை ஒரு ஒற்றை பாணி மற்றும் வண்ணம் விண்வெளியில் கட்டமைத்தார் முடியும்.\nவடிவமைப்பு வெளிவிதானநிரல் - வடிவமைப்பு விருப்பங்கள் 45 அற்புதமான புகைப்படங்கள்\nகுருசேவ் உள்ள பால்கனி - ஒரு சிறிய பால்கனியில் நட்பு வடிவமைப்பு திட்டம் (75 புகைப்படங்கள்)\nசிறிய பால்கனியில் - வசதியான ஏற்பாட்டினை சிறந்த வழிகளில் 84 புகைப்படங்கள்\nபடுக்கை மற்றும் பிம்பம் அழகிய திரைச்சீலைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது இது மாற்றப்படுகிறது இந்த வடிவமைப்பு யோசனை படுக்கையறை உடன்.\nபால்கனியில் மீது புகைப்பட படுக்கையறை\nமுடித்த பால்கனியில் clapboard - பிரபலமான யோசனை நீடித்த உள்துறை 79 அழகான புகைப்படங்கள்\nபால்கனியில் மீது சமையலறை: 85 புகைப்படங்கள் சிறந்த வடிவமைப்புத் தீர்வுகள் வெளிவிதானநிரல் வடிவமைக்க\nநீண்ட அனைத்து கோடை பூக்கும் சிறந்த வகையான மறு ஆய்வு - பால்கனியில் மீது மலர்கள்\nபால்கனியில் மீது செக்ஸ் - படி அறிவுறுத்தல்கள் மூலம் சிறந்த வடிவமைப்பு விருப்பங்கள் படி மறு ஆய்வு + புகைப்படங்கள் ...: தலைப்பில் புதிய செய்தி - மேலும் பரிந்துரைப்பதில் வெறும் சமீபத்தில், எங்கள் மக்கள் பால்கனியில் அல்லது வெளிவிதானநிரல் (குறிப்பாக பெரிய) ஒன்றைப் பயன்படுத்தலாம் ... உணர தொடங்கியுள்ளனர் மனதி��் வரைந்து - கறை படிந்த கண்ணாடி பால்கனியில் வகைகளில் அழகான 55 புகைப்படங்கள் மெருகூட்டல் .... கறை படிந்த கண்ணாடி மற்றும் படிந்த கருத்துக்கள் ஒருவருக்கொருவர் ஏற்றதாக இல்லை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் மட்டும் விஷயம் ... சிறிய பால்கனியில் - ஒரு அழகான மற்றும் வசதியான வடிவமைப்பு (88 புகைப்படங்கள்) உங்கள் பால்கனியில் சிறியதாக உள்ளது என்றால், அந்த வருத்தம் இருப்பதாக அல்லது அது தேவையற்ற விஷயங்களை (சவாரி velosipe ... சேமிக்க எந்த காரணம் வடிவமைப்பு வெளிவிதானநிரல் - 45 புகைப்படம் விருப்பங்கள் அற்புத வடிவமைப்பு உள்ள வெளிவிதானநிரல் எங்கள் நாட்டின் கூடுதல் அறை இணைந்தது என்றும், அது உண்மையில் வகையான ஒரு ... குருசேவ் உள்ள பால்கனி - ஒரு சிறிய பால்கனியில் (75 புகைப்படங்கள்) ... நட்பு வடிவமைப்பு திட்டம் Khruschovka - அனைத்து தேவைகளை cheloveka.N பூர்த்தி இல்லை குறைந்தது வசதியான குடியிருப்பு வீடுகள், ...\n முடித்த பால்கனியில் பிவிசி பேனல்கள் - ஸ்டைலான நவீன ரசனைக்குரியதாகவும்\nமேல்மாடம், 23 புகைப்படங்கள் உதாரணம் த பெஸ்ட் ஆஃப் வரவேற்பறை ...\nஎங்களுக்கு எதுவும் அதன் சொந்த விருப்பத்தின் பேரில் வெளிவிதானநிரல் மாற்ற மறுத்துவிட்டார். நீராவிக், நூலகம், உடற்பயிற்சி அல்லது வெறுமனே பகுதியில் ஓய்வெடுக்க - நடைமுறைக்காகாத போதுமான மட்டுமே படிந்து உறைந்த மற்றும் சூடான பால்கனியில் ஒன்றுமில்லை.\nமேலும் படிக்க: கலெக்டர்கள் மீது கொட்டைகள் திருகு என்ன\nகூடுதலாக, நீங்கள் பால்கனியில் படுக்கையறை அல்லது சமையலறை பரிமாற்ற செய்ய முடியும். அது நிறைவேற்ற கடினமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் அந்த மாற்றங்களுக்கும் பெரிய நிதி செலவுகள் தேவையில்லை. உங்கள் கைகளால் செய்ய முடியும் அனைத்து - பால்கனியில் அறை, புகைப்படம் மற்றும் எந்த விளக்கத்தில் திருத்தங்கள் நீங்கள் இந்த சரிபார்க்க கட்டுரை உதவி சேகரிக்கப்பட்டுள்ளன.\nஎங்கள் loggias மற்றும் மேல்மாடம் பெரும்பாலான - வடிவம் மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய அளவு செவ்வக, ஆனால் அது மாற்றப்படக்கூடிய அளவிற்கு ஒரு தடையாக ஆக இல்லை. ஒரு ஜக்குஸி, நீராவி அறை கொண்ட ஆனால் ஒரு \"காத்திருக்கும் அறை\" அங்கு பொருத்தப்பட்ட முடியாது செய்தபின் பொருந்தும். வெறுமனே, அவர்கள் பால்கனியில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. நீராவிக் இந்த வ���ை புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nபால்கனியில் மீது நீராவிக். புகைப்படங்கள் நீராவி.\n.. ஏர் கண்டிஷனிங், பார், முதலியன இந்த மாற்றம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக கீழே புகைப்படத்தில் காணலாம்: \"ஓய்வறைக்கு\" மினி சானாஸ் கையில் எல்லாம் வேண்டும் சேமிப்பு அமைப்பு ஒன்றையும் முடியும். ஒன்றாக எல்லாவற்றையும் மேலே உள்ள பட்டியில் க்கான வைக்கவும், கீழே அலமாரிகளில்.\nஅவரது கைகளால் பால்கனியில் மீது நீராவிக். படம் சேமிப்பு இடத்தை ஒரு உதாரணத்தில்.\nsauna வேண்டும் பால்கனியில் மாற்ற மீதான கட்டுப்பாடுகள் அங்கே வெப்பமூட்டும் மட்டுமே மின்சாரம் அங்கு இருக்கலாம் என்பது தவிர, சிறிய உள்ளது: மத்திய பால்கனியில் மீது வெப்பமூட்டும் வெளியீடு சாத்தியமற்றது. இந்த எந்த வித மாற்றமும் பொருந்தும்.\nமுக்கிய குறிப்பு: sauna, பால்கனியில் மாற்றியமைப்பதன் காற்றோட்டம் மற்றும் நெய்யில் தரமான பார்த்துக்கொள்ள வேண்டும் போது. இல்லையெனில் நீராவி அறை மற்றும் சுவர் குடியிருப்புக்கு அருகில் உள்ளே இருப்பது நேரத்தில் சுகாதார சாத்தியமான சரிவு தொடர்ந்து ஈரமான இருக்கும்.\nசமையலறை, பால்கனியில் அமைந்துள்ள புகைப்படத்தில் போன்ற - அது போன்ற சாப்பாட்டு அறை ஒரு கூடுதல் இலவச அறைகள், பெற ஒரு வாய்ப்பை வழங்கியது. பொதுவாக, இந்த ஆடம்பர கிடைக்கவில்லை எங்களுக்கு பெரும்பாலானவற்றிற்கு காரணமாக சொத்து சிறிய அளவு உள்ளது. அபார்ட்மெண்ட் முதல் மாடியில் மற்றும் விரிவாக்க மற்றும் வலுப்படுத்த தட்டு வெளிவிதானநிரல் ஒரு வாய்ப்பு இருந்தால், சமையலறை பால்கனியில் கிடைக்கும், ஒரு புகைப்படம் நீங்கள் பார்க்க முடியும் எங்கே:\nவெளிவிதானநிரல் சீரமைப்பதற்கும். புகைப்படம் ஒரு முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறையில்.\nநிச்சயமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு வெளிவிதானநிரல் அளவு அல்லது காவித்தகடு நிலையில் ஒரு முழு சமையலறை ஒரு அதை ரீ அனுமதிக்காது. மேலும், அது நீர்நிலைகள் மீண்டும் கொண்டு அவளை மூழ்க வாய்ப்பு இல்லை. அதனால் சில நேரங்களில் அது ஒரு எடுத்து அவுட் தட்டு, சுவர் அலமாரிகள், சலவை இயந்திரம் மற்றும் / அல்லது பாத்திரங்கழுவி தான், அட்டவணை மேல் அதே இடத்தில் இருக்கும். எனினும், இந்த மாற்றத்துடன், உள்ளதைப் போல, சாப்பாட்டு பகுதியில் கணிசமாக விரிவடைகிறது.\nஒ���ு ஒடுங்கிய பால்கனியில், அது ஒரு முழுமையான மறுதிருத்தமாகும் முடியாது.\nநீங்கள் புகைப்படத்தில் பார்க்க முடியும் என, அடுப்பு பேட்டை மீது நிறுவப்பட்ட. அதன் நிறுவல் பிரச்சனையில் இல்லை என்றால், அது சமையல் ஈரம் நிறைய நிற்கிறது போது ஒரு தனி காற்றோட்டம் செய்ய அவசியம்.\nமுக்கிய குறிப்பு: நீங்கள் ஒரு எரிவாயு அடுப்பு நிறுவல் எங்கே தடை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சமையலறை பால்கனியில் மாற்றும் போது. அனைத்து என்று இங்கே பயன்படுத்துவதற்கு - அது மின்சார அடுப்பு தான்.\nபால்கனியில் மீது படுக்கையறை அல்லது லவுஞ்ச்\nபால்கனியில் மீது உபகரணங்கள் படுக்கையில் மிகப் பெரிய ஆதாயம் என்னவென்றால் இது வீட்டில் சத்தம் கிட்டத்தட்ட கேட்கக்கூடியதாக இருப்பதில்லை என்று தான் அர்த்தம் கிட்டத்தட்ட வீட்டுக்கு வெளியே உள்ளது. எனினும், தழுவல்கள் நன்மை எளிதாக ஒரு அனுகூலமற்ற ஒரு, உயர்தர காப்பு பார்த்துக்கொள்ள முன்கூட்டியே இல்லை என்றால் திரும்ப - தெரு இருந்து அனைத்து ஒலிகள் தெளிவாக விசாரணைக்கு வரவிருக்கிறது. அதை நீங்கள் சரியாக ஜன்னலுக்குள் பிரேம்கள் வெளியே தூங்குகிறான் வேண்டும் ஏனெனில், சூடான மெருகூட்டல் காப்பு மற்றும் கவனம் செலுத்த மிகவும் அவசியமானதாகிறது. பால்கனியில் மீது படுக்கை, இதில் ஒரு புகைப்படம், கீழே வழங்கப்படுகிறது தான் வைக்கப்படும்.\nபால்கனியில் மீது படுக்கையறை. அகலம் மட்டுமே 1.5 படுக்கைகள் இடமளிக்க அனுமதிக்கிறது.\nபால்கனியில் மீது படுக்கையறை, ஒரு புகைப்படம் அங்கு நீங்கள் பார்க்க முடியும், ஒரே கால் படுக்கையில் மிகவும் ஒரு குறுகிய அணுகல். பொதுவாக, இந்த ஒரே குறைபாடு படுக்கையறையில் பால்கனியில் மறுவேலை உள்ளது. அறை எதிர் எல்லையில் உள்ள நீங்கள் வேலைக்கு ஒரு நாற்காலியில் அல்லது சிறிய அட்டவணை வைக்க முடியாது - அது அனைத்து அறை பகுதியில் பொறுத்தது.\nமேலும் படிக்க: பால்கனியில் மரச்சாமான்களை தேர்வு எப்படி.\nபால்கனியில் தெற்கு பக்கத்தில் இருந்தால், தடித்த திரைச்சீலைகள் மறக்க வேண்டாம். அது ஒரு வெளிவிதானநிரல் மற்றும் ஒரு கூடுதல் அறைக்குள் மாற்றப்பட முடியும். தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை போன்ற சாய்வு செயல். நீங்கள் சோபா அமைக்க முடியும் அல்லது ஒரு காம்பால் முடிக்க - அது உங்கள் கற்பனை பற்றி மேலும் ஒரு ��ாற்றப்பட்ட அறை வடிவமைக்க.\nஅறையில் Replan பால்கனியில் ஓய்வெடுக்க. வெவ்வேறு கோணங்களில் இருந்து புகைப்பட மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.\nகுழந்தை சில இடம் தேவைப்படும்போது, எனவே அறையில் அவரது பால்கனியில் மாற்றம் இடத்தை சேமிக்க முடிந்தவரை சிறிய முயற்சி செய்ய வேண்டும். கச்சிதமான கேமிங் அல்லது விளையாட்டு பாகங்கள் மற்றும் பயிற்சி (புகைப்படம்) பயன்படுத்தி, வெளியே ஒரு வழி இருக்கும். படுக்கைக்கு - அதன் முகவரியையும் இதே போன்று எதிர்பார்க்கப்படுகிறது என்றால் - நீங்கள் மரச்சாமான்களை மாற்றும் தேர்வு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு நாற்காலியைக் படுக்கையில் நிறுவ முடியும்.\nபால்கனியில் ஒரு குழந்தைகள் அறை. விளையாட்டு புகைப்பட மூலையில்.\nபால்கனியில் சீரமைக்கப்பட்ட மற்றும் ஒரு playroom பயன்படுத்தப்படும் என்றால், நீங்கள் கூடுதல் பொம்மைகள் அவளை அறையிலேயே சேமிப்பு அமைப்பு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் திரைப்படம் ரேக் பால்கனியில் இறுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, மற்றும் ஒரு hinged கவர் பெட்டியில் இருக்க முடியும். பிந்தைய நீங்கள் மட்டும் அவர்களை தலையணைகள் செய்ய வேண்டும், இடங்களை பயன்படுத்த முடியும். இழுப்பறை (புகைப்படத்தைப் பார்க்கவும்) தொகுப்பாகப் - இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.\nமுக்கிய குறிப்பு: குழந்தைகள் அறை - குழந்தை சிறியதாக உள்ளது குறிப்பாக - பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து ஜன்னல்கள் இது குழந்தை உங்களை திறக்க முடியாது சிறப்பு பூட்டுகள், நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதே கொசு வலைகள் பொருந்தும் - அவர்கள் அவர்கள் மீது அழுத்தம் நிறைய தாங்க வேண்டும். இந்த விதிகள் அறையில் நோக்கத்தின் எதுவாக மதிக்கப்பட வேண்டும் - அது ஒரு படுக்கையறை அல்லது ஒரு விளையாட்டு இருக்கும்.\nஒரு அலமாரி அல்லது சரக்கறை போன்ற பால்கனி\nஇத்தகைய மாற்றம் - அபார்ட்மெண்ட் கூடுதல் மீட்டர் வெளியிட தங்கள் விருப்பத்தின் பேரில் அவர்களை பயன்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு. மற்றும் அறை இங்கு வாழும் மாட்டாது அது ஒரு சூடான கண்ணாடி இல்லாமல் செய்ய முடியும். நீங்கள் விஷயங்கள் நிறைய நடத்த முடியும் வெளிப்படையான சிறிய மொட்டை மாடியில் பகுதியில், வலியுறுத்தப்பட்டன. முக்கிய விஷயம் நன்கு சேமிப்பு அமைப்பு அதிகபட்சமாக செயல்பாட்���ுடன் மாற்றும் வெளியே நினைத்தேன். ஒரு ஜன்னல் சன்னல் மற்றும் ஒரு பெஞ்ச் (புகைப்படத்தைப் பார்க்கவும்) பொருத்தப்பட்ட உள்ளமைக்கப்பட்ட அமைச்சரவை சேமிப்பு இடத்தை கூடுதலாக: பால்கனியில் முழு விண்வெளி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஒரு நல்ல உதாரணம்.\nடிரஸ்ஸிங் ரூம் அல்லது மறைவை: பால்கனியில் இருந்து சேமிப்பு அறை செய்ய.\nபால்கனியில் மீது ஆடை ஒன்று தீமைகளும் இருக்கத் - அனைத்து கப்போர்ட்டுகள் மற்றும் அலமாரிகளில் இறுக்கமாக மூட வேண்டும். இல்லையெனில் விஷயங்களை அவர்கள் மீது சூரிய ஒளியிலிருந்து மங்கி விடும். சரக்கறை மேலும் அலமாரிகளில் பகுதியாக கீழே புகைப்படத்தில் உள்ள, பொது செய்ய முடியும். ஒரு சாளரம் சன்னல் கீழ், புகைப்படத்தில் உதாரணமாக - இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த, இந்த அலமாரிகளில் அமைந்துள்ள வேண்டும் என்றால் அவர்கள் சூரிய ஒளி இயக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளவும் இல்லை. புகைப்படம் வருகிறது மாற்றம் ஒரு நல்ல உதாரணத்தில்.\nபால்கனியில் மீது அறை. படத்தைச் சேமிப்பதில்.\nமுக்கிய குறிப்பு: எந்த பிரச்சனையில் உடற்பயிற்சி அறையின் நீளம் அல்லது அகலத்தை அதிகரித்தால் 30 க்கும் மேற்பட்ட செ.மீ. ஆவணப்படுத்தும் மாற்றங்கள் இன்றியமையாததாகிறது என்பதை நினைவில். இது ஒரு நீட்டிப்பு \"மறுவளர்ச்சிக்கு\" தொழில்நுட்பத்தின் வரையறையின் கீழ் விழும் என்ற உண்மையை காரணமாக இருக்கிறது.\nநம்மில் பெரும்பாலோர் புரிந்து தனிப்பட்ட உடற்பயிற்சி - அது ஒரு பெரிய தனியார் வீடு உள்ளது யார் அதிர்ஷ்டம் தான் முழுஉரிமையாக இருக்கிறது. அனைத்து பிறகு, ஒரு டிரெட்மில் அல்லது மற்ற பருமனான போலி விண்வெளி நிறைய ஆக்கிரமிக்க. எனினும், நீங்கள் ஒரு பால்கனியில் அல்லது ஒரு வெளிவிதானநிரல் இருந்தால், நீங்கள் எளிதாக உடற்பயிற்சி கீழ் மாற்ற முடியும். இந்த வழக்கில், பொருத்தம் மற்றும் குளிர் இல் மெருகூட்டல், ஆனால் அறையில் காற்றோட்டம் நல்ல இருக்க வேண்டும். மேலும், மாற்றம் அவசியம் என்றால் துளைகளுக்கு நிறுவும் பற்றி யோசிக்க - போலி அல்லது டேப் ரெக்கார்டர் திரும்ப.\nபால்கனியில் மீது அறை. புகைப்படங்கள் போலி வைப்பது. கிடைமட்ட பட்டியில் முடிவில் வைக்கப்பட்டவை.\n<< குடியிருப்பில் மறுதலிப்பு னின் உள்துறை உள்ள கிரீமி நிறம் இணைந்து >>\nஒரு கரு��்துரை பதில் ரத்து\nகட்டுமான தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் வீடுகளின்\nஎப்படி BARREL கான்க்ரீட் கலவை\nசமையலறை வடிவமைப்பு செக்ஸ் 10M மூலம்\nசெங்கல் தரையில் 2 எச்எப் 100 எம் வீடு வரைவு\nசெங்கல் வீடு இல் உள்ள DEVICE உள்ளீடு குழுக்கள்\nஉள்துறை அறையில் கணினி நாற்காலிகள்\nஎப்படி குழாய்கள் வழியாக சமையலறையில் கசிவு\nஎன்ன கலெக்டர்கள் மீது கொட்டைகள் திருகு\nபிசுபிசுப்பு உள்ள மேற்பொருந்தல் வலுவூட்டல்\nதற்போதைய நிலை மற்றும் அதிகார காதலியா\nடிசைன் வின்டர் கார்டன்ஸ் காட்டு ஸ்டோன் கொண்டதனிப்\nஸ்டாம்ப் கட்டுமான வரைபடங்கள் பூர்த்தி\nகண்ணாடிகள் உள்துறை அசாதாரண பயன்படுத்த\nbuild.4-u.info - உங்கள் பழுது எளிதாக்கும்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-21T14:13:46Z", "digest": "sha1:5HSHGC44ILQHQ2DT3OD3XJRGHE3I7WTT", "length": 6923, "nlines": 100, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "அடைவது எப்படி | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகன்னியாக்குமரி வந்து சேரும் பயண வழி:\nதிருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கன்னியாக்குமரி 110 கி.மீ. தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் தலைமையிடம் நாகர்கோவில் 90 கி மீ தூரத்தில் உள்ளது. ஒரு சில விமான சேவைகளுடன் இயங்கும் தூத்துக்குடி விமான நிலையம் கன்னியாகுமரியிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது.\nகன்னியாகுமரி / நாகர்கோவிலில் இரயில் சந்திப்பு உள்ளது. திருவனந்தபுரம் கோட்ட தலைமையிடமாகும்.\nதேசிய நெடுஞ்சாலை NH7 (வடக்கு-தெற்கு), மற்றும் மாநில நெடுஞ்சாலையும் கன்னியாகு��ரியில் சந்திக்கின்றன . வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகியன நாகர்கோயிலில் உள்ள முக்கியமான இரண்டு பேருந்து நிலையங்கள் ஆகும்\nகன்னியாகுமரி அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/211362?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:12:40Z", "digest": "sha1:V2ZSPB3FAOH266VIC7UGVOGLSEAB3QUV", "length": 8610, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை வீரர்களை மிரட்டி பணிய வைத்தது இந்தியா: பாகிஸ்தான் திடுக் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை வீரர்களை மிரட்டி பணிய வைத்தது இந்தியா: பாகிஸ்தான் திடுக் தகவல்\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் அமைச்சர் Chaudhary Fawad Hussain-னே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, இலங்கையின் டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.\nஎனினும், இது இலங்கையின் விஷயம் அதில் பாகிஸ்தான் தலையிடாது, ஆனால், திட்டமிட்ட படி போட்டியை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Chaudhary Fawad Hussain, இந்தியா தான் இலங்கை வீரர்களை மிரட்டி பணிய வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து Chaudhary Fawad Hussain ட்விட்டரில் பதிவிட்டதாவது, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் ஐ.பி.எல்-ல் இருந்து வெளியேற்றப் படுவீர்கள் என்று இந்தியா இலங்கை வீரர்களை அச்சுறுத்தியதாக விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் சொன்னார்கள்.\nஇது மிகவும் மலிவான சூழ்ச்சி, விளையாட்டிலிருந்து விண்வெளி வரை இந்தியா தான் சிறந்தது என்ற தீவிர நம்பிக்கை என்பது நாம் கண்டிக்க வேண்டிய ஒன்று, இந்தியா விளையாட்டு அதிகாரிகள் மலிவானவர்களாக இருக்கின்றார்கள் என விமர்சித்துள்ளார்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211350?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:27:34Z", "digest": "sha1:NZYH3GKLXOICONH7QACUGP7ILYWEJE4N", "length": 8115, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சாலையில் இருந்த மண்ணை தோண்டிய நபர்கள்! உள்ளே புதைக்கப்பட்டிருந்தது என்ன? அதிர்ந்து போன தருணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலையில் இருந்த மண்ணை தோண்டிய நபர்கள் உள்ளே புதைக்கப்பட்டிருந்தது என்ன\nதமிழகத்தில் பிறந்த சில மணிநேரங்களே ஆன பெண் குழந்தையை மண்ணில் உயிரோடு புதைத்து சென்ற கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள டீக்கடை கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.\nஇந்த கடையில் கடந்த சில நாட்களாக மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.\nஇதற்காக செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கடைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அங்கிருந்த மணலை அள்ளினர்.\nஅப்போது மணலுக்குள் பிறந்த சில மணிநேரங்களே ஆன பெண் சிசு புதைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nதொப்புள் கொடி அகற்றப்படாமல் அந்த குழந்தை இருந்த நிலையில் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவ��� ஆய்வு செய்து வரும் நிலையில் அந்த குழந்தையை மண்ணில் புதைத்து சென்றது யார் என்று விசாரித்து வருகின்றனர்.\nதவறான வழியில் பிறந்த குழந்தையை அதன் தாய் புதைக்க இடம் தெரியாமல் அங்கிருந்த மணலில் புதைத்து சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.\nமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/india-is-going-pay-iran-oil-bill-indian-rupee-012800.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T14:03:59Z", "digest": "sha1:KUJ24UPGMU2U3NC66KLOQ5PU5WEARYVU", "length": 32931, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.! | India is going to pay iran oil bill in indian rupee - Tamil Goodreturns", "raw_content": "\n» ட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n58 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஎத்தனையோ கச்சமுச்சாக்கள், அமெரிக்க மிரட்டல்கள்,சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இழப்பு என்று இந்தியாவுக்கு ஏகப்பட்ட ஏழரைகள் இருக்கும் போது தில்லாக மோடிஜி ஈரானுக்கு 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதை எப்படி டாலர் என்கிற சர்வதேச கரன்ஸி இல்லாமல் பணத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதில் தான் இந்தியாவின் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கே இருக்கிறது. இதை புரிந்து கொள்ள கொஞ்சம் ஈரான் தடைகளின் சுருக்கத்தையும் கவனிக்க வேண்டும்.\nஅமெரிக்க டாலரை வாங்குவதற்கு தடை\nஅமெரிக்க டாலர்களை சேமித்து வைக்க தடை\nதங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வர்த்தகம் செய்யத் தடை\nஅலுமினியம், இரும்பு, கிராஃபட் போன்ற அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் செய்யத் தடை,\nநிலக்கரி போன்ற கனிமவளங்கள் வர்த்தகம் செய்யத் தடை,\nஈரானிய ரியால்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளத் தடை,\nஈரானிய அரசாங்க கடன் பத்திரங்களை பிரசூரித்து கடன் வாங்கத் தடை,\nஈரானிய ஆட்டோமொபைல்களை வர்த்தகம் செய்யத் தடை,\nஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்த தடை,\nஈரானிய கப்பல் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்த தடை,\nஈரானிய மத்திய வங்கிகளோட மற்ற வங்கிகள் தொடர்பு கொள்ளத் தடை,\nஈரானிய கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கத் தடை\nஈரானிய நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் சேவைகள் வழங்கத் தடை\nஈரானிய எனர்ஜி துறை சார்ந்த பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளத் தடை\nமேலே சொன்னது ஈரானுக்கு மட்டும் அல்ல, ஈரான் உடன் மேற் கூறிய விஷயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இதில் மிக முக்கிய பிரச்னை என்ன என்றால் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளும், இப்போது கச்சா எண்ணெய்க்கான பணத்தை எப்படி கொடுப்பது.\nபொதுவாக ஏற்றுமதி இறக்குமதி என்று வரும் போது, ஒருவர் எந்த நாட்டில் இருந்து எற்றுமதி செய்தாலும், அவருக்கு டாலரில் தான் வாங்குபவர் பணம் தருவார். ஒருவர் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், பொருளை விற்பவருக்கு (ஏற்றுமதியாளருக்கு) டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். இது தான் ஏற்றுமதி இறக்குமதியில் அடிப்படை பணப் பரிவர்த்தனைகள். சுருக்கமாக டா���ரில் தான் பொருளை வாங்கவோ விற்கவோ வேண்டும். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் முதல் தடையே அது தான். டாலரை தொடவே கூடாது.\nநம் இந்திய ரூபாயில், ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பணத்தைக் கொடுக்கலாம். அவர்களும் வாங்கிக் கொள்ளத் தயார் தான். இப்போது ஈரானுக்கு ஒரு பொருள் இந்தியாவில் இருந்து தேவை என்றால் இந்தியாவிடம் மீண்டும் இந்திய ரூபாயைக் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளும்.\nஈரானுக்கு தேவையான பொருள் இந்தியாவிடம் இல்லை என்றால் வேறு ஒரு நாட்டிடம் இருந்து தானே பொருளை வாங்க முடியும். அப்போது இந்திய ரூபாயைக் கொடுத்தால் அந்த நாடு வாங்குமா. வாங்காது. வாங்கினால் இப்போது ஈரான் இந்திய கரன்ஸியை வாங்கச் சொல்லி வேறு நாடுகளிடம் கெஞ்சுவது போல, ஈரானுக்கு புதிதாக ஏற்றுமதி செய்யும் புதிய நாடும் கெஞ்ச வேண்டி இருக்கும். எனவே எந்த நாடும் டாலர் தான் பாதுகாப்பானது. எங்களுக்கு டாலரிலேயே சேர வேண்டியதொகையைக் கொடுங்கள் என்று தெளிவாகச் சொல்லுவார்கள்.\nஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பெரும் பகுதியை, இந்திய ரூபாயிலேயே கொடுக்கலமா என்று ஈரானிடம் கேட்டு வந்தது. அதற்கு ஈரானும் சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஈரானுக்கும், இந்தியாவுக்கு இடையில் நடக்க இருக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, முழுவதும் உதவ இருப்பது இரண்டு இந்திய நாட்டு வங்கிகள் தான்.\nயூகோ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி தான் இந்த ரிஸ்கான வேலையை செய்ய இருக்கிறது. இந்த இரண்டு வங்கிகளும் ஏற்கனவே ஈரான் மீது சர்வதேச தடை இருந்த காலங்களில், இந்தியா, ஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையினை இந்திய ரூபாயாக செலுத்தி இருக்கிறது. ஆக அவர்களுக்கு இதில் முன் அனுபவம் இருப்பதையும் இந்தியா ஒரு அட்வாண்டேஜாகவே பார்க்கிறது.\nநம் தமிழகத்தில் ஸ்டேட் போர்ட் பிரிவில் 11-ம் வகுப்பு வணிகம் படித்தவர்களுக்கு இந்த சொல் அழுத்தமாக நினைவிருக்கலாம். Barter system, பண்டமாற்று முறை. அதையே தான் இந்தியா இப்போது ஈரானோடு செய்ய இருக்கிறது. இந்தியா வாங்கும் மொத்த கச்சா எண்ணெய் மதிப்பில் ஒரு பகுதியை பணமாக கொடுத்த பின் மீதத் தொகைக்கு நிகராக, ஈரானுக்கு தேவையான பண்டங்களாக செலுத்த இருக்கிறது.\nஇந்தியாவைப் போல, நம் நட்பு நாடான சீனா, ஈரானுக்கு சீன யுவான்களாகவே தாங்கள் செலுத்த வேண்டிய தொ��ையை ஈரானுக்கு செலுத்துகிறார்கள். அவர்களும் பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள். சீனாவுக்கு தான் ஈரான் தன் 26 சதவிகித கச்சா எண்ணெய்யை விற்கிறது. சீனாவுக்கு பிறகு தான் இந்தியா. நாம் ஈரானின் மொத்த ஏற்றுமதியில் 23 சதவிகிதத்தை வாங்கி வருகிறோம். இந்த இரண்டு நாடுகள் தான் இப்போது வரை அமெரிக்கத் தடைகளை எதிர்த்தும் ஈரானுடன் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.\nஈரான் நாட்டுக்கு தேவையான கோதுமை, அரிசி, சோயாபீன் மீல், நுகர்வோர் சாதனங்கள் போன்ற பொருட்கள் ஈரானுக்கு பணத்துக்கு பதிலாக செலுத்த இருக்கிறது இந்தியா. இருப்பினும் இந்த முறை ஈரான் தன்னுடைய பெரும்பாலான தொகையை இந்திய ரூபாயாகவே பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது. அப்படி முழுமையாக இந்திய ரூபாயிலேயே ஈரான் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்தியாவுக்கு இரட்டை லாபம். போன பணம் மீண்டும் இந்தியா வந்தே தீரும்.\nமேலே சொன்னது போல ஈரானுக்கு தேவையான பொருட்களை வேறு ஏதாவது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது டாலராகவோ அல்லது அந்த நாட்டின் கரன்ஸியாகவோ தான் தர வேண்டும். இப்போது இந்திய ரூபாய் ஈரானிடம் அதிகம் இருக்கும் பட்சத்தில், இந்தியாவிடம் இருந்து தான் ஈரான் கூடுதலாக பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சமாக இந்தியா கொடுத்த காசு தீரும் வரையாவது இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும். மோடிஜி கலக்கிட்டீங்க.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன ஈரான் சும்மா இருக்க மாட்டீங்க.. எச்சரிக்கைக்கு பின்னும் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்..\nஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் “மிக மோசமான மத ரீதியான நாடு”.. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nமூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்\nஎன்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nStena Impero: இந்தியர்கள் உட்பட 23 பேர் கொண்ட Stena Bulk எண்ணெய் டேங்கர் கடத்தல்..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரி��்கையா இருங்க..\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\nஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா\nஎன்ன டிரம்ப் சார் மிரட்டுன்னா பயந்துடுவோம்மா.. இது ஈரான், அமெரிக்கா இல்ல..உங்க பேச்ச கேட்கமாட்டோம்\nநீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா\nஎண்ணெய் வாங்காவிட்டால் என்ன.. இந்தியா எங்களது நண்பன்.. ஈரான் இந்தியாவின் பாதுகாவலராக செயல்படும்\nபெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/12/17/bse-nse-start-trading-at-9-am-from.html", "date_download": "2019-09-21T13:53:20Z", "digest": "sha1:NVFV54MGLK4YT375BLCTQVMUZ4MSS6E4", "length": 12914, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த மாதம் முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை திறப்பு | BSE and NSE to start trading at 9 am from next Month, நாளை முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி ��லக்கிய 2 பெண் எம்பிக்கள்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த மாதம் முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை திறப்பு\nமும்பை: வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் முதல் காலை 9 மணிக்கே மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை தொடங்கும் என செபி அறிவித்துள்ளது.\nபங்குச் சந்தையின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சிலரும், அதிகரிக்கக் கூடாது என்று சிலரும் கோரி்க்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பங்குச் சந்தையின் வழக்கமான நேரமான காலை 9.55 முதல் மாலை 3.30 என்பதை, இனி காலை 9.44 - மாலை 3.30 என மாற்றுவதாக செபி நேற்று அறிவித்தது.\nஆனால் இந்த அறிவிப்பு எந்த விளைவையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. 10 நிமிடம் அதிகரிப்பதால் பலன் ஒன்றும் இருக்காது என்று பங்குத் தரகர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ, தனது வர்த்தக நேரத்தை காலை 9 மணிக்கு துவங்குமாறு மாற்றியது.\nஇதனால் மும்பை சந்தையை விட 55 நிமிடம் முன்கூட்டியே என்எஸ்இ துவங்கும் நிலை.\nஇதன்படி இனி காலை 9 மணிக்கே தேசிய பங்குச் சநதையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் வர்த்தகம் துவங்கிவிடும். மாலை 3.30 மணிக்கு முடியும்.\nஇந்த நேரமாற்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதலே அமல்படுத்த உள்ளதாக செபி அறிவித்திருந்தது. ஆனால் இதை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து செபி தற்போது உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி, 2010ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தை ம���்றும் தேசிய பங்குச் சந்தை காலை 9 மணிக்கு பணிகளை துவக்கும்.\nஆசியாவின் இதர பங்குச் சந்தை நேரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/john-pandian-s-party-contest-alone-52-places-251859.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:19:35Z", "digest": "sha1:VC3GS5NAHYCGYLPCO3EF646LLNSSFBNO", "length": 16288, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கழற்றிவிட்டதால் திருவாடானையில் கருணாஸுடன் மோதும் ஜான்பாண்டியன்! | John Pandian's party to contest alone in 52 places - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்க��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக கழற்றிவிட்டதால் திருவாடானையில் கருணாஸுடன் மோதும் ஜான்பாண்டியன்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 52 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான நடிகர் கருணாஸை எதிர்த்து திருவாடனை தொகுதியில் தாம் போட்டியிடுவதாகவும் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இடம்பெற்றிருந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் ஜான்பாண்டியன் கட்சி பங்கேற்றது.\nஆனால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளதாக ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 52 தொகுதிகளில் தமது கட்சிப் போட்டியிடும் என்றும் தாம் திருவாடானை தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.\nஜான்பாண்டியன் போட்டியிடும் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான நடிகர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வ��ட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nதேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினார் போலி மருத்துவ மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/six-youths-killed-their-former-employer-the-business-competition-308336.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:16:32Z", "digest": "sha1:WJWXMIBS2HTSKZL7PR6B4Y2NHASQ3NC3", "length": 19942, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு! | Six youths killed their former employer in the business competition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்த���ரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு\nசென்னையில் முன்னாள் முதலாளியை தொழில் போட்டியில் கொன்ற இளைஞர்கள்- வீடியோ\nசென்னை கும்மிடிப்பூண்டியில் தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை 6 இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மபொசி நகரைச் சேர்ந்த யூசப் என்பவரின் மகன் ஷாஜஹான். 27 வயதான இவர், எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி, புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்துவந்துள்ளார்.\nஇவரிடம் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த விமல் என்ற 20 வயது இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஷாஜஹானிடம் இருந்து விலகியுள்ளார் விமல்.\nபின்னர் ஷாஜஹானைப் போல் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜஹான் தன்தொழிலை பாதிக்கும் வகையில் தொழில் செய்யக்கூடாது என விமலை எச்சத்துள்ளார்.\nஇதனால் கடுப்பான விமல், ஷாஜஹானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்த அவர் ஷாஜஹானை போட்டு தள்ள முடிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி இரவு ஷாஜஹானிடம் நயமாக பேசி, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் பின்புறமுள்ள ரயில் பாதைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை நம்பி ஷாஜஹானும் அங்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆறு பேரும் சேர்ந்து ஷாஜஹானை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாஜஹான் துடிதுடித்து உயிரிழந்தார்.\nபின்னர் ஷாஜஹானின் உடலை ரயில் பாதையின் கீழ் உள்ள பாலத்தின் அடியில் போட்டு சென்றனர். மறுநாள் பறவைகள் அந்த இடத்தில் வட்டமிட்டதை தொடர்ந்து ஷாஜஹானின் உடலை அங்கேயே புதைத்துள்ளனர்.\nஎப்படியும் போலீஸ் கண்டுபிடித்துவிடும் என்று பயந்த அவர்கள் கும்மிடிப்பூண்டி விஏஓவிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்படி கொலை செய்தனர் என்பதை விலாவரியாக விளக்கினர். மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து வட்டாட்சியர், மற்றும் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nஅதில் ஷாஜஹானின் உடலில் 22 இடங்களில் கத்திக்குத்து இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... சரமாரி வெட்டு.. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்\nஅரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nபாகி���்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nபச்சை கலர் நைட்டி.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்தது.. விறு விறு விசாரணை\nபச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம் பெண்.. குவிந்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு\nசொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder youths former கும்மிடிப்பூண்டி கொலை இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/03/", "date_download": "2019-09-21T13:58:42Z", "digest": "sha1:HVSXS2GBCBYYU32B2CZRTZG6JHT2LPST", "length": 5909, "nlines": 157, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: March 2008", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்\nஇரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..\n'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்\n'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.\nஅழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.\nஅமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.\nஇல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..\nஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.\nபணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'\nஆமாம் உங்க பையன் என்ன பண்றான்\nஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.\nபெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.\nஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/08/27090752/1258213/Do-this-to-prevent-skin-dryness.vpf", "date_download": "2019-09-21T14:41:28Z", "digest": "sha1:H7UGMZIQHEBEWTVPKLWLMTGVYZK4UODR", "length": 17657, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சரும வறட்சியை தடுக்க இப்படி செய்யுங்க || Do this to prevent skin dryness", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசரும வறட்சியை தடுக்க இப்படி செய்யுங்க\nபனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்ய முடியும்.\nசரும வறட்சியை தடுக்க இப்படி செய்யுங்க\nபனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்ய முடியும்.\nபனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்யும் ரகசியத்தை பார்க்கலாம்.\nபனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.\nதினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.\nஅடுத்தது. கை கால் வறட்சி. குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெய்யை இ��ண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். ஐந்து விரல்களையும் விட்டால், எண்ணெய் அதிகம் வந்துவிடும். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம். 'கை கால் மட்டும்தான் அதிகம் வறண்டுபோகிறது. உடம்பு வறலவில்லை' என்பவர்கள், அந்தப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிடிக்காதவர்கள், கை காலுக்கு மட்டும் கடையில் விற்கப்படும் க்ரீமைப் பயன்படுத்தலாம்.\nகடைசியாக, நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். கொட்டும் பனியிலும் உங்கள் அழகு கொஞ்சும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஇளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nகைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nஉப்பை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி\nமுகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் வழிகள்\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார��த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Death.html?start=25", "date_download": "2019-09-21T13:27:38Z", "digest": "sha1:P5W6VFLXSVC463FZOJVEGBK4TONHUSMB", "length": 9432, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Death", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமீண்டும் மெர்ஸ் வைரஸ் - ஓமனில் இருவர் மரணம்\nஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்கப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகுற்றாலம் லாட்ஜில் தனிமையில் இருந்த காதல் ஜோடி - காதலன் மர்ம மரணம்\nகுற்றாலம் (04 பிப் 2019): குற்றாலத்தில் காதலர்கள் தனிமையில் இருந்த நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காதலி தெரிவித்துள்ளார்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nமதுரை (18 ஜன 2019): மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nசென்னை (16 ஜன 2019): ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nவளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்\nவளைகுடா நாடுகளை நோக்கி பயணித்த இளைஞர்கள் இப்போது வளைகுடா நாடுகளே வேண்டாம் என்று பிடிவாத���் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.\nபக்கம் 6 / 14\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2018/03/panchaamirdham.html", "date_download": "2019-09-21T13:34:03Z", "digest": "sha1:WENF7HUIJFRATYUYM65NCI5DZ5TPL2LF", "length": 9964, "nlines": 153, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: பஞ்சாமிர்தம்", "raw_content": "\nதேவையான பொருட்கள் (2 நபருக்கு):\nபூவன் அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் – 2 எண்ணிக்கை\nபேரிச்சம் பழம் – 8 எண்ணிக்கை\nஏலக்காய் தூள் – 1 சிட்டிகை\nபனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி\nபேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி விட்டு குறைந்தது 1 மணிநேரம் ஊறவைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் பூவன் அல்லது ரஸ்தாளி வாழைப்பழத்தை தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.\nஅதில் பேரிச்சம் பழத்தை தண்ணீர் இல்லாமல் எடுத்துப் போடவும். இவ்விரண்டுப் பொருட்களையும் கையால் அல்லது கரண்டியால் நன்கு கூழாகும் வரை மசிக்கவும்.\nபின்னர் அதில் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் கலக்கவும்.\nஇறுதியில் பனங்கற்கண்டை சிறுசிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போட்டு, அனைத்துப் பொருட்களையும் நன்றாகக் கிளறி கொள்ளவும்.\nஇப்போது பஞ்சாமிர்தம் சுவைப்பதற்கு தயார்.\nபஞ்சாமிர்தம் என்பது தமிழகத்தில் முருகக்கடவுளின் ஆலயங்களில், குறிப்பாக பழனியில் விற்கப்படும் ஒரு வகை பிரசாதமாகும். இதற்கான செய்முறையை, திருமதி. இரதி லோகநாதன் அவர்கள் எழுதிய ஆரோக்கியமே ஆனந்தம் எனும் நூலில் பார்த்தேன். சுவை மிகுந்த முழு இயற்கை உணவான இதனை உடனே வீட்டில் செய்தும் பார்த்தோம். நன்றாக இருந்தது.\nஇதே செய்முறையை நாட்டு வாழைப்பழத்தை வைத்து செய்தாலும் நன்றாகவே இருந்தது.\nஉங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேரிச்சம் பழம், தேன் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.\nபனங்கற்கண்டின் அளவு வாயில் எளிதாகக் கடித்து சாப்பிடும் அளவுக்கு இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவும். அளவு மிகவும் பெரிதாக இருந்தாலும் இனிப்பில் தனியாக தெரியும். மிகவும் சிறியதாக இருந்தாலும், சாப்பிடும் முன்னர் கரைந்து விடும் வாய்ப்புள்ளது.\nLabels: Tamil , உணவு செய்முறை , தின்பண்டங்கள்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/09/", "date_download": "2019-09-21T14:06:32Z", "digest": "sha1:PFDCWXQ5V4W76TMN7EO3A5JW46LJGFAO", "length": 11571, "nlines": 137, "source_domain": "www.namathukalam.com", "title": "September 2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇசை எம்.எஸ்.வி திரையுலகம் புகழஞ்சலி ஜாஸ் S.Balachandar\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் ��ிரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...மேலும் தொடர...\nசென்னை சென்னை தினம் தமிழர் தொடர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு Madras 380 Sarathkumar K\nசென்னைப் பையன் என்று நான் கர்வம் கொண்ட நாள்\nநம் நேயர்கள் சென்னையுடனான தங்கள் உறவை, பிணைப்பைச் சொற்களால் வடித்து எழுதும் சிறு தொடர் இது. சென்னை என்பது வெறும் பிழைப்புக்கான வேட்டைக்...மேலும் தொடர...\nசென்னை சென்னை தினம் தமிழர் தொடர்கள் வரலாறு வாழ்க்கைமுறை Madras 380 Shinu Vincent\nசென்னை எனக்குக் கொடுத்தது என்ன\nதமிழர்களின் தாய்மடி தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை அப்பேர்ப்பட்ட சென்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22 அன்...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்ற...\nசென்னைப் பையன் என்று ��ான் கர்வம் கொண்ட நாள்\nசென்னை எனக்குக் கொடுத்தது என்ன\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/gnanakural/gnanakural27.html", "date_download": "2019-09-21T13:13:53Z", "digest": "sha1:FRZOFG4UWFGSKB7ZJWHGPBUQJ4OYU5SZ", "length": 16308, "nlines": 205, "source_domain": "www.tamilsurangam.in", "title": "27. ஞான நிலை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மா���ப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஞானக்குறள் » 27. ஞான நிலை\nஞானக்குறள் - 27. ஞான நிலை\nதற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்\nதுற்பன மஞ்சை யுரை. 261\nதற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே\nநிற்பது பேரொளி நில். 262\nஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே\nபேதியா தோது பிணை. 263\nகொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்\nஎழுந்தா ரகையா மிது. 264\nமறித்துக் கொளுவிடு வன்னி ���டுவே\nகுறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. 265\nகாலுந் தலையு மறிந்து கலந்திடில்\nசாலவும் நல்லது தான். 266\nபொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்\nஅன்னவன் றாளதுவே யாம். 267\nநின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை\nயொன்றுவிக் கிலொன் றேயுள. 268\nஅழியா வுயிரை யவனுடன் வைக்கில்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n27. ஞான நிலை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - தற்புருட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/public-utility/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-09-21T14:13:27Z", "digest": "sha1:IJ2ZIZPRX4SCTYLEKXH5NBWIRF3YRNEP", "length": 5186, "nlines": 95, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "ஆக்ஸிஸ் வங்கி | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502493/amp?utm=stickyrelated", "date_download": "2019-09-21T13:59:58Z", "digest": "sha1:JEMESR2CXIAL6MBKVNQZ7KO32EDXGIQY", "length": 8056, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Illegal sand quarry case in Pudukottai ruler village: Order to file a report | புதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு\nமதுரை: புதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை ��ாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறந்தாங்கியைச் சேர்ந்த வக்கீல் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் புதுக்கோட்டை ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆளப்பிறந்தான் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளாற்றில் இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெறுவதாக மனுதாரர் புகார் அளித்திருந்தார்.\nஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் சர்ச்சை நீடிப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்க வலியுறுத்தல்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை\nஅம்பத்தூர், பாலாஜிநகர் தொழிற்பேட்டையில் பள்ளத்தில் தள்ளாடும் வாகனங்கள்: ஆங்காங்கே தண்ணீர் தேக்கம்\nஎஸ்.ஐ.யிடம் இருந்து மனைவியை மீட்க கோரி ஆர்டிஓ ஆபீசில் தொழிலாளி போராட்டம்\nமேட்டூர் அணை ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்கம் குறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் விசாரணை\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குசாவடிகள் பதற்றமானவை: நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டி\nபில்லூர் கூட்டு குடிநீர் திட்ட அரசாணைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை\nதேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை\nகந்தர்வகோட்டையில் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆபத்தான பள்ளம்\n× RELATED புதுக்கோட்டை பகுதியில் 2 இடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-in-sanga-tamilan-released-on-oct-4-119091000088_1.html", "date_download": "2019-09-21T13:07:35Z", "digest": "sha1:V7NKIXXVLEF6SK57FVRSJOWCPAASAMDK", "length": 9554, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "’சங்கத்தமிழன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்த சூரி!", "raw_content": "\n’சங்கத்தமிழன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்த சூரி\nசெவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:43 IST)\nவிஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தீபாவளியன்று விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்தப் படம் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு வா��ங்களுக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த தகவலை நடிகர் சூரி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் ’சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடனும் விஜய் சந்தருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளதோடு இந்த ட்விட்டை தனது மகள் டைப் செய்ததாகவும் அதற்காக தனது மகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வட்ராகவும் சூரி தெரிவித்துள்ளார்.\nசூரியின் இந்த அறிவிப்பை அடுத்து விஜய் படத்துடன், விஜய்சேதுபதி படம் வரும் தீபாவளி அன்று மோதவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் தீபாவளி அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்\nசாண்டி செய்த கீழ்த்தரமான வேலையை பாருங்கள் - வீடியோ\nதாய்லாந்து செல்லும் மணிரத்னம் – விரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் \nஉன் பெஸ்ட் ப்ரண்ட் தான விட்டு கொடுக்கமாட்டியா..\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nவிஜய்சேதுபதியுடன் மோத தயாராகிய விஷால்\nவிஜய் படத்தில் விஜய்சேதுபதி வில்லனா\nவிஜய், விஜய்சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி\nதீபாவளி தினத்தில் மோதும் விஜய்-விஜய்சேதுபதி படங்கள்\nடைட்டில் கார்ட் வின்னர் கவின் - பிக்பாஸின் ரகசிய உண்மை - வீடியோ\nநேரடியாக ஃபைனலுக்கு சென்றார் முகன்\nஇதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..\nகோமாளி படத்தை தொக்காக தூக்கிய போனி கபூர்\nஅடுத்த கட்டுரையில் நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கொடுத்த புதிய பதவி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/211382?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:15:45Z", "digest": "sha1:ZDVR3JZ53M2I7HPAIJVNUMKJ76JSDITF", "length": 11758, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவி, மகள் வசதியாக வாழ இளைஞரின் பதற வைக்கும் செயல்: விசாரணையில் அம்பலமான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி, மகள் வசதியாக வாழ இளைஞரின் பதற வைக்கும் செயல்: விசாரணையில் அம்பலமான பின்னணி\nஇந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தமது குடும்பதை காப்பாற்றுவதற்காக கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை முடித்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா பகுதியில் வசித்து வந்தவர் 38 வயதான பல்பீர் கரோல். பல்பீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.\nஇவர் தனது பகுதியில் வட்டிக்கு பணம் தந்து சம்பாதிக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், கரோல் தனது வீட்டின் அருகே உள்ள காட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 2 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.\nஇச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.\nகொலையான நபரின் செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பொலிசார்,\nஅப்பகுதியில் உள்ள ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் என்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.\nவட்டி தொழில் செய்துவந்த பல்பீர் கரோல் சுமார் 20 லட்சம் ரூபாய்வரை பலருக்கு வட்டிக்கு வழங்கியுள்ளார்.\nஆனால் அவரிடம் பணத்தை வாங்கிய நபர்கள் யாரும் உரிய முறையில் வட்டி செலுத்தாமலும் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பி அளிக்காமலும் போனதால் கடுமையான நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார் கரோல்.\nபணத்தை இழந்த கரோல் தனது குடும்பத்தினர் யாரும் எதிர்காலத்தில் கஷ்டங்��ளை அனுபவிக்க கூடாது என விரும்பினார்.\nதொடர்ந்து தனியார் வங்கி ஒன்றில் தனது பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅதற்கான முதல் தவணை தொகையை செலுத்தினார். மேலும், தான் இறந்தால் பாலிசி பணம் அனைத்தும் தனது குடும்பத்தினரை அடைய வேண்டும் என அவர்களது பெயர்களை வாரிசுதாரர் பெயர்களில் சேர்த்துள்ளார்.\nஇதை தொடர்ந்து, ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரை ஏற்பாடு செய்து தன்னை கொலை செய்தால் ரூ. 80 ஆயிரம் தருவதாக கூறி உறுதியளித்து அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரம் பணத்தை பல்பீர் கரோல் வழங்கியுள்ளார்.\nதிட்டமிட்டபடி கடந்த 2 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுக்குள் தான் ஏற்பாடு செய்த இருவருடன் சென்ற பல்பீர் ஹரோல் தன்னை கொலை செய்து விட்டு தனது பையில் இருக்கும் மீதி பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.\nஇதனால், ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரும் பல்பீர் கரோலின் கை, கால்களை கட்டிவிட்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.\nதற்போது கொல்லப்பட்ட பல்பீர் கரோலின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சிசிடிவி உதவியுடன் கொலையாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதனது மனைவியும் குழந்தையும் ஏழ்மையை அனுபவிக்க கூடாது என்ற காரணத்துக்காக ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/211353?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:39:07Z", "digest": "sha1:E37MAVX3JMXXISYO6BLTMUJYTUY4FN7V", "length": 10130, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழர்: பின்னணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ��ங்காசிறி\nஅமெரிக்க சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழர்: பின்னணி\nஉட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் பிறந்த அமெரிக்கரான ராஜ் ராஜரத்தினம் நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.\nஇவர், உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தினால் 2009, அக்டோபர் 16 இல் கைது செய்யப்பட்டார்.\n2011 ஆம் ஆண்டு மே மாதம் மன்ஹாட்டன் நீதிபதி ஒருவர், ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 10 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதனால் ராஜ் ராஜரத்தினத்திற்கு 53.8 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பின்படி அவர் 2021இல்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.\nஆனால், சமீபத்தில் Kim Kardashian என்ற அமெரிக்க தொலைக்கட்சி பிரபலத்தின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்ட First Step Act என்ற சட்டத்தின்படி ராஜ் ராஜரத்தினம் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட அவர், மன்ஹாட்டனிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nFirst Step Act என்ற சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டுள்ள சிலர், 60 வயதை தாண்டியவர்கள் அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீதி தண்டனைக்காலத்தை தங்கள் வீட்டிலேயே செலவிடலாம்.\nதீர்ப்பளித்த நீதிபதி, நீரிழிவு பிரச்னை முற்றியதையடுத்து, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் அவருக்கு கடுமையான தீர்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.\nநீதிபதி தீர்ப்பின்போது, ராஜ் ராஜரத்தினத்தின் மருத்துவர்கள், அவருக்கு விரைவில் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டியுள்ளது என பரிந்துரை செய்துள்ளதை மேற்கோள் காட்டினார்.\nமருத்துவர்களின் அறிக்கை, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் இ��ங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/old-film-songs-lyrics/", "date_download": "2019-09-21T13:25:18Z", "digest": "sha1:7ZD4MVTBVYJK5MLTVWQFCITYQ65O7P44", "length": 31619, "nlines": 775, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Old film songs lyrics | வானம்பாடி", "raw_content": "\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nகூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன்\nஏடொன்று கண்டேன் எழுதிட கண்டேன்\nநான் அதை எழுதவில்லை ஹோய்\nகுணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்\n( ஆடி முடிந்தது ஆவணி வந்தது\nபாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது\nநாடகம் போலே தூது நடந்தது\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nநான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்\nஅவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்\nஇருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை\n( ஆடி முடிந்தது ஆவணி வந்தது\nபாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது\nநாடகம் போலே தூது நடந்தது\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nஉனக்காக எல்லம் உனக்காக (2)\nஇந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக\nஎதுக்காக கண்ணே எதுக்காக நீ\nஎப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக\nகண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக (2)\nமெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக\nஇந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக\nபள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா\nஇல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா\nதுள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா\nசொல்லு சோறு தண்ணி அது ஏதுமில்லாம கிடக்கணுமா\nஉனக்காக எல்லம் உனக்காக (2)\nஇந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக\nஇலங்கை நகரத்திலே இன்ப வல்லி நீ இருந்தா\nஇந்து மகா சமுத்திரத்தை இங்கே இருந்தே தாண்டிடுவேன்\nமேகம் போலே வான வீதியில் நின்னு நகர்ந்திடுவேன்\nஇடி மின்னை மழை புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்\nஹலோ மை டியர் ராமி\nஉன் அத்தானும் நான் தானே\nஉன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே\nஅத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே\nஎன் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே\nஎன் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே\nசிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே\nமுத்தான சங்கமே வேதாந்த சிங்கமே\nசிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே\nமுத்தான சங்கமே வேதாந்த சிங்கமே\nபட்டாடை சம்சார சங்கீதமே .. உனக்கு\nஅத்தானும் , அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே\n(உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,, நீ அசையாமல் இருக்காதே…\nஉன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே…\nஉன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..)\nஎன்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது…\nஉன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..\nஎன்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..\nஎன்னாளும் நமக்கு இனி கிடையாது\nசுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே\nமனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/20/12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3217643.html", "date_download": "2019-09-21T12:57:31Z", "digest": "sha1:3CVPHSKTEHJASMO6HOIZWKHY6K7K5IUT", "length": 95719, "nlines": 345, "source_domain": "www.dinamani.com", "title": "12 ராசிகளுக்குமான ஆவணி மாத பலன்கள்!- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\n12 ராசிகளுக்குமான ஆவணி மாத பலன்கள்\nBy DIN | Published on : 20th August 2019 11:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n12 ராசிக்காரர்களுக்குமான ஆவணி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nஅனைவருக்காகவும் பாடுபடும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.\nபெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொந்த வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள்.\nமாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும்.\nஇந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.\nஇந்த மாதம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.\nஇந்த மாதம் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 5, 6, 7\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 30, 31\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)\nபிறருடைய தவறுகளை எளிதில் மன்னிக்கும் குணமுடைய ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nதொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.\nபெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.\nகார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.\nஇந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nமிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:\nஇந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண��� விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.\nபரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 8, 9,\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 1, 2\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)\nஎந்த ஒரு பெரிய பிரச்சனைகளையும் அதை கவனமாக கையாண்டு சிறியதாக மாற்றி அதில் வெற்றி காணும் மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.\nஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.\nபுதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.\nகுடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.\nமாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.\nஅரசியல் ���ுறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.\nமிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.\nபுனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.\nபரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 10, 11,\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 3, 4\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nஎதிலும் சிந்தித்தும் யோசித்தும் செயல்படும் கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங���கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.\nதொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்.\nகுடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.\nபெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.\nபுனர் பூசம் 4ம் பாதம்:\nஇந்த மாதம் உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஇந்த மாதம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்���ம் செய்ய முற்படுவீர்கள்.\nஇந்த மாதம் கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nபரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 18; செப்டம்பர் 12, 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 5, 6, 7\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nஅரசாங்கத்தின் மூலம் அனுகூலமும் அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமுடைய சிம்மராசியினரே இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.\nதொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள்.\nஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமான காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.\nபெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.\nமாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.\nஇந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.\nஇந்த மாதம் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.\nஇந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 19, 20; செப்டம்பர் 15, 16\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 8, 9\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)\nஎந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் சோம்பலைத் தவிர்த்து தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்��ார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.\nஅரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.\nகலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.\nஉத்திரம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.\nஇந்த மாதம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.\nசித்திரை 1, 2, பாதங்கள்:\nஇந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.\nபரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைக��்: புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 21, 22; செப்டம்பர் 17\nஅதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 10, 11\nதுலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)\nஎவரையும் தமது திறமையால் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.\nதொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.\nவாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.\nபெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும்.\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.\nஅரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.\nசித்திரை 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nவிசாகம் 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 23, 24, 25\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 18; செப்டம்பர் 12, 13, 14\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nமுன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.\nதொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வை��்துக் கொள்வது நல்லது.\nபெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.\nஇந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.\nஇந்த மாதம் திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.\nபரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 26, 27,\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 19, 20; செப்டம்பர் 15, 16\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nதெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும்.\nமனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக��கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.\nதொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.\nஉத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nபெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.\nஅரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.\nஇந்த மாதம் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.\nஇந்த மாதம் அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.\nஇந்த மாதம் தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.\nபரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 28, 29\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 21, 22; செப்டம்பர் 17\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)\nதோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும்.\nவீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.\nகணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள்.\nபெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும்.\nமாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும்.\nஅரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்ச���தான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.\nகலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.\nஉத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஇந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.\nபரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 30, 31\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 23, 24, 25\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)\nஅனைத்து விதத்திலும் ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்��ில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழி உறவினர்களிடம் உறவு நல்ல நிலையில் நீடிக்கும்.\nபெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nஅவிட்டம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.\nபூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.\nபரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 1, 2\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 26, 27\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\n��ம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.\nபெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.\nமாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.\nகலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.\nஇந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.\nஇந்த மாதம் ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.\nஇந்த மாதம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 3, 4\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 28, 29\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231183-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:54:58Z", "digest": "sha1:W7MDQWRIWAJUZ5YXDM322TCZPDA2M26F", "length": 16110, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nசாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் \nசாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் \nBy கிருபன், August 22 in விளையாட்டுத் திடல்\nசாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் \nதேசிய போட்டி விளையாட்டு நிகழ்���ுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nதேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர்.\nஇதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார்.\nஅதேபோன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர் எஸ். அபிநாத் 92கிலோவுக்கான பிரிவில் பங்குகொண்டு 03ஆம் இடத்தினைப்பெற்றுள்ளார்.\nஇவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ப.திருச்செல்வம் வழங்கியிருந்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த இந்த மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.\nஇன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று வீரர்களை வரவேற்ற மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சாதணைகளை மல்யுத்த வீரர்கள் தேசிய ரீதியில் மேற்கொண்டுவரும் நிலையில் வீரர்கள் பயிற்சிகளை செய்வதற்கு தனியான இடம் இல்லாத நிலை தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.\nஇந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக முகாமையாளருமான தி.சிறிஸ்கந்தராஜா,மாநகரசபை உறுப்பினர்களான து.மதன்,ரகுநாதன்,வி.பூபாலராஜா, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் சண்டேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகா��ாதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nசாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/24/arrest-154/", "date_download": "2019-09-21T14:10:25Z", "digest": "sha1:NGP34NPR45TQRUVPU33FZHDZ727FPFWK", "length": 10287, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "உசிலம்பட்டியில் கஞ்சா பறிமுதல்... விற்பனை செய்த மூவர் கைது... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉசிலம்பட்டியில் கஞ்சா பறிமுதல்… விற்பனை செய்த மூவர் கைது…\nMay 24, 2019 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்பட்டியைச் சேர்ந்த பரமன் மகன் சீனிவாசன் (17), சௌந்திரபாண்டி மகன் விக்னேஷ் ( 25), இளையராஜா மகன் செங்குட்டுவன் ( 25) ஆகிய 3 பேரும் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து தனது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nஅப்போது அவர்களில் இரண்டு பேரை கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவானார். தரைமறைவானவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபரமக்குடி (தனி) சட்டமன்ற தேர்தல் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி..\nஅதிமுகவின் ‘ஒரே’ எம்.பி தேனி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதி..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/blog-post_22.html", "date_download": "2019-09-21T13:04:48Z", "digest": "sha1:W6AMEJOIJLPPOQKFB6MREMBRJYODVW2Z", "length": 15993, "nlines": 255, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தவறு செய்பவரா நீங்கள்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா\nவளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.\nஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..\nநண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.\nசில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.\nவாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.\nநான்..ஒரு சமயம்...ஒரு பத���வுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.\nஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\nதவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.\n//தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //\nஒப்புக் கொள்ளாததன் மூலம் நண்பர்கள் எதிரிகள் ஆகிவிடுவார்கள்.\nவாழ்த்தை தவறுதலால் எத்தனை தவறுகள் உருவாகின்றன.\nயோசித்துப் பேசவேண்டும் என்று யோசிக்காமலேயே நிறைய பேர் பேசுகின்றனர்\nநிச்சயமாக, எப்போது ஒருவன் செய்த தவறிற்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றானோ அப்போதே அவன் தவறுகள் காணாமல் போய்விடுகின்றன. அவன் தவறிழைக்காதவனாகின்றான்.\nரொம்ப நல்ல பதிவு சார். படிக்க எளிமையானதாக இருந்தாலும் கடைபிடிக்க மிகவும் கடினமான விஷயம். நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும்.\nரொம்ப நல்ல பதிவு சார். படிக்க எளிமையானதாக இருந்தாலும் கடைபிடிக்க மிகவும் கடினமான விஷயம். .***\n இப்போ என்ன சொல்ல வர்றீங்க\n***ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\nதவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.***\nநம்ம ரஜினி பாலிஸி மாதிரி இருக்கு. அதுக்கும் திட்டத்தான் செய்வார்கள்\nபூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா\nபொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா\nநன்றி கெட்ட மாந்தரடா நான் அறிந்த பாடமடா\nபிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா\nநம்ம ரஜினி பாலிஸி மாதிரி இருக்கு.\nநீங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌து அனைத்தும் ச‌ரி தான்..\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்கள��க்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_12.html", "date_download": "2019-09-21T13:37:14Z", "digest": "sha1:NMTIJ6TUOLM7O6BKXWKJHSXZAYU2FDUG", "length": 22435, "nlines": 366, "source_domain": "www.nisaptham.com", "title": "பட்டியல் முழுமையானதா? ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணி ஓரளவு ஈடேறிவிட்டது. முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. அரியலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து சரியான பள்ளிகளின் விவரங்களைச் சேகரிக்க முடியவில்லை.\nஇப்போதைக்கு கீழே இருப்பதுதான் பட்டியல்.\nஏழு மாவட்டங்கள்தான் என்றில்லை- வேறு எந்த மாவட்டத்திலிருந்தும் நல்ல பள்ளி என நீங்கள் கருதுவது விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும். இந்த ஏழு மாவட்டங்களிலிருந்து அரசு மற்று அரசு உதவி பெறும் நல்ல பள்ளிகளைத் தெரியப்படுத்தினால் சாலச் சிறப்பு. ஏற்கனவே நிறையப் பேர் பள்ளிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். அதில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருக்கக் கூடும். ஒருவேளை யாரேனும் பரிந்துரைத்த பள்ளியின் பெயர் விடுபட்டுப் போயிருப்பின் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். சரி பார்த்துவிட்டு பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.\nஐம்பது பள்ளிகள் என்பதுதான் கணக்கு. ஆனால் அது உறுதியான எண்ணிக்கை இல்லை. அறுபதாகவும் இருக்கலாம்; நாற்பத்தைந்தாகவும் இருக்கலாம். ஆனால் நாற்பதுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தப் பள்ளிகளுக்கு சிறார் இதழ்களுக்கான சந்தா நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கட்டப்பட்டுவிடும். அதுதான் முதல் காரியம். இந்த வார இறுதிக்குள் காசோலையை அனுப்பி வை���்துவிட்டால் ஜூன் மாதத்திலிருந்து பள்ளிகள் இதழ்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் பிறகு இந்தப் பள்ளிகளுடன் பேணப்படும் தொடர்பின் வழியாக கல்வி சார்ந்த செயல்களை முன்னெடுக்கலாம் என்னும் திட்டமிருக்கிறது.\nவெள்ளிக்கிழமையன்று காசோலையை அனுப்பி வைத்துவிட்டு அது குறித்து எழுதுகிறேன். நன்றி.\nசென்னை நடு நிலைப் பள்ளி,\nகடலூர் மாவட்டம் -606 103\nதருமபுரி மாவட்டம்- 636 806\nதர்மபுரி மாவட்டம் - 636 803\nஈரோடு மாவட்டம் -638 458.\nகிருஷ்ணகிரி மாவட்டம் - 635112\nமதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,\nநாகப்பட்டினம் மாவட்டம் - 611108\nநாமக்கல் மாவட்டம் - 636202\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி\nநாமக்கல் (மா ) - 637002\nஸ்ரீ சிவகாமி அம்பாள் வித்யாசாலை ஆரம்பப்பள்ளி,\n(தலைமை தபால் நிலையம் அருகில்)\nஊ ஒ தொ பள்ளி\nசேலம் மாவட்டம் - 636115.\nசேலம் மாவட்டம் - 637107\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,\nசிவகங்கை மாவட்டம்- 630 302\nசிறுமலர் மற்றும் மழலையர் ஆரம்பப்பள்ளி,\nதாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,\n127, பாரதியார் எட்டாம் தெரு,\nஊ ஒ தொ பள்ளி\nதிருப்பூர் மாவட்டம் - 641 654\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி\nதிருப்பூர் மாவட்டம் - 641654\nசன்னதி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி,\nதிருவண்ணாமலை மாவட்டம்- 604 408\nதிருவாரூர் மாவட்டம் - 610 113\nதலைமை ஆசிரியர் / பொறுப்பாளர்,\nவிருதுநகர் மாவட்டம் - 626607\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/10/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:25:16Z", "digest": "sha1:LAXYLAX5OE4KTOCFYP7XESORBIYP5ZZX", "length": 43040, "nlines": 156, "source_domain": "arunmozhivarman.com", "title": "பெரியண்ணன்கள் கவனம்! – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nOctober 8, 2015 அருண்மொழிவர்மன் அரசியல் Leave a comment\nஅண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் க��்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது. அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் முன்வைத்த முக்கிய வாதம்,\n//எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு\nர் ரி ரீ போன்ற எழுத்துக்கள் பாமினி குடும்பத்தில்\nகாலொடிந்து வரும். அதாவது ‘அரவு’ இன்மேல் குற்றும் விசிறிகளும் வரும். இது மகா தவறு.\nஎந்தவொரு பாடநூல் ஆசிரியரோ, பாடவிதான சபையோ இதை அங்கீகரிக்கப் போவதில்லை.//\nஎன்று அமைகின்றது. இதனை எடுத்து நோக்குவோம். கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகை பாமினி குடும்ப எழுத்துருக்களையே உபயோகப்படுத்துகின்றது. அதன் ஒக்ரோபர் மாத இதழ் இன்னும் வலைத்தளத்தில் ஏற்றப்படவில்லை என்றாலும் அதற்கு முன்னைய இதழ்களை http://thaiveedu.com/ என்ற தளத்தில் பார்வையிடலாம். பாமினி குடும்ப எழுத்துளையே உபயோகிக்கும் அந்தப் பத்திரிகையில் ரஞ்சகுமார் முன்வைக்கின்ற ர்,ரி,ரீக்கு காலொடிந்துவரும் பிரச்சனை நேர்வதில்லை. சிலசமயங்களில் உள்ளிடுபவர் சரியாக உள்ளிடாததன் விளைவாக நேரும் தவறுகளே பாமினியைப் பொறுத்தவரை “அரவு” மேல் புள்ளி வைத்தும் விசிறி வைத்தும் எழுதும் எழுத்துகள். எனவே இது பாமினியின் பிழை அல்ல. இன்னும் சொல்லப்போனால், இதற்கான தீர்க்கமான தீர்வையும் அனேகமான தமிழகத்துப் பத்திரிகைகளும் பதிப்பகங்களும் பாவிக்கின்ற எழுத்துருக்களைவிட பாமினியே தருகின்றது.\nமாறாக, பாமினி பற்றி அலுத்துக்கொள்ளும் கண்ணனி காலச்சுவடு இதழ்களில்தான் இங்கே ரஞ்சகுமார் வைக்கின்ற குற்றச்சாட்டு நிகழுகின்றது. செப்ரம்பர் மாத காலச்சுவடையே எடுத்து நோக்குவோம். அதன் அட்டையில் “யாராக இருந்தார் கலாம்”, “இந்தி எதிர்ப்பில் இளையராஜா” என்கிற இரண்டு கட்டுரைகளிலும் அரவுக்கு மேல் புள்ளியிடும் முறையே இருக்கின்றது. அது மட்டுமல்ல, செப்ரம்பர் மாத தீராநதி இதழை எடுத்துப் பார்த்தாலும் கூட, ��தன் அட்டையிலேயே “நேர்காணல், நேர்கண்டவர், சிவகுமார், ஈழத்தமிழர், எதிர்ப்பும்” ஏகிய சொல்களில் அரவின் மேல் புள்ளியிடும் வழமையே தொடர்கின்றது. அதாவது ரஞ்சகுமார் “சொல்கின்ற எந்தவொரு பாடநூல் ஆசிரியரோ, பாடவிதான சபையோ இதை அங்கீகரிக்கப்போவதில்லை” என்பது மேலே குறிப்பிட்ட தமிழக இதழ்கள் பயன்படுத்துகின்ற எழுத்துருக்களுக்கே சாலப் பொருந்தும். அந்த அடிப்படையில் அவற்றுக்கான சரியான தீர்வு பாமினி என்பதை தர்க்கரீதியாக நேரடியாக விளங்கிக்கொள்ளலாம். மேலதிக விளக்கத்திற்காக இந்த இரண்டு இதழ்களின் அட்டைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்:\n//பாடப் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கதை கட்டுரை புத்தகங்களிலும் பயின்ற எழுத்துருக்களே முதன்முதலில் கணினிமயமாக்கப்பட்டன. அவற்றை தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தினார்கள். பிறகு இலங்கை அரச அச்சகத்தில். அங்கிருந்து களவாக எடுக்கப்பட்ட எழுத்துருக்களிலிருந்தே பாமினி தோன்றியது//\nஎன்கிற பாரதூரமான குற்றச்சாற்றையும் சுமத்தியிருந்தார். பிற்பாடு விவாதத்தில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மேற்படி இரண்டு குற்றச்சாற்றுகளையும் தான் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டதாகக் கூறி பின்வாங்கினாலும் பாமினி எழுத்துருக்கள் மோசமானவையே என்பதைக் காட்ட புதிது புதிதாகக் வேறு குற்றச்சாற்றுகளைக் கூறியும் இருந்தார். இவற்றுக்கான பதிலையும் தொழினுட்ப ரீதியான விளங்கங்களையும் வரைகலைத் துறையில் இருப்பவர்களும் எழுத்துருக்கள் பற்றிய நுட்பங்கள அறிந்தவர்களும் வழங்குவதே பொறுத்தமாக இருக்கும். அதேநேரம் தொடர்ச்சியான இந்த விவாதங்களில் உறுத்தலாகத் தெரிந்தது கண்ணனின் தொனியும் அவர் தமக்கு அந்நியமான “பிறராக” ஈழத்தமிழரை வைத்துத் தெரிவித்த கருத்துகளே. இங்கே கண்ணன் ஒரு உதாரணம் தான். இது போன்ற அணுகுமுறையை தொடர்ச்சியாக எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த மனநிலை எங்கிருந்து வருகின்றது தமக்குரிய (தமிழகத்து) நியமங்களுள் பொருந்திக்கொள்ளும்படியாக ஈழத்தமிழர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்பன எந்த அடிப்படையில் எழுகின்றது என்பவையெல்லாம் நுணுக்கமாகக் கவனிக்கப்படவேண்டியவை.\nஅண்மையில் ரொரன்றோவில் இடம்பெற்ற ரதனின��� “எதிர் சினிமா” நூல் வெளியீட்டுவிழாவில் பேசிய கங்காதரன் கந்தசாமி, Gun and the ring திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றபோது அதில் இருக்கின்ற ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு புரிந்துகொள்ளச் சிரமமாக உள்ளதாகவும், அதனை தமிழகத்தில் பாவனையில் இருக்கின்ற வட்டாரவழக்கு ஒன்றிற்கு “டப்” பண்ணித்தந்தால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் என்று ஆலோசனை கூறப்பட்டதாகக் கூறியிருந்தார். இவை எல்லாவற்றையும் இணைத்தே இந்த பெரியண்ணன் மனநிலையைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஒருவனை அடிமையாக வைத்திருக்கச் சிறந்த வழி அவன் அடிமை என்று அவனையே நம்பப்பண்ணிவிடுவதுதான். அதைச் செய்யத்தான் இந்தப் பெரியண்ணன்கள் கடுமையாக முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.\nஈழத்தமிழர்கள் ஆகிய எமது இலக்கியம், எமது பண்பாடு, எமது திரைப்படம் என்று எல்லாமே எமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை. தென்னிந்தியக் கலைவடிவங்களை எமது முன்மாதிரியாக வரித்து அவற்றைப் பிரதிசெய்ய முனையாமல் எமது கலை வடிவங்களை அவற்றுக்கான தனித்துவத்துடன் அணுகவும் அறியவும், இன்னமும் நேர்த்தியாக்கவும் முடியும். சிங்கள இன ஒடுக்குமுறை போல இந்தியாவில் இருந்து இலங்கைமீது மேற்கொள்ளப்படும் பண்பாட்டுப் படையெடுப்பும் எமக்குப் பாதகமானதே\nஇக்கட்டுரை வெளியான அதே தாய்வீடு இதழில் பாமினி எழுத்துரு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை இந்தக் கட்டுரை வாயிலாக வரைகலைக் கலைஞர் கருணா வழங்குகின்றார். அவரது அனுமதியுடன் அக்கட்டுரையையும் இத்துடன் பகிர்கின்றேன். இந்த இணைப்பில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.Baamini-font\nபாமினி எழுத்துருவை வடிவமைத்த சசி அவர்களுடன் விரிவான நேர்காணல் ஒன்றினை ப. ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் ஒகஸ்ட் மாத தாய்வீது பத்திரிகைக்காகச் செய்திருந்தார். அதனை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம். sasi-thaiveedu-aug-15\nஇக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடரில் ஒக்ரோபர் 2015ல் இடம்பெற்றது.\nகாலச்சுவடுசசி பத்மனாதன்தாய்வீடுப. ஶ்ரீஸ்கந்தன்பாமினிபாமினி எழுத்துருபெரியண்ணன் மனோபாவம்வரைகலைஞர் கருணா\nPrevious Post: ஐ. சாந்தனின் “காலங்கள்”\nNext Post: அதனிலும் கொடிது முதுமையில் தனிமை\nஈழக்கூத்தன் தாசீசி��ஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 3 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 5 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இ���ழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான��� கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/husband-and-wife-mistakes/13273", "date_download": "2019-09-21T14:02:00Z", "digest": "sha1:ASNKNTRKZLIVZ476DGEOJUSUBJUY2EQQ", "length": 20786, "nlines": 239, "source_domain": "namadhutv.com", "title": "கணவன் , மனைவி இடையே நெருக்கம் குறைய அவர்கள் படுக்கை அறையில் செய்யும் சில தவறுகள் .. என்ன ?", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்���ையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லா���் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\nகணவன் , மனைவி இடையே நெருக்கம் குறைய அவர்கள் படுக்கை அறையில் செய்யும் சில தவறுகள் .. என்ன \nகணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், நெருக்கமும் எப்போதும் குறையாமல் இருக்க சில எளிய வழி முறைகள் :-\nஇறந்த உங்கள் முன்னோர்களின் படங்களையோ அல்லது கடவுள்களின் படங்களையோ உங்கள் படுக்கையறையில் மாட்டி வைப்பதை தவிர்க்கவும். இவை உங்களுக்குள் எழும் காதல் அதிர்வுகளை விரட்டக்கூடியவை ஆகும்.\nதம்பதியினர் எப்பொழுதும் அவர்களின் படுக்கையை அறையின் மத்தியில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தவறான பழக்கம் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. எப்போதும் படுக்கையை இரண்டு சுவர்களின் மீது படும்படி மட்டுமே போடவேண்டும்.\nபடுக்கையின் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு புறம் பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் துணையின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதுடன் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்குவது தம்பதிகளுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.\nதம்பதியினர் ஒன்றாக படுக்கும் அறையை எப்பொழுதும் வெளிர் நிறங்களில் பெயிண்ட் அடிக்கக்கூடாது. குறிப்பாக வெள்ளை ந��றத்தில் அடிக்கக்கூடாது. பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.\nதேவையில்லாத சாமான்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் அறைக்குள் இருக்கும் இடைஞ்சல் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை சிதைக்கக்கூடியதாகும். இதனால் உங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் எழும்.\nதம்பதிகள் ஒன்றாக படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டில் தவிர மற்ற அனைத்து உலோகக்கட்டில்களும் தமபதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்தக்கூடும். இதனால் நிரந்தர பிரிவு கூட ஏற்படலாம்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-tamilnadu-independence-day-celebration-politics-cinema/", "date_download": "2019-09-21T14:04:08Z", "digest": "sha1:TFPXSHJ5MUXJCU4UF3ZPA723OX3UY5BH", "length": 25212, "nlines": 148, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nTamil Nadu news today updates : காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு அமைச்ச���் ஜெயக்குமார் ஆதரவு\nTamil Nadu news today live updates: இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் வழக்கம் போல் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது\nTamil Nadu news today updates : இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் வழக்கம் போல் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.\nதமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் உற்சாகமாக சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர்.\nபல தலைவர்களும் பொதுமக்களுக்கு தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே அறிந்து கொள்ளலாம்\nபள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டக்கூடாது; உடனடியாக அமல்படுத்த வேண்டும் - திருமாவளவன்\nசெய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: சாதிய அடையாளங்களுடன் பள்ளிகளில் கயிறு கட்டக்கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் சுற்றறிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியை எட்டியது\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் - 111.40 அடியை எட்டியுள்ளது. அணையில் தற்போது நீர் இருப்பு 80.41 டிஎம்சி. அணைக்கு வினாடிக்கு 40,000 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது.\nரஜினி பேசுவது உண்மைக்கு புறம்பானது - சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nதஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்: “ரஜினி பிரதமர் மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல பேசி வருகிறார். ரஜினி பேசுவது உண்மைக்கு புறம்பானது. ரஜினி என்ன நோக்கத்துக்காக இது போன்று பேசுகிறார் என்பது தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னை அரசியலாகிவிட்ட நிலையில் அதைப் பற்றி பேசுவதே அரசியல்தான்” என்று கூறினார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு\nநேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி: “காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது. அதை மோடியும் அமித்ஷாவு ராஜதந்திர நடவடிக்கையால் மாற்றியுள்ளார்கள். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்று கூறி���ார்.\nரஜினி கூறியது பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினியின் கருத்து சரியானது. நல்லக் கருத்து. உறுதியான நெஞ்சத்தோடு தெரிவித்துள்ளார் என்று அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து\nஇன்று 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இவ்விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்தியா தக்க பதிலடி\nகாஷ்மீர் விவகாரத்தால் எல்லையில் பதட்டம் நிலவி வருகின்ற சமயத்தில், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. சுதந்தரதினத்தின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச்சாக பிரெண்டன் மெக்கல்லம்\nஇந்தியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கோச்சாக நியூசிலாந்து நாட்டின் முன்னால் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்த சூர்யா, கார்த்தி\nகேரளா மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி செய்துள்ளனர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.\nவிருதினைப் பெற்ற வீர தம்பதியினர்\nதிருநெல்வேலி கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியினர் தங்கள் வீட்டில் திருட வந்த திருடர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் இன்று சிறப்பு விருதினை வழங்கினார் முதல்வர். விருதுடன் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு - நாளை விசாரணை\n48 நாட்களுக்கு பிறகு மீண்டும் அத்தி ���ரதர் சிலை தரிசனத்திற்கு வைக்க கூடாது என்று ஆகம விதிகள் ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகின்றது. தினமும் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்வதால் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை\n40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பிகளுக்கு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரிசனம் உண்டு.\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் மிகச் சிறந்த முறையில் கொண்டாடி வருகிறார்.\nலடாக்கில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் ஜவான்களுடன் நேரத்தை செலவிடுவது போன்ற புகைப்படமும் , வீடியோக்களும் இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nதமிழக மக்களுக்கும், ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் - கேரள முதல்வர்\nசகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி.\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழக மக்கள் வழங்கவேண்டுமென்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிவாரன பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிவைத்தர் . இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேரள முதல்வர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.\nசரிவை கண்ட தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.\nஇரண்டு நாட்களாக சரிவை சந்தித்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது . சவரன் ரூ. 320 உயர்ந்து 28,944 க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.3618 க்கு விற்கப்படுகிறது.\nஎதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வாழ்த்து\nஅடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழிய��ல் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay\nஇந்நாளில் விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூறுவோம். ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் தியாகிகளின் வழியில் நாமும் செல்வோம் என்றார்.\nமக்களாகிய நீங்கள் முன்வந்தால் தான் அரசின் செயல் திட்டங்கள் சாத்தியப்படுத்தப்படும், பதவியில் இருக்கும் நாங்கள் சாமானியர்கள் என்று முதல்வர் உருக்கம்.\nகாவிரி ஆற்றை பாதுகாக்க திட்டம் கொண்டு வரப்படும்.\n”நடந்தாய் வாழி காவேரி\" என்னும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக முதல்வர் அறிவிப்பு. கங்கையைப் போல் காவேரியும் பாதுகாக்கப்படும் என்று முதல்வர் உறுதி.\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவரப்படும்\nதண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெருங்குடி ஏரி பாதுகாக்கப்படும் என்று முதல்வர் சுதந்திர பேச்சில் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு\nதிருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல் இன்று லிட்டருக்கு 74.78 ரூபாயாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 69. 13 ரூபாயாகவும் உள்ளது.\nமுதல்வர் சுதந்திர தின பேச்சை தொடங்கினர்\nசென்னை கோட்டை கொத்தளத்திள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின பேச்சை தொடங்கினார். இந்த நாளை நினைத்து பெருமைப்படுவதாக கூறுகிறார்.\nகாஞ்சி ஆட்சியருக்கு பதில் கொடுத்த வீடியோ.\nதமிழக காவல்துறை அத்திவரதர் கோயிலில் தான் செய்யும் கடமைகளையும், தனக்கு இருக்கும் பொறுப்புகளையும் தொகுத்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. காஞ்சி ஆட்சியருக்கு இந்த வீடியோ பதில் சொல்வதாய் உள்ளது என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்.\nTamil Nadu news today live updates : திருடர்களை விரட்டி யடித்த நெல்லை தம்பதிகளுக்கு வீரச்செயலுக்கு பாராட்டும் வகையில் மு���ல்வர் நாளை விருது வழங்குகிறார்.\nராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்திய புவிசார் குறியீடு ஆணையம் உலக பிரசித்திப் பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கியுள்ளது.\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/08/02/india-terrorism-welcomes-new-home-minister-shinde-with-blast-158851.html", "date_download": "2019-09-21T13:34:15Z", "digest": "sha1:JIPLNHFH43AZPIDLN5NPMSBFEMAFXSCS", "length": 17089, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுஷில் குமார் பதவியேற்ற முதல் நாளிலேயே குண்டு வெடித்து 'வரவேற்ற' தீவிரவாதம்! | Terrorism welcomes new Home Minister Shinde with Pune blast! | சுஷில் குமார் பதவியேற்ற முதல் நாளிலேயே குண்டு வெடித்து 'வரவேற்ற' தீவிரவாதம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேட��எம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஷில் குமார் பதவியேற்ற முதல் நாளிலேயே குண்டு வெடித்து வரவேற்ற தீவிரவாதம்\nபுனே: மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே அவரை தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் வைத்து வரவேற்றுள்ளது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.\nநேற்றுதான் புதிய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்றார். தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது.\nசொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.\nஉள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை ஒடுக்க கடுமையாகப் போராடினார். அப்படி இருந்தும் அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\nஆப்கனில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த சில மணி நேரம் முன்பு நேர்ந்த கொடூரம்\n23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\n.. புழல் சிறையில் 3 முக்கிய தீவிரவாதிகளிடம் விசாரணை\nஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்\nதொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு... இலங்கை அரசு உறுதி செய்தது\nபெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி\nஇஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்.. போதும்.. விட்டுவிடுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா\nஇருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nமீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுண்டுவெடிப்பு sushil kumar shinde blast சுஷில் குமார் ஷிண்டே\nமணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்\nதேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினார் போலி மருத்துவ மாணவர்\nபொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165340&cat=464", "date_download": "2019-09-21T14:20:48Z", "digest": "sha1:7U3VNZBOSNZOGACUEJAKP7XILOTITPTK", "length": 30838, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம் ஏப்ரல் 23,2019 00:00 IST\nவிளையாட்டு » கத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம் ஏப்ரல் 23,2019 00:00 IST\nதிருச்சியில் உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, ராஜாத்தி தம்பதியரின் கடைசி மகள் கோமதி. பள்ளிப்படிப்பின் போதே தடகள போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று வந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள கல்லுாரியில் எம்.ஏ. முடித்துள்ள கோமதி, கல்லுாரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் தெ��டர் சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக பெங்களுருவில் வருமானவரித்துறையில் கோமதிக்கு பணிவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கத்தாரில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகள போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். 2 நிமிடம் 7 நொடியில் பந்தய துாரத்தை கடந்த கோமதி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மகளின் சாதனையைப் பற்றி அதிகம் சொல்லத் தெரியாவிட்டாலும், சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டார், தாய் ராஜாத்தி.\nவீட்டின் மேற்கூரை விழுந்து தாய் மகள் பலி\nவட சென்னையில் முதல்வர் ஓட்டுசேகரிப்பு\nதுறைமுகம் பற்றி தெரியாத வேட்பாளர்\nதம்பிதுரை பற்றி ஸ்டாலினுக்கு தெரியாதா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாதிக் மரணம் பற்றி விசாரணை; இ.பி.எஸ்\nகள்ளக்காதலால் குழந்தைகள் கொலை தாய் தற்கொலை\nபெண் எம்.பி. வழக்கு; ராகுலுக்கு சிக்கல்\nஆண் பெயரில் பெண் வாக்காளர் அட்டை\nஜி.எஸ்.டி., பற்றி பொய் பிரச்சாரம்: சி.பி.ஆர்.,\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nஅட்லீ பற்றி நிற விமர்சனத்திற்கு கடும் கண்டனம்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்ப���\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/--------thala-ajith-daughter-current-status77118/", "date_download": "2019-09-21T14:09:21Z", "digest": "sha1:MN6B6YUCABAVTOLBT6AEWMSSSIU5SOHF", "length": 5268, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\nபுடவையில் அஜித் மகள் செய்த காரியம் ஷாக்கான ரசிகர்கள் | Thala Ajith Daughter Current Status\nபுடவையில் அஜித் மகள் செய்த காரியம் ஷாக்கான ரசிகர்கள் | Thala Ajith Daughter Current Status\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thanga-thoniyile-song-lyrics/", "date_download": "2019-09-21T13:12:09Z", "digest": "sha1:E3VK4JKGA3R3RJJTZ7WRJIH27PPLDPS2", "length": 5243, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thanga Thoniyile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : தங்கத் தோணியிலே\nபெண் : வண்ணப் பாவை\nகன்னம் என்னும் கிண்ணம் கொண்டு\nபெண் : தங்கத் தோணியிலே\nஆண் : மின்னல் கோலம்\nகண்ணில் போட யார் சொன்னதோ\nபெண் : கோலம் போடும்\nநீலக் கண்ணில் யார் நின்றதோ\nஆண் : மென்மை கொஞ்சும்\nபெண்மை என்ன பாடல் பெறாததோ\nபெண் : இன்னும் கொஞ்சம்\nசொல்லச் சொல்ல காதல் உண்டானதோ\nஆண் : தங்கத் தோணியிலே\nபெண் : நான் கனவில் வந்தவளோ\nஆண் : அல்லி பூவைக்\nகிள்ளிப் பார்க்க நாள் என்னவோ\nபெண் : கிள்ளும் போதே\nகன்னிப் போகும் பூ அல்லவோ\nஆண் : அஞ்சும் கெஞ்சும்\nஆசை நெஞ்சம் நாணம் விடாததோ\nபெண் : அச்சம் வெட்கம்\nவிட்டு போனால் தானே வராததோ\nபெண் : தங்கத் தோணியிலே\nஆண் : நீ கனவுக் கன்னிகையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/dont-look-fox-self-confident-story", "date_download": "2019-09-21T14:38:04Z", "digest": "sha1:EEYJTRTFEPECNLGDT4AZCLH4ZW5MZ73X", "length": 22451, "nlines": 278, "source_domain": "www.toptamilnews.com", "title": "நரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nநரி போல் தேடாதீர்கள��... தன்னம்பிக்கைக் கதை\nஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. தனது நீளமான நிழலைப் பார்த்த நரிக்கு மனதுள் ஏக குஷி ஏற்பட்டது.\nநான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் எனது பசிக்கு கட்டுப் படியாகும் என்று ஊளையிட்டபடியே நடந்து சென்றது. கொஞ்சம் சின்ன விலங்குகளைப் பார்க்கும் போது எல்லாம் ஏளனத்துடன் அவற்றை அலட்சியப்படுத்தியபடி, தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.\nமதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய் விட்டோம். சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை.\nமாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போல் இருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போல் இருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ என்று பயந்தது. பிறகு, சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.\nஇந்த நரியின் கற்பனை மாதிரி தான் சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.\nகாலை வேளையில் நரியை போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை நரியை போல் கவலையோடு வாடவும் வேண்டாம். எப்படி தோன்றிய போதிலும் நாம் ஒரு நரி தான். நம் திறமை, குணம், பலம் யாவை என தங்களைப் பற்றி சரியாக த��ரிந்து கொண்டிருந்தால் நம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி மட்டுமல்ல சாதனைகளே தொடரும்.\nPrev Article 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்: தவறினால் நடவடிக்கை\nNext Article4 நாளில் கோமாளி பட வசூல் இத்தனை கோடியா\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கே��்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலி��ுந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/3680-2010-02-18-07-37-17", "date_download": "2019-09-21T13:55:27Z", "digest": "sha1:WUFUEJWX2GGVFNRHTF5WHC7QLYP7TGOC", "length": 24942, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...", "raw_content": "\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\n‘காலா’ ரஜினியின் படமல்ல; இரஞ்சித் படம்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nதமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்\nஎன்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்... சூப்பர் 'பல்டி' ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே\nசிவாஜி: யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை\nசிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...\nஆடுதன் ராஜா, ஹாட்டின் ராணி மற்றும் வெட்டப்படாத ஜோக்கர்கள்\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\nசிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...\nபத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.\nஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்.. ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.\n* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.\n* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.\n* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பாணியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.\n* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜெக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக் கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.\n* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்\" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.\n* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.\n* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.\n* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.\n* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷ��்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.\n* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை\n* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.\n* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.\nஇந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:\n* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.\n* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.\n* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்க��ை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:26:17Z", "digest": "sha1:UQHEGWUS4KQIXO6TLRS54TE42YAED55H", "length": 6456, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "சூப்பர் சிங்கர் – உள்ளங்கை", "raw_content": "\nசூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்\n“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” […]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,008\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்���ொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmeal.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2019-09-21T13:20:32Z", "digest": "sha1:6376G2BTGKTVYT42ZLIFJ2R7UUGFTLID", "length": 10587, "nlines": 163, "source_domain": "tamilmeal.blogspot.com", "title": "சாப்பிட வாங்க!: தவல அடை", "raw_content": "\nபேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.\nவைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது\nமழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.\nஇதை இரண்டு விதமாக செய்யலாம்.\nஅரிசி : 2 கப்\nஉளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்\nசீரகம், மிளகு 1 ஸ்பூன். மிளகாய் வற்றல் : 5\nமேற்சொன்ன அனைத்தையும் ஊற வைத்து கரகரவென்\nஅரைத்து எண்ணையில் கரண்டியால் எடுத்து ஊற்றி\nப்ரவுன் நிறத்தில் பொறித்து எடுக்கலாம்.\nஎண்ணையில் பொறிக்க பயமாக இருக்கும்\nகலோரி கான்சியஸ் காரர்கள் இவ்வாறு செய்யலாம்.\nடிரையாக ரவைபோல் பொடித்துக் கொள்ளவும்.\nஅடி கணமான பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி\nகடுகு, கறிவேப்பிலை தாளித்து 1 பங்கு ரவைக்கு\n2 பங்கு தண்ணீர் விட்டு கொதித்ததும் உப்பு\nசேர்த்து, பொடித்து வைத்திருக்கும் ரவையையும்\nசேர்த்து உப்புமாவாக கிளறவும்.10 நிமிடம்\nசிம்மில் வைத்து வெந்ததும் அடுப்பை அணைத்து\nசெய்து வைத்திருக்கும் உப்புமாவை உருண்டைகளாக\nவாணலியை அடுப்பில் வைத்து உருட்டி வைத்திருக்கும்\nஉருண்டைகளை வட்டமாகத்தட்டி, நடுவில் ஓட்டை\nசெய்து அதை வாணலியில் போட்டு, 1 ஸ்பூன்\nஎண்ணைய் எடுத்து நடுவில் கொஞ்சம், சுற்றி\nகொஞ்சம் விட்டு மூடி வைக்கவும்.\nபிறகு மறுபுறமும் திருப்பி மூடி வைக்கவும்.\nதொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, கொத்சு\nசாம்பார் எதுவும் ஓகே தான்.\nஅடை சந்திரவட்டம் குறையுதே.ஒரு நாள் உடுப்பிக்காரர் கொத்துமல்லி அடை இருக்கு சாப்பிடறீங்களான்னார்.கொடுங்கன்னதுக்கு முழுநிலவு வட்டமா,தங்க கலருல கொண்டு வந்தார்.\nஎனக்கு ரெண்டு தவல அடை கொடுத்துருங்கக்கா\nஎன்ன ரெண்டே ரெண்டு தான் தட்டுல இருக்கா இன்னொரு வாட்டி சுடுங்க இந்த முறை ரவுண்ட் ஷேப் இன்னும் நல்லா வரணும் ஆமா\nவெந்தது பாதி வேகாதது மீதியுமா இங்க சாப்பிட்டுகிட்டு இருக்கேன்....நீங்க என்னன்னா ஏதோதோ பேர சொல்லி இப்படி ஏங்க வைக்குறீங்களே....சரி சரி....அப்படியே எனக்கும் ரெண்டு .....தவல அடை பார்சல் பண்ணிடுங்க:)\nம்ம், இங்க அவனவன் காஞ்சி போன பிஸ்ஸாவும், மசாலாவே இல்லாத மாட்டுக்கறியும் சாப்ட்டு நொந்து போயிருக்கான். நீங்க என்னடான்னா, மதுர, தவல அடைன்னு பொகய வுடுறீங்களே\nசந்திரவட்டம் குறைஞ்சாலும் ருசியா இருக்குதான்னு தானுங்க பார்க்கணும்.\nஷேப் சரியா செஞ்சு போடுறேன். ஆனா ஒரு கண்டீஷன் அதை விள்ளாம அப்படியே சாப்பிடணும்.\nசெஞ்ச தவலை அடையில் எனக்கு மிச்சமே இல்லைன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன் நீங்க ரவுண்டா இல்ல சந்திர வட்டம் குறையுதுங்கரீங்களே\nஎல்லாத்தையும் பார்ஸல் அனுப்பிகிட்டு இருந்தா விடிஞ்சிடும்,\nஅதில மாவைப் போட்டு நாலு கரண்டி நெய்யும் எண்ணையும் கலந்து ஊஊஊஊஊஊஊஉற்றி,அப்டியேஎ முறு முறுனு எடுத்தா,ஸ்ஸ்ஸ்ஸ் எவ்ளோ நல்லா இருக்கும்:)\nஅது எனக்கா டிரைனுக்கும் உங்களுக்கும் அப்படி ஓரு பந்தம்\nஅவல் உப்புமா வகைகள் (1)\nஆந்திரா துவையல் வகைகள் (1)\nகுழந்தை உணவு வகைகள் (1)\nமைக்ரோ அவன் குக்கிங் (2)\nமைக்ரோ வேவ் குக்கிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20950-oxford-dictionary-steps-in-as-rahul-gandhi-new-word.html", "date_download": "2019-09-21T13:22:52Z", "digest": "sha1:FQ4522JEHCY37BVFS2ZK2HSXZQ7ST6GH", "length": 10088, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "ராகுலின் கருத்து பொய்யானது - ஆக்ஸ்போர்டு மொழியாக்கம்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nராகுலின் கருத்து பொய்யானது - ஆக்ஸ்போர்டு மொழியாக்கம்\nபுதுடெல்லி (17 மே 2019): ராகுல் காந்தி கூறிய Modilie என்ற வார்த்தை எங்கள் டிக்‌ஷ்னரியில் இல்லை என்று ஆக்ஸ்போர்டு மொழியாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி Modilie என்ற வார்த்தை டிக்‌ஷ்னரியில் உள்ளது என்றும் மோடி பொய்யானவர் என்பதை குறிப்பதாகவும் அந்த வார்த்தையை சுட்டிக் காட்டி மோடியை விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்நிலையில் ஆக்ஸ்போர்டு மொழியாக்க நிறுவனம் தானாக முன்வந்து அப்படி ஒரு வார்த்தை இல்லை என்று கூறியுள்ளது.\nஇதனால் ராகுல் காந்திதான் பொய்யானவர் என்று மோடி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n« இலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு செய்தியாளர்களின் கேள்வி மோடிக்கு ஆனால் பதில் அமித்ஷா விடமிருந்து செய்தியாளர்களின் கேள்வி மோடிக்கு ஆனால் பதில் அமித்ஷா விடமிருந்து\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Modi.html?start=15", "date_download": "2019-09-21T13:05:21Z", "digest": "sha1:7Y6L5RXU5DH3JP6WW5ADPXPFDZ3ZSOO3", "length": 9478, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமோடி அமித்ஷா மீது நடிகர் சித்தார்த் நேரடி தாக்குதல்\nசென்னை (07 ஆக 2019): பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக தாக்கும் விதத்தில் நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.\nதொடரும் பரபரப்பு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா இன்று அறிக்கை\nபுதுடெல்லி (05 ஆக 2019): நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கவுள்ளார்.\nபிரதமருக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை - இயக்குநர் மணிரத்னம் பல்டி\nசென்னை (27 ஜூலை 2019): குற்றங்களை தடுப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று இயக்குநர் மணிரதனம் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபுதுடெல்லி (21 ஜூலை 2019): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தியா வருகிறார்.\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nபுதுடெல்லி (11 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் கடைசி வரை போராடியதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபக்கம் 4 / 62\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்���ுத…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rohingya.html", "date_download": "2019-09-21T12:58:15Z", "digest": "sha1:WXPC2BSM5EA45ROIJ4WMPGHWDXBYVGEJ", "length": 9254, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rohingya", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமியான்மர் சென்ற முஸ்லிம்கள் கொலை செய்யப் படுவார்கள்- ரோஹிங்கிய அகதி\nபுதுடெல்லி (07 அக் 2018): மியான்மருக்கு மீண்டும் சென்ற முஸ்லிம்கள் அங்கு கொலை செய்யப் படுவார்கள் என்று ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் தெரிவித்துள்ளனர்.\nரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு\nபுதுடெல்லி (11 ஆக 2018): ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட பாஜக ஆதரவாளர்\nபுதுடெல்லி (19 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கிய அகதிகள் முகாமில் நாங்கள் தான் தீ வைத்தோம் என பஜக இளைஞர் அமைப்புகளில் ஒன்றான பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் மனீஷ் சாந்திலா ஒப்புக் கொண்டுள்ளார்.\nடெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து\nபுதுடெல்லி (15 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2016/09/13/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:58:28Z", "digest": "sha1:DB6IFJWUDY5TM4O5JCOGZOLUNDZQGJHM", "length": 11465, "nlines": 58, "source_domain": "natarajank.com", "title": "ஒப்பில்லா ஓணம்….!!! – Take off with Natarajan", "raw_content": "\nபண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.\nதிருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவ���ாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.\nஇந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.\nமேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.\nஇத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை ���ொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.\nஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.\nகாலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.\nஎதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.\nPrevious Article வாரம் ஒரு கவிதை…” என் ஓட்டம் என் இலக்கு ” …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/suresh-raina-cleared-the-yo-yo-test-at-bengaluru/", "date_download": "2019-09-21T14:04:50Z", "digest": "sha1:WCXRQSTRNRDNTGRVUKZXS2ONM4RATLOZ", "length": 15886, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: யோ - யோ டெஸ்டில் ரெய்னா பாஸ்: மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு! - Suresh Raina cleared the yo-yo test at Bengaluru", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nசென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: யோ - யோ டெஸ்டில் ரெய்னா பாஸ்: மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு\nவீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்\nபெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nயோ-யோ டெஸ்ட் என்றால் என்ன\nஇந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.\nஇவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.\nஆனால், முன்னதாக நடந்த இந்த தேர்வில் யுவராஜ் 16 மதிப்பெண்ணும் ரெய்னா 16.5 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தனர். இதன் காரணமாகவே அவர்களால் தற்போது அணியில் இடம் பெற முடிவதில்லை. ஃபிட்டாக இருக்கும் கேப்டன் விராட் கோலி இந்த யோ-யோ டெஸ்ட்டில் சாதாரணமாக 21 மதிப்பெண்கள் எடுக்கிறார்.\nஇதைத் தொடர்ந்து, ரெய்னா, யுவராஜ் ஆகிய இருவருமே கடுமையாக உழைத்து உடலை ஃபிட்டாக்க முயற்சித்து வருகின்றனர். ஜிம்மில் தனது ஒர்க் அவுட் புகைப்படங்களை அவ்வப்போது ரெய்னா பதிவேற்றம் செய்து கொண்டே வந்தார்.\nஇந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த யோ-யோ டெஸ்ட்டில் ரெய்னா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை ரெய்னாவே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு முதல் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவிருக்கிறது. இதில், ரெய்னா மீண்டும் சென்னை அணிக்காகவே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ரசிகர்களை பொறுத்தவரை இந்திய அணியில் தோனிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் வீரராக வலம் வரு���வர் ரெய்னா தான். சென்னை ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட் வீரராக இருப்பவர் ரெய்னா.\nதற்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளது.\nலோகேஷ் அவுட், ஷுப்மன் கில் இன் – தென்.ஆ.,க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு\nமிரட்டும் பாண்ட்யா பிரதர்ஸ் – தென்.ஆ., தொடரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து\nIndia vs South Africa, World Cup 2019: வெற்றியுடன் துவக்கிய விராட் கோலி படை : இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ஹைலைட்ஸ்\nஇந்தியாவுக்கு எதிரான ‘பிளான் B’ என்ன கட்டாய வெற்றி நோக்கி தென்னாப்பிரிக்கா\nயோ-யோ டெஸ்ட் தரம் போதாது; இன்னும் சூடு ஏற்ற வேண்டும் – வீரர்களை பீதியாக்கும் ஜாகீர்கான்\nதோனியுடன் எடுத்த செல்ஃபீஸ்.. திரைப்பிரபலங்களின் வாழ்த்து மழையில் தல தோனி\nIND vs IRE: ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி\n ராயுடு அவுட், ரெய்னா வீட்டின் கதவை தட்டிய வாய்ப்பு\nயோ – யோ டெஸ்டில் தோல்வி: அணியில் இருந்து நீக்கப்பட்ட முகமது ஷமி மனைவியின் புகார்களால் மனதளவில் பாதிப்பா\n”திமுக வெல்லும்”: ஆ.ராசா, கனிமொழி விடுதலையை இணையத்தில் கொண்டாடும் திமுகவினர்\nஅமளியில் ஈடுபட்ட காங்கிரஸ்: பேசாமலேயே அமர்ந்த சச்சின் டெண்டுல்கர்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nபணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்ற��க்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/2211-2017-03-04-03-37-34?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-09-21T13:32:35Z", "digest": "sha1:YCUHELIJ3ZQAILTPQ46IM2U6WIHLWOBR", "length": 6062, "nlines": 7, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nபுதன் மறைக்கல்வியுரையின்போது - AFP\nநன்றி : வத்திக்கான் வானொலி\nதவக்காலத்தின் முதல் நாளான இந்த சாம்பல் புதனன்று, திருப்பயணிகளை புனித பேதுரு பேராலய வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்தவ நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு என்ற தலைப்பில், வழங்கிவரும், தன் தொடர் மறைக்கல்வி உரையில், 'நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம்' என்பதை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\n சாம்பல் புதனாகிய இன்று, நாம், உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய தவக்காலப் பயணத்தைத் துவக்குகின்றோம். தவக்காலம் என்பது, அடிப்படையில், ஒரு நம்பிக்கையின் திருப்பயணம். இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பில் நாம் முழுமையான விதத்தில் பங்குகொள்ள நம்மைத் தயாரிக்க உதவும் ஆன்மீகப் புதுப்பித்தல் மற்றும் ஒறுத்தலின் காலம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், இறைவனால் வாக்களிக் கப்பட்ட பூமியை நோக்கி மேற்கொண்ட பயணத்தை நாம் மீண்டும் வாழும் காலமிது. இப்பயணத்தின்போது அம்மக்கள், தங்கள் ஆன்மீக வழிமுறை களின் வழியாகவும், சட்டத்தின் கொடை வழியாகவும், கடவுள் மீதும், அயலார் மீதும் கொண்டிருக்க வேண்டிய அன்பு குறித்து கற்றுக்கொண்டனர். உயிர்ப்புப் பெருவிழாவை, இயேசு மேற்கொண்ட ஒரு பயணம் என்று கூறலாம். ஏனெனில், அவர் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்றார். இயேசுவின் இந்தப் பயணத்தில் நாமும், திருமுழுக்கில் கொள்ளும் மறுபிறப்பு வழியாக பங்குபெறுகிறோம். இயேசுவின் சிலுவைப்பாதையில் நாம் அவரோடு இணைந்து நடந்து செல்லும்போது, பாவம் மற்றும் மரணத்தின்மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குகொள்கிறோம். திருஅவை யுடன் ஒன்றிப்பில், தூய ஆவியார் நம்மீது பொழியும் புதிய வாழ்வை நாம் வாழ்வதன் வழியாக, நாம், அருளடையாளங்கள், செபம் மற்றும் வழிபாட்டில், மேலும் முழுமையான விதத்தில் நமதாண்டவரோடு இணைக்கப்படுகிறோம். இயேசுவின் வாக்குறுதிகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், இன்னும் நெருக்கமான விதத்தில் நாம் அவரைப் பின்பற்றிச் செல்வதற்கான அர்ப்பணத்தையும் இந்த தவக்காலக் கொண்டாட் டங்கள் புதுப்பிப்பதாக. அதன் வழியாக, உயிர்ப்புப் பெருவிழாவில் அன்னை மரியாவோடு இணைந்து, நாம் முடிவற்ற வாழ்வெனும் கொடை குறித்தும், இறைவனின் மீட்பளிக்கும் அன்பின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி ஆரவாரம் கொள்வோமாக. இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/24/meeting-48/", "date_download": "2019-09-21T14:07:23Z", "digest": "sha1:NC4GIGQHKZLUKHIRNNH4S3UUFJHANACW", "length": 10235, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "மதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nMay 24, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.\nஉடன் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி,புறநகர் மாவட்ட செ���லாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ, மு.மணிமாறன் உள்ளனர்.\nகீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000011764/winx-stella-style-round-puzzle_online-game.html", "date_download": "2019-09-21T13:11:02Z", "digest": "sha1:PCWYTCNBESOYRUR6L6L3TUP5TSFCRVA4", "length": 11743, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஇது ஒரு நேரத்தில் ஒரு வேடிக்கையான விளையாட்டு. நீங்கள் முக்கோண வடிவ பகுதிகளில் மொசைக் சேகரிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் மொசைக் ஸ்டெல்லா Winx காட்டப்படும். நீங்கள் படத்தை சேகரிக்க ஒதுக்கப்பட்ட நேரம் நேரம் இருந்தால், பின்னர் அடுத்த சென்று எரித்து, ஆனால் இந்த முறை பிரிவுகளில் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வேலை ஒவ்வொரு வெற்றிகரமான செயல்படுத்தல், அடுத்த மிகவும் கடினமாக இருக்கும், அது புதிர் துண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த விளையாட்டு பெண்கள் இருக்கிறது, அது மிகவும் தெளிவான மற்றும் எளிய.. விளையாட்டு விளையாட Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் சேர்க்கப்பட்டது: 02.01.2014\nவிளையாட்டு அளவு: 1.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.86 அவுட் 5 (268 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் போன்ற விளையாட்டுகள்\nஸ்டெல��லா முக ஒப்பனை Winx கிளப்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா ஓவர் கொள்ளுங்கள்\nWinx கிளப் ஸ்டெல்லா உடுத்தி\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nஒரு கடினமான புதிர் Winx\nChibi Winx கிளப்: சுழற்று புதிர்\nWinx கிளப் 3D புதிர்\nபஸ்ஸில் Winx பெண்கள் இருந்து\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் பதித்துள்ளது:\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Winx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா ஓவர் கொள்ளுங்கள்\nWinx கிளப் ஸ்டெல்லா உடுத்தி\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nஒரு கடினமான புதிர் Winx\nChibi Winx கிளப்: சுழற்று புதிர்\nWinx கிளப் 3D புதிர்\nபஸ்ஸில் Winx பெண்கள் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_810.html", "date_download": "2019-09-21T13:55:25Z", "digest": "sha1:73EV43CNOUWCADH7UTL4TK5GGNFXEI7Q", "length": 21612, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை !", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அ���ிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை ம���வட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாச���் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 13 வது வார்டு நடுத்தெரு, 19 வது வார்டு புதுமனைத்தெரு ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகளில் குவிந்து காணப்படும் மணலை அகற்ற கோரிக்கை.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாலிக் கூறியது;\n'அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய பகுதிகள் எப்போதும், போக்குவரத்து அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையின் ஓரத்தில் இருபுறமும் மணல் தேங்கி கிடக்கின்றன. இதனால், அச்சாலைகளின் வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அப் புறப்படுத்த, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49001-kerala-church-sexual-abuse-confessions-by-women-should-go-says-ncw.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:34:17Z", "digest": "sha1:AEUTWYDXPCRL2MAH5SKN2IWPWHEHKEV4", "length": 12916, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை ! | Kerala church sexual abuse: Confessions by women should go, says NCW", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nபாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை \nசர்ச்சுகளில் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் அண்மையில் சர்ச் பாதிரியார்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் முன் வைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களிடமும், இவ்விவகாரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை அனுப்பியுள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். இதனையடுத்து நான்கு பாதிரியார்களில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்து , பின்பு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.\nமீதமுள்ள இரண்டு பாதிரியார்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தாற்காலிகமாக போலீஸாருக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தங்களது விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா \"ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி ஒரு பெண்ணால் தன் அந்தரங்க வாழ்கை குறித்து பாதிரியாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்கையையும் பாதிக்கும். பாவ மன்னிப்பை தவறாக பயன்படுத்தி மிரட்டும் சூழ்நிலை ஆண்களுக்கும் நேரலாம். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாதிரியார்கள், ஆண்களிடம் இருந்து பணம் பறிப்பார்கள்\" என தெரிவித்துள்ளார் அவர்.\nஇது குறித்து மேலும் பேசிய ரேகா சர்மா \" மதநம்பிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக செல்லும் பட்சத்தில் அதில் நிச்சயம் மாற்றம் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ஒரு ஆணுக்கு முன்பு பாவ மன்னிப்பு என்பது கூடவே கூடாது. எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்\" என காட்டமாக தெரிவித்தார் அவர்.\nமுதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்: உமேஷ், இஷாந்த் சிறப்பு\nஅஸ்வின் திடீர் காயம்: கவலையில் இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\n’ பரிசோதனை கருவியால் மருத்துவரை தாக்கிய கர்ப்பிணி\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nகல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு - மாணவர்கள் போராட்டம்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்: உமேஷ், இஷாந்த் சிறப்பு\nஅஸ்வின் திடீர் காயம்: கவலையில் இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/143277", "date_download": "2019-09-21T13:18:21Z", "digest": "sha1:344NM2S53EHKXDYW5E5HH66LG6GOJPPL", "length": 5486, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 18-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1478:qq--------&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-09-21T13:03:30Z", "digest": "sha1:KBYYFHJAEEUEBIDX7KDUEWHVPHRNTDDO", "length": 8409, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"\"உலக வங்கி உத்தரவுக்கு அடிபணிந்து ரேசன் கடைகளை இழுத்து மூடாதே!''", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n\"\"உலக வங்கி உத்தரவுக்கு அடிபணிந்து ரேசன் கடைகளை இழுத்து மூடாதே\nSection: புதிய ஜனநாயகம் -\nநாடு முழுவதும் ரேசன் கடைகளை நம்பி வாழும் ஏழை மக்கள் புழுத்த அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் அடிதடியில் சாலை மறியலில் இறங்கித்தான் தமது ஒதுக்கீட்டைப் பெற வேண்டிய அவலம் தொடர்கிறது. கிராமப்புறங்களில் உள்ள ரேசன் கடை���ள் பகுதி நேரமாக இயங்குவதோடு, ஒரு விற்பனையாளருக்கு 5,6 ஊர்களில் உள்ள கடைகளுக்குப் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஊர்களில் ரேசன் கடைகள் மூடிக் கிடப்பதும் திடீரென திறக்கப்படுவதும், இதனால் பெரும்பான்மையானோருக்கு அரிசியும்\nமண்ணெண்ணெயும் கிடைக்காமல் தவிப்பதும் தொடர்கின்றன. புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பம் கொடுத்தும் பலருக்கு இன்னமும் கார்டுகள் கிடைக்கவில்லை. கிடைத்த கார்டுகளிலும் பெயர், முகவரிகளில் தவறுகளும் குழப்பங்களும் நீடிக்கின்றன. ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படாமல், ஏழைகளின் வயிற்றிலடித்து உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஓட்டுக் கட்சி குண்டர்களும் அதிகாரிகளும் லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கின்றனர்.\n\"\"ரேசன் கடைகளை இழுத்து மூடு'' என்று உத்தரவிட்டுள்ளது உலக வங்கி. அதன்படி விசுவாசமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள், ரேசன் கடைகள் மூலம் விநியோகித்து வந்த 11 வகையான பொருட்களை மூன்றாகக் குறைத்து விட்டனர். உணவு மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று சொல்லி பல ஏழைகளுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படுகின்றன. மறுகாலனியத் தாக்குதல் ஏழைகளின் வயிற்றிலடித்து மரணக் குழியில் தள்ளி வருகிறது.\nஉலக வங்கி உத்தரவுக்கு அடிபணிந்து ரேசன் கடைகளை இழுத்து மூடும் ஆட்சியாளர்களின் சதிகளை எதிர்த்தும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முறையாக அரிசி, மண்ணெண்ணெய் வழங்கக் கோரியும், ரேசன் கார்டுகளையும் உணவு தானியங்களையும் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்கும் அதிகாரிகள் ஓட்டுக் கட்சி குண்டர்களைக் கைது செய்து சிறையிலடைக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, இப்பகுதியில் இயங்கும் பு.மா.இ.மு; வி.வி.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து 17.10.05 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. தோழர் அம்பேத்கர் (வி.வி.மு.) தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்து, போராட அறைகூவுவதாக அமைந்தது.\nதகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி; விவசாயிகள் விடுதலை முன்னணி; விழுப்புரம் மாவட்டம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளி���் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/dress-making/australia", "date_download": "2019-09-21T13:20:23Z", "digest": "sha1:GRT3N2DMLMTODBIHUQZMQ4QCHPCFA4Q6", "length": 7080, "nlines": 178, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Dress Making - ஆடை வடிவமைப்பு near Australia | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 13\nDress Making - ஆடை வடிவமைப்பு 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 10\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 1\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 4\nAuto Services - ஆட்டோ சேவைகள் 3\ncar sales - கார் விற்பனை 1\nAccountants - கணக்காளர்கள் 16\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 2\nEstate Agents - எஸ்டேட் முகவர் 1\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 3\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 1\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 1\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 4\nHandyman - கைத் தொழிலாளி 4\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 6\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 3\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 9\nFINANCE | - நிதிச்சேவை 2\nBanks - வங்கிகள் 2\nBanks - வங்கிகள் 5\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 1\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 16\nFast Foods - துரித உணவுகள் 1\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 134\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 29\nDoctors - மருத்துவர்கள் 100\nHomeopathy - ஹோமியோபதி 2\nMedical Services - மருத்துவ சேவைகள் 3\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 3\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 1\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 2\nRadio - வானொலி 1\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 5\nDivine Home - புனித இடங்கள் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 36\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 1\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 4\nSuper Market - பல்பொருள்அங்காடி 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 12\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nBus Services -பேரூந்து சேவைகள் 3\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\nin Dress Making - ஆடை வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/modi-foreign-visits-after-2nd-time-pm/12722", "date_download": "2019-09-21T13:56:15Z", "digest": "sha1:EVBGLW3QMQGENTWAEFDOOI3GDX4ONITA", "length": 21893, "nlines": 246, "source_domain": "namadhutv.com", "title": "2வது முறையாக பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது தெரியுமா?", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அ���ிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\n2வது முறையாக ப��ரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது தெரியுமா\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் முன்பே மோடியின் வெளிநாடு பயணத்திட்டம் குறித்து வெளியுறவுத்துறை திட்டம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.\nஇதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். வரும் 30ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் குறித்து தற்போதே திட்டம் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.\nஆனால் அதனை பெரிதும் பொருட்படுத்தாத மோடி, கடந்த 5 ஆண்டுகளில் 44வெளிநாடுகளுக்கு 55 முறை சென்றுள்ளார்.\nநரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2,021 கோடி செலவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.\nஇந்த சூழலில் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்தது.\nஇந்நிலையில் தற்போது அவரின் வெளிநாட்டு பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மோடி பதவி ஏற்ற பின் ஜூன் 13ம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக வெளியு‌வுத்துறை தெரிவித்துள்ளது.\nமேலும் ஜூன் 28ல் ஜப்பான் சென்று 2 நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து நவம்பரில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று தெரியவந்துள்ளது.\nமோடியின் இந்த வெளிநாட்டு பயணத்திட்டம் குறித்து சிலர் “பதவியேற்கும் முன்பே வெளிநாடு பயணத் திட்டம்” என்று விமர்சனம் செய்கின்றனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/cinema/3/9/2019/french-film-director-taunts-saho-film-crew", "date_download": "2019-09-21T14:14:39Z", "digest": "sha1:LJ6ECOA45B3ZNTTDP7TJ6BA3XOUOUCJA", "length": 28842, "nlines": 281, "source_domain": "ns7.tv", "title": "சாஹோ திரைப்பட குழுவினரை கிண்டல் செய்த பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர்...! | French film director taunts the Saho film crew ...! | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசாஹோ திரைப்பட குழுவினரை கிண்டல் செய்த பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர்...\nதமிழில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ��டிக்கொண்டிருக்கும் திரைப்படம் சாஹோ.\nதற்போது இந்த திரைப்படத்தினுடைய கதையை என் திரைப்படத்திலிருந்து திருடி உள்ளதாக பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர் ஜேரோம் சல்லி குற்றம்சாட்டியுள்ளார். இவர் சாஹோ திரைப்படம் வெளியான நாளன்று எனக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என பதிவிட்டிருந்தார்.\nஇதற்கான உள் அர்த்தம் புரியாத அவரது ரசிகர்கள் ஏன் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடையாக தெலுங்கில் லார்கோ விச் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த 2வது திரைப்படமும் மோசமாகவே உள்ளது எனவே இனிமேல் எனது கதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள் என ஜேரோம் சல்லி படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.\nஇவர் குறிப்பிட்டுள்ள முதல் திரைப்படம் கடந்தாண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'அஃஞ்ஞாதவாசி' திரைப்படம் ஆகும் இதே போன்று சில வருடங்களுக்கு முன்பு தமிழில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக கூறப்பட்ட யோகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இயக்குநர் ஜேரோம் சல்லி குறிப்பிட்டுள்ள இதே லார்கோ விச் படத்தின் போஸ்டர் போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர��தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cinebar.in/2019/09/11/cheran-dad-love-is-true-love-no-brothels-sandys-ex-wifes-tweet30996/", "date_download": "2019-09-21T13:41:27Z", "digest": "sha1:JOGFUU2AJSER755CXSRC3NVNLWGHLSIP", "length": 5437, "nlines": 106, "source_domain": "tamil.cinebar.in", "title": "சேரன் அப்பா அன்பு உண்மையான பாசமா? இல்லை வேசமா? சாண்டி முன்னாள் மனைவியின் ட்வீட்! | Tamil Cinema News | Latest Cinema News | CineBar", "raw_content": "\nHome Top stories சேரன் அப்பா அன்பு உண்மையான பாசமா இல்லை வேசமா சாண்டி முன்னாள் மனைவியின் ட்வீட்\nசேரன் அப்பா அன்பு உண்மையான பாசமா இல்லை வேசமா சாண்டி முன்னாள் மனைவியின் ட்வீட்\nஉலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்��ப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் தமிழில் தற்போது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.\nஇந்நிலையில் இவர்களில் லொஸ்லியா மற்றும் சேரன் அப்பா மகள் எனும் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலர் இது பொய்யான பாசம் என நாளடைவில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து, பிக் பாஸ் போட்டியாளராகிய சாண்டியின் முன்னாள் மனைவியாகிய காஜல் சேரப்பா பாசம் உண்மையா பொய்யா என கேட்டதற்கு உண்மை என 47% பேரும் பொய் என 53% பேரும் கூறியுள்ளனர். இதோ அந்த போஸ்ட்,\nPrevious articleBigboss 3 :மத்தவங்க காரித்துப்புறாங்க உன்னை அப்படியா வளர்த்தேன் லாஸை வெளுத்து வாங்கிய தந்தை \nNext articleதெலுங்கு பிகில் உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர் \nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் கோமாளி தட்டி தூக்கிய போனிக கபூர் \nஹீரோக்கு கொடுப்பது போல ஹீரோயினுக்கு சம்பளம் தருவதில்லை- பூஜா ஹெக்டே ஆதங்கம்\nகாஜலிடம் காதலை கூறிய ரசிகருக்கு காஜல் கூறிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2019-srikkanth-anirudha-top-performance-karaikudi-kaalai/", "date_download": "2019-09-21T14:12:09Z", "digest": "sha1:UNU6BKYGSNET6HGA6PFWQ5LCJAKBRATG", "length": 14608, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPL 2019 Srikkanth anirudha top performance karaikudi kaalai - சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி! மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nகாரைக்குடி அணியில், அனிருதா 2 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட 2 பந்துகளை மீதம் வைத்து சூப்பர் ஓவரில் வென்றது\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு ப்ரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ‘சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்’ மற்றும் ‘திண்டுக்கல் டிராகன்ஸ்’ அணிகள் மோதின். இதில், 10 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான க��ரைக்குடி காளை அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.\nடாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பவுலிங் செய்தது. காரைக்குடி அணியின் தொடக்க வீரர் ஆதித்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு ஓப்பனர் ஸ்ரீகாந்த் அனிருதா அனாயசமாக கேஷுவல் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அனிருதா அவுட்டானார். இதில், 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.\nபிறகு, களமிறங்கிய திருச்சி அணியில் சென்னைப் பையன் முரளி விஜய் 56 பந்துகளில் 81 ரன்கள் திரட்டினார். இருப்பினும் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவர்களில் அதே 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவானது.\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த திருச்சி, முரளி விஜய்யின் ஒரேயொரு சிக்ஸ் மூலம், 11 ரன்கள் எடுத்தது. இதில் இரு விக்கெட்டுகள் வேறு. ஆனால், பிறகு களமிறங்கிய காரைக்குடி அணியில், அனிருதா 2 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட 2 பந்துகளை மீதம் வைத்து வென்றது.\n தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை\nதமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி\nதக தகக்கும் அஷ்வினின் ரிவன்ஜ் எபிசோட் மதுரைக்கு காத்திருக்கும் ராவான சவால்\n“என்னை செதுக்கிய சுனில் நரைன்” – ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டி\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\n தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) ஊழல்கள் நடந்திருப்பதாக கண்டறிந்த பி.சி.ச���.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவின் மூலம் (ஏ.சி.யு) ஒரு இந்திய வீரர், வழக்கமாக ஐபிஎல்லில் ஆடும் வீரர் ஒருவர் மற்றும் ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். புக்கிகள் மற்றும் மேட்ச் ஃபிக்ஸர்கள் அணி உரிமையாளருடனான ஒரு சட்டவிரோத ஒப்பந்தத்தின் மூலம் அணியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டபின், “ஆட்டத்தில் வெற்றிப் பெறும் வகையில் அணியை நடத்துகிறார்கள்” என்று இந்த விசாரணையில் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், […]\nதமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி\nPeriyasamy A Fast Bowler like Malinga in TNPL: 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற இளைஞர் சிறப்பாக பந்துவீசி தமிழகத்தின் மலிங்கா என்று அழைக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2014/06/blog-post.html", "date_download": "2019-09-21T13:09:44Z", "digest": "sha1:KCJFIPLZ77DKYF5LUA54KJLWLT2CQNJR", "length": 6204, "nlines": 44, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: வன்முறையும் சமூகமும்", "raw_content": "\nநாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தில் குடும்ப வன்முறை அல்லது சமூக வன்முறையில் அதிகம் பாதிக்கப் படுவது பெண்களே. பெண்களைச் சட்ட உதவி கொண்டு காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு காரணமாக இப்போதெல்லாம் அதிகமான சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. அதே நேரத்த்தில் ஆண்கள் குறித்த அக்கறை குறைந்து செல்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது. மேலுள்ள வீடியோ வைப் பாருங்கள்.\nLabels: ஆண்கள், குடும்ப வன்முறை, சட்டப் பாதுகாப்பு\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/18013412/Three-arrested-for-stealing-jewelery-money-at-ministers.vpf", "date_download": "2019-09-21T13:46:08Z", "digest": "sha1:YC5AESLUOZBS24YFBRTL5VVYOY6V3WBG", "length": 15329, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three arrested for stealing jewelery, money at minister's son's home || அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது\nதிண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவருடைய வீட்டுக் குள் புகுந்து வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை திருடிச்சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வெங்கடேசன் வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து திருட்டு வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர்.\nஇருப்பினும் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், வீரபாண்டி, நல்லதம்பி, ஏட்டு ஜார்ஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வெங்கடேசனின் உறவினர்கள், அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள், அவருடைய வீட்டில் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தினர் என்று அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.\nஅப்போது வெங்கடேசனிடம் கார் டிரைவராக வேலை பார்த்த திண்டுக்கல் பெரியபள்ளப்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 39) என்பவர் சமீபத்தில் வேலையில் நீக்கம் செய்யப்பட்டதும், திருட்டு சம்பவம் நடந்த அன்று வெங்கடேசன் வீட்டருகே, 2 பேருடன் பாண்டி சுற்றித்திரிந்ததும் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.\nஆனால் திருட்டு சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து துருவி, துருவி விசாரித்தனர். அப்போது தனது நண்பர்களான வினோத்குமார் (30), ரவிக்குமார் (29) ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசன் வீட்டில் நகை, பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் கைது செய்தனர்.\n1. மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது\nமானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது; 4 லாரிகள் பறிமுதல்\nகொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nசென்னை புறநகர் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்குபவர்களை குறிவைத்து அதிகாலையில் வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர். கிராமமே சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.\n4. இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது\nவையம்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கியது: இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது\nதிருச்சி சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கப்பட்டு, இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்ம��ியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/26034139/In-Kashmir-The-governor-reported-that-the-Telephone.vpf", "date_download": "2019-09-21T13:58:20Z", "digest": "sha1:WUUL56NQJC5E3LY2LTKIR2Y64J4LUZFN", "length": 14569, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kashmir The governor reported that the Telephone service is steadily || காஷ்மீரில் “அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” என்று கவர்னர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் “அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” என்று கவர்னர் தகவல் + \"||\" + In Kashmir The governor reported that the Telephone service is steadily\nகாஷ்மீரில் “அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” என்று கவர்னர் தகவல்\nகாஷ்மீரில் தொலைபேசி சேவை சீரடைந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கவர்னர் கூறினார்.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக வதந்திகளை கிளப்பி, வன்முறைக்கு வித்திடக்கூடும் என்பதால், அங்கு நிறைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தொலைபேசி சேவை ரத்து செய்யப்பட்டது.\nசமீப நாட்களாக காஷ்மீரில் இ���ல்புநிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. அதனால், சாதாரண தொலைபேசி சேவை, பெரும்பாலான இடங்களில் சீரடைந்தது. வர்த்தக பகுதியான லால் சவுக் பகுதியில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்தது.\nஇருப்பினும், மொபைல்போன் சேவை, மொபைல் இணையதள சேவை ஆகியவை மீதான கட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது. இதனால், மொபைல் சேவையை பயன்படுத்த முடியாதநிலை நிலவுகிறது. பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை சேவையும் கிடைக்கவில்லை.\nகாஷ்மீர் முழுவதும் உள்ள சந்தைகள் 21-வது நாளாக மூடப்பட்டுள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை.\nஇதற்கிடையே, காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று டெல்லிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமுன்பெல்லாம் காஷ்மீரில் ஒரு பிரச்சினை எழுந்தால், முதல் வாரத்திலேயே 50 சாவுகள் விழும். ஆனால், சிறப்பு அந்தஸ்தை நீக்கி 20 நாட்களாகியும் ஒரு உயிரிழப்பு கூட நேரவில்லை.\nதொலைபேசி சேவை மீதான கட்டுப்பாடுதான், நிறையபேர் உயிரிழப்பதை தடுத்துள்ளது.\nகாஷ்மீரில் மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகை அன்று, இறைச்சி, காய்கறி, முட்டை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வீடுதேடிச்சென்று அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு\nகாஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலையாக உள்ளனர்.\n2. காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n3. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக பாதிப்பு: ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது\nகாஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக முடங்கியது. ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது.\n4. காஷ்மீர்: போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்ததால் பரபரப்பு\nகாஷ்மீரில், போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: அரசியல் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பறிப்பு\nகாஷ்மீரில் அரசியல் கட்சி தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த சில பயங்கரவாதிகள் அவரது துப்பாக்கியை பறித்துச் சென்றனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\n2. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n3. \"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/do-you-know-why-and-how-celebrate-onam-10-day-festival", "date_download": "2019-09-21T14:20:09Z", "digest": "sha1:IOPTFCKUGCMIYIJ6UWK4LJ4XQB3RAM2C", "length": 28463, "nlines": 294, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஓணம் பண்டிகையை ஏன், எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா? 10 நாள் திருவிழா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஓணம் பண்டிகையை ஏன், எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா\nஓணம் பண்டிகையை ஏதோ கேரளாவில் விசேஷமாக கொண்டாடுகிற பண்டிகையாக மட்டும் தான் நாமெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கோ���். ஆனால், ஓணம் பண்டிகை ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது என்கிற விவரங்களை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா... அந்த பண்டிகை சொல்லிக் கொடுக்கிற வாழ்வியல் விஷயங்கள் அத்தனை மகத்துவமானதுன்னு புரிஞ்சுப்பீங்க\nஅரக்கனாக பிறந்திருந்தாலும், தன்னோடைய நாட்டு மக்கள் அனைவருமே விரும்பும் அரசனாக, பல தான தர்மங்கள் செய்து தேவர்கள் அளவிற்கு உயர்ந்து நிற்க நினைத்த மகாபலி சக்கரவர்த்தியோடைய செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்து, மகாபலியிடம் 3 அடிகளை தானமாகக் கேட்டு நின்றார் கடவுள்.\nதன்னிடம் யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லியே பழக்கம் இல்லாத அரசனான மகாபலி, கேட்டது கேட்டாய் அதிகமாகவே கேட்கலாமே மூன்று அடிகள் போதுமா என்று அப்போதும் பவ்யம் காட்டி குழம்பி நின்றான். 3 அடிகள் போதும் என்ற இறைவன், மகாபலி கொடுக்க சம்மதித்ததும், தன்னுடைய உருவத்தைப் பெரிதாக்கி ஒரு அடியால் மண்ணுலகு முழுவதையும் அளந்து விட்டு, மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்துப் பார்த்து, 3வது அடி எங்கு வைப்பது மகாபலி என்று ஏளனச் சிரிப்புடன் மகாபலியைப் பார்த்து நின்றார்.\nதன்னுடைய மகுடத்தை கழற்றி, குனிந்து வணங்கினான் மகாபலி. இதோ என் ஆணவத்தையும், மகுடத்தையும் கழற்றி எரிந்து விட்டேன். என்னுடைய தலை மீது தாங்கள் இப்போது தங்களின் மூன்றாவது அடியை வைக்கலாம்’ என்று கூறினான்.\nஅரக்கனாகவே இருந்தாலும், மகாபலியின் வார்த்தை நேர்மையும், பக்தியும் பெரிது. மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என இறைவன் கேட்க, ‘என் நாட்டு மக்கள் மீது நான் அளவற்ற அன்பு வைத்துள்ளேன். இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும். அதனால், நான் ஆண்டு தோறும் என் மக்களை வந்து பார்த்து, அவர்கள் எப்படி செழிப்பாக இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என பார்த்து மகிழ இந்த பூலோகம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ என கேட்டான். திருமால் அளித்த அந்த வரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் திருவோணம் நட்சத்திரத்தில் மகாபலி தன் மக்களை வந்து பார்க்க வருவதாகப் புராண கதை கூறுகின்றது. இப்படி புராணங்கள் சொல்கிற கதையாகவே இருந்தாலும், கிபி 861 தேதியிட்டு கிடைத்த தாமிர தகட்டின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த திருவிழா மக்களால் உற்சாகத்துடன் ��ொண்டாடப்பட்டு வருகின்றது.\nகேரள மக்கள் கொண்டாடி வரும் திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.\nஇந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம். அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். 4வது நட்சத்திரமான விசாகத்தில் ஒன்பது சுவை உணவுகளை தயார் செய்து உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி உண்டு மகிழ்கின்றனர். குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இந்த பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்த உணவை சாத்யா என அழைக்கின்றனர். அனுஷன் எனும் 5ம் நாள் அனிளம் என அழைக்கின்றனர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த படகுப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம்.\nஆறாவது நாளில் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், 8வது நாள் பூராடம், அடுத்து உத்திராடம் என அழைக்கப்படுவதோடு, 10ம் நாள் திருவோணம் என மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. 10வது நாளில் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை வண்ண அத்தப் பூக்களால் கோலம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம்.\nஇந்த 10 நாட்களிலும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மக்கள் அத்தப்பூ கோலமிட்டு வீட்டைப் பொழிவாக வைப்பது வழக்கம்.\nPrev Articleமுகெனுக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்த அபிராமி... அபிராமிக்கு அந்த மோதிரத்தை யார் கொடுத்தது\nNext Articleஅனுஷ்காவுடன் எடுத்த செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nதமிழக மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்\nசூர்யாவின் ‘காப்பான்’ கேரளாவில் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரமா\nஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு லட்டுக்கொடுத்து வரவேற்ற காவல்துறையினர்\nகேரள வெள்ளத்திற்கு 91 பே��் பலி\nமகனை அணைத்தபடி நிலச்சரிவில் உயிரிழந்த தாய்: கேரளாவில் கலங்கவைக்கும்…\nகேரள பிரளயத்துக்கு 63 பேர் பலி வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்��ாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வர���மாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2010/01/", "date_download": "2019-09-21T13:04:12Z", "digest": "sha1:OVAO7IMDGQAE5J7EKRWGQ7WEO4DVJGVA", "length": 22557, "nlines": 237, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: January 2010", "raw_content": "\nவியாழக்கிழமை விடுமுறையை எப்படியோ டிவி மற்றும் கடற்கரைக்கு போய் ஓட்டியாகிவிட்டது.காலை 10 மணிக்கு பார்த்த அதே டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வந்து வெறுப்பேத்தினார்.டேப்பை நேரத்து Programme பண்ணிவிட்டு விட்டு போய்விடுவார்கள் போலும்.\nமாலை 4.30 மணிக்கு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்து மாறாக அலை அதிகமாக இருந்தது தெரிந்தது அதோடு ஏறு அலையாக இருந்ததால் தண்ணீரும் கரை வரை வரும் போல் இருந்தது.\nமறு நாள் வெள்ளி, சாயங்காலம் வரை வீட்டிலேயே பொழுது போக்கிவிட்டு வெளியில் போனால் சூரிய பகவான் இப்படி வரவேற்றார்.\nஅப்படியே மெதுவாக Qurm பூங்கா வரை போய்விட்டு அங்கிருந்து பார்த்தால் நம் சந்திர பகவான் அழகாக மேலெழும்பி காட்சி தந்தார்.அதை பார்த்ததும் இளையராஜா,வைரமுத்து மற்றும் ரகுமானும் வந்து போனார்கள்.\nஅப்படியே மேலும் கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு அங்கிருக்கும் அரங்கத்து படிகளில் ஏறினால் நிலா பெண் இப்படி காட்சி கொடுத்தாள்.நல்ல கேமிராவாக இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.\nகூகிளில் “மஸ்கட்” என்று தட்டச்சு போட்டு தேடினால் பதிவர்கள் ஓரிருவர் மட்டுமே மாட்டினார்கள் அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவுடன்.இதுவரை எவ்வளவோ படம் போட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த வரை இதை கண்டுபிடித்து வலை ஏற்றியது முதன் முதலாக நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். :-)\nஉலக நிலையில் வழக்கொழிந்து போய்கொண்டிருக்கும் இப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது அத்துடன் இது லெட்டர் பாக்ஸ் என்று எழுதியிருந்ததை பார்த்தவுடன் தான் இதை வேறு வேலைக்கும் மக்கள் உபயோகித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nதேடினாலும் கிடைக்காத படம் (இனி கிடைக்கும்)\nவீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா- ரோஸ் கார்டன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.எப்போது போனாலும் மத்திய பகுதியில் ஏரி மாதிரி இருக்கும் இடத்தை சுற்றி முடிந்ததும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு வந்துவிடுவேன்.போன வாரம் போன போது எப்போது போகும் வழியை விட்டுவிட்டு வெளிப்பக்கம் போகலாம் என்று நினைத்து வழி மாறினேன்.உள்ளழகு ஒரு விதம் என்றால் வெளியழகு வேறு விதம்.பல இடங்களில் புல் வெளிகள் மனதை கொள்ளைகொள்கின்றன.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் நடந்தால் செயற்கையாக ஒரு அரண் அமைத்து அதிலிருந்து நீர் வீழ்ச்சி மாதிரி அமைத்துள்ளார்கள்.கீழே விழும் தண்ணீரில் பெருமளவு நுரை காணப்பட்டது ஏனென்று தெரியவில்லை.இப்போது கொஞ்சம் குளிர் இருப்பதால் அதற்கேற்றவாறு பல மலர்களை வைத்து மேலும் அழகூட்டியுள்ளார்கள்.\nமஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா\nகடந்த 4 ஆண்டுகலாக பல பதிவுகளை பல நாடுகளில் இருந்து எழுதியவர்களை படித்திருக்கேன் ஆனால் இன்று வரை மஸ்கட்டில் இருந்து வந்த எந்த பதிவையும் படித்த ஞாபகம் இல்லை.சரி இங்கு தமிழரே இல்லையோ என்னவோ என்று அபத்தமாக நினைக்கவில்லை.Ruwi பக்கம் போனால் சிங்கை சிரங்கூன் சாலை போல் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும் மற்றபடி எங்காவது கூட்டம் இருந்தால் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும்.\nநேற்று பொங்கலுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.MTR Ready to eat பொங்கல் வேறு அடிக்கடி கண்ணில்பட்டுக் கொண்டிருந்தது இருந்தாலும் அதை பண்ணி சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் இல்லை.எப்படியோ சாயங்காலம் வரை வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு பிறகு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது தண்��ீரும் மேல் எழும்பி வந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு குடும்பமும் காற்றாடியை வைத்துக்கொண்டு அவற்றை மேலெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.\nமஸ்கட்டில் பொங்கல் சிறப்பு கீழே உள்ள படம் தான்.\nஎன்னுடைய பல பதிவுகளில் மஸ்கட்டின் அழகான கடற்கரையும் சாலைகளையும் படம் பிடித்து போட்டுள்ளேன் ஆனால் ஓமனின் பெரும் பகுதிகள் எப்படி இருக்கும் தெரியுமாகீழே பாருங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் மஸ்கட்டில் இருந்து சலாலா (நம் பதிவர் மின்னல் ) இருக்கும் இடத்துக்கு போகும் வழியில் எடுத்தது.இவ்வளவு இடம் அனாமத்தா கிடைக்கும் போது துபாய் மாதிரி வானத்தை தொடும் அளவுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இவர்களுக்கு.இன்றும் மஸ்கட்டில் மிக உயரமான மாடி 10 மாடிகள் தான் என்றால் நம்ம முடியுமா\nசிறிய வகை செடிகள் மட்டுமே வளருகிறது.\nபெரும்பாலான நிலப்பகுதி இப்படி தான் இருக்கு.\nஅங்கங்கு தென்படும் “தனிமையான” வீடுகள்.\nமீனவர் பிடித்து போட்டிருக்கும் துருகை\nபலருக்கு காலை வேளையில் தூங்குவது என்பது பிடித்தமான பழக்கங்களில் ஒன்று ஆனால் எனக்கு அப்படியில்லை.வேலைக்கு என்று வெளியில் வந்தாலும் படித்துக்கொண்டு இருக்கும் காலத்திலும் அப்பாவின் கண்டிப்பில் 6 மணிக்கு எழுந்திருப்பது ஒரு கட்டாய பாடமாக இருந்தது.உடம்பு ஒரு குறிப்பிட்ட நேரத்து பழக்கப்படுத்திவிட்டால் அவ்வளவு தான் மனம்/மூளை சரியாக விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது.வயது ஏற ஏற தூக்கம் வேறு குறைவதால் இன்னும் முன்பே முழிப்பு வந்துவிடுகிறது.இங்கு வார விடுமுறை வியாழன் மற்றும் வெள்ளி என்பதால் இவ்விரு நாட்களும் காலை எழுந்திருக்கும் போதே இன்று வேறு என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று மனது பட்டியல் போட ஆரம்பித்துவிடுகிறது அதில் ஒன்று தான் சுமார் 2-3 கிமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைக்கு போய் வருவது.காலை 8 மணிக்கு கிளம்பினால் திரும்ப வரும் போது மணி 10 ஆகிவிடும்.வீட்டுக்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்ற அலுப்பிலேயே பீச்சில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவேன்.இப்போது குளிர் காலம் என்பதால் மதிய வெய்யில் கூட உடம்பில் உறைப்பதில்லை.\nசில வாரங்களுக்கு முன்பு அப்படி மெது நடை போன போது எடுத்த சில படங்கள் கீழே.\nகிரிக்கெட் விளையாடும் இந்திய/பங்களா மக்கள்.\nஇந்த சாலையை வாகனங்களே இல்லாமல் இப்போது தான் பார்க்கமுடியும்.\nஇரானுக்கும் ஓமனுக்கும் இடையில் நிற்கும் சில கப்பல்களும் அலையில்லாத கடலும்.\nஅதது ஊருக்கு தகுந்த மாதிரி\nநம்ம கண்ணுக்கு என்று இதெல்லாம் படுது பாருங்க அதை சொல்லனும்.இந்த மாதிரி வலைப்பதிவு இருக்கும் போது என்ன கவலை பிடிச்சி போட்டா எப்போவாது உபயோகப்படும் பாருங்க.\nஇங்கு மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகமாகி வருவதாக உள்ளூர் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த வாய்கால் முகப்பை பாருங்கள்,வித்தியாசமாக இல்லை\n இது மழைக்காலத்துக்கும் வெய்யில் காலத்துக்கும் ஏற்றவாறு இருகிய ரப்பர் கொண்டு மோல்ட் செய்து அப்படியே பொருத்திவிட்டார்கள்.சிமிண்ட் மற்றும் மண் எதுவும் கிடையாது.இப்படி கிடைப்பதன் மூலம் வேலையும் சுலபமாக முடியும் பணமும் மிச்சம் பிடிக்கமுடியும்.மழை தண்ணீர் போக்குவரத்து குறைவாக உள்ள நாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தண்ணீர் மூலம் அதன் அடிப்பகுதியில் அரிப்பு இருக்காது என்பதால் சாலை அமிழும் நிலை வராது.\nகாலத்துக்கு ஏற்ப மாறுதல் ஏற்பட்டுகொண்டிருக்கும் பல துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று.\nசும்மா தானே இருக்கோம் இப்போ என்று நான் முன்பு வேலை செய்த பாலத்தின்(மலேசியாவில்) புதிய படம் ஏதாவது இருக்கா என்று கூகிளிடம் தேடிய போது ஒரு அருமையான படம் கிடைத்தது.\nபடுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா\nநிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nமஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா\nஅதது ஊருக்கு தகுந்த மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/13997", "date_download": "2019-09-21T13:04:50Z", "digest": "sha1:CHVZTF7O4RWI3Q3W5EH66UA3APIFPUBY", "length": 4695, "nlines": 75, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "பண்டிகைக்காலச் சமையல் : நெய் அப்பம் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nபண்டிகைக்காலச் சமையல் : நெய் அப்பம்\nஎன்னென்ன தேவை :- கோதுமை மாவு – ஒரு கப்,அரிசி மாவு – கால் கப்,வெல்லத் தூள் – முக்கால் கப்,தேங்காய்த் துருவல் – கால் கப்,ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்,பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,பால் – முக்கால் கப்,நெய் – தேவையான அளவு\nஎப்படிச் செய்வது:- கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லத் தூள், தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, பேக்கிங் சோடா இவற்றை நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெதுவெதுப்பான பாலை அதில் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்க்க விரும்பாதவர்கள், அதற்குப் பதில் ஒரு வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.கரைத்த மாவை, பத்து நிமிடம் ஊறவிடுங்கள். ஆப்பச் சட்டியில் நெய் விட்டுச் சூடானதும் மாவுக் கலவையை ஊற்றுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிடுங்கள். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் நெய் வடித்து, எடுங்கள்.\nபண்டிகைக்காலச் சமையல் : கார்த்திகை பொரி\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-kodi-lycaproduction.html", "date_download": "2019-09-21T13:21:56Z", "digest": "sha1:XHTGLM2KWV6VETRYUPQ66WT26M3YCMMW", "length": 4161, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "கொடி படத்தில் நடந்த குழப்பங்கள்.. விளக்கம் அளித்த லைக்கா!! | Cinebilla.com", "raw_content": "\nகொடி படத்தில் நடந்த குழப்பங்கள்.. விளக்கம் அளித்த லைக்கா\nகொடி படத்தில் நடந்த குழப்பங்கள்.. விளக்கம் அளித்த லைக்கா\nதனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது “கொடி”. துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு எப்போது என ஒன்றும் தெரியவில்லை. இந்நிலையில் படத்தின் வெளியிடும் உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.\nஆனால் இந்த செய்தியினை லைக்கா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாங்கள் தற்போது ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு”, விஜய் ஆண்டனியின் “எமன்”, கமல்-ஸ்ருதிஹாசனின் ஒரு படம், ரஜினியின் 2.O ஆகிய படங்களை மட்டுமே நாங்கள் தயாரித்து வருகிறோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nஆக தனுஷின் “கொடி” இன்னும் பிசினஸ் வரை செல்லவில்லை\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2013/10/orunginaindha-iduppu-kuliyal.html", "date_download": "2019-09-21T13:33:16Z", "digest": "sha1:ANTHYBY5MFZXZVOQDUGRXG6EPO5OISHL", "length": 7947, "nlines": 135, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: ஒருங்கிணைந்த இடுப்புக் குளியல்", "raw_content": "\nகுயினே டப்பில் அமர்ந்து கொண்டு இடுப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். கால்கள் டப்பிற்கு வெளியே இருக்கும். வேறு ஒரு அகலமான பாத்திரத்தில் கணுக்கால்கள் மூழ்கும் அளவிற்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும். கால் சூடு தாங்கும் வரை இருந்தால் போதும். தலைக்கு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துவாலையை, தலைப்பாகையை போல் சுற்றிக் கொள்ளவும். வெந்நீர் பாதக்குளியலைப் போன்று இம்முறையில் அதிகளவு வியர்வை வருவதில்லை. எனவே முப்பது நிமிடங்கள் முடிந்த பின்னர் தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.\nகுயினே டப் என்பது ஜெர்மனியில் வாழ்ந்த இயற்கை மருத்துவர் லூயி குயினே என்பவரால் இடுப்புக் குளியல் சிகிச்சைக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டியாகும். இந்த தொட்டியை வாங்க விரும்புபவர்கள், தங்கள் அருகாமையிலிருக்கும் இயற்கை மருத்துவர் / இயற்கை மருத்துவமனை / இயற்கை அங்காடியை அணுகவும்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல் , நீர் சிகிச்சை\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/08/blog-post_78.html", "date_download": "2019-09-21T13:19:20Z", "digest": "sha1:EDF53EYY22OSFI7IJZDJ43X4NKXGFVTW", "length": 18857, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "காணாமல் போனவர்கள் ~ நிசப்தம்", "raw_content": "\n1920 ஆம் வருடம். ஆஸ்திரேலியாவின் பாலை போன்ற பெரும் பரப்பில் நீர் மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு நிபுணர் இரண்டு குச்சிகளை வைத்துக் கொண்டு அலைகிறார். அவருக்கு ஓர் இடம் சிக்குகிறது. அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்குகிறார். ஒற்றை மனிதனாக சுமார் இருபதடி ஆழத்துக்கு குழியை வெட்டி மண்ணைச் சுமந்து வெளியில் வீசுகிறார். அவர் நீர்மட்டம் பார்த்த எல்லா இடங்களிலும் நீர் கிடைத்தது என்று சொல்ல முடியாது. இதுவும் கூட தவறான கணிப்பாக இருக்கலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்துவிடலாம் என்று கடப்பாரையை ஓங்கி நிலத்தில் இறக்க நீர் பொத்துக் கொண்டு வருகிறது. அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அதே உற்சாகத்தோடு வீட்டுக்கு வருகிறார்.\nமனைவி தனியாக அமர்ந்திருக்கிறாள். ‘நீங்கள் கதை சொல்வதற்காக பசங்க தூங்காம காத்திருக்காங்க’ என்கிறாள். அறைக்குள் சென்று ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசிக்கிறார். கேமிரா மெதுவாக கட்டில்களைக் காட்டுகிறது. அது வெறும் கட்டில்கள். நமக்கு சில்லிட்டு போய்விடுகிறது. வெறும் கட்டில்களுக்கு எதற்காக கதை படித்துக் காட்டுகிறார் அவர் வெளியே வருகிறார். மனைவி அழுது கொண்டிருக்கிறாள். பேச்சை மாற்றும் விதமாக ‘இன்னைக்கு தண்ணீரைக் கண்டுபிடிச்சேன்’ என்கிறார். ‘நிலத்துக்குள் இருக்கும் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் உங்களால் சொந்தப் பசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அழுகிறாள். அடுத்த நாள் காலையில் மனைவி வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நீர் நிலையில் இறந்து கிடக்கிறாள். தற்கொலை.\nமுதல் உலகப் போரின் ஒரு சொட்டு வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மகன்கள் என்ன ஆனார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும���.\nநீண்ட நெடிய வரலாற்றை கொண்ட துருக்கியப் பேரரசான ஒட்டாமன் பேரரசு முதல் உலகப் போரில் தள்ளாடத் தொடங்குகிறது. அப்பொழுது கேலிப்போலி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த போர் நடக்கிறது. இந்தப் போரில் துருக்கியை எதிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து இணைந்த கூட்டுப்படை போரிடுகிறது. கடுமையான போர் என்ற போதும் இந்தப் போரில் துருக்கிதான் வெற்றி பெறுகிறது. இருபக்கமும் ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு கூட்டுப்படைகளை துருக்கியப்படையினர் துரத்தியடித்தார்கள். இந்த கேலிப்போலி சண்டையில் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போரிடுவதற்காகத்தான் நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவரின் மூன்று மகன்களும் வருகிறார்கள்.\nஇப்பொழுது தற்கொலை செய்து கொண்ட அம்மாவையும் மகன்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.\nஎல்லோரும் இறந்துவிட்டார்கள். நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவர் தனித்து நிற்கிறார். யாருமற்ற அநாதை. அவருடைய மகன்கள் இறந்து போன விஷயம் அவருக்குத் தெரியும். அதற்கான சில ஆதாரங்கள் அவரிடமிருக்கின்றன. அதைச் சுமந்து கொண்டு துருக்கியை அடைகிறார். அங்கு ஒரு இளம்பெண்ணும் அவளுடைய இளவயது மகனும் தங்கும் விடுதியை நடத்துகிறார்கள். அந்தச் சிறுவன் வலுக்கட்டாயமாக இவருடைய பையைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அவனைத் திருடன் என்று நினைத்தபடி துரத்துகிறார் ஆனால் அவன் விடுதிக்கு ஆள் பிடிக்கும் விதமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொள்கிறார். அந்த விடுதியிலேயே தங்குகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான நட்பு தொடங்குகிறது.\nவிடுதி நடத்தும் பெண்மணியின் குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்தப் பெண்மணியின் கணவனும் போரில் காணாமல் போயிருக்கிறான். அவன் இறந்துவிட்டதாகச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்வதில்லை. அவள் ஒத்துக் கொள்ளும் அடுத்த வினாடி அவளைத் திருமணம் செய்து கொள்ள அவளது கணவனின் சகோதரன் தயாராக இருக்கிறான். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. என்றபோதிலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். இது ஒரு கிளைக்கதை.\nதுருக்கி வந்தாகிவிட்டது. இனி எப்படி மகன்களைத் தேடுவது அடையாளம் தெரியாமல் இறந்து போன போர் வீரர்களை ‘பெயரற்றவர்கள் அல்லது காணாமல் ��ோனவர்கள்’ என்ற பெயரில் குவியல் குவியலாக புதைத்துவிடுகிறார்கள். மகன்களின் உடலை தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பது தன்னுடைய நோக்கம் என்று சொல்லி அதிகாரிகளிடம் மண்டாடுகிறார். ‘அதெல்லாம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி ஆரம்பத்தில் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனமாக போர் நடந்த வளைகுடா பகுதிக்கு படகில் செல்கிறார்கள். இவர் வந்து சேர்ந்த பிறகு அவருடைய மகன்களின் பிணத்தைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மகன்கள் இறந்து போன இடங்களை நோக்கி பயணம் விரிகிறது.\nஉலகப்போர் சம்பந்தமான திரைப்படங்களில் பெரும்பாலானவை இந்த மாதிரியான கதையம்சத்துடன்தான் இருக்கின்றன. போர் என்பது பெரும் வரலாறு. அதில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுகிறது. அப்படி மக்கிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை எடுத்து போரின் எதிர்விளைவுகள் அவை தனிப்பட்ட குடும்பங்களில் உருவாக்கக் கூடிய சலனங்கள் என்பனவற்றையெல்லாம் கதையாக்கி நம்மை நெகிழ்ந்து போகச் செய்வார்கள். அப்படியான படம்தான் The Water Diviner. அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் உருவாக்கக் கூடிய த்ரில், எதிர்ப்படும் இடர்பாடுகள். விடுதி பெண்மனிக்கும் நாயகனுக்குமிடையிலான வெளியில் சொல்லப்படாத மென்மையான காதல் என்பவையெல்லாம் படத்தின் கண்ணிகள் என்றால் நாயகனின் நடிப்பும் விடுதிப் பெண்ணின் விறைத்த உடல் மொழியும் அவளது மகனாக நடித்த சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு போன்றவற்றையும் தூண்கள் எனலாம்.\nபடத்தில் நம்ப முடியாத காட்சி ஒன்று உண்டு. ஆயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம் போன்றதொரு போர்க்களத்தில் நீர்மட்டத்தைக் கண்டுபிடிப்பது போலவே தனது மகன்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடிக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக இருந்தது. கண்களை மூடி போரின் இறுதிக் காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ‘இங்குதான் எனது மகன்கள் புதைக்கப்பட்டார்கள்’ என்கிறார். அவர்கள் தோண்டுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல் சிதலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல்கள் சிக்குகின்றன. அப்படியென்றால் இன்னொருவன���\n2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.\nபடத்தின் நாயகன்தான் இயக்குநரும் கூட. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆரம்பத்தில் சில காட்சிகள் குழப்பமாக இருந்தது போலத் தோன்றியது. படம் நகரத் தொடங்கும் போது ஒன்றி விடுகிறோம். சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் காட்சியமைப்புகளுக்காகவும் இந்தப் படத்தை சிலாகிக்க வேண்டும். மிக எளிமையான கதை. நேர்த்தியான படமாக்கம். நல்ல நடிகர்கள் என்று பாராட்டப்பட வேண்டிய படம். அற்புதமான படம் என்று கொண்டாட முடியாது என்றாலும் சிறந்த படம் என்று ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.\nஇன்றைய இன்னொரு பதிவு: ஐ.ஏ.எஸ்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/08/blog-post_88.html", "date_download": "2019-09-21T13:13:19Z", "digest": "sha1:IVECRJOEXYS2WKTTOBW6AUBPV3LRGRVJ", "length": 25384, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "என்ன செய்ய வேண்டும்? ~ நிசப்தம்", "raw_content": "\nநம் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. ‘இந்த வருஷம் சாஃப்ட்வேர் சரியில்லையாமா அதனால மெக்கானிக்கல் சேர்ந்துடலாம்’ என்று ஒட்டு மொத்தமாக குட்டைக்குள் எட்டிக் குதிப்பார்கள். ஒரு வருடம் அத்தனை பேரும் கட்டிடப் பொறியியலில் குதித்தால் அடுத்த வருடம் ECEயில் குதிப்பார்கள். என்ன கணக்கு என்ன லாஜிக் என்றே தெரியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக சொல்லச் சொல்லக் கேட்காமல் தானாவதி கல்லூரியில் மின்னணுவியல் படித்துவிட்டு பிறகு போனாம்போக்கி கல்லூரியில் முதுநிலை படிப்பும் படித்துவிட்டு இப்பொழுது வெட்டியாகச் சுற்றுகிறவர்கள் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். விரிவாக எழுதினால் சங்கடப்படக் கூடும். கல்லூரி ஆசிரியர் என்றால் பனிரெண்டாயிரம் சம்பளம். உள்ளூர் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என்றால் எட்டாயிரம் சம்பளம். கட்டிட பொறியாளர் என்றால் சில ஆயிரங்கள் சம்பளம். ஏதாவதொரு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் முட்டி தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் தம்பி பெங்களூர் வந்திருக்கிறான். கட்டிடவியல் பொறியாளன். வேலை கிடைத்துவிட்டது. ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம். பவானியிலிருந்து வந்து பெங்களூரில் தங்கி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். அவனிடம் எதிர்மறையாக எதுவும் பேசுவது சரியில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். மிகச் சொற்பமான சம்பளத்துக்கு வேலையில் இருக்கும் ஏகப்பட்ட பொறியாளர்களை எதிர்கொள்ள நேர்கிறது.\nகல்வியைக் கொடுப்பதோடு மட்டும் அரசாங்கத்தின் வேலை முடிந்துவிடுகிறதா\nகடந்த வாரம் ஊரிலிருந்து வரும் சேலம் பேருந்து நிலையத்திற்குள் வந்த மதுரை பேருந்தில் ஏறினேன். பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணி கடுப்பில் கத்திக் கொண்டிருந்தார். ‘சேலம் பேருந்து நிலையத்துக்குள் போகாதுன்னு சொன்னீங்க இல்ல இப்போ ஏன் போகுது’ என்பதுதான் அவர் பிரச்சினை. நடத்துநருக்கு இளம் வயது. ஒரேயொரு இருக்கை காலியிருந்தாலும் பேருந்து நிலையத்திற்குள்ளே சென்று அதிகாரியிடம் சீல் வாங்கிக் கொண்டுதான் சேலத்தைத் தாண்ட வேண்டும் என்பது விதியாம். விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் கடுப்பாளர் ஏற்றுக் கொள்வது போலத் தெரியவில்லை. பொறுமையிழந்த நடத்துநர் ‘சார்..நான் பி.ஈ முடிச்சுட்டு மூணு லட்சம் கொடுத்துத்தான் கண்டக்டர் வேலைக்கு வந்திருக்கேன்...மெமோ அது இதுன்னு இப்பவே அலைய முடியாதுங்க..புரிஞ்சுக்குங்க’ என்றார். அந்த ‘புரிஞ்சுக்குங்க’ என்ற சொல்லில் அத்தனை அர்த்தம் இருந்தது.\nபடிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் கூடத் தொலைகிறது. நான்கு லட்ச ரூபாய் செலவு செய்து படிப்பை முடித்து மூன்று லட்ச ரூபாய் கொடுத்து நடத்துநர் வேலை வாங்குவதுதான் அபத்தமாக இருக்கிறது. பத்தாம் வகுப்போடு நின்றிருந்தால் ஐந்தாறு லட்சம் மிச்சமாகியிருக்கும். பணம் பணம்தான். இப்பொழுதெல்லாம் வேலை வாங்குவதிலிருந்து மாற்றல் வாங்குவது வரைக்கும் அத்தனைக்கும் காசுதான். எல்லாவற்றுக்கும் இப்பொழுது ரேட் இருக்கிறது. சிபாரிசு இல்லையென்றால் ஒரு ரேட். சிபாரிசு இருந்தால் இன்னொரு ரேட். ஆனால் எதுவாக இருந்தாலும் கட்டு கை மாற வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அது ஒரு பக்கம். அரசுத்துறைகள். விட்டுவிடலாம்.\nபடித்து முடித்து வருகிறவர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன தமிழகத்தின் கல்வி நிலை, இங்கேயிருக்கும் வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி என்பதையெல்லாம் வெளிப்படையாக விவாதித்தால் நிலைமை அதல பாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவேளை டிசிஎஸ்ஸூம், இன்ஃபோசிஸூம், அசோக் லேலண்டும் திடீரென டேராவைப் பிரித்தால் தமிழகத்தின் தெருக்கள் நிரம்பிவிடும். அத்தனை பேர்கள் தெருவில் நிற்பார்கள்.\nபடித்த தலைமுறையை பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். படிக்காதவர்கள் கூட தன்னிச்சையாக, சுயசார்புடையவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் யாராவது ஒரு முதலாளிக்கு அடிமைதான். அரசாங்கம் நினைத்தால் சிறுகச் சிறுக மாற்ற முடியும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதற்காக அதிகார மட்டத்தில் நீண்ட நெடிய விவாதங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இத்தனை பேர்கள் படிக்கிறார்கள். அத்தனை பேரும் வேலைக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன லட்சக்கணக்கான பட்டதாரிகளில் சில ஆயிரம் பேராவது சுய தொழில்களைத் தொடங்கட்டும். அது பல்லாயிரம் பேருக்கான வேலைகளை உருவாக்கும்.\nஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு பிரச்சினையில்லை- பல பிரச்சினைகள். எந்தத் தொழிலைத் தொடங்குவது வெறும் சிறு தொழில் கடன் கொடுத்தால் போதுமா வெறும் சிறு தொழில் கடன் கொடுத்தால் போதுமா அனுமதி வாங்குவதிலிருந்து தொழில் தொடங்குவது வரை அதிகார வர்க்கத்திற்கு கப்பம் கட்ட வேண்டும்; உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்த வேண்டும்; தொழிற்துறைச் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும்- இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இதையெல்லாம் எந்த எம்.எல்.ஏவும் அமைச்சரும் விவாதிக்கிறார்கள்\nதிமுகவின் பிரச்சினை அதிமுகவின் பிரச்சினை என்பதையெல்லாம் ஓரங்கட்டிவிடலாம். தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூட உருப்படியாக ஏதாவது பேசுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். வலிமையான ஆளுங்கட்சி. கிட்டத்தட்ட சரிசமமான பலத்துடன் எதிர்கட்சி. எந்த விவாதம் உருப்படியாக இருக்கிறது என்று கவனியுங்கள். திமுக எதைச் சொன்னாலும் ‘அது திமுக ஆட்சிக்காலத்திலிருந்தே அப்படித்தான்’ என்று அமைச்���ர்கள் பதில் சொல்கிறார்கள். அதில் பாட்டும் கேலியும் கிண்டலும் நிறைந்து கிடக்கிறது. பதிலுக்கு திமுகவும் எதையாவது சொல்கிறார்கள். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள். திமுக வெளிநடப்பு செய்கிறது. எலியும் பூனையையும் விடவும் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇனி அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இப்படித்தான் இருக்கும் என்று சத்தியமே செய்யலாம். இவர்களை விமர்சனம் செய்வது நோக்கமில்லை. அதனால் பயனுமில்லை. ஆனால் தமிழகத்தின் கல்வித்துறையையும் தொழில்துறையையும் இணைக்க வேண்டியது மிக அவசியம். அதற்காக இவர்கள் காலில்தான் விழுந்தாக வேண்டும். ஹூண்டாய் நிறுவனத்தையும் டெல் நிறுவனத்தையும் ஸ்ரீபெரும்புதூருக்குக் கொண்டு வருவதால் மட்டும் அடுத்த தலைமுறைக்கு பயன் இல்லை. இங்கே இருக்கிற வளங்களையும் மனித மூளையையும் சுரண்டி பன்னாட்டு அதிகாரிகள் வளப்பம் ஆவதற்கான செயல்பாடுகளாக மட்டும்தான் அவை அமையும். இங்கே இருக்கிற வளங்களை இங்கே படித்து முடிக்கிற இளைஞர்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தொலை நோக்கோடு சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஸ்டார்ட்-அப் என்று சொல்லப்படுகிற புதிய நிறுவனங்களைத் தோற்றுவிக்க இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nஎவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன- மஞ்சளை ஆட்டி எண்ணெயை எடுத்து ஏற்றுமதி செய்தால் ஏகப்பட்ட வருமானம் பார்க்கலாம். பொறியியல் படித்த மாணவரிடம் சொன்னால் கேட்கமாட்டார். இன்னொரு பொறியாளரை விடுவோம். நான் செய்வேனா மாட்டேன். ‘அதெல்லாம் ரிஸ்க்’ என்று ஒரே வார்த்தையில் அம்மாவும் அப்பாவும் மணி அடித்துவிடுவார்கள். அரசாங்கம் கொள்முதல் நிலையத்தைத் தொடங்கினால் நான்கைந்து பேர்கள் முயற்சித்துப் பார்ப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில்தான் மஞ்சள் குவிகிறது. அதை ஏன் குவிண்டால் குவிண்டாலாக அடுக்கி ஏலம் விடுகிற வேலையை மட்டும் அரசாங்கம் செய்ய வேண்டும் மாட்டேன். ‘அதெல்லாம் ரிஸ்க்’ என்று ஒரே வார்த்தையில் அம்மாவும் அப்பாவும் மணி அடித்துவிடுவார்கள். அரசாங்கம் கொள்முதல் நிலையத்தைத் தொடங்கினால் நான்கைந்து பேர்கள் முயற்சித்துப் பார்ப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில்தான் மஞ்சள் குவிகிறது. அதை ஏன் குவிண்டால் குவிண்டாலாக அடுக்கி ஏலம் விடுகிற ��ேலையை மட்டும் அரசாங்கம் செய்ய வேண்டும் இருக்கின்ற வாய்ப்புகள், அதன் மூலமான தொழில் முயற்சிகள் போன்றவற்றையெல்லாம் சிந்திக்கிற அதிகாரிகளும்- அமைச்சர்களை இழுக்கவேயில்லை- அதிகாரிகளை அந்தந்த இடத்தில் நியமனம் செய்தாலும் கூட போதும். குறைந்தபட்சமாக கருத்துக்களுக்கு செவிமடுக்கிற அதிகாரிகளாக இருக்க வேண்டும்.\nஇன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. கெஞ்சியாவது கேட்போம். செய்யாவிட்டாலும் தொலைகிறது- பேசட்டும்.\nநீங்கள் கூறுவது மிகச் சரிதான் மணி சார்.இஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட்டு, இள நிலை வேதியியல் படித்து விட்டு ஒசூரில் பணிபுரியும் போது எம்.இ,எம்.டெக் படித்தவர்கள் 7500 to 8500 ரூபாய் சம்பளத்தில் நான் வாங்கியதை விட குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதை அறிந்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இஞ்சினியரிங் படித்த பலரின் நிலை அது தான். நீங்கள் குறிப்பிட்டுளதைப் போன்று 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைக்கு போக நினைப்பவர்கள் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு தொலைநிலைக் கல்வி முலம் பட்டம் பெறலாம். பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பு வேலை கிடைத்து விடும்.\nTNPSC ஆல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வு எழுத 10 ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன்றே மாதத் தில் படித்து தேர்ச்சி பெற்று அரசு வேலையில் சேரலாம்.\nவணக்கம். நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். EA grade எலக்டிரிக்கல் காண்டிராக்டார். தற்போது அரசாங்க கம்பனிகளுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வேலை செய்து வருகின்றேன். வேலை வாய்ப்பு பற்றி எனது அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது வரை என்னிடம் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் இருநூறு பேர் பணி புரிந்துள்ளார்கள். அவர்களில் மிக சிலரே (5 பேர் மட்டுமே) இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடர்ந்து இருந்து இருக்கிறார்கள். அனைவருமே(5 பேருமே) தற்போது அரசு கம்பனிகளில் நேரடியாக காண்டிராக்டாக் எடுத்து என்னை போலவே மாதம் குறைந்த பட்சம் 50000 லாபம் ஈட்டுகிறார்கள். வியப்பு என்னவென்றால் அனைவரின் கல்வி தகுதியும் பத்தாம் வகுப்புக்கும் கீழ்தான். சொந்தமாக கார், வீடு என்று வசதியாக இருக்கிறார்கள். மற்ற அனைவருமே (கல்வி தகுதி குறைந்த பட்சம் - டிப்ளமா முதல் B.E வரை) இன்னம��ம் எந்த ஒரு வேலையிலும் நிரந்திரமில்லாம் மாதம் 10000 ரூபாய்க்கும் குறைவான சம்பளுத்தில் வேலை செய்து வருகிறார்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1612-28-02-2019-paper-podiyan.html", "date_download": "2019-09-21T13:00:54Z", "digest": "sha1:RNSH4DCLNOE237XSRXSRUA2QKJJ4HTCN", "length": 3693, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "28-02-2019 Paper Podiyan - Paper Pediyan - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/02/tamil-nadu-police-recruitment-2019-9975.html", "date_download": "2019-09-21T13:45:19Z", "digest": "sha1:S4SJOC5T2NFCTEY4X62MC27JWCNJTE5V", "length": 3222, "nlines": 80, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tamil Nadu Police Vacancy 2019 - 9,975 Posts will filled in the year 2019-2020", "raw_content": "\nகாவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் (8.2.2019) நிதி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nதமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2018-2019-ம் ஆண்டில் 6,428 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது.\nTNUSRB வாரியம், 2019-2020-ம் ஆண்டில் மேலும் 9,975 நபர்களை காலியான பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்���து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953382", "date_download": "2019-09-21T12:58:25Z", "digest": "sha1:RBWRHTDZXRHQ233XAKC3ALATEZAKPMYS", "length": 9697, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நிவாரணம் குறித்து எதுவும் பேசாமல் சென்ற துணை முதல்வர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிவாரணம் குறித்து எதுவும் பேசாமல் சென்ற துணை முதல்வர்\nபந்தலூர்,ஆக. 14: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக துணை முதல்வர் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். இதில் நிவாரணம் குறித்து எதுவும் கூறாமல் சென்றதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர்,கூடலூர் பகுதியில் கனமழைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பந்தலூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைத்துள்ளனர். கடந்த 2 நாளாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் பந்தலூர் உள்ளிட்ட ஒரு சில முகாம்களில் தங்கியிருந்த மக்கள் நேற்று முதல் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வரும் ���ிலையில், நேற்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பந்தலூர் பகுதிக்கு வந்து படச்சேரி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்டு அதன்பின் சேரங்கோடு அரசு பள்ளிக்கு சென்று முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து சேரம்பாடி தனியார் மண்டபத்தில் மழையால் பாதித்து தங்கியிருந்த மக்களுக்கு நிவாரணம் பொருட்களை தமிழக துணை முதல்வர் வழங்கினார். இந்த ஆய்வின் ேபாது செய்தியாளர்கள் சேதம் குறித்து துணை முதல்வரிடம் கேட்டபோது,\nஎதுவும் கூறாமல் சென்று விட்டார். இந்நிலையில் வீடு, உடமைகளை இழந்து முகாமில் தங்கியுள்ள மக்களிடம் நிவாரண தொகை குறித்து எதுவும் பேசாமல் துணை முதல்வர் சென்றதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். துணை முதல்வர் வருகையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய துவங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேனி எம்.பி. ரவிந்திரநாத்குமார், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக., நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்\nவிளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை\nரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெரியார்நகர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்\nமஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை\nடிப்பர் லாரி மோதி மாணவன் கை துண்டிப்பு\nகூடலூர்-கேரளா சாலையில் 40 நாட்களுக்கு பிறகு இலகுரக போக்குவரத்து துவங்கியது\nஎன்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி மந்தம்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’\nபணிக்கொடை வழங்கக்கோரி டேன் டீ அலுவலகம் முற்றுகை\nகுன்னூர் பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி\n× RELATED ஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165166&cat=1316", "date_download": "2019-09-21T14:18:35Z", "digest": "sha1:DZ67ZUTVXFG5WB27CXVBTF7Y6YE67YWM", "length": 30255, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "சங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » சங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை ஏப்ரல் 20,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » சங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை ஏப்ரல் 20,2019 00:00 IST\nதூத்துக்குடியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சித்திரை பவுர்ணமியையொட்டி, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 504 பக்தர்கள் மாவிளக்கு படைத்து சிவபெருமானை வழிபட்டனர். பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nஇஸ்லாமிய பெண்கள் ஓட்டு பா.ஜ.க.,வுக்குதான்\nதேர்தல் வெற்றிக்கு மெகா பூஜை\nதூத்துக்குடியில் பா.ஜ. ஏன் செய்யவில்லை\nவிக்னேஷ் சிவன் நாக்குல சனி\nரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\nகாளஹஸ்தி கோயிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்\nபெரியநாயகி அம்மனுக்கு விளக்கு பூஜை\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nகாலேஜ் குமார் பட பூஜை\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nதூத்துக்குடியில் 102 கிலோ தங்கம் பறிமுதல்\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nஅம்மன் கோயில் பங்குனி பெருவிழா துவக்கம்\nகண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா\nதூத்துக்குடியில் தமிழிசை : பா.ஜ.வின் சதியே\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉலக நன்மைக்காக ஸ்ரீ சத்ய நாராயண பூஜை\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு 13 ஆண்டுகள் சிறை\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/19/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3154109.html", "date_download": "2019-09-21T13:59:11Z", "digest": "sha1:JRI63M65NX43MIMQRL326D7NOF4X4CW4", "length": 12603, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்காதது ஏன்? - மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nபத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்காதது ஏன் - மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி\nBy DIN | Published on : 19th May 2019 02:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பாஜக தலைவர் அமித் ஷாவை பதிலளிக்க வைத்தது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.\nமத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற காலத்தில் இருந்து, இதுவரை பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்ததில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அமித் ஷா பதிலளித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து, மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து சுட்டுரையில், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவுகளில், \"வளர்ச்சி கேள்வி கேட்கிறது: பிரதமரின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தீர்களா என்று. வானொலிக்குப் பதிலாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கடைசி மனதின் குரல் போல் அந்த சந்திப்பு இருந்தது. செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளுடன் அமர்ந்திருந்தனர். ஆனால் கட்சி விதிக்கு கட்டுப்பட்ட வீரர் தொடர்ந்து மௌனம் காத்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், \"பத்திரிகையாளர்கள் போல வேடமிட்டு வந்திருந்த பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க அமித் ஷா மறந்து விடக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி. ராஜா, \"பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன இருந்தது ரஃபேல் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்க வேண்டும். பிரதமருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆதலால் அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தால், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பது தெரிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் கூறுகையில், \"பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்தார். ஆனால் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதிலிருந்து தேர்தல் தோல்விக்கு, அமித் ஷாவை பலிகடா ஆக்கப் போகிறேன் என்ற செய்தியை மோடி வெளியிட்டுள்ளார்' என்றார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவுகளில், \"மோடியின் முதலாவது மற்றும் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பு, அமித் ஷா உதவியுடனே நடைபெற்றது. ஒரு மணி நேர உரையை பார்த்து, பத்திரிகையாளர்கள் களைபடைந்து விட்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியும் இல்லை; பதிலும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/514083-ganesh-chathurthi.html", "date_download": "2019-09-21T12:59:17Z", "digest": "sha1:DISASR6X2CKK4XJJONYUX5B4LKY2TYN4", "length": 13569, "nlines": 243, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம்: செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர் | ganesh chathurthi", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nதிருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம்: செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்\nதிருப்புறம்பியத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகத்தின்போது செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது.\nதிருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்றது.\nநால்வரால் பாடல் பெற்ற, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர்.\nவருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது. இக்கோயிலில் 35-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇதையொட்டி மாலை 5 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் நேற்று அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது.\nஅபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது. நேற்று அதிகாலை தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார். இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.\nதேன் அபிஷேகம்பிரளயம் காத்த விநாய��ர்Ganesh chathurthi\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nஇன்று விநாயகர் சதுர்த்தி: முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் வாழ்த்து\nசென்னையில் முதன்முறையாக ‘ட்ரோன்’ மூலம் விநாயகர் ஊர்வலம் கண்காணிப்பு: ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனி...\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பதை எளிமையாக்க சென்னையில் ஒற்றை சாளர முறை...\nவரங்கள் வழங்கும் புறம்பயம் விநாயகர்\nஉங்கள் வீட்டுக்கு... உங்கள் பித்ருக்கள்\n - மகாளய பட்சம் ஸ்பெஷல்\nபுரட்டாசி சஷ்டியில் கந்த தரிசனம்\nமகா பரணி தர்ப்பணம்; புரட்டாசி மாத தர்ப்பணம் - பித்ரு ஆராதனை, தானம்...\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/darbar-second-look-released", "date_download": "2019-09-21T14:40:46Z", "digest": "sha1:PH676223PT2ETT5USNGI52OBPXK55PVK", "length": 20501, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "வெளியானது தர்பார் திரைப்படத்தின் தாறுமாறான 2ஆவது போஸ்டர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவெளியானது தர்பார் திரைப்படத்தின் தாறுமாறான 2ஆவது போஸ்டர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் 2 ஆவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nலைக்கா புரோடக்க்ஷனில் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப���பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் 2 ஆவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த வொர்க்கவுட் செய்வது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது. இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது\nPrev Articleமுடி உதிர்வதைத் தடுப்பதற்கான நிரந்தர தீர்வு இது தான்\nNext Articleஉடல் எடையை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைப்பது எப்படி ஸ்லிம் ரகசியம் இது தான்\nஇளம் இயக்குநரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nரஜினி பாஜகவில் மட்டுமல்ல எந்தவொரு கட்சியிலும் சேரமாட்டார்... அவர் வழி…\nவாக்குக்கொடுத்தப்படி கலைஞானத்துக்கு ரூ.1 கோடியில் வீடு வாங்கிதந்த…\nஅண்ணனை காண மருத்துவமனைக்கு சென்ற ரஜினி\nதொடர்ந்து லீக்காகும் தர்பார் புகைப்படங்கள்: பாவம் யா.. இயக்குநர் ஏ.…\nலேடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த மானஸ்வி\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ர���ஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உட��த்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/culture/72-years-after-partition-pakistan-opens-historic-gurdwara-in-punjab-province-for-sikh-devotees-322547", "date_download": "2019-09-21T13:42:55Z", "digest": "sha1:2BRXHE63FPGFOJQEFC2CZ7SIH6GRV5JI", "length": 16751, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு! | Culture News in Tamil", "raw_content": "\n72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு\nபிரிவினைக்கு பின் 72 ஆண்டுகள் கழித்து, கு��ுநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உட்பட சீக்கிய பக்தர்களுக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் திறந்தது.\nபிரிவினைக்கு பின் 72 ஆண்டுகள் கழித்து, குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உட்பட சீக்கிய பக்தர்களுக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் திறந்தது.\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஜெலும், மாவட்டத்தில் ‘சோவா சாகிப்’ என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது, அங்கிருந்த சீக்கியர்களில் பெரும்பாலானோர் வெளியேறி இந்தியாவில் குடியேறினர். இதனால் அந்த குருத்வாரா பயன்பாடு இன்றி கிடந்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அதை மூடி விட்டது.\nஅந்த குருத்வாரா ரோக் தாஸ் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே அதை உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து அந்த குருத்வாரா புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. தற்போது நாடு பிரிவினை நடந்த 72 ஆண்டுகளுக்கு கழிந்த பின்னர் இந்த குருத்வாரா சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் பிற பகுதிகளில் வாழும் ஏராளமான சீக்கியர்கள் குவிந்தனர். தற்போது அங்கு பிரார்த்தனையும் பக்தி பாடல்களும் ஒலிக்கின்றன.\nவருகிற நவம்பரில் சீக்கிய மத குருவான குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து பங்கேற்க உள்ளனர் என கூறப்படுகிறது.\nஇந்த குருத்வாரா 1834-ஆம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு குருநானக் தங்கியிருந்ததாகவும் அப்போது அங்கு நிலவிய கடும் பஞ்சத்தை போக்க தனது கையில் இருந்த பிரம்பால் ஒரு கல்லை அகற்றியதும் அங்கு நிரூற்று ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து இப்பகுதி செழிப்பானதாகவும் நம்பப்படுகிறது.\nராசிபலன்: தம்பதிகளிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மேலோங்கும்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/8882-2010-05-24-09-43-39", "date_download": "2019-09-21T13:44:08Z", "digest": "sha1:7Z2BVKCGLFRGCUCUDMYU2JDZHXI4HBRN", "length": 8583, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பஸ்சுல சுறா", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 24 மே 2010\nநோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்\nடாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநல்ல மொக்கை... சிரிக்க வைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/66-12-10.php", "date_download": "2019-09-21T14:02:18Z", "digest": "sha1:7EUZYNJG3WVYVMRU4CGEMQQF7VDSOCNH", "length": 7199, "nlines": 73, "source_domain": "www.biblepage.net", "title": "அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தின விசேஷம ் 10-10", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.\"\nவெளிப்படுத்தின விசேஷம ் 12:10\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.\nநாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.\"\nவெளிப்படுத்தின விசேஷம ் 22:14-15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/thoda-adrasakka-movie-press-release-2/", "date_download": "2019-09-21T13:12:43Z", "digest": "sha1:M3B7U47NRZFAU7J6F5LDPAIYHKPP6CHQ", "length": 9826, "nlines": 145, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Thoda Adrasakka Movie Press Release", "raw_content": "\nஎ பூமிஜா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு – D.பிரவீணா தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”\nஇந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகிகளாக மோனிகாசிங் , இஷாசாப்ரா, ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சுமன்ஷெட்டி, ராஜுகனகாலா ,மையின்கோபி,வாசு, ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடன இயக்குனர் சிவசங்கர் நடிக்கிறார்.\nநடனம் – அஜெய் சிவசங்கர்\nதயாரிப்பு – D.ரமேஷ்பாபு, D.பிரவீணா\nகதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஸ்ரீகரபாபு\nபடம் பற்றி இயக்குனர் ஸ்ரீகரபாபுவிடம் கேட்டோம்…\nகாதல்,காமெடி,சஸ்பென்ஸ் கதை தான் “தோடா அட்றா சக்க” ஊட்டியில் நாடக கம்பெனி நடத்துபவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.அங்கே இருப்பவர்கள் டாட்டா – பிர்லா மற்றும் ராயல் மூவரும்.\nஅவர்களுக்கு திடீர் என்று ஒரு கோடி ரூபாய் பணம் திடீரென்று கிடைகிறது.அவர்களுக்கு அந்த பணம் எப்படி வந்தது ஏன் வந்தது அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம்\nடாட்டா – பிர்லா என்ற கதாபாத்திரங்களில் ஆர்யன்ராஜேஷ் – வாசு நடிக்கிறார்கள் ராஜுகனகாலா வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு முதன் முறையாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.\nபடத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மலேசியா மற்றும் துபாயில் படமாக்கப்பட உள்ளது என்கிறார் இயக்குனர் ஸ்ரீகரபாபு.\n‘சங்கத்தமிழன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட...\n.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் “கட்டில்”\nபார்த்திபன், கயல் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’; செப் 27ல் ரிலீஸ்\nமலையாளத்தில் மெயின் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19318", "date_download": "2019-09-21T14:03:46Z", "digest": "sha1:PZXALIEPAXWS5XYA2VM6YQIKGMF3NO7X", "length": 7784, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Neengalum Kuduvittu Kudu Paiyalam - ஸ்ரீ ராகவேந்திரர் » Buy tamil book Neengalum Kuduvittu Kudu Paiyalam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nஇத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி களம் பல கண்ட ஐதர் அலி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீ ராகவேந்திரர், ஜெகாதா அவர்களால் எழுதி ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகருவிலே திருவான குருநானக் - Unartchigal 1\nவேத வியாசர் கதை தீவைபா\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சர்க்கரை நோய் நீங்க\nசித்தர்களின் வாழ்வும் வாக்கும் - Sithargalin Vaalvum Vaakkum\nசித்தர்கள் கண்ட ஆவிகளை விரட்டும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Aavikalai\nவாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal\nஞானச் சித்தர்களின் அட்டமா சித்திகள் - Gnana Siddarkalin Attama Suddhikal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nகம்ப ராமாயணம் பால காண்டம்\nசமயம் வளர்த்த சான்றோர் திருநாவுக்கரசர்\nமாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)\nஇல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள் - Illarathukku Pinbu Ilamaiyai\nநூறாண்டு வாழ வைக்கும் அறுசுவை உணவுகள்\nதாய்லாந்து தேவதைகள் இனிக்கும் 21 இரவுகள் - Chaley Chaplean 100\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24169", "date_download": "2019-09-21T14:01:18Z", "digest": "sha1:5H6NONRHVTPODHNASYZAEJFKL4M6NCIK", "length": 8201, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Agasthiyar Yemaththaththuvam Ennum Panjakaaviya Nigandu - ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு » Buy tamil book Agasthiyar Yemaththaththuvam Ennum Panjakaaviya Nigandu online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nஊர்வசி இரசவாத சிட்கா வைத்திய சிட்கா பஞ்சரத்தினம் ஏழாயிரம் ஆறாம் காண்டம்\nஇந்த நூல் ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு, அகஸ்தியர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகஸ்தியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஆரோக்கிய வாழ்விற்கு இயற்கை மருத்துவம்\nமருந்துகளின் செயல்நிலைகள் - Marundhugalin Seyal Nilaigal\nபுதுமுறை காந்த சிகிச்சை - Kaanda Sigichaigal\nஉடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநந்தீசர் கருக்கிடை - Nandheesar Karukkidai\nசித்தர் எண்யந்திரங்கள் உரைநடை - Siddhar Enyandhirangal Urainadai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:14:03Z", "digest": "sha1:PXTJYOG2G5ZPJ5TRGCQUJHU547KWDSXU", "length": 9853, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் - விக்கிசெய்தி", "raw_content": "கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல்\nசெவ்வாய், மார்ச் 23, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் எம்.டீ.வி/சிரச ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் நேற்று பிற்பகல் தாக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரேபுறூக் பிளேஸில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த தாக்குதலால் அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.\nதம்மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு அந்த நிறுவன ஊழியர்களும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nசிறிது நேரத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து தாக்கியவர்கள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சம்பவத்தை அடுத்து எம்படிவி தொலைக்காட்சியின் வழக்கமான நிகழ்ச்சிகள் இடை நிறுத்தப்பட்டு தாக்குதல்களும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளும் நேரடியாகத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.\nகிட்டத்தட்ட 200 வரையானோர் சிரச அலுவலகத்துக்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அதில் சிலர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஊடகத்துறைப் பணிப்பாளர் அனுச பல்பிட்ட தெரிவித்தார்.\nகொழும்பில் பிரபல அமெரிக்கப் பாடகர் ஏக்கோனின் நேரடி நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் 24 இல் இடம்பெறுவதை ஆட்சேபித்தே ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றதாக காவல்துறை உயர் அதிகாரி பிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். எம்டிவி நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது.\nஇதற்கிடையில், நேற்று கைது செய்யப்பட்ட 16 சந்தேக நபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.\nசனவரி 2008 இல் பன்னிப்பிட்டியாவில் உள்ள எம்டிவி ஸ்டூடியோ தாக்கப்பட்டது. அத்தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/benstokes-amazing-catch-against-southafrica-in-the-world-cu-goes-viral.html", "date_download": "2019-09-21T13:05:31Z", "digest": "sha1:ZQFB4N3BOLVRZSIRGSLKO2NLATJSGCMA", "length": 7855, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Benstokes amazing catch against southafrica in the World cu goes viral | Sports News", "raw_content": "\n‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், நேற்று (30/05/2019) நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்யாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.\nஇந்நிலையில், நேற்��ு (30/05/2019) நடந்த போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 312 ரன்களை குவித்தது. இதையடுத்து, 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தனது ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா தொடங்கியது. அப்போது, ஆட்டத்தின் 34-வது ஓவரை அடில் ரஷித் வீசினார்.\nஇந்நிலையில், முதல் பந்தை சிக்ஸ் அடிப்பதற்காக தனது ஸ்டைலில் ஃபெலுக்வயோ அடித்தார். ஆனால், அந்த பந்தை அபாரமாக பாய்ந்து தனது ஒரு கையால் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் அந்த கேட்சை பிடித்ததற்கு மைதானத்தில் அனைவரும் கைதட்டி ஆரவாரப்படுத்தினர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\n‘தொடங்கியது உலகக்கோப்பை’.. முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர்..\n உலகக்கோப்பையில் மீண்டும் ஒலிக்க போகும் குரல்..\n‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை\n பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ\n‘நாளை தொடங்கும் உலகக்கோப்பை’.. முக்கிய வீரர் திடீர் விலகல்.. காயம் காரணமா\n‘இப்டி ரெண்டு பேரும் மாத்திமாத்தி கோபப்பட்டா என்ன பண்றது’.. போட்டியின் நடுவே குல்தீப் செய்த செயலால் கடுப்பான தவான்\n‘அவரு எப்போமே ஜிம்ல, இவரு எப்போமே ஃபோன்ல..’ டீமில் யாரையும் விட்டுவைக்காத ஜடேஜாவின் வைரல் வீடியோ..\n‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போகிறார்களா’\n'வா தல...வா தல'... 'டீம்ல இருக்குறோமோ இல்லையோ'...'நீ கெத்து பா'...பாராட்டிய நெட்டிசன்கள்\n‘அசுர வேகத்தில் வந்த பந்து சிதறிய ஸ்டெம்புகள் அதிர்ச்சியடைந்த வங்கதேச வீரர்’.. வைரல் வீடியோ\n‘கொஞ்சம் இருங்க தம்பி, மொதல்ல அங்க பாருங்க’.. பங்களாதேஷ் வீரரை அலெர்ட் பண்ண ‘தல’யின் வைரல் வீடியோ\n‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/2-ministers-involved-in-idol-theft-cases-pon-manickavel-to-hc.html", "date_download": "2019-09-21T13:17:51Z", "digest": "sha1:WS4QDDDPBTJ6UG3IGEJJA7AK4HTZJKB2", "length": 8048, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "2 ministers involved in idol theft cases Pon Manickavel to HC | Tamil Nadu News", "raw_content": "\n‘பொன்.மாணிக்கவேலின் அடுத்த அதிரடி..’ சிலைக்கடத்தலில் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தங்களையும் இணைக்குமாறு பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇதில் யானை ராஜேந்திரனின் மனுவை நிராகரித்த நீதிபதி, பொன்.மாணிக்கவேலின் இணைப்பு மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். அப்போது சிலைக்கடத்தல் வழக்கு நேர்மையாக நடைபெற்று வருவதாக வாதிட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர், சிலைக்கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\n'அடுத்த 3 நாள்களுக்கு வாய்ப்பு இருக்கு'... 'வானிலை மையம் அறிவிப்பு'\n'அவளது மரணத்தில்தான் இது நடக்கணும்னு இருக்கு'.. விபத்தில் மனைவியை பறிகொடுத்த கணவர் செய்த உருக்கும் காரியம்\n'... சரக்கு லாரிக்கு நேர்ந்த ‘இப்படியொரு’ கதி\n'தமிழக அரசின் சின்னத்தை எங்க பதிச்சிருக்காங்க'... 'சர்ச்சையாகும் டைல்ஸ்கள்'\n'சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்'... 'இந்த ஆண்டே தமிழகத்தில் நடைமுறை'\nபிளக்கும் வெயில்.. ‘ஸ்பெஷல் சர்வீஸ்’ கொடுக்கும் ‘கவர்மெண்ட் பஸ் கண்டக்டர்’.. நெகிழும் பயணிகள்\nபாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த 'நெல் ஜெயராமன்'... சிறப்பித்த தமிழக அரசு\nப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி.. 500 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்..\n‘இவ்வளவு டிஎம்சி காவேரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு குடுங்க காவேரி மேலாண்மை வாரியம் அதிரடி’.. கலக்கத்தில் கர்நாடகா\n'தமிழகத்திலேயே முதல் முறையாக'.. திருநங்கை திருமணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்\n... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n‘ப்ளீஸ் இத பண்ண வேண்டாமே’..நிலவு��் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. வேண்டுகோள் வைத்த சென்னை குடிநீர் வாரியம்\nநள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்\n'இப்ப இதுக்கும் டூப்ளிகேட் வந்துருச்சா'.. சிக்கிய ஃபாரின் கும்பல்.. மிரளவைக்கும் தகவல்கள்\n ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/is-comparison-between-sachin-kohli-correct/", "date_download": "2019-09-21T14:17:47Z", "digest": "sha1:NA35QW23XLHHE57DY4ILL63IUCWRHPOU", "length": 26146, "nlines": 158, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சச்சின் - கோலி : ஒப்பீடு சரியா? - Is comparison between sachin - kohli correct?", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nசச்சின் - கோலி : ஒப்பீடு தேவையா\nபேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினின் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று 10k ரன்களை கடந்த போது, ஏதோ தங்களது கம்பெனியில் 10,000 ரூபாய் தீபாவளி போனஸ் கொடுத்தது போன்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் ரசிகர்கள்.\nபோனஸ் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், ‘த மேன் இன் டெரிஃபிக் ஃபார்ம்’ நேற்று 10,000 ரன்களை கடந்த போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் கொண்டாடியது. வாழ்த்துகள் விராட். நீங்கள் இந்தியாவின் சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள்.\nஆனால், ஒரு நெருடல் கூடவே நம்மை பின்தொடர்ந்து வருவதை உணரமுடிகிறது. அதைப் பற்றி விலாவாரியாக கொஞ்சம் இந்தக் கட்டுரையில் டிஸ்கஸ் செய்துவிடுவோமே.\n என்பது தான். நேற்று விராட் கோலி 10,000 ரன்களை கடந்தவுடன் பெரும்பாலான ட்வீட்களில் கோலி பெயர் இருந்ததை விட, சச்சின் பெயர் இருந்ததே அதிகம்.\nஅதாவது சச்சின் vs கோலி என்பது போல.. பலரும், ‘சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார்’ , ‘விராட் கோலி த ஆல் டைம் பெஸ்ட்’ , என்ற ரீதியில் ட்வீட்கள் தெறிக்க விட்டனர். இதை எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்வது போன்று, போட்டியை ஒளிபரப்பிய சேனலே ‘Who will you rather pick in your dream XI’ என்று வாக்கெடுப்பு நடத்தியது தான் உச்சக்கட்ட ரகம்.\nஅதற்கும் நம்மாளுங்க போட்ட வாக்குகளின் முடிவு இது, Sachin – 38% & Kohli – 62%.\n என்ற ஈக்குவலைசேஷன் பேசுவதற்கு முன்பு, நாம் ஒருநாள் போட்டிகளில் சில ஸ்டேட்ஸ்களை பார்ப்போம்.\nமுதல் 90 ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 3\nமுதல் 90 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 17\nஇந்த இடத்திலேயே விராட் கோலி சச்சினை விட 15 சதங்கள் முன்னிலை பெற்றுவிட்டார்.\nஅதுமட்டுமின்றி, 205 இன்னிங்ஸில் விராட் கோலி 10,000 ரன்களை கடந்துள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் தான் 10,000 ரன்களை கடந்தார்.\n37வது ஒருநாள் சதத்தை அடித்த விராட் கோலி, அதற்காக எடுத்துக் கொண்ட மேட்சுகளின் எண்ணிக்கை 213.\nஇதே 37வது ஒருநாள் சதத்தை அடிக்க சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 330.\n127 மேட்சுகளுக்கும் முன்னதாகவே, விராட் கோலி 37 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.\nசச்சின் ஆடியுள்ள மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 463\nதற்போது(அக்.24 2018 வரை) விராட் கோலி ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 213.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 71.\nஇதில், இந்தியாவில் ஆடிய போட்டியின் எண்ணிக்கை – 30\nஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 25\nபொதுவான இடம் – 16\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 9.\nஇதில், இந்தியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4\nஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதம் – 1\nபொதுவான இடத்தில் அடித்த சதங்கள் – 4.\nஅதாவது, இந்த ஒன்பது சதத்தில் 8 சதங்கள் ஆசிய கண்டத்திலேயே அடிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்திற்கு வெளியே சச்சின் ஒரேயொரு சதத்தை மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்திருக்கிறார்.\nஇதில், ஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4\nசேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 5 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 28.\nஇதில், இந்தியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 15\nஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 12\nபொதுவான இடம் – 1\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 5.\nஇதில், இந்தியாவில் அடிக்கப��பட்ட சதங்கள் – 3\nஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 2\nஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 1\nசேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் முன்வைத்த புள்ளி விவரங்கள் ஒரு சாம்பிள் மட்டும் தான். இதேபோல், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், சச்சினை விட விராட் கோலியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அதாவது, பேட்டிங் தரத்தில் இருவரும் சமமாக இருந்தாலும், போட்டிகளின் எண்ணிக்கையை நாம் கணக்கில் கொண்டால், விராட் கோலியின் கிராஃப் உண்மையில் ஆச்சர்யப்படுத்துகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு 71 மேட்சுகளில் ஆடியுள்ள சச்சின், 9 சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால், வெறும் 28 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ள விராட் கோலி, இப்போதே 5 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துவிட்டார் என்றால், 71 போட்டிகளில் விராட் கோலியின் சதங்கள் எங்கே போய் நிற்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nசச்சினை விட, விராட் கோலி மிக அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பதே உண்மை. புள்ளியல் அடிப்படையில் பார்த்தால் அதுவே நிதர்சனம்.\nஅதேசமயம், சோயப் அக்தர், மெக்ரத், பிரட் லீ, வக்கார் யூனுஸ், முரளிதரன், வார்னே, ஆம்ப்ரோஸ், அக்ரம் போன்ற மெகா லெஜன்ட்கள் உச்சத்தில் இருந்தே போதே, சச்சின் அவர்களை திறம்பட சமாளித்து வெற்றி கண்டார் என்பதை மறந்துவிட முடியுமா\nவிராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த போது, மிட்சல் ஜான்சன், மலிங்கா, ஸ்டெய்ன் போன்றோர்களே டாப் பவுலர்கள். அவர்களை எதிர்கொள்வதும் கடினம் தான். ஆனால், டி20 என்று கிரிக்கெட் ஜீனில் மாற்றம் ஏற்பட்ட பின், பவுலர்களின் சாம்ராஜ்யம் என்பது ஒவ்வொரு தினமும் அழிந்து கொண்டு வருகிறது. இன்று திசாரா பெரேராவை வைத்து இலங்கை ஈயோட்டிக் கொண்டிருக்கிறது. மிட்சல் ஸ்டார்க் எனும் ஒற்றை ஆளுமையை வைத்து ஆஸ்திரேலியா தள்ளாடி வருகிறது. இங்கிலாந்து அணியெல்லாம் ஒருநாள் போட்டிகளில் எந்த பவுலரை கொண்டு அச்சுறுத்துகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. 480 ரன்கள் வரை ஒருநாள் ஸ்கோர் சென்றுவிட்டது.\nஇப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினி��் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்\nஅதுமட்டுமில்லை.. இந்தியாவின் அப்போதைய நிலை என்ன என்பது கிரிக்கெட்டை அணு அணுவாக அப்போதிலிருந்து ரசித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். சச்சின் எனும் தனி வீரரை நம்பி இந்திய அணி இருந்த காலமெல்லாம் உண்டு. சச்சின் அடித்தால் போச்சு.. இல்லையேல் எல்லாம் போச்சு.. என்ற நிலைமை இருந்தது. அப்போது சச்சினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் கோடிக் கணக்கான மக்களின் அழுத்தமிகு எதிர்பார்ப்பை தினம் தினம் தன் தோளில் சுமந்து ஆடிய சச்சினை, கோலியுடன் ஒப்பிட முடியும் என எண்ணுகிறீர்களா\nகேப்டன் எனும் புள்ளியில் விராட் கோலிக்கும் பிரஷர் இருக்கலாம். ஆனால், அதை அவர் எளிதாக ஓவர்டேக் செய்ய, ரோஹித், தவான், தோனி, பும்ரா, புவனேஷ் போன்ற வீரர்கள் துணை நிற்கின்றனர்.\nகிரிக்கெட்டில், பேட்டிங் என்ற தளத்தில் மட்டும் நாம் சச்சின், கோலியை ஒப்பிட்டுவிட முடியுமா\nபோன்ற காரணிகளை நாம் ஏன் ஒப்பிட தவறவிட்டோம். இவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால், சச்சினை பிரைன் லாராவிடமோ, ரிக்கி பாண்டிங்கிடமோ, ராகுல் டிராவிட்டிடமோ தான் ஒப்பிட முடியும்.\nவெறும் ரன்களையும், சதங்களையும் எடுத்துக் கொண்டு பேட்ஸ்மேன்களை ஒப்பீடு செய்வது என்பது முட்டாள்த்தனம் என்பதே உண்மை.\nஇவ்வளவும் சச்சின் புராணம் பாடுவதற்காக அல்ல… கம்பேரிசன் என்ற புராணமே தவறு என்பதை சுட்டிக் காட்டுவதற்குத் தான்\nஅத்லெட் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச் – வீடியோ\n‘பாடம் கற்றுக் கொண்டேன்’ – ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை புரிந்து கொண்ட கோலி\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nடெக்ஸ்டைல் தொழில் வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா – விராட் கோலி ஜோடியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n16 வயது சச்சினுக்கு பாகிஸ்தான் லெஜண்ட் கொடுத்த ஆஃபர் ரிசல்ட் 3 மெகா சிக்ஸ் ரிசல்ட் 3 மெகா சிக்ஸ்\nவிக்ரம் பிரபுவுக்கு விராட் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்\nஅதிக டெஸ்ட் வெற்றிகள் – அசாருதீன், கங்குலி, தோனியை கோ பேக் சொன்ன விராட் கோலி\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஇது என்ஜாய் பண்ற நேரம்.. மேற்கிந்திய தீவில் ஜாலியாக விராட் கோலி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீ��்ப்பு: வெடி போட்டு இனிப்பு சாப்பிட்டு கொண்டாடிய ஓபிஎஸ் – இ.பி.எஸ்\nஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் தயாரா இன்னும் 23 நாட்கள் மட்டுமே உள்ளது\nஅத்லெட் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச் – வீடியோ\nஅதனால் தான் அணியின் சக வீரர்களிடமும் எப்போதும் அவர் ராவான ஃபிட்னஸ் எதிர்பார்க்கிறார். அவரைப் பார்த்து மற்ற வீரர்களும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதும் நடக்கிறது. குறிப்பாக லோகேஷ் ராகுல்\n‘பாடம் கற்றுக் கொண்டேன்’ – ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை புரிந்து கொண்ட கோலி\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்கான திட்டத்தில் தோனி இருக்கிறாரா என்பது குறித்து பேசிய கோலி, \"இன்னமும் தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவெனில்...\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/why-do-we-break-coconut-children", "date_download": "2019-09-21T14:42:50Z", "digest": "sha1:RZBN22ALG3E6RJSSJ6KE3MJCYSYNGV4J", "length": 20601, "nlines": 282, "source_domain": "www.toptamilnews.com", "title": "எதற்காக பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறோம்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎதற்காக பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறோம்\nஅப்பனே.. விநாயகா.. இந்த காரியம் மட்டும் கைகூடட்டும்... சிதறு தேங்காய் உடைத்து உன்னை வழிபடுகிறேன்’ என்று சிலர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருக்கிறோம். சிதறு தேங்காய் உடைப்பதற்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம் ஏன் விநாயகருக்கு மட்டும் விசேஷமாய் சிதறு தேங்காய் உடைக்கிறோம்\nவிக்நேஸ்வரர், தம் தந்தையான சிவனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று ஒருமுறை கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்கு பிடிக்கும்.\nஅவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத் தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும் படியாக ஈசுவரன் அனுக்கிரகித்து இருக்கிறார்.\nசிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரசமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறு தேங்காய் உணர்த்துகிறது. அதன் பின் தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையைப் போல தூய்மையான நம் மனதைக் காட்டுகிறது.\nPrev Articleஜனநாயகம் சமரசம் செய்யப்படுவதாக பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...\nNext Articleபிக்பாஸ் வீட்டில் வனிதா செய்யும் அடாவடி\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nகோவில்களில் தேங்காய் உடைத்து ஏன்வழிப்படுகிறோம்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ��� ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\n��ூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/02/26/military-attack/", "date_download": "2019-09-21T14:09:04Z", "digest": "sha1:6CCS4ZTN7UD6TPLWSW7KF4ZKBJAE7GPP", "length": 12295, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் - வீடியோ.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் – வீடியோ..\nFebruary 26, 2019 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகாஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஇதற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.\nஇதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ��ூறியுள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசென்னை- மங்களூரு இடையே விரைவு ரயில் தடம் புரண்டது ..ரயில் சேவை பாதிப்பு..\nஉசிலம்பட்டி சந்தைப்பட்டி பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:12:30Z", "digest": "sha1:VXBHYNFEJCUXOFA5K3O3PTYWO5IVQUWZ", "length": 22492, "nlines": 131, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஒரே வாரத்தில் உங்கள் ப்ளாக் அலெக்சா ராங்க் முன்னேற 5 வழிகள் என்றென்றும் ராஜா …ILAYARAJA LIVE IN CONCERT – அனந்து …\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nமின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது\nஅன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு\nமுன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை\nஉன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே\n”அகம் மகிழ் ஆனந்தவல்லி ” என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவுடையாளை… அன்னைக்கு ஏது துக்கம் சர்வலோகத்தையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது..\nஏனெனில் அவளே ஆனந்த வல்லி… ஆனந்தவடிவுடையாள்…\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குட்டம் கிராமத்தில் குளக்கரையில் கேரளாவில் இருந்து வந்த சில குடும்பத்தினர் குடியேறினர்.\nஅன்றைய கேரளாவை ஆட்சி செய்த அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக இவ்வூரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பத்மனாபபுரத்தில் வாழ்ந்த போது அங்கே குடி கொண்டிருந்த தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.\nஅம்மனைப் பிரிந்து வாழும் துயரம் அவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. இச்சூழ்நிலையில் அவர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், ”பக்தா நீ என்னை விட்டுஎவ்வளவு தூரம் போனாலும் எனது அருள் உனக்கு என்றும்உண்டு. என் பெயர் உன் நினைவில் இருக்கும் வரை நான்உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். என்னை வழிபட முடியவில்லையே என்ற குறை இனி உனக்குவேண்டாம். நாளை, இந்த ஊருக்கு அருகே உள்ள தருவை குளத்தில் எனது விக்ரகம் மிதந்துவரும். அதை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா” என்று வாக்காக ஒலித்தாள். அதன்படியே விக்ரகம் மிதந்து வர, கேரளாவிலிருந்து வந்திருந்த குடும்பத்தினர் அகம் மகிழ்ந்தனர். கேரள பாணியிலேயே அம்மனுக்கு கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.\nகோவிலின் முகப்புப் பகுதியில் காவல் தெ���்வங்கள் அருள் பாலிக்கின்றனர். அவர்களைத் தரிசித்து விட்டு முன் மண்டபத்தில் அடியெடுத்து வைக்கிறோம். புகழ் பெற்ற எல்லோராக் குகையில் உள்ள புத்தர் கோவிலை நினைவுபடுத்தும் வகையில் இந்த மண்டபத்தின் மேற்கூரை வளைந்தவாறு அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.\nஅதனைக் கடந்து சென்றால், பிராகார மண்டபத்தை அடையலாம். கோவில் பூஜை நேரங்களில், இந்த மண்டபத்தில், பெண் பக்தர்கள் மட்டுமே நின்று கொண்டு வழிபட வேண்டும் என்கிற நியதி காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில், ஆண்கள் இந்தப் பிராகாரத்தின் வழியாக கோவிலை வலம் வந்து வழிபடலாம். இந்தப் பிராகாரத்திலேயே கால பைரவர் தனி சந்நிதி கொண்டிருக்கிறார். விநாயகருக்கும் தனி சந்நிதி உள்ளது. கோவிலுக்குள் சிறுமி வடிவத்தில் மங்களகரமாக அருள் பாலிக்கிறார் அன்னை ஆனந்தவல்லி அம்மன்.\nஇக்கோவிலின் சிறப்பு அம்சம் தூங்காப் புளியமரம். ஆனந்தவல்லி அம்மனின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது நடப்பட்ட, 300 வயதை உடைய அதிசய மரம். பிரம்மாண்ட வடிவில், பார்த்த மாத்திரத்திலேயே நம்மைப் பிரமிக்க வைக்கிறது.\nமனிதன், விலங்குகள், மரங்கள், செடி-கொடிகள் உள்ளிட்ட எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஓய்வு,உறக்கம் உண்டு. இதுதான் இயற்கை. இந்த இயற்கைக்கு மாறான அதிசயச் சக்தி கொண்டதுதான் தூங்காப் புளியமரம். இந்த மரத்தை இவ்வூர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். தீராத நோயையும் போக்கும் வல்லமை இந்தச் சஞ்சீவி மர இலைக்கு உண்டு. அம்மனைத் தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளைத் தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.\nஆனந்தி அம்மனைப் பிரதிஷ்டை செய்த கேரளக் குடும்பங்களின் வாரிசுகள் இன்றும் குட்டம் கிராமத்தில் நூற்றுக் கணக்கில் வசிக்கிறார்கள். இப்பகுதி மக்கள் உலகின் எந்த மூலையில் குடியேறினாலும் தங்களின் தொழில் நிறுவனங்களுக்கு ஆனந்தி என்று அம்மனின் பெயரையே சூட்டுகின்றனர். பலர் தங்களின் பெண் குழந்தைகளுக்கு அம்மனின் பெயரையே சூட்டியுள்ளனர்.\nகுழந்தைப் பேறு: ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சந்நிதியில் குழந்தைப் பேறுக்காக வேண்டினால் மழலைச் செல்வம் கிடைப்பது கண்கூடு. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nதிருவிழா��்கள்: வருடந்தோறும் ஆடி மாதம், கடைசித் திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலையும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலையும் இணைக்கும் பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது தவிர, சித்திரையில் திருமால் பூஜை, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி மாத சிறப்பு வழிபாடு, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். குதிரையில் கம்பீரமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்களைக் கண்டதும் குதிரையை நிறுத்தினான். “ஏன் இங்கே கூட்டம்” என்று விசாரிக்க, “அம்மனைத் தரிசிக்கவந்திருக்கிறோம்” என்றனர் மக்கள். அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்த அதிகாரி, “ஏன் இப்படிமுட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்” என்று விசாரிக்க, “அம்மனைத் தரிசிக்கவந்திருக்கிறோம்” என்றனர் மக்கள். அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்த அதிகாரி, “ஏன் இப்படிமுட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்” என்றான். அம்மனின் அருமை, பெருமைகளை அவனிடம் எடுத்துக் கூறிய மக்கள், “எங்கள் அம்மனுக்குப் பேசும் சக்தி உண்டு” என்றனர். அதைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி, குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே… இவர்கள் கூறுவதுபோல் நீசக்தியுள்ள தெய்வம் என்றால் இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாகக் கத்திச் சிரித்தான். அவனது கேலியைக் கண்டு கிராம மக்கள் பதறிப் போய் நிற்க, கோவில் சந்நிதிக்குள் இருந்துவேகமாகப் புறப்பட்டு வந்த பேரொளி அதிகாரியின் கண்களைக் குருடாக்கியது. குதிரையில்இருந்து விழுந்தவன் பார்வை பறி போன அதிர்ச்சியில் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரிஅம்மனிடம் முறையிட்டான்.\nஅன்னையும் மன்னித்து மீண்டும் பார்வை வழங்கினாள். இந்தச் சம்பவத்திற்குப் பின் அந்த அதிகாரி மட்டுமின்றி அந்தக் கிராமத்தின் வழியாகச் சென்ற ஆங்கிலேயர்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்து அம்மனை வணங்கிச் சென்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் குட்டம். இங்குதான் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.\nதிருச்செந்தூர்-கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருச்ச���ந்தூரில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 76 கி.மீ. தொலைவிலும், புகழ்பெற்ற உவரி திருத்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் குட்டம் அமைந்துள்ளது. திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.\nகாலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை.\nமாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை\nTagged with: 3, அம்மன், அரசியல், உலக ஒளி உலா, கன்னி, கார்த்தி, குரு, கை, சென்னை, தலம், நோய், பராசக்தி, பூஜை, பெண், ராசி, விழா\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2016/01/blog-post_20.html", "date_download": "2019-09-21T12:59:20Z", "digest": "sha1:GHHF2CJBSTPXLAOB5IE5EENXPNDCE2MA", "length": 6540, "nlines": 179, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்\nஅரசியல் தலைவர் நந்திவர்மன், திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.\nஅவரது நெருங்கிய நண்பர் அதற்கானக் காரணத்தைக் கேட்க நந்திவர்மன் சொன்னார்..\n\"எனது பிரச்னை கெஜ்ரிவாலால் தீர்ந்தது அதனால் தான்\" .\n\"எனக்கு இரண்டு மனைவிகள்.முதல்மனைவி வீட்டுக்குப் போனால் இரண்டாவது மனைவி கோபிக்கிறாள்.\nஇரண்டாவது மனைவி வீட்டுக்குப் போனால்...முதல்மனைவி என் மீது பீப் சாங் பாடுகிறாள்.\nஇந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன எனத் தெரியாது இருந்தேன்.\nஇந்நிலையில்,கெஜ்ரிவால், தில்லியில்..ஒத்தப்படை எண் கார் ஒருநாளும், இரட்டைப்படை கார் ஒருநாளும் என்ற திட்டத்தைக் கொணர்ந்தார்.\nஉடனே எனக்கும் என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்���து.\nமுதல் மனைவி வீட்டுக்கு ஒருநாள்..அடுத்தநாள் இரண்டாம்மனைவி வீட்டிற்கு என அதே கெஜ்ரிவால் பாணியில் முடிவெடுத்தேன்.\nஎன் பிரச்னைக்குத் தீர்வு காட்டிய கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லும் விதமாக..அவரது கட்சியில் சேர்ந்து விட்டேன்\" என்றார்.\nஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=498", "date_download": "2019-09-21T14:03:04Z", "digest": "sha1:5FMC5PNCYPMOFJDOKHXP3FD2B6MLGL3A", "length": 9760, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Seevalaperi Pandi - சீவலப்பேரி பாண்டி » Buy tamil book Seevalaperi Pandi online", "raw_content": "\nசீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi\nஎழுத்தாளர் : சௌபா (Chowba)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம்\nபத்திரிகைத்துறையில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிபெற்ற ஜூனியர் விகடனில், வாசகர்களின் பெரும் ஆதரவு பெற்றவை கிராமத்துப் பக்கங்கள் நாடு விடுதலை அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதும் கிராமங்களின் பல்வேறு பிரச்னைகளும் அந்தப் பக்கங்களில் ஒலித்தன. அதோடு கிராமத்தின் கலாசாரமும் அதில் இடம்பெற்றது. கிராமத்துச் சோகமும் சிரிப்பும் அதில் எதிரொலித்தன. அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்களும் கதைகளாக வந்திருக்கின்றன. அதில், 'செளபா' எழுதிய சீவலப்பேரி பாண்டி தொடர் மிகவும் புகழைப் பெற்றது. அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள்... எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய கிராமத்து வீரமகன் ஒருவனின் வாழ்க்கை சில சுயநலவாதிகளால் திசைதிருப்பப்பட்டு, அவன் கொலைகாரனாகிவிட்ட கதை. கதையின் கடைசியில், பாண்டி செத்து வீழ்கிறபோது போலீஸ் அதிகாரி பிரேம்குமார் மட்டுமின்றி நமக்கும் பாண்டியின் இதயத்துக்குள் மனிதநேயம் தெரியத்தான் செய்கிறது. க‌த்திமேல் ந‌ட‌ப்ப‌துபோல‌ எச்ச‌ரிக்கையுட‌ன் எழுத‌வேண்டிய‌ க‌ட‌மை செள‌பாவுக்கு இருந்த‌து. அதைச் செவ்வ‌னே செய்தார். தெற்க‌த்திய‌ தீந்த‌மிழ் ந‌டை அவ‌ருக்கு கைவ‌ந்த‌து. தொட‌ருக்கு மேலும் உயிரூட்டிய‌து. விக‌ட‌ன் மாண‌வ‌ர் திட்ட‌த்தில் 'க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌' செள‌பா, இன்று தேர்ந்த‌ எழுத்தாள‌ராக‌ உய‌ர்ந்திருப்ப‌து விக‌ட‌னுக்குப் பெருமை.\nஇந்த நூல் சீவலப்பேரி பாண்டி, சௌபா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்த��ல் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum\nபாடம் கற்பித்த சிக்குன் குனியா\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nவரலாற்றுக் கதைகள் - Varalaatru Kadhaigal\nகைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal\nமகிழ்ச்சியூட்டும் தெனாலிராமன் கதைகள் - Magizhchchiyoottum Thenaliraman Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)\nவிற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/58982/", "date_download": "2019-09-21T13:38:51Z", "digest": "sha1:BDAP2E54I6IRW5LD276BTYOMJCIZQI7O", "length": 8030, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கையில் அதிக பக்தர்கள் தீமிதிக்கும் புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் தீமிதிப்பு! | Tamil Page", "raw_content": "\nஇலங்கையில் அதிக பக்தர்கள் தீமிதிக்கும் புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் தீமிதிப்பு\nமட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், நேற்று மாலை நடந்த தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.\nஇலங்கையில் உள்ள அம்மன் ஆலயங்களிலேயே அதிகளவில் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயமாக புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயமாக விளங்குகின்றது.\nகடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.\nகடந்த புதன்கிழமை அம்பாளின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்று வந்தன.\nஇதனை தொடர்ந்து நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் ஸ்ரீபத்திரகாளியம்மனின் சமுத்திர நீராடல் நடைபெற்று. அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nதீமிதிப்பு உற்சவத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தீயில் இறங்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.\nமுழுமையான படத்தொகுப்பை பார்க்க இங்கு அழுத்தவும்\nமட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயம்\nகொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா, ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்\nநல்லூரிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரருக்கு பாதயாத்திரை\nஇந்தவார ராசிபலன்கள் (8.9.2019- 14.9.2019)\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953384", "date_download": "2019-09-21T14:13:14Z", "digest": "sha1:4FAZMD4AHD75NWVG46HIQVOTRH2UQMS2", "length": 11108, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்சு சேவை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோ��ிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்சு சேவை\nகோவை, ஆக. 14: தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்சு சேவை ஏற்படுத்தப்படும் எனவும், இதற்காக ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உலக உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தனர். இதில், தமிழ்நாடு உடல் உறுப்புதான திட்ட உறுப்பினர் செயலர் காந்திமதி, கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அரசு மருத்துவமனை டீன் அசோகன், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் வரதராஜன், சுகாதார பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரமணி, ‘உறுப்பை பரிசளி’ திட்டத்தின் தலைவர் ராஜசபாபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரங்களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், மூளைச்சாவு அடைந்த 1,297 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் மூலம், 7,565 பேர் உறுப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர்.\nஉலக சுகாதார நிறுவனம் தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற மாநிலங்களிலும், பின்பற்ற வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என, அரசு செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் கிடைக்கும். தொடர்ந்து நான்கு முறை உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ளோம். உடலுறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும். தமிழகத்தில் விரைவில், ஏர்-ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, ஆஸ்திரேலியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளுக்கும் மாற்றுஅறுவைசிகிச்சை செய்து கொண்ட நாராயணசாமி என்ற ஏழை வாலிபருக்கு கோவை அரசு மருத்துவனையில் பணி வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் சார்பில் ராமகிருஷ்ணமூர்த்தி, ராஜன், பிரபாகரன், சீனவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்\nவிளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை\nரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெரியார்நகர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்\nமஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை\nடிப்பர் லாரி மோதி மாணவன் கை துண்டிப்பு\nகூடலூர்-கேரளா சாலையில் 40 நாட்களுக்கு பிறகு இலகுரக போக்குவரத்து துவங்கியது\nஎன்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி மந்தம்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’\nபணிக்கொடை வழங்கக்கோரி டேன் டீ அலுவலகம் முற்றுகை\nகுன்னூர் பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி\n× RELATED ஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/technology-editors-pick-newsslider/3/9/2019/xiaomi-likely-release-4-smart-phone-108mp", "date_download": "2019-09-21T14:14:44Z", "digest": "sha1:UVKR5EQSURMYAJXAVGPATRVOFFCKXB7Z", "length": 32569, "nlines": 281, "source_domain": "ns7.tv", "title": "108 மெகா பிக்ஸல் கேமராவுடன் 4 செல்போன்களை களமிறக்கும் Xiaomi! | Xiaomi likely to release 4 smart phone with 108MP Camera collaborated with samsung sensors | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எ��்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n108 மெகா பிக்ஸல் கேமராவுடன் 4 செல்போன்களை களமிறக்கும் Xiaomi\nகேமரா தொழில்நுட்பத்தை மையமாக வைத்து ஸ்மார்ட்ஃபோன் சந்தையை செல்போன் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில், 108 மெகா பிக்ஸல் கேமரா தொழில் நுட்பத்துடன் 4 ஸ்மார்ட்போன்களை களமிறங்குகிறது xiaomi நிறுவனம்.\nஇந்த ஆண்டு Xiaomi நிறுவனம் வெளியிட்ட ரெட்மி நோட்7 ப்ரோ செல்போனில் இருந்த ஸ்னாப் ட்ராகன் 675 ப்ராசஸர், 48 மெகா பிக்ஸல் செயற்கை நுண்ணறிவு கேமரா (AI) ஆகிய வசதிகள் காரணமாக, இந்த ஆண்டு செல்போன் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ரெட்மி நோட் 7 செல்போன் இதே காலகட்டத்தில் வெளியாகியிருந்தாலும், ரெட்மி நோட்7 ப்ரோ செல்போன் அதிகம் விற்பனையாக காரணம் இதில் உள்ள 48MP கேமராதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமீப காலமாக கேமராக்களை மையமாக கொண்டு, புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தி வரும் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கேமராவின் தரத்தை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றன.\nமீடியம் பட்ஜெட் ரக செல்போன்களில் ரியல்மி Oppo 11 pro, vivo v15 pro, honor view 20, nokia x71,samsung galaxy A80, Oppo Reno, one plus 7 pro, Xiaomi Redmi K20 Pro ஆகிய செல்போன்கள் 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் இந்த ஆண்டு வெளியாகின. இந்த செல்போன்களின் பெற்ற வரவேற்புக்கு கேமரா முக்கிய காரணம். அதன் பின்னர் 64 மெகா பிக்ஸல் கேமராவுடன் களமிறங்கும் வேலைகளில் மும்முரமாகியுள்ள xiaomi நிறுவனம், இந்த போன்கள் 4ம் காலாண்டில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், 108 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட செல்போனை வெளியிடும் வேலைகளில் Xiaomi நிறுவனம் மும்முரமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. XDA Developers நிறுவனத்தின் செய்திப்படி, 108 மெகா பிக்ஸல் கேமரா வசதி கொண்ட 4 செல்போன்களை தயாரித்து வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'tucana', 'draco', 'umi', 'cmi' என்று குறிப்பு பெயர்களைக் கொண்ட நான்கு ஸ்மார்ட்போன்கள் 108 மெகா பிக்ஸல் வசதிகொண்ட செல்போன்களை வெளியிட இருக்கிறது.\nஇந்த கேமராக்களில், சாம்சங் நிறுவனத்தின் ISOCELL Bright HMX சென்சார்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இது 100 மெகாபிக்ஸல் தரத்தில் புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்படும் முதல் சென்சார் ஆகும். இதற்காக, ரெட்மி நிறுவனமும் சாம்சங் நிறுவனமும��� ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த சென்சார் குறைவான ஒளி கொண்ட இடங்களிலும் தரமான புகைப்படங்களை எடுக்க பயன்படும். 12,032 x 9,024 பிக்ஸல் கொண்ட புகைப்படங்களை பார்க்க மேம்படுத்தப்பட்ட MiUI Mi கேலரி செயலியையும் உருவாக்கிவருகிறது. The ISOCELL Bright HMX சென்சார் மூலம் 6K (6016x3384 pixels) ரெசொலுசன் கொண்ட வீடியோக்களை 30fps ல் எடுக்க முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nஎனினும், இந்த சென்சார் குறித்த அறிவிப்பு ரெட்மி நிறுவனத்திடமிருந்தோ, சாம்சங் நிறுவனத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதும் வெளியாகாவில்லை. ஆனால், கடந்த ஆகஸ்டு மாதம் சாம்சங் நிறுவனம் அதிக அளவிலான சென்சார்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி 91 செல்போனில் 108 மெகாபிக்ஸல் கேமரா பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருப்பதும் கூடுதல் தகவல்.\n108 மெகாபிக்ஸல் கேமரா கொண்ட செல்போனை Xiaomi நிறுவனம் வெளியிட்டால், உலக அளவிலான ஸ்மார்ட் போன் சந்தையை Xiaomi நிறுவனமே ஆக்கிரமித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்��ையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாய��்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijay-sethupathis-dharma-durai-fame-jeeva-to-act-in-rajinikanths-darbar.html", "date_download": "2019-09-21T12:58:39Z", "digest": "sha1:4Q2ILPGAAEAJEB5E427WPMSG3QSN3Y3X", "length": 8711, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Sethupathi's Dharma Durai Fame Jeeva to act in Rajinikanth's Darbar", "raw_content": "\n'விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான இந்த நடிகர் சூப்பர் ஸ்டாருடன் தர்பாரில்...' - யார் தெரியுமா\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'பேட்ட' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பாரில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவ��் இணைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nமேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.\nதர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவாவின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கையர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.\nஅதற்கு பதிலளித்துள்ள ஜீவா, நன்றி சார் எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை சார். என்று பதிலளித்துள்ளார்.\nதர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் @VijaySethuOffl யுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று\nஇன்று சூப்பர் ஸ்டார் தியானி @rajinikanth அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5bDy5BEGwq\nசெக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\n Vote போடாம Holiday போயிட்டாங்க - Rajinikanth-ன் கலாய் பேச்சு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/07/03/tamilnadu-famous-christian-pastor-trouble-156941.html", "date_download": "2019-09-21T13:07:21Z", "digest": "sha1:R5TOWWEILUWLTPOAISYDHEVX3S6V5NH6", "length": 19247, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபல கிறிஸ்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்! | Famous Christian pastor in trouble! | பிரபல கிறிஸ்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக���கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல கிறிஸ்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்\nராமநாதபுரம்: பெரும் பிரபலமான ஒரு கிறிஸ்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.\nஅவரது பெயர் வின்சென்ட்செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்றுகூறப்படுகிறது. இவருக்கு எதிராகத்தான் தற்போது கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.\nராமநாதபுரத்தில் வசித்து வருகிறார் வின்சென்ட்செல்வக்குமார். பாதிரியாராகவும் இவர் இருக்கிறார். இவர் ஜெப ஆலயம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது வின்செட் செல்வக்குமாருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவரது சபையை விட்டு விலகி விட்ட இவர்கள் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.\nவின்சென்ட் செல்வக்குமார் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள். வின்சென்ட்டின் மோசமான செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்து அவரது சொந்த பந்தங்களும் கூட இந்த சபையிலிருந்து விலகி விட்டதால் பரபரப்பு கூடியுள்ளது.\nபைபிளை மேற்கோள் காட்டி இவர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவதாக குமுறலுடன் கூறுகிறார்கள் இவர்கள். பைபிளில் கூறியுள்ளவற்றை பெண்களிடம் கூறி அவர்களிடம் உறவு கொள்வதும், அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதுமாக இவர் உள்ளாராம்.\nபெண்கள் மீது கை போட்டு பேசுவது, முத்தமிடுவது, பெண்கள், மாணவிகளின் உடைகளை தான் அணிந்து கொள்வது, பெண்களிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு பாதியில் வாங்கி தான் குடிப்பது, நைட்டி, புடவையில் இருப்பது, நைட்டி உடையை அணிந்து கொண்டு பெண்களிடம் தவறான உறவு கொள்வது என சகலவிதமான அசிங்கமான செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருகிறாராம்.\nதனது சபையில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்ணைக் கூட இவர் விடுவதில்லையாம். இவர் ஒருமுறை ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது அதை அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம்.\nசிறுமிகளையும் கூட இவர் விடுவதில்லையாம். பல சிறுமிகளிடம் இவர் பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளாராம்.\nவின்சென்ட் செல்வக்குமாருக்கு பிரபலமான போதகரான சென்னையைச் சேர்ந்த மோகன் லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக உள்ளதாக இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nகிறிஸ்தவர்கள் மத்தியில் வின்சென்ட் செல்வக்குமார் மீதான புகார்கள் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nகலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nமுனிவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்தார்.. மோடியின் யாத்திரை குறித்து சந்திரபாபு நாயுடு புகார்\nசர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nமுதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்\nபொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி\nபொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு… 6 டி.எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்… இளம் பெண்களுக்கு உதவி செய்ய தயார்… பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி\nதேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்… பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்\nசிம்பு பட ரிலீஸ் அன்று பால் திருடு போகாமல் தடுங்கள்... பால் முகவர்கள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nபொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165037&cat=464", "date_download": "2019-09-21T14:23:43Z", "digest": "sha1:OAYGGF4V6RDMHUODT5FNXGUFPCOZ2FVU", "length": 31555, "nlines": 651, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-04-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கான 2வது சுற்றில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வென்றது. ஏற்கனவே முதல் சுற்றில் 1-0 என வென்றிருந்த பார்சிலோனா, ஒட்டுமொத்தமாக 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nதினகரன் அணி அதிமுகவில் இணையும்\nகவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்\nவெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்\nகாவிரி நீரை பெற்று தருவோம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nவெற்றி தாமதம் ஆகிருக்கு உறியடி விஜயகுமார்\nஎனது வெற்றி அல்ல; விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nஇலவச பெட்ரோல் அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு\nஎன்.ஆர்.காங்கிரஸ் | டாக்டர். நாராயணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | புதுச்சேரி\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nதேமுதிக | விஜயகாந்த் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With விஜயகாந்த்\nஉங்களுக்கு இலவச கேஸ் வே��்டுமா\nஸ்டெர்லைட் தொழிலாளர்கள் தற்போதைய நிலை \nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும��\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழி���ாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/514555-home-buying-guide.html", "date_download": "2019-09-21T12:58:53Z", "digest": "sha1:3W3Z5AOBA3QW4O74KDSFZSQFF75XBSDL", "length": 16487, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "எந்த இடத்தில் வீடு வாங்கலாம்? | home buying guide", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஎந்த இடத்தில் வீடு வாங்கலாம்\nஉங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வீடு இருக்கும் இடம் ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அலுவலகத்துக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பகுதியிலிருந்து அலுவலகம் செல்ல போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். இந்த அடிப்படையை மனத்தில் கொள்ளவில்லை என்றால் தினசரி வாழ்க்கையே சிலருக்கு நரகம் ஆகிவிடும். ஏனென்றால், பயணிப்பது என்பது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி.\nவீட்டிலிருந்து அருகிலிருக்கும் பேருந்து நிலையம் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதைக் கணக்கிடுங்கள். சற்று அதிகத் தொலைவு என்றால் தினசரியோ தேவைப்படும்போதோ ஆட்டோ வசதி இருக்குமா என்பதையும் கணக்கிடுங்கள். இவற்றையெல்லாம் உங்கள் பட்ஜெட் தாங்குமா என்பதையும் யோசியுங்கள். குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் வீட்டின் அருகில் இருப்பது அவசியம்.\nஉங்கள் வீட்டில் இரவு ஷிப்டுகளில் வேலை செய்பவர் யாராவது இருந்தால் உங்கள் வீட்டுப் பகுதி மேலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். தெரு விளக்குகள் உள்ளனவா, அவை சரிவரப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் பார்ப்பதும் முக்கியம். அந்தப் பகுதியில் எந்த அளவு குற்றங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதுகூட ‘அதிகப்படி எச்சரிக்கை’என்று ஆகாது.\nஎந்தச் சூழலில் அந்த வீடு இருக்கிறது என்பதும் முக்கியம். அருகிலேயே மிகப் பெரிய சாக்கடை இருக்கிறது என்றாலோ, அருகில் நச்சுப்புகையை வெளியிடும் தொழிற்சாலை ஏதாவது இருக்கிறது என்றாலோ அது உங்கள் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்�� வாய்ப்பு உண்டு.\nவாங்கும் வீட்டில் நீங்கள் தங்கப் போகிறீர்களா, அல்லது ஒரு முதலீடு என்கிற கோணத்தில் அதை வாங்கப் போகிறீர்களா, நீங்கள் தங்குவதாக இருந்தால் உடனடியாக அங்கே செல்வீர்களா, வாடகைக்கு விட வேண்டுமென்றால் வீட்டுக்கு அருகே பெரும் அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகள் உள்ளனவா (அப்போதுதான் உங்கள் வீட்டுக்குக் குடிவருவதில் டிமாண்ட் இருக்கும்).\nசில பகுதிகளில் உள்ள நிலங்கள் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும். நில உச்சவரம்புச் சட்டம் போன்றவற்றால் சில நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். உள்ளூர் அதிகாரிகளை அணுகி இப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nமழைக்காலத்தில் ஒரு வீட்டை வாங்கினால் எந்த அளவுக்குச் சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், அதே நேரம் அங்கு கோடைக் காலத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்குமா என்பதை அறிந்து கொள்வது கஷ்டம். அந்தப் பகுதியில் சிறிது காலமாக வசிப்பவர்களை அணுகி இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது. பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிற இடமாகவும் அது இருந்துவிடக் கூடாது. வைஃபை வசதி தரமானதாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏதோ காரணத்தால் அந்தப் பகுதியில் இணைய வசதி தடையின்றிக் கிடைக்காமல் இருக்கலாம்.\nஉங்கள் வீட்டுக்குள் அனைத்து வசதிகளும் இருந்துவிட்டால் போதாது. சுற்றிலும் வங்கி, மருத்துவமனை, பூங்கா, கடைத்தெரு போன்றவையும் இருக்க வேண்டும். இவற்றின் தேவை நமக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தினால்தான் நாம் வருங்காலத்தில் மகிழ்வுடன் இருக்க முடியும். ஏனென்றால், வீட்டுக்கான முதலீடு என்பது நம்மால் அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாத ஒன்று.\nவீடு வாங்குதல்வீடு வழிகாட்டிவீடு தேர்வு\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொ���ுளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nவெறும் சுவர் அல்ல 32: வீட்டு அடித்தளம் - அறிய வேண்டியவை\nவெறும் சுவர் அல்ல 31: யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nமனைக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்\nபத்திரம் பதியலாம்; வீடு கட்டலாம்\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:12:03Z", "digest": "sha1:IGHG7XMWDQTZMXXAD5FSUFDYBI6H7SDH", "length": 15804, "nlines": 175, "source_domain": "moonramkonam.com", "title": "மோகன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பாட்டுத்தலைவன் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: இளைய [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nTagged with: amala, ILAIYARAJA, kalaippaniyum konjam isaiyum, love song, m.s.visvanathan, mellath thiranthathu kathavu, mohan, s.p. balasubramanian, s.p.b, sugaragam, vaa vennilaa, அமலா, அம்மா, அழகு, இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கங்கை அமரன், கனவு, காதல், காதல் பாடல், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கை, சுகராகம், பாடல் வரி, பெண், மெல்லத்திறந்தது கதவு, மோகன், வம்பு, வா வெண்ணிலா, ஸ்லிம்\nகாலை வ��க்கம் இன்றைய பாடல்: வா [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்:தென்றல் வந்து [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராஜராஜ சோழன் நான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராஜராஜ சோழன் நான்\nTagged with: archana, mohan, Radhika, rajaraja solan naan, rettai vaal kuruvi, sugaragam, அர்ச்சனா, இளையராஜா, காதல், குரு, கை, சுகராகம், தேவி, பால், பெண், மோகன், யேசுதாஸ், ராஜராஜ சோழன் நான், ராதிகா, ரெட்டை வால் குருவி, வாலி\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ராஜராஜ [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – விழியிலே மணிவிழியில்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – விழியிலே மணிவிழியில்\nகாலைவணக்கம் இன்றைய பாடல் : விழியிலே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nTagged with: Kannan, love songsரெட்டை வால் குருவி, mohan, radika, rettai val kuruvi, கண்ணன், காணொளி, காதல், குரு, பாடல் வரி, பெண், முத்தம், மோகன், ராதிகா\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: கண்ணன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nTagged with: love song, lyrics, manirathnam, mohan, nenjathaikilaathae, suhasini, tamil film song, video, காதல், காதல் பாடல், காதல்மணிரத்னம், சுகாசினி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாடல், பாடல் வரி காணொளி, மோகன், விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நிலவு தூங்கும் நேரம்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நிலவு தூங்கும் நேரம்\nTagged with: ilavarasi, janaki, kungumasimiz, mohan, s.p.b, இளவரசி, எஸ்.பி.பி. ஜானகி, காணொளி, காதல், காதல் பாடல்கள், குங்குமச்சிமிழ், நிலவு, பாடல் வரிகள், மோகன்\nகாலை வணக்கம் பாடல்: நிலவு தூங்கும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- ��ெய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:23:32Z", "digest": "sha1:SMKQCHEUTFENA4UZ32L5PWVYNJIVDBQT", "length": 3504, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அன்னலட்சுமி, தனபாலசிங்கம் - நூலகம்", "raw_content": "\nஅன்னலட்சுமி, தனபாலசிங்கம் (1951.04.09 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். தமது இருபத்தைந்தாவது வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் இசைக்கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இசை வல்லுனர்களான சங்கீத ரத்தினம் என். சண்முகரட்ணம், உதவிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த எல். திலகநாயகம்போல், பொன்.சுந்தரலிங்கம் ஆகியோரிடமும் இசைக்கல்வியைப் பெற்றார்.\nஇவர் இசை ஆசிரியராக யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடக் கல்லூரியிலும் கடமையாற்றிய பின்னர் சங்கீத ஆசிரிய ஆலோசகராகவும் தீவகக் கல்வி வலயத்தின் அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒலிப்பேழைகள் பலவற்றில் பாடியுள்ள இவரை, வீரமணி ஐயர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளார்.\nநூலக எண்: 7571 பக்கங்கள் 121\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/45-8-1.php", "date_download": "2019-09-21T12:56:48Z", "digest": "sha1:IWDY4JGMJTP6KRU34MVO2AXH344EEL5E", "length": 11213, "nlines": 95, "source_domain": "www.biblepage.net", "title": "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 1-1", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.\"\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.\nநீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.\"\n\"நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.\nஅவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.\nயூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.\"\n\"ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.\"\n\"தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.\"\n\"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.\nதன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.\nநன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.\nஆகையால் ந���க்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.\"\n\"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;\"\n\"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nநீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.\nவிசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.\"\n\"அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,\nநித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55571/", "date_download": "2019-09-21T13:15:19Z", "digest": "sha1:JME64FO2JTVAMARRUU7R2NHQRVRESCM3", "length": 10008, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "பெருமகனார் ஞானசாரர் வெளியே வந்து பணி தொடர்வதில் சைவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம்: சச்சிதானந்தம் சரவெடி அறிக்கை! | Tamil Page", "raw_content": "\nபெருமகனார் ஞானசாரர் வெளியே வந்து பணி தொடர்வதில் சைவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம்: சச்சிதானந்தம் சரவெடி அறிக்கை\nபெருமகனார் ஞானசார தேரர் சினந்து சொன்ன சில சொற்கள் இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பானதென நீதிமன்றம் கண்டறிந்ததால் அவர் சில காலம் சிறையில் இருக்க நேரிட்டது. அவர் வெளியே வந்திருக்கிறார் மீண்டும் தன் பணியைத் தொடர்கிறார் என்பதில் சைவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என மிரட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.\nதண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாக வண. ஞானசாசர தேரரை மன்னித்து விடுவித்த இலங்கை அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு அண்மையில் வந்தேறிய சமயங்களான கிறித்துவம் முகமதியம் இரண்டும் இலங்கையின் நெடுங்கால பாராம்பரியத்தைப் பேணுகின்ற சமயங்களான புத்தத்தையும் சைவத்தையும் தாக்கி மதமாற்றும் நோக்கம் கொண்டிருப்பன.\nவந்தேறிச் சமயங்களான கிறித்துவம் முகமதியம் இரண்டிலிருந்து புத்த தேசியத்தை காக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டவர் வணக்கத்துக்குரிய ஞானசாகர தேரர்.\nநோக்கத்தில் தூய்மையாகச் செயற்பட்ட அப்பெருமகனார் சினந்து சொன்ன சொற்கள் இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பானதென நீதிமன்றம் கண்டறிந்ததால் அவர் சில காலம் சிறையில் இருக்க நேரிட்டது.\nஅவர் வெளியே வந்திருக்கிறார் மீண்டும் தன் பணியைத் தொடர்கிறார் என்பதில் சைவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாக வண. ஞானசாசர தேரரை மன்னித்து விடுவித்த இலங்கை அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபொது பல சேனையும் அதன் தலைவர் வண. ஞானசாகர தேரரும் அவரோடு இணைந்து கைகோர்த்துப் பணிபுரிகின்ற இலட்சக்கணக்கானோரும் இந்த மண்ணின் மரபைக் காப்பதற்கு முயற்சி செய்கின்ற மாபெரும் தொண்டர்கள். சைவ சமயத்தை வந்தேறிச் சமயங்கள் அழிப்பதில் இருந்து காக்கப் பொதுபல சேனை சைவர்களுக்குத் துணை நிற்கும் என நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேப்பாப்புலவு காணிகளை பொதுமக்கள் அடையாளம் காண இணக்கம்\nகோட்டா முகாமிலிருந்து தாவி ரணில் பக்கம் வந்தார் முன்னாள் கடுவெல முதல்வர்\nதபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்ரெம்பர் 30\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_4", "date_download": "2019-09-21T13:26:55Z", "digest": "sha1:MIOFZPXMKHGIDT5F5COR6V3IU4TVWDCL", "length": 21023, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திசம்பர் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.\n1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.\n1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.\n1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.\n1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.\n1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.\n1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.\n1918 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் இசுக்காட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ \"சனநாயக யூகொசுலாவிய அரசு\" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.\n1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற���கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.\n1957 – ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.\n1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.\n1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.\n1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.\n1971 – இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.\n1971 – பாக்கித்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.\n1971 – இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.\n1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.\n1984 – குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.\n1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.\n1991 – டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.\n1991 – ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.\n1992 – அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.\n2005 – ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-செருமானிய ஓவியர் (இ. 1944)\n1875 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. 1926)\n1888 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்று அறிஞர் (இ. 1980)\n1889 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1978)\n1892 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியாவின் பிரதமர் (இ. 1975)\n1893 – ஹச். பி. அரி கௌடர், இந்திய அரசியல்வாதி (இ. 1971)\n1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)\n1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)\n1919 – ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012)\n1922 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1974)\n1925 – ஆல்பர்ட் பாண்டுரா, கனடிய-அமெரிக்க உளவியலாளர்\n1930 – கமுகறை புருஷோத்தமன் நாயர், மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. 1995)\n1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்\n1949 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர்\n1963 – செர்கய் புப்கா, உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் வீரர்\n1964 – மரிசா டோமீய், அமெரிக்க நடிகை\n1969 – ஜெய்-சி, அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n1974 – அனுபமா குமார், தமிழகத் திரைப்பட நடிகை\n1979 – சமஸ், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்\n1982 – நிக் வோய்ச்சிச், ஆத்திரேலிய மதப்போதகர்\nகிமு 530 – சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600)\n749 – தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676)\n1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048)\n1576 – இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514)\n1679 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)\n1850 – வில்லியம் ஸ்டர்ஜியன், மின்சார இயக்கியைக் கண்டுபிடித்த ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1783)\n1953 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1886)\n1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1900)\n2009 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. 1928)\n2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய நீதிபதி, அரசியல்வாதி (பி. 1914)\n2015 – மசூர் மௌலானா, இலங்கை அரசியல்வாதி (பி 1932)\n2017 – சசி கபூர், இந்திய நடிகர் (பி. 1938)\nகடற்படையினர் தினம் - (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/former-aussie-captains-lashed-out-tim-paines-decision.html", "date_download": "2019-09-21T13:31:38Z", "digest": "sha1:RYDAJL55LHZOIR4RK4A4LC6V4CKXC3SK", "length": 8482, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Former Aussie captains lashed out tim paines decision | Sports News", "raw_content": "\n'நோ மீன்ஸ் நோ'.. அநியாயமா 'ஒரு ரிவ்யூவ' வேஸ்ட் பண்ணிட்டீங்களே மூளை கெட்டு போச்சா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே நடந்த ஆஷஸ் தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கனவை பறித்தது.\n67 ரன்களே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை, இரண்டாவது இன்னிங்ஸில் சாத்தியப்படுத்தினார் பென் ஸ்டோக்ஸ்.ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்த 359 ரன்கள் என்கிற இலக்கை எட்ட, 9 விக்கெட்டுகளை ஒரே ஒரு விக்கெட் மீதம் இருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த ரிஸ்க்கை எடுத்தார்.\nஇதில் நாதன் லயன் வீசிய பந்து ஒன்றுக்கு ஸ்டோக்ஸ் எல்பிடபுள்யூ ஆனார். இதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ரிப்ளேவில் அவர் அவுட் ஆகியிருந்துள்ளார். எனினும் ஆஸ்திரேலிய அணிக்கு ரிவ்யூ மீதம் இல்லாததால், ஸ்டோக்ஸ் தப்பித்தார்.\nஅந்த ரிவ்யூ இருந்திருந்தால், ஸ்டோக்ஸை அவுட் ஆக்கியிருக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கலாம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும், பந்துவீச்சாளர்களும் தெரிவித்து வருவதோடு டிம் பெய்னை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nகுறிப்பாக, லீச்சின் கால்காப்பில் பட்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே தெளிவாக பிட்ச் ஆன பந்து என தெரிந்தும், அதற்கு வேஸ்டாக ஒரு ரிவ்யூ எடுத்து வீணாக்கிவிட்டார் என்றும் மூளையை இழந்துவிட்டாரா என்றும் முன்னாள் கேப்டன்கள் இயன் சேப்பல், ஆலன் பார்டர், மார்க் டெய்லர் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர்.\n‘இவரு பந்தெல்லாம் இப்படி அடிச்சா தான் உண்டு’.. ‘பிரபல வீரர் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n'ஒரு மனுஷன்.. வலியில துடிக்கும்போது.. இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க'.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பரவும் வீடியோ\nவிநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..\n'இழந்த இடத்தை மீண்டும் பிடிச்சிருக்கேன்'... 'சந்தோஷத்தில் கண்ணீர் விட்ட வீரர்'\n‘வடிவேலு பாணியில் கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்.’.. ‘சிரிப்பில் ஆழ்ந்த இங்கிலாந்து ரசிகர்கள்’\n.. விளாசும் வீரர்'.. ஆனால், ‘கோலியவிட பெஸ்ட்டா\n'காட்டுப்பய சார் இந்த ஆளு.. திரும்பி வந்தாலும் வந்தாரு'.. கோலியை பின்னுக்குத் தள்ளி 'புதிய சாதனை'\n‘ஆஷஸ் தொடரில் முதல் முறையாக நிகழ்ந்த அதிசயம்’... ‘அதிரடி மாற்றம் கொண்டுவந்த ஐசிசி���\n‘ஸ்லோ ஓவர் ரேட், இனி யாருக்கும் தடை இல்லை'... ஆனால், ஐசிசி புதிய விதி'\n‘யாரும் நெருங்காத ஆஸ்திரேலிய வீரரின் சாதனை’.. 12 வருடம் கழித்து முறியடித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்..\nமீண்டும் வெடித்த ‘நாட் அவுட்’ சர்ச்சை.. விரக்தியில் வெளியேறிய ஜேசன் ராய்..\n‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..\n'மழ' வர்ற மாதிரி இருக்கு ... 'அழுதா' ரோடு தெரியாது.. 'பாத்து போங்க'.. ரசிகர்களைக் கலாய்த்த 'காவல்துறை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-august-10-vara-rasi-palan-today-rasi-palan-2019-in-tamil/", "date_download": "2019-09-21T14:05:39Z", "digest": "sha1:FYAZSWGIQX5HPE6R2VME7QZEWP46PEZA", "length": 15932, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 10th August: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nToday Rasi Palan, 10th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nசுயமுயற்சியில் செய்வதன் மூலமே முழுப்பயனை அடையமுடியும். நண்பர்களின் ஆதரவு, உங்களை திறம்பட செயல்படவைக்கும். சிறந்த நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஇருக்கும் இடத்தை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைக்க முயல்வீர்கள். உங்களது ரசனை, யாராலும் எளிதாக புரிந்துகொள்ள இயலாமல் இருப்பதால் தனித்தே இருப்பீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஎதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். எதை நினைக்கிறீர்களோ அதையே செய்ய முயல்வீர்கள். பிறர் பேச்சை கேட்காததால் அதிக இழப்பை சந்திப்பீர்கள். கருத்துவேறுபாட்டால், பங்குதாரர்களிடையே மனக்கசப்பு உருவாகும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nமுதலில் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலம், மற்றவர்களிடம் நட்பு பாராட்டலாம் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களால் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nதனிநபர் வ���ரோதத்தை தவிர்ப்பது நல்லது. இது பல்வேறு இடர்பாடுகளுக்கு வழிவகுத்துவிடும். ஒரு வேலையை முடித்தபிறகு மற்றொரு வேலையை துவங்குவது நல்லது. ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒரு கால் என்ற நிலை வேண்டாம்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஅதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. மன அமைதிக்கு தியானம் உள்ளிட்டவற்றை செய்தல் நலம்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஉங்களின் விசயங்களில் மற்றவர்களின் தலையீடு அதிகம் இருப்பதால், அதிகம் கோபப்படுவீர்கள். அமைதியை தேடி பயணம் மேற்கொள்வீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nசிக்கலான தருணங்களில், நண்பர்களின் உதவி உங்களை தேடிவரும். உண்மையான நட்பை அறிந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஅடுத்த வாய்ப்புக்காக காத்திருக்காமல், இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுதல் நலம். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பரீட்சார்த்த முடிவுகளை எடுப்பீர்கள். கஷ்டமான காரியத்தையும் இஷ்டமாக செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஉங்களிடம் மற்றவர்கள் அதிகம் எதிர்பார்ப்பர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அதிகம் மெனக்கெட வேண்டும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nவேலைப்பளு அதிகரிக்கும். வீட்டிலும் சுமை இருக்கும். முடிவுகளை எடுக்க திணறுவீர்கள். இதுவும் விரைவில் கடந்துபோகும் என்ற நம்பிக்கையே உங்களுக்கு தற்போதைய மருந்து.\nகடவுளின் தேசத்தை புரட்டிப்போட்ட மழை – மக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு\n5-வது நாளாக நீலகிரியில் மழை: தமிழக-கேரளா ரயில்கள் ரத்து\nஅஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்.ஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: உள்துறை ஊழியர் கைது\nசோமா எண்டர்பிரைசஸ் தொடர்பான வழக்கு குறித்து தினேஷ், கார்க்கிடம் தெரிவித்து, அவர் இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு கார்க்கிற்கு ரூ.2 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது\nரவிந்திரநாத் குமார் உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது, உட்காருங்கள்.. மக்களவையில் டி.ஆர்.பாலு ஆவேசம்\nT.R.Baalu warned O.P.Ravindranath Kumar: மக்களவையில் காஷ்மீர் தொடர்பான விவாதத்தில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமாரை பேசுவதற்கு உங்களுக்கு முதுகெலும்பே இல்லை, உட்காருங்கள் என்று ஆவேசமாக கூறினார்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kodi-dhanush-trisha290.html", "date_download": "2019-09-21T13:51:08Z", "digest": "sha1:7ISS3QUXMZD4ZAA7JX53Z644Z5RMPWB5", "length": 4320, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "இளைஞர்களுக்கான அரசியல்தான் இந்த ‘கொடி’ - தனுஷ்... | Cinebilla.com", "raw_content": "\nஇளைஞர்களுக்கான அரசியல்தான் இந்த ‘கொடி’ - தனுஷ்...\nஇளைஞர்களுக்கான அரசியல்தான் இந்த ‘கொடி’ - தனுஷ்...\nமுதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகி வருகிறது ‘கொடி’. இப்படத்தினை துரை செந்தில் குமார் இயக்கியிருக்கிறார். வெற்றிமாறன் தயாரித்து வருகிறார்.\nபடத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அனுபமா இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.\nஇப்படம் ஒரு அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டாலும், எந்த தலைவர்களையும் மறைமுகமாக தாக்குவதோ, அல்லது தற்போதைய அரசியல் தலைவர்களை தாக்குவதோ இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nஇளைஞர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு படமாக உருவாகியிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Tamil%20Nadu.html?start=30", "date_download": "2019-09-21T13:03:33Z", "digest": "sha1:NGXBDVQUATW4ZPI3AUQ4NFSW4E2AX46S", "length": 9800, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamil Nadu", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nதமிழகத்தில் செவ்வாய்க் கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும்\nசென்னை (05 மே 2019): தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.\nசென்னை (05 மே 2019): நீட் பொது நுழைவுத்தேர்வு, சரியாக, பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகுந்த ஆர்வத்துடன், மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.\nஒருபக்கம் புயல் இன்னொரு பக்கம் வெயில்\nபு���ுடெல்லி (04 மே 2019): ஒடிசாவை நேற்று தாக்கிய ஃபானி புயல் மேற்கு வங்கம் வழியே வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. அதேவேளை தென் மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் வெயில் இன்று தொடங்கியது.\nகஜாவை மிஞ்சும் ஃபானி புயலின் தாக்கம்\nபுதுடெல்லி (02 மே 2019): மணிக்கு 190 கி.மீ வேகத்தில் ஃபானி புயலின் காற்றின் வேகம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவந்த கஜாவுக்கு நிதி இல்லை வராத ஃபானிக்கு நிதி ஒதுக்கீடு\nபுதுடெல்லி (30 ஏப் 2019): ஃபானி புயல் பாதித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு முன் கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.\nபக்கம் 7 / 26\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/68210-gate-2020-date-announced-engineering-graduates-can-apply.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:38:39Z", "digest": "sha1:B6P5U6UTGOAJFRZ2NIOLOMODNF5ZTJNT", "length": 11719, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு! | GATE - 2020 Date Announced: Engineering Graduates Can Apply!", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nவெளியானது பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு\n2020 ஆம் ஆண்டிற்கான கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 ஆண்டிற்கான இந்த தேர்வை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நடத்திய நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வை டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளது.\nஇதன் மூலம் தேர்வாகும் தேர்வர்கள் இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புகளான எம்.இ / எம்.டெக் / பி.எச்.டி பட்டப்படிப்புகளில் சேரவும் அந்த மதிப்பெண் முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு சேர்வதற்கான தகுதியாகவும் இந்த தேர்வு மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 வருடங்கள் வரை மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 03.09.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2019\nகூடுதல் அவகாசத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடைசி நாள்: 01.10.2019\nதேர்வு மையத்தை மாற்றியமைக்க கடைசி நாள்: 15.11.2019\nதேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 03.01.2020\nதேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதிகள்: 01.02.2020, 02.02.2020, 08.02.2020 மற்றும் 09.02.2020\nதேர்வு முடிவு வெளியாகும் தேதி: 16.03.2020\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.750\n2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.1500\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, 4 வருட பி.இ / பி.டெக் / நேவல் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nமேற்குறிப்பிட்ட அனைத்து பட்டப்படிப்புகளில�� கடைசி வருடம் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில், http://gate.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nகணினி வழித்தேர்வு - 25 வகையான வெவ்வேறு தேர்வு பாடத்திட்டம்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு http://gate.iitd.ac.in/PDFs/GATE_2020_IB.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு\nபெங்களூருவில் 144 தடை உத்தரவு - பதவி விலகுகிறாரா குமாரசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஐடி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்கள்..\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nதமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஓ.என்.ஜி.சி-யில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nபொறியியல் படித்தவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு\nபெங்களூருவில் 144 தடை உத்தரவு - பதவி விலகுகிறாரா குமாரசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44692-chennai-super-kings-senior-players-rocks-once-again.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T12:57:36Z", "digest": "sha1:63UGXU6X3OMKCDQ2GO6DEAJOOU5OLBKT", "length": 25934, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீண்டிய ரசிகர்கள்...சீறிய சிஎஸ்கே வீரர்கள் ! | chennai super kings Senior players rocks once again", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசீண்டிய ரசிகர்கள்...சீறிய சிஎஸ்கே வீரர்கள் \nஇரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு களம் காண இருந்த சென்னை அணிக்கு எக்குத்தப்பான எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மை. 100 ஹீரோக்கள் இருக்கும் இடத்தில் ஒரு “சூப்பர் ஹீரோ” வந்தால் எப்படி இருக்கும் அப்படிதான் வந்து நின்றது சென்னை அணி. தோனியை மீண்டும் சென்னை எடுத்து விட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் கரைபுரண்டது. தலா ஒவ்வொரு அணியும் ஏற்கனவே விளையாடிய மூன்று வீரர்களை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றநிலை வந்தபோது தோனி, ரெய்னா, ஜடேஜா மூவரையும் தேர்வு செய்தது சென்னை அணி.\nரசிகர்களின் எதிர்பார்ப்பு நிஜமானது. நினைத்த மாதிரியே வந்து நின்றார் தோனி. தோனி, ரெய்னா ‘பிரெண்ட்ஷிப்’உலகம் அறிந்தது. மைதானத்தில் இந்த இருவரும் இறங்கி நின்றால் அலப்பறை அள்ளும். இந்தக் கூட்டணி மீண்டும் கிடைத்ததில் சென்னை ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. ஆனால் இவை எல்லாம் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு முன்பு வரைதான். ஏலம் முடிந்த அன்று மாலையிலிருந்து சென்னை அணி பற்றி சமூகவலைத்தளத்தில் வசை பாடினார்கள் ரசிகர்கள். சென்னை அணி ரசிகர்களும் அதில் கூட்டணியில் குதித்து குஷி அடைந்தார்கள். இந்த வெறுப்புக்கு காரணம், வயசு. கிரிக்கெட் உலகில் ‘படையப்பா’ படத்தில் வரும் ‘வயசானாலும் அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு இன்னும் போல’ என டயலாக் பேச முடியாது. கிரிக்கெட் ரசிகர்களிடம் ‘மொக்கை’ என்று பல்ப் வாங்க வேண்டிருக்கும். ‘அட்டு பீசு’ என்று நம் வாயை அடைத்துவிடுவார்கள் அவர்கள். ஐபிஎல் என்பது இளசுகளுக்கான இடம். இளைஞர்கள் உள்ள அணிதான் துடிப்பாக செயல்படும். அந்தக் கருத்தை பலமாக நம்புகிறது இளைய பட்டாளம். விவகாரம் இப்படி இருக்க, நம்ம ப்ளையர் எல்லாம் தொந்தியும் தொப்பையுமாக களத்தில் குதித்தால் கைத்தட்டுவார்களா என்ன 20/20 கிரிக்கெ���் உலகில் முப்பது ப்ளஸ் என்பது முடிந்து போனக் கதை.\nவெளிநாட்டு வீரர்களின் தேர்வும் கூட நம்ம விஷயத்தில் ரெம்ப ரெம்ப சுமார்தான். சொல்லி கொள்ளும் படி ஒரு ஸ்டார் ப்ளையர் கூட இல்லை என தங்களின் வருத்தங்களை கொட்டித் தீர்த்தனர் ரசிகர்கள். போதாக்குறைக்கு சென்னை அணி தவிர்த்து மற்ற அணிகளில் பல அதிரடி வெளிநாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். சில முன்னாள் வீரர்களும் கூட சென்னை அணி பொருத்தவரை இந்த வருடம் சுமாரான அணிதான் என சான்றிதழ் அளித்தார்கள். இத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஐபிஎல் தொடங்கியது. அத்துணை விமர்சனங்களும் சுக்கு நூறாக நொறுங்கியது..“பழைய ஒயினுக்குதன் ருசி அதிகம்” 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வாங்கிய தோனி உதிர்த்த இந்த வார்த்தையை லேசில் மறக்க முடியாது.அதை மீண்டும் மெய்பிக்கிறார் தோனி.\nஇதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உசந்து உட்காந்திருக்கிறது. அதிக ரன் குவித்தவர்கள் பத்து பேர் பட்டியலில், சென்னை வீரர்கள் மொத்தம் மூன்று பேர். சிலமுறை தட்டுதடுமாறி ஃப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் சென்னை அணி, இந்த முறை இன்னும் இரண்டு, மூன்று போட்டிகளில் வென்றாலே போதும். ‘எக்ஸ்ஃபியர் டீம்’என சொல்லியவர்களுக்கு இப்படி பல சாதனை மூலம் பதில் சொல்லி வருகிறார்கள் நம் சென்னை வீரர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இளம் வீரர்களை விட மூத்த வீரர்களின் செயல்பாடு தாறுமாறாக இருக்கிறது.\n2018 ஐபிஎல் சீசனில் சர்ப்ரைஸ் பேக்கேஜ் அம்பத்தி ராயிடு 32 வயதான இவர், 2013 ஆம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிராக இந்திய அணியில் களம் கண்டார். இதுவரை இந்திய அணிக்காக 30 இன்னிங்சில் விளையாடி உள்ள ராயிடு 1055 ரன்களுடன் சராசரி 50.24 வைத்து இருகிறார். ஆனாலும் இந்திய அணியில் இதுவரை நிலையான இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயிடு நடுவரிசை வீரராக களம் கண்டார். அவ்வப்போது அணியின் வெற்றிக்கு உதவினாலும், பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் அம்பத்தி ராயிடுயின் இந்த விஸ்வரூபதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தொடக்க வீரராக களம் இறங்கும் ராயிடு 2018 ஆண்டின் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இதுவரை 8 இன்னிங்சில் விளையாடி உள்ள அவர், இரண்டு அரைசதம் உட்பட 370 ரன்கள் குவித்து உள்ளார். அணியின் தேவைக்கு ஏற்ப நடுவரிசை வீரராகவும் களம் இறங்கும் இவர், அதிரடியால் மிரட்டிவது அணியின் மிக பெரிய பலம்\n31 வயதான ரெய்னா ‘மிஸ்டர் ஐபிஎல்’ ‘சூரியவம்சம்’ படத்தில் வரும் ‘சனி, ஞாயிறு வந்தாலே சின்னராசை கையால் பிடிக்க முடியாது’ என்ற வசனத்திற்கு ஏற்றவர் ரெய்னா. தேசிய அணியில் எப்படி விளையாடுகிறார், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பது முக்கியமில்லை. ஆனால் ஐபிஎல் மேட்ச் விளையாட வந்துவிட்டால் ரெய்னாதான் ‘கிங்’. 2010 ஐபிஎல் தொடர் தவிர்த்து மற்ற அனைத்து ஐபிஎல் தொடரிலும் 400 ரன்கள் கடந்த ஒரே வீரர். இதுவரை 168 போட்டியில் விளையாடி உள்ள இவர் 4745 ரன்களுடன் ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த முறை குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், இந்த ஐபிஎல் பொருத்தவரை பெரிய அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அவர்தான் இப்போதும் சிஎஸ்கே அணியின் தூண். தனிப்பட்ட சாதனைக்காக விளையாடாத இவர், மிக சிறந்த பீல்டர் என்பதை தனியாக சொல்ல வேண்டாம். 2018 ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டியில் விளையாடாத ரெய்னா இரண்டு அரை சதங்களுடன் 205 ரன்கள் சேர்த்துள்ளார். வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் சிஎஸ்கே பேட்டிங் மாஸ்தான்\nஆஸ்திரேலிய அணி கண்டெடுத்த முக்கிய ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஷேன் வாட்சனுக்கும் நிச்சியம் இடம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகவே ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். ஏன் அவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து விடை பெற்றத்திற்குகூட அவருடைய ஃபார்ம்தான் காரணமாக சொல்லப்பட்டது. சென்னை அணி இவரை ஏலம் எடுத்த போது இவரையெல்லாம் ஏன் எடுத்தார்கள் என்று ரசிகர்கள் வினவினர். அவர்களுக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் பதில் சொல்லி இருகிறார் வாட்சன். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் நடைபெற்ற பிசிஎல் போட்டியில் ஃபார்முக்கு திரும்பியவர், இந்த சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை மீண்டும�� நிரூபித்திருக்கிறார். பந்து வீச்சாளராகவும் கைகொடுக்கும் இவருக்கு வயது 36.\nஏலம் முடிந்த அன்று சென்னை அணியின் ரசிகர்களின் ஆறுதல் பிராவோதான் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சமமாக கலக்கும் இவர் சென்னை அணியின் துருப்புச் சீட்டு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சமமாக கலக்கும் இவர் சென்னை அணியின் துருப்புச் சீட்டு இந்த சீசனில் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க காரணமே இவர்தான். முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பேட்டிங்கில் தடுமாறிய சென்னை அணி தோற்கும் என்றுதான் எல்லோருமே நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் 7-வது வீரராக களம் கண்ட இவர் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு வித்திட்டார். ஆனாலும் அதற்கு பிறகு அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை என்றாலும் சென்னை அணியின் கடைசிகட்ட ஒவர் இவர் இல்லாமல் நிறைவு பெறாது. தோனியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான இவர், கடைசிகட்ட ஓவர்களில் சிறந்த பந்து வீச்சாளர்கள் கூட அவ்வளவு சிறப்பாய் செய்ய முடியாத ‘ஸ்லோ பால்’ விஷயத்தில் வல்லவர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கிட்டதட்ட விலகியேவிட்ட இவர், உலகம் முழுவதும் விளையாடும் டி20 போட்டியின் மோஸ்ட் வாண்டெட் ப்ளேயர்.\nதாதாவுக்கு எல்லாம் தாதா என்பதைபோல இவர் கேப்டனுக்கு எல்லாம் கேப்டன். நீ எந்த வீரரை வேண்டுமானாலும் கொடு; அவனை வெற்றி வீரனா மாற்றிக்காட்ட வேண்டியது என்னுடைய வேலை என்பது போலதான் ‘தல’ தோனி. சார், நீங்க எப்போ சார் ரிட்டயர்ட் ஆக போறீங்க என்ற கேள்வி அவரை தொடர்ந்து துளைத்துக்கொண்டே வந்தது. அதற்கெல்லாம் இப்போது கேளுங்கடா பார்ப்போம் என்கிற மாதிரி இருகிறது அவருடைய இந்த வருட ஐபிஎல் ஃபார்ம். 5வது வீரராக களம் இறங்கினாலும் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருகிறார். 8 போட்டியில் விளையாடி உள்ள தோனி மூன்று அரை சதங்களுடன் 286 ரன்கள் குவித்து இருக்கிறார். மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி தோற்றாலும் முதுகு வலியோடு விளையாடிய தோனியின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் தெரித்தன.. 36 வயதான தோனி யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டிய இடத்தில் இல்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் மெருக்கேற்றிக் கொண்டே இருக்கிறார். சென்னை அணியை அதி��முறை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்றுள்ள இந்த “சாம்பியன்”.\nசென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..எல்லோ போடு\n‘பயப்படாத கல்யாணம் பண்ணிக்குறேன்’ - இளம்பெண்ணை நண்பர்களுடன் சீரழித்த கொடூரன்\n“தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்”- ஆர்கே.செல்வமணி ஆதங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பயப்படாத கல்யாணம் பண்ணிக்குறேன்’ - இளம்பெண்ணை நண்பர்களுடன் சீரழித்த கொடூரன்\n“தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்”- ஆர்கே.செல்வமணி ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68479-two-killed-in-vadapalani-bus-depot-wall-collapses.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T12:56:13Z", "digest": "sha1:ZG4WGIG6WTCWSN3T72UH75ATDLJ2L556", "length": 8019, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடபழனி பணிமனையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு | Two killed in Vadapalani bus depot wall collapses", "raw_content": "\nவிக்ரம் லேண்டர�� தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nவடபழனி பணிமனையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு\nசென்னை வடபழனி மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.\nசென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நேற்றிரவு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, அருகே இருந்த சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில், அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 7 ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.\nதகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சேகர் மற்றும் பாரதி என்ற இரு ஊழியர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். படுகாய மடைந்த மேலும் 5 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஎம்எல்ஏக்களுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை\n“கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும்”- சித்தராமையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவடபழனி பணிமனை விபத்து: 24 நாட்களில் கணவரை இழந்த இளம் மனைவி\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\n4வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்: லாவகமாக பிடித்த காவலாளி\nவடபழனி கொலையில் திடீர் திருப்பம்: நாடகமாடிய கணவனின் கதை அம்பலம்\nசந்தேகங்களை கிளப்பும் வடபழனி கொலை \nகழிவறையில் இளம்பெண் அடித்துக்கொலை... வடபழனியில் நடந்த கொடூர சம்பவம்..\nமகனைக் கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி\n8 உயிர்களை பலிகொண்ட போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிப்பு\nRelated Tags : Vadapalani , Bus depot , வடபழனி , போக்குவரத்து பணிமனை , சுவர் இடிந்து விழுந்தது\nநாளை ���றுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்எல்ஏக்களுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை\n“கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும்”- சித்தராமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70137-accused-photos-released-by-covai-police.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:37:51Z", "digest": "sha1:B34BXPDGEUM6XEZ4GVWOXLLN24JDASWG", "length": 9374, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு | accused photos released by covai police", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nஉளவுத்துறை நேற்று தமிழ்நாடு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் 6 பேரும் கோவையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியிர்கள் என்றும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.\nமேலும் இவர்கள் அனைவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாக அதிர்ச்ச�� தரும் தகவலை காவல்துறைக்கு கொடுத்தது. இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் கோவை நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nபனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்\nபள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை\n“போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை தேவை” - சுந்தரவள்ளி மனு\n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\n''போலீசார் தாக்கியதில் கரு கலைந்தது'' - பரபரப்பு புகார் அளித்த பெண்\nமெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி - வாடிக்கையாளர் அதிர்ச்சி\nநானெல்லாம் கொலையே பண்ணிட்டு தப்பிச்சுட்டேன் - தற்பெருமை பேசி போலீசாரிடம் சிக்கிய ரவுடி\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பா���். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Modi+Film/152", "date_download": "2019-09-21T13:36:25Z", "digest": "sha1:4COOYSJ4AJ3ZDBB67ILE6NS5PMLQKBWK", "length": 8661, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Modi Film", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nமக்களவைக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி..எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி\nஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு புது கட்டுப்பாடு... மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க அனுமதி\nகறுப்பு பண ஒழிப்பு பாராட்ட தக்கது... மோடிக்கு 7 வயது சிறுமி கடிதம்\n'டைம்' பிரபலமாக தேர்வாக மோடிக்கு வாய்ப்பு\nபிரதமர் மோடி தொடர்பான விளம்பரங்களுக்கு ரூ.1,100 கோடி செலவு .. ஆர்டிஐ தகவல்\nமோடியின் அடுத்த அதிரடி. வங்கிக்கணக்கு விவரங்களை ஒப்படைக்க பாஜக எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு\nமின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்\nசூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...\nகருணாநிதியின் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி...கனிமொழி\nமின்னணு முறை பணப்பரிமாற்றங்களுக்கு மாறுங்கள்.. பிரதமர் வேண்டுகோள்\nவடகிழக்கு மாநிலங்களுக்கு கடத்தப்படும் கறுப்புப் பணம்..\nரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது நாட்டு மக்களுக்கு பேரழிவைத் தரும்: மன்மோகன் சிங்\nமுதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர்.. அதிமுக எம்.பி.,க்களை நெகிழ வைத்த மோடி\nரூபாய் நோட்டு விவகாரத்தால் ஆறாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்\nஅரசு சேவைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த மீண்டும் அவகாசம்\nமக்களவைக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி..எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி\nஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு புது கட்டுப்பாடு... மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க அனுமதி\nகறுப்பு பண ஒழிப்பு பாராட்ட தக்கது... மோடிக்கு 7 வயது சிறுமி கடிதம்\n'டைம்' பிரபலமாக தேர்வாக மோடிக்கு வாய்ப்பு\nபிரதமர் மோடி தொடர்பான விளம்பரங்களுக்கு ரூ.1,100 கோடி செலவு .. ஆர்டிஐ தகவல்\nமோடியின் ���டுத்த அதிரடி. வங்கிக்கணக்கு விவரங்களை ஒப்படைக்க பாஜக எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு\nமின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்\nசூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...\nகருணாநிதியின் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி...கனிமொழி\nமின்னணு முறை பணப்பரிமாற்றங்களுக்கு மாறுங்கள்.. பிரதமர் வேண்டுகோள்\nவடகிழக்கு மாநிலங்களுக்கு கடத்தப்படும் கறுப்புப் பணம்..\nரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது நாட்டு மக்களுக்கு பேரழிவைத் தரும்: மன்மோகன் சிங்\nமுதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர்.. அதிமுக எம்.பி.,க்களை நெகிழ வைத்த மோடி\nரூபாய் நோட்டு விவகாரத்தால் ஆறாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்\nஅரசு சேவைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த மீண்டும் அவகாசம்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/contact?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2019-09-21T14:15:52Z", "digest": "sha1:M47MFQSQ3SG65GTWPCTY6D67DF6JNYXS", "length": 4672, "nlines": 83, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\ni) அரசு தகவல் தொகுப்பு விவர மையம் அருகில்\nii) அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/05/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-21T13:19:20Z", "digest": "sha1:EM7AJSTGY5I2DQFZZK6JVDAE2RTM5PK4", "length": 3515, "nlines": 64, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….’ சுமையும் சுகங்களும் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….’ சுமையும் சுகங்களும் “\nகருவில் சுமக்கும் குழந்தை தாய்க்கு சுமையல்ல\nதோளில் பிள்ளை …ஒரு தந்தைக்கு சுமை இல்லை \nசுமையும் சுகமாக தோன்றும் நேரம் அது \nநிழலின் சுகம் வெய்யிலை சுமந்தவனுக்கு புரியும் \nநீரின் சுகம் பாலைவனத்தில் நடப்பவனுக்கு தெரியும் \nஒளியின் சுகம் இருளில் புரியும் \nஅருமை அது இல்லாதவனுக்கு தெரியும் \nஒரு சுமையை சுமந்தவனுக்கு மட்டுமே புரியும்\nசுமை சுமக்காமல் சுகம் இல்லை … சுகம்\nசுமை சுமப்பவனுக்கு சுகம் நிச்சயம் \nசுமை தவிர்த்து சுகம் மட்டும் நாடும்\nஒருவனுக்கு அந்த சுகமே சுமையாய் மாறும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-is-waiting-for-nerkonda-paarvai-061370.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:54:32Z", "digest": "sha1:5O6IX4RZ62D6WJLT73AMM6NIOEWWL57O", "length": 16832, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகும் என நம்பும் அமலா பால்: ஏன் தெரியுமோ? | Amala Paul is waiting for Nerkonda Paarvai - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\n43 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகும் என நம்பும் அமலா பால்: ஏன் தெரியுமோ\nசென்னை: அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அமலா பால் நம்புகிறார்.\nஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை கொண்டாடித் தீர்க்க அஜித் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஇந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்காக அமலா பாலும் காத்திருக்கிறார்.\nஅஜித் படம் குறித்து அமலா பால் கூறியதாவது, நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று நம்புகிறேன். அதை பார்த்து பெரிய ஹீரோக்கள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்யட்டும். அஜித் சார் திரையில் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசினால் மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்ததால் அமலா பாலுக்கு சில பட வாய்ப்புகள் கை நழுவிப் போய்யுள்ளது. இதை பார்த்து முதலில் வருத்தப்பட்ட அவர் போனால் போகட்டும், எனக்கென்று எது இருக்கோ அதை யாராலும் தட்டிப்பறிக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது என்று தைரியமாக உள்ளார்.\nஅமலா பாலின் தைரியம் வீண் போகவலில்லை. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆடை சர்ச்சையை வைத்து ஒரு நடிகையை ஒதுக்கும் ஆள் நான் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் மணிரத்னம்.\nஇத்தனை ஆண்டுகளாக நடிகையாக மட்டுமே இருந்த அமலா பால் கேடவர் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள அதோ அந்த பறவை போல படத்திலும் நடித்துள்ளார். ஆடை பட போஸ்டர் வெளியானதில் இருந்து இன்று வரை அமலா பால் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆடை படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் அமலா நிம்மதி அடைந்துள்ளார். தன்னை பாராட்டி போடப்படும் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்வதுடன் நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அவர்.\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. 5 வருஷத்துக்கு பின் வெளியான அஜித்தின் செம வீடியோ.. ஏன் இந்த சீக்ரெட்\nஐயோ.. காசு கொடுத்து டிரெண்ட் செய்த முக்கிய நடிகர்.. வெளியான உண்மை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஒரு சீன் இருக்க கூடாது.. மாத்துங்க.. கண்டிப்பாக சொன்ன அஜித்.. தல 60 படத்தில் நடந்த டிவிஸ்ட்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nவிஜய் கெத்து.. எனக்கு தளபதிதான் எப்போதும் பிடிக்கும்.. போட்டுடைத்த விக்ரம் மகன் துருவ்.. வைரல்\nகளத்தில் இறங்கிய அஜித் பேன்ஸ்.. 2 நாளில் எல்லா பேனர்களும் காலி.. கட் அவுட்களை அகற்றி அசத்தல்\nஅஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.. என்னம்மா அடையாளமே தெரியாம வளர்ந்துட்டே.. வைரலாகும் புகைப்படம்\nஅஜித் நடந்து வந்தார்.. அடையாளமே தெரியலை.. 60வது படத்திற்காக புதிய அவதாரம் எடுத்த தல\nஅனிகா முக்கியம்.. அவர்தான் வேண்டும்.. கேட்டு வாங்கிய அஜித்.. பின்னணியில் அசத்தல் சென்டிமென்ட்\nபொய்யி.. பொய்யி.. எல்லாம் பொய்யி.. தல 60 பத்தி வைரலான மேட்டர் சுத்த பொய்யி.. ரசிகர்கள் செம அப்செட்\nதல 60.. சத்தமில்லாமல் ஷூட்டிங்கை ஆரம்பித்த போனி கபூர்... டாப் ஆங்கிள்லயும் அஜித் மாஸ் தான்..\nதல 61 ஹாட் அப்டேட்... மீண்டும் பாலிவுட் ரீமேக்கில் நடிக்கும் அஜித்.. இயக்குநர் யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்ல கதைக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்- உற்றான் நாயகி பிரியங்கா நாயர்\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2019-09-21T13:20:55Z", "digest": "sha1:A2L7OGRA6W43HUA47PCL27TYWYNDILEL", "length": 10216, "nlines": 211, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: இரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்\nஇலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஇப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.\nஇது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.\nஇறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.\nஆனால் இறந்த உடலத்தை நிர்வாணமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.\nவிழிகள் இருப்பதற்கு முதல் முறையாக வருந்துகிறேன்...\nமனமும் இல்லை மனிதாபிமானமும் இல்லை பிறகெப்படி மனித போர்வையில் வாழ்கிறார்கள் இந்த மிருகங்கள்....\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/31993--2", "date_download": "2019-09-21T13:47:13Z", "digest": "sha1:D4VSCUTDHQCCPFDNJNBETADGOOA2RMBM", "length": 9523, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 May 2013 - தசாவதார திருத்தலங்கள் - 77 | sarayu river", "raw_content": "\nஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்\nராசிபலன் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nஆரூடம் அறிவோம் - 3\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3\nகுரு பலமும் குழந்தை வரமும்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஸ்ரீநிருதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nதசாவதார திருத்தலங்கள் - 77\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 3\nஞானப் பொக்கிஷம் - 29\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nதிருவிளக்கு பூஜை - 112\nதசாவதார திருத்தலங்கள் - 77\nதசாவதார திருத்தலங்கள் - 77\nதசாவதார திருத்தலங்கள் - 77\nசரயு நதிக்கரையில்...தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-21T13:39:48Z", "digest": "sha1:XCSVAR22POOESBGFAI6Q2SUBAV7ECGRD", "length": 3041, "nlines": 43, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அம்பலவாணர், சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்) - நூலகம்", "raw_content": "\nஆளுமை:அம்பலவாணர், சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்)\nஅம்பலவாணர், சண்முகம் ( - 1935) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னாசிப்பிள்ளை. தெல்லிப்பளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் திரு ஜெருமையா, அல்லின் ஏபிரகாம் ஆகியோரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ச்சிபெற்ற ஆசிரியராகப் பட்டம் பெற்றார்.\nசில நாள் ஆசிரியராகப் பணி புரிந்த பின்னர் மலாய் நாட்டில் ரவுண் ஓவசியராகப் பணியாற்றினார். அதன் பின் மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து ஆங்கில வித்தியாசாலையில் தமிழ்ப்பண்டிதராக 18 ஆண்டுகள் பணியாற்றினார். 1933 இல் ஆசிரியப் பதவியிலிருந்து இளைப்பாறினார்.\nநூலக எண்: 3769 பக்கங்கள் 303-304\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000008486/coloring-cars_online-game.html", "date_download": "2019-09-21T13:07:10Z", "digest": "sha1:JE6JMK5LIF4MRF63UKFWZIXXH4NRZGHA", "length": 11662, "nlines": 171, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நிறம்: கார்��ள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட நிறம்: கார்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நிறம்: கார்கள்\nநல்ல விளையாட்டு ஆழமான கற்பனை குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது. வீரர் தூரிகை மூலம் வரைவதற்கு மற்றும் முழு இயந்திர, அது அமைந்துள்ளது இதில் இயற்கை குழாயி முடியும். சக்கரங்கள் வண்ணம், இயந்திரம் சட்டம், வானத்தில் சில வண்ண சேர்க்க மற்றும் புல் இன்னும் பசுமையான தான் செய்ய.. விளையாட்டு விளையாட நிறம்: கார்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு நிறம்: கார்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நிறம்: கார்கள் சேர்க்கப்பட்டது: 05.11.2013\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.73 அவுட் 5 (236 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நிறம்: கார்கள் போன்ற விளையாட்டுகள்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nகார்கள் 2: புதிய பக்கம்\nஇளவரசி பெல்லி: ஆன்லைன் நிறம்\nஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ். ஆன்லைன் நிறம்\nபுனித பாட்ரிக் தினம்: நிறம்\nஐந்து ஒரு ரூபிளின் நூறில் ஒரு பங்கு மதிப்புள்ள நாணயம் நாணயம்\nவிளையாட்டு நிறம்: கார்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிறம்: கார்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிறம்: கார்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நிறம்: கார்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நிறம்: கார்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nகார்கள் 2: புதிய பக்கம்\nஇளவரசி பெல்லி: ஆன்லைன் நிறம்\nஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ். ஆன்லைன் நிறம்\nபுனித பாட்ரிக் தினம்: நிறம்\nஐந்து ஒரு ரூபிளின் நூறில் ஒரு பங்கு மதிப்புள்ள நாணயம் நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:54:53Z", "digest": "sha1:GDVN3IVDBX6P44YAQMSUDMXJMUF7YNN2", "length": 5389, "nlines": 88, "source_domain": "www.pagetamil.com", "title": "இராவணன் | Tamil Page", "raw_content": "\nஇராவணன் அந்தப் பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்றனர் நாராயணனிடம். தமக்கு ஏற்பட்ட அச்சத்தை தேவர்கள் எடுத்துக் கூற நாராயணரும் உடனே இவர்களுடன் கிளம்பிச் சென்றார்...\nஇலங்கைத் தமிழர்களின் தலைநகர் இது. தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சேஷன் மேரு மலையைத் தன் உடலினால் பிணித்து...\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/11/17/", "date_download": "2019-09-21T13:22:14Z", "digest": "sha1:7THUJRM7FNRZZWHDSEDZRUW7RE4QPZIR", "length": 16303, "nlines": 276, "source_domain": "barthee.wordpress.com", "title": "17 | நவம்பர் | 2010 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், நவம்பர் 17th, 2010\nஉணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nகாலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.\nமதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைபிடித்தால் சில வியாதிகளை கட்டுபடுத்த முடியும். காலை உணவுக்கு பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளி போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். உணவுக்கு பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.\nஇரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவத�� சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். மற்றொரு ஆய்வு, `பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை’ என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-21T14:06:41Z", "digest": "sha1:M462SIIA74Y4BLRQ5WVEYUCPYPYXPS36", "length": 11083, "nlines": 104, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nமாவட்�� ஊரக வளா்ச்சி முகமை\nமாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனம் இந்திய மற்றும் மாநில அரசுகளின் வறுமைக்கு எதிரான பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் அமல்படுத்துவதில் ஊரக வளா்ச்சி முகமையானது முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஊரக வளா்ச்சி முகமையானது வறுமைக்கு எதிரான திட்டங்களை அமல் படுத்துவதிலும் கிராமப்புற மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதிலும் ஊரகவளா்ச்சி முகமையானது தனித்துவம்மிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இது கிராமப்புற கட்டமைப்பை வலுப்படுத்தவும் கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பின் தங்கிய மற்றும் ஏழ்மையை ஒழிக்கவும் தூண்டுகோலாக அமைகிறது. ஊரகவளா்ச்சி முகமையானது கிராமப்புற மக்களின் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் வறுமையை ஒழிக்கவும் நோக்கத்தோடு பலதிட்டங்களை அமல்படுத்துகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஊரகவளா்ச்சி முகமையானது 1980 இல் நிறுவப்பட்ட தமிழக கூட்டுறவு சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். மாவட்ட ஆட்சியா் ஊரகவளா்ச்சி முகமை தலைவராவார். ஊரக வளா்ச்சி முகமையின் நிறுவாகத்தை ஆட்சிக்குழு நிருவகிக்கிறது. திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை ஆட்சிக்குழு செய்கிறது. மற்றும் அதன் கட்டுப்பாடு, கண்காணிப்பு போன்றவற்றையும் நிருவகிக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊரக வளா்ச்சி முகமை ஆட்சிக்குழுவின் கூட்டமானது நடத்தப்படுகிறது.\nஊரக வளா்ச்சி் முகமையின் நிருவாகச் செலவு ” ஊரகவளா்ச்சி முகமை நிருவாகம் தலைபை்பின்கீழ் 75 – 25 என்ற விகிதாச்சார முறைப்படி மாநில , மத்திய அரசினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.வாடகை, பி.ஓ.எல், அலுவலகச் செலவினங்களுக்காக அதிகபட்சமாக சம்பளச்செலவில் 30 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பி பிரிவின்கீழ் வருகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 10000000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தின் காரணமாக ஒருங்கிணைந்த அடிப்படையில் 5 சதவிகிதம் உச்ச வரம்பு அதிகரிக்கப்படுகிறது.\nஅம்மா உடற்பயிற்சி கூடம் (127KB)\nஒருங்கிணைத்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பட்டு திட்டம் (CSIDS) (267KB)\nமுதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் (148KB)\nபாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம் (177KB)\nசட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு திட்டம் (209KB)\nபிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (357KB)\nதேசிய கரிம வாயு மற்றும் உர மேலாண்மை திட்டம் (866KB\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-of-bank-india-waives-off-various-service-charges/", "date_download": "2019-09-21T14:16:32Z", "digest": "sha1:AVJVNJ6ZKUF6RQPH3LI3Q366L4OD3IKM", "length": 10681, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி! - State of bank india waives off various service charges", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nபொதுத்துறை வங்கிகளும் இதேபோன்ற கட்டண விலக்கு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்\nஎஸ்.பி.ஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக உள்ளது.சென்ற மாதம் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிவுறுத்தலில், ஜூலை 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.\nஏற்கனவே எஸ்.பி.ஐ , வங்கி விடுத்திருந்த அறிவித்தலில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது.\nஏ.டி.எம் கட்டணம், குறைந்தபட்ச கணக்குத்தொகை அபராதம் என்று சமீப காலமாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்தித்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு இனிப்பானதாக அமைந்துள்ளது.\nஇந்நிலையில், விரைவில் மற்ற பொதுத்துறை வங்கிகளும் இதேபோன்ற கட்டண விலக்கு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\n அவசர காலத்திற்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டு லோன்\nஸ்டேட் பேங்கின் அறிவிப்பு உங்களுக்காகவே\nஎஸ்பிஐ-ல் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nSBI Car Loan: புதுச் சலுகை அறிவிப்பு… இனி இந்தக் கட்டணம் செலுத்த வேண்டாம்\nஜீரோ பேலன்சில் கூட எஸ்பிஐ-யில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nVrischikasana: ஆண்டுகள் தோலை சுருக்கலாம் (நான் நன்றாக இருக்கிறேன்), ஆனால் உற்சாகத்தை கைவிடுவது என் ஆத்மாவை சுருக்கிவிடும்\nமெய்நிகர் நாணயம் (Cryptocurrency) பற்றி ஒரு புரிதல்…: பயன்படுத்துவதில் உள்ள வசதியும் ஆபத்தும்..\nCryptocurrency : அதிகாரப்பூர்வமற்ற மெய்நிகர் நாணயம் நுகர்வோர்களை, குறிப்பாக நவீனமாகாத நுகர்வோர்களை அல்லது முதலீட்டாளர்களை மோசடி செய்யப் பயன்படுத்தப்படலாம்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்���ுதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-athivaradar-pond/", "date_download": "2019-09-21T14:20:01Z", "digest": "sha1:7SINCHCHJ2EWQBHSLCVTX5QWV72LCQIK", "length": 13838, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai high court orders to submit report of Athivaradar - அத்திவரதர் சிலை வைக்கப்படும் குளம் குறித்து ஆய்வு - அறிக்கை அளிக்க உயர்நீமன்றம் உத்தரவு", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஅத்திவரதர் சிலை வைக்கப்படும் குளம் குறித்து ஆய்வு - அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nAthivaradar : அனந்தசரஸ் குளத்தை இயந்திரங்களை பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தப்படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது\nஅத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன உற்சவம் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் அனந்தசரஸ் குளத்தை தூர்வார முடியவில்லை எனவும், தற்போது அத்திவரதர் தரிசனம் நடைபெறும் நிலையில், குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, குளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அரசு வழக்கறிஞர்கள் எம்.மகாராஜா, எம்.கார்த்திக்கேயன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் ஆணையர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், குளத்துக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்ப���்டிருந்தது. அத்திவரதர் சிலை வைக்கப்படுவதால் அனந்தசரஸ் குளத்தை இயந்திரங்களை பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தப்படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குளத்தை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதியளிக்க அறநிலையத் துறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டது.\nஇதையடுத்து, எதிர்காலத்தில் குளத்தை முறையாக பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக வரும் 14 ம் தேதி அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதி ஆதிகேசவலு, உத்தரவிட்டார்.\nநீதிபதி வி. கே தஹில் ரமணி ராஜினாமா கடிதம் ஏற்பு\nதிருச்சி மறுவாழ்வு மையத்துக்கு செல்லும் காஞ்சி காமகோடி பீட யானைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nபேனர் விபத்து – அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nபரோலை நீட்டிக்ககோரிய நளினி மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nதிமுக சின்னத்தில் கூட்டணி எம்பிக்கள் வெற்றி: விசாரணைக்கு ஏற்றது சென்னை ஐகோர்ட்\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅவலாஞ்சியில் மழை கோரத்தாண்டவம் – 72 மணிநேரத்தில் 2136 மிமீ மழைப்பொழிவு\nஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அமலுக்கு வந்தது : ஜனாதிபதி ஒப்புதல்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nChennai metro water : சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிறது.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் ��ார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/01/09/", "date_download": "2019-09-21T13:11:07Z", "digest": "sha1:43Q467VCFSNFITELYRO6YKEOI6L7Y3TM", "length": 25744, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 09, 2018: Daily and Latest News archives sitemap of January 09, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 01 09\nகலிங்கம் காண்போம் - பகுதி 17: ஓர் இனிய பயணத்தொடர்\nஉ.பி. பிச்சைக்காரர்கள் அதிரடி... 50 பைசாவை போல் உள்ள ரூ.1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவிப்பு\n'ஓல்ட் மங்' ரம்மை உருவாக்கிய தொழிலதிபர் கபில் மோகன் காலமானார்..ட்விட்டரில் பிரபலங்கள் அஞ்சலி\nசிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்\nகாந்தி கொலையில் 'புது குண்டு' போட்ட ஆர்.எஸ்.எஸ். சதிதிட்டம் தவிடுபொடி...மகிழ்ச்சியில் 'இந்து மகாசபை'\nடெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாடு- 23 நாடுகளின் எம்.பிக்கள் பங்கேற்பு\nமே.வங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிக்கிம் செல்ல மு��ியாமல் தவித்த ஏ.ஆர். ரகுமான்\nமுஸ்லீம்களை பிடிக்கும்.. இந்த ஒரு வார்த்தைக்காக இளம் பெண் உயிரை 'குடித்த' இந்துத்துவா நபர்கள்\nகாந்தி கொலையில் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்க போய் மூக்குடைபட்ட வீரசாவர்கர் 'பக்தர்'\nஇந்திராவின் சம்மந்தியாக மறுத்தவர்.... ஓல்ட் மங் உருவாக்கிய கபில் மோகனின் அடடே 'லிங்க்ஸ்'\nகுளிரில் 44 அப்பாவிகள் பலியானதற்கு ஆளுநர் தான் காரணம்.... - கெஜ்ரிவால் சீற்றம்\nகோடி கோடியாக கருப்பு பணத்தை கடத்திய விமான பணிப்பெண்.. பல நாளாக நடந்த வேற லெவல் மோசடி\nதிரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை... சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு\nதடையை மீறி பேரணி.. மோடி அரசுக்கு எதிராக சரமாரி குற்றச்சாட்டு.. டெல்லியை அதிர வைத்த ஜிக்னேஷ் மேவானி\nவிளையாட்டு வினையானது... நண்பர்களுடன் கத்தி சாகசம் செய்தபோது கழுத்து அறுபட்டு சிறுவன் பலி\nதூக்கிலிடுவதை தவிர வேறு முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியுமா\nகாவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி\nநடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் வென்றது…. ஆனால் வெளியேறியது\nகட்சியில் சீட்டு கேட்ட மாஜி நடிகையை முழு நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜபக்சே நண்பர்- இலங்கையில் பரபர\nஆர்.கே.நகர் தோல்வி- அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதமிழக தொழிற்சங்கத்தின் ஸ்டிரைக்கிற்கு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆதரவு... 11-இல் உண்ணாவிரதம் அறிவிப்பு\nஉடலை வருத்தி வேலை செய்கிறோம்... வைரலாகும் அரசு பஸ் டிரைவரின் கடிதம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை\n6வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்.. கூடுதலாக இயக்கப்படும் ரயில்கள்\nதாமரை, நோட்டாவைவிட குறைந்த கட்டணம்-'பொளேர்' விளம்பரம்'- பாஜக பெயரில் கால் டாக்சி ஆபீசுக்கு மிரட்டல்\nஆர்.கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி\nஓகி புயலால் இறந்தவர்களுக்கு இரங்கல்.. சட்டசபையில் 2 நிமிடம் அஞ்சலி\n டிடி மீது பாய்ந்த 'டிபென்ஸ் மினிஸ்டர்'- நெட்டிசன்ஸ் 'லகலக'\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா\nஇன்று பணிக்கு திரும்பினால் நடவடிக்கை கிடையாது... அமைச்சர் விஜ��பாஸ்கர் எச்சரிக்கை\nநடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியில் இருந்து விலகிய எஸ்வி சேகர்... காரணம் என்ன\nபசுபதிபாண்டியன் நினைவு தினம்... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு\nகுடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது... -தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\nகோவையில் மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு.. வணிகர்கள் கடையடைப்பு\nபுதுச்சேரி மாநில சரக்குகளை கள்ள சந்தையில் விற்ற நாகைப் பெண் கைது\nதமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சியோ என ஆளுநர் உரையால் சந்தேகம்: திருமாவளவன்\nஅன்றாட போக்குவரத்துக்கே அல்லாடும் மக்கள்... சொகுசுப் பேருந்துகளில் வந்து இறங்கிய எம்எல்ஏக்கள்\nதமிழக மக்களை ஏமாளிகளாக்கி இருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: வேல்முருகன் காட்டம்\nஆறுமுகசாமி கமிஷன் அலுவலகத்தில் திடீர் மின்தடை... பூங்குன்றனிடம் விசாரணை நிறுத்திவைப்பு\nபுதுச்சேரி சட்டசபையை இழுத்து மூடி பூட்டுப் போட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. பரபரப்பு\nதூத்துக்குடிக்கு கேரள கழிவுகளுடன் வந்த லாரி... அதிரடியாக களம் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம்\nஓகி புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணம் என்ன ஆனது\nநெஞ்சை பிளக்க வைக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளி மகளின் வாக்குமூலம்\nஎன்னை புகழ வேண்டாம்.. ஜல்லிக்கட்டு நாயகன் என கூறிய எம்எல்ஏவை தடுத்த ஓபிஎஸ்\nதஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்\nஓகி நிவாரணமாக கேட்டது ரூ.4047 கோடி... கிடைச்சதோ ரூ. 133 கோடி... சட்டசபையில் முதல்வர்\nபட்டப்பகலில் மகள் கண் எதிரில் கேபிள் டிவி அதிபர் வெட்டி கொலை.. மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு\nஉங்கள் போக்குவரத்து சங்கங்களை பணிக்கு திரும்ப சொல்லுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பதிலடி\nரஜினி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதை காங்கிரஸ் எதிர்க்கும்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை\nரூ.27 ஆயிரம் கடனுக்காக அவமானப்படுத்திய வங்கி... திருவண்ணாமலையில் பெண் தற்கொலை\nபஸ் ஸ்டிரைக்கிற்கு வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய திமுக தொழிற்சங்கமே காரணம்... ஓ.பி.ஸ் குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nவேடசந்தூர் அருகே வார்டு பிரிப்புக்கு எதிரா��� பேரூராட்சி அலுவலகத்திலேயே சமைத்து கிராம மக்கள் போராட்டம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு... தினகரன் வெளிநடப்பு\nபுதுச்சேரியில் ஷாக்.. 60 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 30 வயது பூ வியாபாரி\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்... அரசாணை வெளியீடு\nதமிழக அரசு தயாரித்த காலண்டரிலும் மோடி \"அலை\" \nஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த வைரமுத்து\nஆஜராக கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி கமிஷனுக்கு ஜெ. பாதுகாவலர் பெருமாள்சாமி வருகை\nகும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்\nதமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு\nசென்னை பல்லவன் இல்லம் முன் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்\nகுளிரால் நடுங்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி\nஊருக்கு போக வண்டி இல்லையா மச்சான்... கோயம்பேடுல ஒரு பஸ்ஸை ஓட்டினு போய்டு... கோயம்பேடுல ஒரு பஸ்ஸை ஓட்டினு போய்டு\nமச்சான் என்கிட்ட டுவீலர் லைசன்ஸ்தான் இருக்கு...டிராபிக் போலீஸ் யாராவது ஸ்டிரைக் பண்றாங்களானு பாருங்க\nதமிழகத்தில் இருந்து விடுதலைப் புலியான ஆயுள்கைதி ரவிச்சந்திரனின் சிவராசனின் சீக்ரெட் நூல் நாளை ரிலீஸ\nபேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இரவே ஸ்டிரைக் வாபஸ்- சிஐடியூ அறிவிப்பு\nகணவர் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி, தங்கையை பலாத்காரம் செய்த ரவுடிகள்\nகுஜராத்தில் தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலை முயற்சி... நிர்வாகம் சொன்ன அற்ப காரணம்\nகச்சத்தீவு அந்தோணியர் திருவிழா... பங்கேற்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையை முன்வைத்து கொ.ம.தே.க. ஈஸ்வரனின் 9 'நச்' கேள்விகள்\nகூடங்குளம் மீன் அரவை ஆலையால் சுகாதார சீர்கேடா... ஆய்வுக்கு ஆட்சியர் உத்தரவு\nரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nதிருப்பதி வெங்கடாஜலபதிக்கு எதுக்கு பாதுகாப்பு என விமர்சனம் - கனிமொழி மீது புகார்\nஅப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ் ... நாங்க பாவம் : ட்விட்டரில் வைகோவை கலாய்த்த மு.க.அழகிரி மகன்\nகுட்காவுக்கு லஞ்சம்.. நேர்மையான அதிகாரி என ஹைக���ர்ட் பாராட்டிய ஜெயக்கொடி திடீர் மாற்றம்\nநெருங்கிறது பொங்கல் பண்டிகை... போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கிற்கு தீர்வு தேவை.. கொ.ம.தே.கட்சி\nபற்றி எரிந்த 68 மாடி 'டிரம்ப் டவர்'.. அமெரிக்க அதிபருக்கு நேரம் சரியில்லயோ\nமடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்:29 பேர் பலி, 22 பேர் மாயம்.. 80 ஆயிரம் பேர் தவிப்பு\nபாலியல் வல்லுறவுக்கு எதிராக முதல் முறையாக சட்டம் இயற்றிய சோமாலிலாந்து\nவட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா\nஅகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு.. ஓர்ஸிக்கு விடுதலை\nவெள்ளை இன ஆண்கள் கஷ்டப்படுகிறார்கள்.. கூகுள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் ஊழியர்\nகுளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென் கொரியாவுக்கு குழுவை அனுப்புகிறது வட கொரியா\nடிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது.. வெள்ளை மாளிகை அறிக்கை\nஆறுமாதத்தில் காங்கிரஸ் கட்சி ஜொலிக்குமாம்... பஹ்ரையினில் ராகுல் நம்பிக்கை பேச்சு\n7.5 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.. ஹெச்1-பி விசா விதிமுறையில் மாற்றம் இல்லை\nஆதார் அமைப்பையே கைது செய்யுங்கள்.. பகீர் கிளப்பும் எட்வர்ட் ஸ்னோடென்\n சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு.. 15 இன்ச் மூடிய பனிப்படலம்.. சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nமலேசியா போனாலும் மனசெல்லாம் அரசியல் சிந்தனை... மக்கள் மன்ற செயலியை கண்காணித்த ரஜினி\nஅடித்தது சூப்பர் பம்பர்... அபுதாபியில் கேரள மாநிலத்தவருக்கு ரூ.20 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tirupathi-no-divya-darshan-pilgrims-on-august-11-16-327168.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T13:24:45Z", "digest": "sha1:CJVZWLO63GZXHBFRLZSVR43OMZ7KNBBZ", "length": 18613, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆகஸ்ட் 16வரை திவ்ய தரிசனம் ரத்து - பக்தர்கள் அதிர்ச்சி | Tirupathi: No Divya Darshan for pilgrims on August 11 to 16 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்���ியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆகஸ்ட் 16வரை திவ்ய தரிசனம் ரத்து - பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பதி: பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட்16ஆம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் முக்கிய நபர்களுக்கான சிறப்பு தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nகும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாளை முதல் 16ஆம் தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.\nஇந்த நாட்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன முறையில் மட்டுமே சாமியை தரிசிக்க இயலும். தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோவிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தரிசன முறையில் தேவஸ்தானம் கொண்டு வந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11ஆம் தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11ஆம்தேதி முதல் 16ஆம் தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருமலைக்கு நேராக வருபவர்களில், நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை மறுநாள் 28 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனவும்,16ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் 25 முதல் 35 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nஇந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16ஆம்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதிருமலை பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் கருடசேவை - ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம்\nசுண்டல் விற்ற பாட்டிக்கு காட்சி கொடுத்த ஏழுமலையான்... அங்கேயும் கடன்தான்\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்\nதிருமலை ஏழுமலையானின் பல கோடி ஆபரணங்களும் - மண்சட்டி தயிர்சாத பிரசாதமும்\nஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nகோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nரதசப்தமி 2019 - சூரியனை வணங்கினால் பாவங்கள் நீங்கும் #Rathasaptami\nரதசப்தமி 2019 : எருக்க இலைக்கும் சூரியனுக்கு என்ன தொடர்பு தெரியுமா\nதிருப்பதியைக் கொண்டு வந்து அப்படியே குமரியில் வைத்தது போல.. பிரமாண்டக் கோவிலுக்கு கும்பாபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/director-bala-support-ops-273883.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T13:52:35Z", "digest": "sha1:B4Y2J2Z5SJL7HCNTPDNFWGRVZMQI3DII", "length": 16386, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.பி.எஸ்.ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் இயக்குநர் பாலா | director bala support to ops - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.பி.எஸ்.ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் இயக்குநர் பாலா\nசென்னை: திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.\nஇருப்பினும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு கடந்த இரு தினங்களாக பொது மக்களும், தொண்டர்களும் அதிகளவில் வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று முதல்வருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் திரையுலக பிரபலங்களில் சிலர், தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற திரைப்பட இயக்குநர் பாலா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்\nமுன்னதாக இந்தியா டுடேவுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், முதல்வர் ஓ.பன்னீரசெல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் o pannerselvam செய்திகள்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\n2023-க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக்கப்படும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்\nசினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து\nமோடி 'குட்புக்கில்' ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனியில் காலில் விழுந்தார்.. வாரணாசிக்கும் விரைந்தார்\nபானை பொங்குது.. அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், எடப்பாடி அதிரடி கடிதம்\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\n தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி உறுதியாக இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்.. ஓபிஎஸ்\nஓரிரு நாளில் சந்தோஷமான முடிவு வெளியாகும்.. அப்புறம் தலைவர்களுடன் மாநாடு.. சென்னையில் ஓபிஎஸ் உற்சாகம்\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nமதுரையில் அமித்ஷாவை ஒரே நாளில் 2 முறை சந்தித்த ஓபிஎஸ்... என்னவாக இருக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no pannerselvam bala support ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/27032059/Leaders-filmmakers-The-fans-are-the-last-tribute-Actor.vpf", "date_download": "2019-09-21T13:46:35Z", "digest": "sha1:CXQV5QHTUVAPX6AQJGYXXQG3ACRSAC7U", "length": 19938, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leaders, filmmakers, The fans are the last tribute Actor Ambresh body cremated 21 bombs The state was treated with respect || தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடந்தது + \"||\" + Leaders, filmmakers, The fans are the last tribute Actor Ambresh body cremated 21 bombs The state was treated with respect\nதலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடந்தது\nபெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nநடிகரும், முன்னாள் மத்திய-மாநில மந்திரியுமான அம்பரீஷ் கடந்த 24-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு 66 வயது. அவருக்கு சுமலதா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். அம்பரீசின் உடல் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 24-ந் தேதி இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.\nஅதன்பிறகு அவரது உடல், நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 4 மணிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அம்பரீசின் உடல் மண்டியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அன்று மாலை 6 மணிக்கு, விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அம்பரீசின் உடல் வைக்கப்பட்டது.\nஅங்கு நேற்று காலை 9 மணி வரை பொதுமக்கள் வரிசையில் வந்து அம்பரீசின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சுமார் 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் அம்பரீசின் உடல், விமானப்படை ஹெலிகாப்டரில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nபிறகு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அம்பரீசின் உடல், ஆம்புலன்ஸ் வாகனத்தில் கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, 1,800 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில் அம்பரீசின் உடல் எடுத்து வைக்கப்பட்டு, ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கொண்டு வரப்பட்டது. அம்பரீசின் பூத உடல் இருந்த வாகனத்தில் மனைவி சுமலதா, மகன் அபிஷேக் ஆகியோர் உடன் வந்தனர்.\nபகல் 12.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம் பிற்பகல் 3.45 மணிக்கு கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தது. 13 கிலோ மீட்டர் தூரத்தை 3¼ மணி நேரம் கடந்து அம்பரீச���ன் உடல் இருந்த வாகனம் அல்சூர் கேட், கெம்பேகவுடா ரோடு, மைசூரு வங்கி சர்க்கிள், காவேரி சந்திப்பு, யஷ்வந்தபுரா மேம்பாலம், கொரகுன்டேபாளையா வழியாக நந்தினி லே-அவுட் பகுதியில் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்ற னர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் மற்றும் ெபாதுமக்கள் திரண்டு நின்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அம்பரீஷ் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சுற்றிலும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அம்பரீசின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தபோது, சுமலதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து, தகன மேடை அருகே அமர வைத்தனர்.\nஅதன் பிறகு ஒக்கலிகர் சமூக முறைப்படி, இறுதிச்சடங்கு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் இந்த சடங்கு நடந்தது. முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா, ஜெயமாலா, டி.சி.தம்மண்ணா, சா.ரா.மகேஷ், கே.ஜே.ஜார்ஜ், சி.எஸ்.புட்டராஜூ, எம்.பி.க்கள் டி,.கே.சுரேஷ், சிவராமேகவுடா, மேயர் கங்காம்பிகே. ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக்.\nமுன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், அர்ஜூன், தர்ஷன், யஷ், நிகில், கணேஷ், ரமேஷ் அரவிந்த், மோகன்பாபு, ஜக்கேஷ், கணேஷ், சுமன், நடிகைகள் சரோஜாதேவி, தாரா, இயக்குனர் ராஜேந்திரசிங்பாபு, ராக்லைன் வெங்கடேஷ், நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பிறகு அம்பரீஷ் உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, அம்பரீசின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சமாதி அருகே, அம்பரீசின் உடல��� தகனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பா கடைசியாக அம்பரீசின் கன்னத்தில் மனைவி சுமலதா கண்ணீர் சிந்தியபடி முத்தமிட்டு பிரியா விடை கொடுத்தார். இது அங்கு இருந்தவர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.\nமாலை 6 மணிக்கு அம்பரீஷ் உடல், மரக்கட்டைகளால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அவரது மகன் அபிஷேக், தீ வைத்தார். கதறி அழுதபடி அவரது மகன் இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்குக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது.\nஇதையொட்டி நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் தலைமையில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கன்டீரவா ஸ்டூடியோவை சுற்றிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/08/21120542/1257281/odor-of-swelling-in-women-private-organs.vpf", "date_download": "2019-09-21T14:41:51Z", "digest": "sha1:IYZENFLMB2K4BEZGVNDJMDWFPEZEUVJ7", "length": 20602, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும் || odor of swelling in women private organs", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஉடலில் உண்டாகிற வியர்வையால் கிளம்பும் நாற்றத்தை வாசனையான சோப்பு, சென்ட், டியோடரன்ட் என எதையோ வைத்து மறைத்து விடலாம். சில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஅந்தரங்க உறுப்பில் உண்டாகும் ஒருவித திரவக் கசிவும் பாக்டீரியாவும் சேர்ந்து அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை ஆரோக்கியமாக, அதாவது, 4.5 அளவில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஒருவித வாடை வருவது இயல்புதான். அது அதிகமானால்தான் பிரச்னை. அந்த வாடையை உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியாதது, அரிப்பு, வலி, எரிச்சல் போன்றவை இருந்தால் அது அதீதமானது என அர்த்தம். அதீத வாடைக்கான காரணங்கள் பல...\nபொதுவாக அந்தரங்கப் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களே இருக்கும். அரிதாக அவை தொந்தரவு செய்யப்பட்டால் ஆரோக்கியமற்ற Bacterial Vaginosis (BV) வரும். இது தாக்கினால் சாம்பல் நிறக் கசிவு, துர்வாடை இருக்கும். இதை அலட்சியப்படுத்தினால் தீவிரத் தொற்றில் கொண்டு போய் விடும். எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்ட்டிபயாடிக் எடுத்து சரி செய்துவிடலாம்.\nவெங்காயம், பூண்டு, கரம் மசாலா போன்ற கடுமையான வாசனை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடலிலும் அந்தரங்க உறுப்புகளிலும் துர்வாடை கிளம்பலாம்.\nவேறு பிரச்னைகளுக்காக ஆன்ட்டிபயாடிக்கோ, மருந்துகளோ எடுத்துக் கொள்ளும் போது, ��ந்தரங்க உறுப்பின் பி.ஹெச் அளவு மாறி வாடையைக் கிளப்பலாம். சிலவகை ஒவ்வாமை மருந்துகளாலும் அந்தரங்க உறுப்பு அளவுக்கதிகமாக வறண்டு, கெட்ட வாடையைத் தூண்டலாம்.\nஅக்குள் பகுதியைப் போலவே அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள சருமத்திலும் அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையும் அந்தரங்க உறுப்புக் கசிவும் சேரும்போது அது சகித்துக் கொள்ள முடியாத வாடையை உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மாதிரியான வியர்வை சிந்தும் வேலைகளுக்குப் பிறகு உடனடியாக உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.\nமாதவிலக்குச் சுழற்சியின் போது இந்த வாடையில் மாற்றங்கள் தெரியும். கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளும் பிறப்புறுப்பின் பி.ஹெச் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தி, வாடையைக் கிளப்பும். மெமனோபாஸும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஈஸ்ட் தொற்று மற்றும் Bacterial Vaginosis ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.\nநீண்ட நேரமாக மாற்றப்படாத நாப்கின் மற்றும் டாம்பூன்கள் கொடுமையான வாடையை ஏற்படுத்தும். ரத்தப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பழைய நாப்கின்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை வாடையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீவிரமான தொற்றையும் உண்டாக்கி விடும்.\nவாடையை நீக்க நீங்களாகவே கடைகளில் விற்கும் சென்ட், மருந்துகள், வாசனை சோப்பு, அரோமா ஆயில் போன்றவற்றை உபயோகிக்கக்கூடாது. அவை எல்லாம் பி.ஹெச் அளவை தாறுமாறாக மாற்றி, பிரச்னையை அதிகப்படுத்தும்.நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையே பிரச்னையில் இருந்து விடுபடும் முதல் வழி. மிகவும் மைல்டான சோப்பு உபயோகித்து அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, இருமுறை உள்ளாடைகளை மாற்றுவது போன்றவையும் அவசியம். பிரச்னை தீவிரமானது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பதே சிறந்தது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணங்கள்..\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nபெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்\nபெண்ணின் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்... ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபுகைப்பிடிக்கும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/138013-idfc-capital-first-link-whos-profit", "date_download": "2019-09-21T13:56:36Z", "digest": "sha1:NGU3DFBNEN3FC7Z363NMOUULFUOSADI5", "length": 7525, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 January 2018 - ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்? | IDFC & Capital First Link Who's Profit? - Nanayam Vikatan", "raw_content": "\nவருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்\nபுத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nட்விட்டர் சர்வே - வருமான வரியை எப்படிச் செலுத்துகிறீர்கள்\nபட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்து���்குள் திரும்பத் தரவேண்டும்\nஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்\nநாணயம் கான்க்ளேவ் : பங்குச் சந்தை... காத்திருக்கும் வாய்ப்புகள்... சிக்கல்கள்\n2017: எந்த மியூச்சுவல் ஃபண்ட், என்ன வருமானம்\nஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nஃப்ராங்க்ளின் லோ டுரேஷன் ஃபண்ட்... ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஇனி உன் காலம் - 8 - நில்... கவனி... செல்\nபென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்\nஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230656-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/page/6/", "date_download": "2019-09-21T13:55:27Z", "digest": "sha1:EGMFHWAGXZUA5KLRNKUCKI33T7GTM64X", "length": 35791, "nlines": 335, "source_domain": "yarl.com", "title": "நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை? - Page 6 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை\nநல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை\nBy தமிழ் சிறி, August 8 in ஊர்ப் புதினம்\n- கோயில்கள் எல்லாம் ஒரு குளத்தை அருகில் ( அநேகமாக) கொண்டிருக்கும். இது மழை நீர் சேமி���்பிற்கு உதவும்\n- இந்த குளத்தில் கை, கால், முகம் கழுவுதல் - மக்கள் கூடும் ஒரு இடத்தில் சுகாதாரத்தை பேண உதவும்\n- கடவுளை வீதியில் வலம் கொண்டு வருதலுக்கு, திடகாத்திரமான ஆண்களை தெரிவு செய்ய இது உதவும்\nஇப்படித்தான் போலி விஞ்ஞான விளக்கங்கள் வலம் வருகின்றன.\nசம்பிரதாயங்களை மதிக்க மேற்சட்டை இல்லாமல் மகிந்த வரும் அளவிற்கு நல்லூர் முருகன் பலமாக இருக்கின்றார் என்று சந்தோஷப்படலாம்\nஇஞ்சியும் மரவெள்ளியும் சேர்த்து சாப்பிடுவதால் வரும் தீமையை எமது முன்னோர் முன்பே கூறினார்கள். மருத்துவ உலகு பின்னரே கண்டு பிடித்தது.\nஇஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.\nகள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.\nஇல்லைத் தெரியாமல்தான் வினவுகிறேன் இங்கு விமர்சனம் செய்பவர்களது வீடுகளில் எப்படி உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் எல்லோரும் இப்போ கடவுளைக்கும்பிடுவதை நிறுத்திவிட்டார்களா சாமிப்படம் வைக்கும் இடத்தில் செருப்பைக்கழட்டி வைத்திருக்கிறீர்களா முதலில் உங்கட வீடுகளில் போய் வெள்ளை அடியுங்கோ\nதனிமனித உரிமைகளை மதிக்கவேண்டும் என்று சொல்லும் நாகரீகம் நிலவும் நாடுகளில் வாழ்வதால் குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிடுவதை எப்படித் தடுக்கமுடியும்\nமத நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி எந்த மதத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞான விளக்கம் சொல்லும் கதையளந்தாலும் அது சொந்தக் காலில் நிற்க வக்கில்லாமல் செய்யும் திருட்டு வேலை தான் இயேசுவின் பிறப்பை செயற்கைக் கருக்கட்டலாக கதையளந்தது கிறிஸ்தவரா என்பதே முக்கியமான கேள்வி இயேசுவின் பிறப்பை செயற்கைக் கருக்கட்டலாக கதையளந்தது கிறிஸ்தவரா என்பதே முக்கியமான கேள்வி ஏனெனில் சம்மனசின் வாழ்த்தினால் மேரி கர்ப்பமானாள் என்பது அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று ஏனெனில் சம்மனசின் வாழ்த்தினால் மேரி கர்ப்பமானாள் என்பது அடிப்படைக் கி��ிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று அதை விஞ்ஞானமாக விளக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று குறைந்து விடும் அதை விஞ்ஞானமாக விளக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று குறைந்து விடும் இப்படியே தண்ணீரில் நடந்தது, குருடன் பார்த்தது எல்லாவற்றையும் விஞ்ஞான விளக்கமாக்கினால் கிறிஸ்தவம் மறைந்து விடும்\n நாம் பல நூற்றாண்டு முதலே கண்டு பிடித்து செய்து விட்டோம், இப்போது விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள் என்று விஞ்ஞானத்தை வைத்து தங்கள் நம்பிக்கையை validate செய்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது. அது தான் மத நம்பிக்கைக்கு அவசியம் இல்லை என்கிறேன்.\nஇஞ்சியும் மரவள்ளியும் சேர்த்துத் தின்றால் மரணம் நிகழும் என்று அறிந்து கொண்ட பின்னர் உங்கள் முன்னோர்கள் சாப்பிட வேண்டாமென்று சொல்லியிருப்பர் இரண்டையும் கலந்தால் சயனைட் உருவாகிறது என்று விஞ்ஞானி கண்டு பிடித்தான். இரண்டும் கண்டுபிடிப்புகளே இரண்டையும் கலந்தால் சயனைட் உருவாகிறது என்று விஞ்ஞானி கண்டு பிடித்தான். இரண்டும் கண்டுபிடிப்புகளே ஆனால், \"எங்களுக்கு சயனைட் இருப்பது தெரிந்து தான் முதலே எழுதி வைத்து விட்டோம், இவர்கள் இப்போது லேட்டாகக் கண்டு பிடிக்கிறார்கள் ஆனால், \"எங்களுக்கு சயனைட் இருப்பது தெரிந்து தான் முதலே எழுதி வைத்து விட்டோம், இவர்கள் இப்போது லேட்டாகக் கண்டு பிடிக்கிறார்கள்\" என்று நக்கலாகச் சொல்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது\nமருத்துவத்தை உறுதிப்படுத்துவது விஞ்ஞான ஆய்வுகளேயன்றி, அதை வெள்ளைக் காரன் வரவேற்கிறானா கறுத்தத் தோல் உடையவன் வரவேற்கிறானா என்பதை வைத்தல்ல வெள்ளையன் பாவித்தால் அது சிறந்தது என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு உங்கள் தோல் நிறம் இனம் பற்றி தாழ்வுச் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்\nஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.\nமுன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்.\nஇஞ்சியும் மரவெள்ளியும் கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.\nஇந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல.\n கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.\n மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.\nஅப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.\nஇருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.\nஇஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.\nகள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.\nநான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.\nநான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.\nஇந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..\nஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய விவாதக் களத்தில் பெரும்பாலும் இரு வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்தப் பிரச்சனையில் அவர்களின் சித்தாந்தம் எவ்விதத்திலும் உடைபட்டுவிடக் கூடாது என்று பாதுகாக்கிறார்கள். அவர்களின் சித்தாந்தங்களின் ஊதுகுழலாக (mouthpiece) செயல்படுகிறார்கள். மொத்தத்தில் இருவருமே குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய நகர்விற்கு செல்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள்\nஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.\nமுன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நிறைக்கிறேன்.\nஇஞ்சியும் மரவெள்ளி கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.\nஇந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல.\nநோக்கமே தெரியாத போது ஏன் சொன்னார்கள் என்று எப்படி ஆராய முடியும் எனக்கு யாரும் சொல்லி நான் கேள்விப் படவில்லை, ஏனெனில் அப்படியொரு விளக்கம் கிறிஸ்தவத்திற்கு எதிரான விளக்கமேயொழிய கிறிஸ்தவம் வளர்க்கும் விளக்கம் அல்ல\nஇருவரும் வேறாகத் தான் விளங்கிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன் ஆனால், அப்படியான விளக்கங்கள் பல போலியானவை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்: உதாரணமாக சுப்பர் மூளை யோகா தோப்புக்கரணம் என்பவை ஒரு சில இந்தியர்களால் தாங்கள் செய்ததாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமேயொழிய அதில் உண்மையான மருத்துவ பயன்கள் இருப்பதாக சுயாதீனமான ஆய்வுகள் இல்லை ஆனால், அப்படியான விளக்கங்கள் பல போலியானவை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்: உதாரணமாக சுப்பர் மூளை யோகா தோப்புக்கரணம் என்பவை ஒரு சில இந்தியர்களால் தாங்கள் செய்ததாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமேயொழிய அதில் உண்மையான மருத்துவ பயன்கள் இருப்பதாக சுயாதீனமான ஆய்வுகள் இல்லை இருந்தால் இங்கே இணையுங்கள் பேசலாம் இருந்தால் இங்கே இணையுங்கள் பேசலாம் இந்த யூரியூப் வீடியோக்கள் ஆதாரம் என்று வராதீர்கள்.\nபெண்கள் தனியாகப் போக முடியாத நிலையை வெள்ளையர்கள் ஆயுர்வேதம் என்ர போலி மருத்துவத்தை நாடிப் போவது எப்படி மாற்றும் ஒரு பெண் ஜனாதிபதி வந்தே மாறாத தேசம் அ��ு. எங்கிருந்து இந்த பெண் விரோதப் போக்கு இந்தியாவுக்கோ அல்லது மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கோ வந்தது என நினைக்கிறீர்கள் ஒரு பெண் ஜனாதிபதி வந்தே மாறாத தேசம் அது. எங்கிருந்து இந்த பெண் விரோதப் போக்கு இந்தியாவுக்கோ அல்லது மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கோ வந்தது என நினைக்கிறீர்கள்\n கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.\n மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.\nஅப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.\nஇருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.\n கடவுள் என்று சுலபமாக வெட்டித்தனமாக கூறி மக்களை நம்ப வைப்பது மெய்ஞானம் என்று தன்னை தானே அழைக்கிறது.\nஎப்படி இந்த உலகம் தோன்றியது, எப்படி உயிரினங்கள் தோன்றியது என்று தொடர்சியாக ஆய்வுகளை மேற்க்கொண்டு அதில் அளப்பரிய முன்னேற்றங்களை கண்டுள்ளதுடன் வெற்றிப்பாதையில் முன்னேறி வருவது அறிவியல். அளிவியலின் பிரமிக்கத்தக்க இந்த வளரச்சி முன்னால் மெய்ஞானம் என்று உலகை ஏமாற்றுவோரால் தாக்கு பிடிக்க முடியாது.\nஅவர் வாசிப்பார் லாரா. \nஇந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..\nநான் ஜஸ்டினுக்கு என்ன சொல்ல வந்தேன் என்று அவர் புரிந்து கொண்டுள்ளார். இடையில் புகுந்து கொள்பவர்களுக்கு தான் பிரச்சினை.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது ���னவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nநல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/vedham-edhu-aagamam-edhu/", "date_download": "2019-09-21T13:54:27Z", "digest": "sha1:J5KA63VSZDQ5EG6Y3PPTQEK7GKOBOFRI", "length": 18923, "nlines": 303, "source_domain": "books.dheivamurasu.org", "title": "தமிழரின் வேதம் எது ஆகமம் எது - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதமிழரின் வேதம் எது ஆகமம் எது\nHomeதமிழ் வேதம்தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nதமிழரின் வேதம் எது ஆகமம் எது\nமதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்\nநீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள்.\nமுருகப் பெருமான் உணர்��்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச் சிறிதும் கருதாமல் (தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின்) தன்னுடைய சமுதாயப்பணி, கடமை இது – இறை உணர்த்திய பணி இது – என்று இடைவிடாது ஆற்றிய பணியில் முகிழ்த்தவை தான் மேற்கண்ட இருநூல்கள்.\nதமிழ் வேதம் மற்றும ஆகமம் எது என்பது பற்றி பல்வேறு உயர்ந்த சிந்தனைகளைச் சங்க இலக்கியம் தொடங்கி, புதைபொருள் ஆராய்ச்சி, வடமொழி நூல் ஆராய்ச்சி எனத் தமிழின் தொன்மை சிறப்புகளைப் பட்டியலிட்டு அதனூடே தமிழ் வேதத்தை, தமிழ் ஆகமத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தருக்க வழி சீர் தூக்கி நிலைப்படுத்தும் அழகு ஆசிரியர் அவர்களுக்கே உரிய பாங்கு. முத்துக் குளித்தல் போன்று ஆசிரியர் நூலில் சொல்லிய சிலவற்றை எடுத்துக் கொடுக்கிறேன்.\nதமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம். தமிழ் மறையுளே அறிய வேண்டிய அறிவு மறைந்து நிற்பது, உரியவர் மூலம் தூண்டப் பெற்றால் விளங்குவது. இதனினும் மேம்பட்டதைத் தமிழ் ஆகமம் என்றது. இதுவே நிலையியல் இறை இன்ப நூல் ஆகும். இது தமிழருக்கே உரியது. வேதத்தின் மேற்சிந்தனையே ஆகமம்.\nஇறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை வேதம் என்று கூறப்பட்டன.\nஇதையே தொல்காப்பியர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப, என்றார். பகுத்தறிந்து ஆய்ந்த மொழியியலாளர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்றனர். மறுபுறம் வள்ளலாரோ தமிழில் தோய்ந்துணர்ந்து அதனை இயற்கை சிறப்பியல் மொழி என்று உணர்த்தியிருக்கிறார்.\nமுன்னது ஆய்வின் பாற்பட்டது. பின்னது தோய்வறிவினால் ஏற்பட்டது, அதாவது மெய்யுணர்வால் எனலாம். தமிழ்ச் சிந்தனை உலகளாவிய அளவில் சென்று நிலைப்பட்டுள்ளது. அதனுடைய ஆழ, அகல, கூர்மை குணாதிசயங்களால். NASA விண்வெளிக்கூடத்தில் ‘கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு’ – ஔவையார். நயாகரா நீர் வீழ்ச்சியில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் அனைத்தையும் உறவாகப் பார்க்கின்ற உயர்ந்த பார்வை தமிழ்ப் பார்வை. என பலபட நம் வேதம் ஆகமத்தை விரிக்கிறார் ஆசிரியர் இரண்டாம் பகுதி ஒரு மறுப்பு நூலாக விரிகிறது. 1920 களில் கா.சு.பிள்ளை அவர்கள் ‘திருநான்மறை விளக���கம்’ என்ற தமிழ் நூல் வேத ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். அதற்குப் பின் 1926 ஆம் ஆண்டில் மா.சாம்ப சிவப் பிள்ளை என்பவர் மறுப்பு நூலாக ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற உள்ளடற்ற ஒரு நூலை எழுதினார். அது 2007 இல் மறு பதிப்பாக தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு நூல் வெளியிடக் கோரி நம் ஆசிரியரைப் பல பேர் வேண்டினார்கள். அது தற்போது நிறைவேறியுள்ளது பல பேருக்குப் பயன்படும் வகையில். அதில் கண்ட சில கருத்துக்கள் . . . அருளாளர்கள் சொல்வதில் ஒன்றிற்கொன்று முரண் இராது. ஆனால் புராணிகர்கள் எல்லாம் அருளாளர்கள் அல்லர். எனவே புராணங்கள் எப்போதும் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன. சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது மறை தமிழ் மறை இரண்டாம் பகுதி ஒரு மறுப்பு நூலாக விரிகிறது. 1920 களில் கா.சு.பிள்ளை அவர்கள் ‘திருநான்மறை விளக்கம்’ என்ற தமிழ் நூல் வேத ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். அதற்குப் பின் 1926 ஆம் ஆண்டில் மா.சாம்ப சிவப் பிள்ளை என்பவர் மறுப்பு நூலாக ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற உள்ளடற்ற ஒரு நூலை எழுதினார். அது 2007 இல் மறு பதிப்பாக தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு நூல் வெளியிடக் கோரி நம் ஆசிரியரைப் பல பேர் வேண்டினார்கள். அது தற்போது நிறைவேறியுள்ளது பல பேருக்குப் பயன்படும் வகையில். அதில் கண்ட சில கருத்துக்கள் . . . அருளாளர்கள் சொல்வதில் ஒன்றிற்கொன்று முரண் இராது. ஆனால் புராணிகர்கள் எல்லாம் அருளாளர்கள் அல்லர். எனவே புராணங்கள் எப்போதும் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன. சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது மறை தமிழ் மறை பிறருக்கு மட்டுமே மறைப்பது மறை அல்ல (வடமொழி) ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியம். ஆந்தை, பாம்பு, புலி, சிங்கம் என்று குழூஉக்குறியாகக் கூறிய பெயர்கள் நான்கு தன்மைகளை உடைய முனிவர்களே ஆல நிழலில் உபதேசம் பெற்றவர்கள். நினைத்தவரைக் காப்பாற்றுவேன் என்று சொல்லித் தண்டிக்கவும் வாய்ப்புள்ள வடமொழி மந்த்ரம் சிறந்ததா பிறருக்கு மட்டுமே மறைப்பது மறை அல்ல (வடமொழி) ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியம். ஆந்தை, பாம்பு, புலி, சிங்கம் என்று குழூஉக்குறியாகக் கூறிய பெயர்கள் நான்கு தன்மைகளை உடைய முனிவர்களே ஆல நிழலில் உபதேசம் பெற்றவர்கள். நினைத்தவரைக் காப்பாற்றுவேன் என்று சொல்லித் தண்டிக்கவும் வாய்ப்புள்ள வடமொழி மந்த்ரம் சிறந்ததா மாறாக நினைப்பவர் நினைத்ததை அவருக்கு வேலையாளாக நின்று செய்து தரும் தமிழ் மந்திரம் சிறந்ததா மாறாக நினைப்பவர் நினைத்ததை அவருக்கு வேலையாளாக நின்று செய்து தரும் தமிழ் மந்திரம் சிறந்ததா திரு. சாம்பசிவப் பிள்ளையின் போலி வாதங்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகள், தனக்குத் தானே மறுத்தல், தந்நிலை மறத்தல், தவறான மேற்கோள், தந்நிலை மாறல், தோல்வித்தானம் ஏற்றல் என அவருடைய வாதக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. நம் ஆசிரியர் பரபக்க பார்வையாக அம்மறுப்பு நூலை அணுகி பதிலளிக்க இறுதியில் வெற்றிக்களத்தில் நிற்பவர் நம் ஆசிரியரே திரு. சாம்பசிவப் பிள்ளையின் போலி வாதங்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகள், தனக்குத் தானே மறுத்தல், தந்நிலை மறத்தல், தவறான மேற்கோள், தந்நிலை மாறல், தோல்வித்தானம் ஏற்றல் என அவருடைய வாதக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. நம் ஆசிரியர் பரபக்க பார்வையாக அம்மறுப்பு நூலை அணுகி பதிலளிக்க இறுதியில் வெற்றிக்களத்தில் நிற்பவர் நம் ஆசிரியரே தமிழரின் வேதம் எது & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர் உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்\nதமிழ் வேதம், புதிய வெளியீடு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ₹350.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nதமிழரின் வேதம் எது ஆகமம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-09-21T13:35:57Z", "digest": "sha1:X7AQX6CQQDQ2ZGATCAU7GS6UGVHP2C2P", "length": 18446, "nlines": 162, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா அருளும் அழகாபுத்தூர் அழகன். » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n – ஏழாம் அறிவு போதி தர்மர் வாழ்க்கை குறிப்புகள் திருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nஉலக ஒளி உலா அருளும் அழகாபுத்தூர் அழகன்.\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nசுடராக வந்த வேல் முருகா கொடும்\nசூரரை போரிலே வென்ற வேல் முருகா\nபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\nப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா\nபரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா\nஉந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா\nதவறை யார் வேண்டுமானாலும்சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தைஎடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்திய விசேஷமான தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நச்சியார்கோவில் செல்லும் வழித்தடத்தில் உள்ளது அரிசில் கரைப்புத்தூர் என்ற அழகாபுத்தூர் திருக்கோயில்.இறைவன் சொர்ணபுரீஸ்வரர்.\nபடிக்காசுநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவி சௌந்தரநாயகி. அழகாம்பிகை என்ற பெயரும் உண்டு. சமயக்குரவர் நால்வரில் மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது. கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலம்.\nகைலாயம் சென்ற பிரம்மாவிடம்,பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால்,அவரைச் சிறையில் அடைத்தார்.\nபின்னர் படைப்புத்தொழில் கருதி அவரை விடுவித்தார்.\nவயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர்\nபெற வேண்டி வந்தது. அதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார்.\nசிவன் அவருக்கு காட்சி தந்து, தவறை அறிவுறுத்தினார்.\nஅவர் எந்த இடத்தில் முருகனுக்கு காட்சி தந்தாரோ அந்த இடத்திலேயே லிங்கமாக எழுந்தருளினார். அவரை படிக்காசுநாதர் எனஅழைத்தனர்.\nஅம்பாள் இங்கே அழகம்மை என்ற பெயரில் அருள் செய்கிறாள்.\nஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை\nசிவன், அசுரர்களை அழிக்கமுருகனை அனுப்பினார்.\nஅப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களைசம்ஹாரம் செய்தார்.\nசங்கு, சக்ரதாரியாய் வைணவ திருக்கோலத்தில் முருகன்\nமேற்கு நோக்கி அருளும் மூலவர்.\nஉண்மையானந்த முனிவரால் பூஜிக்கப்பட்ட திருக்கோயில்.\nஉலகில் வேறெங்கும் இல்லாதவாறு, சங்கு, சக்ரதரியாய் முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலம்.\nதனது பன்னிரு கரங்களில் தனக்கே உரிய படைக்கலன்களை பத்து கைகளில் கொண்டு, இடப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சங்கையும், வலப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சக்கரத்தினையும் ஏந்திய வண்னம் காட்சியளிக்கின்றான் ஆறுமுகன். இவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷ ஜந்துக்களின் கடிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nஇந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.\nநாயனார் அவதாரதலம்: புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.\nசிவபக்தரான இவர் வறுமையில் வாடினாலும், சிவபூஜையை தொடர்ந்து\nசெய்தார். ஒருசமயம் பசியால் உடல் தளர்ந்தபோது, கை தவறி தீர்த்த\nகுடத்தை லிங்கத்தின் மீது போட்டு மயக்கமுற்றார். அப்போது சிவன்\nஅவரது கனவில் தோன்றினார். சிவபூஜை தடையின்றி நடக்க அருளும்படி\nசிவன் அவருக்கு தினமும் ஒருபடிக்காசு தருவதாகவும், அதை வைத்து பூஜை செய்யும்படியும் கூறினார். அதன்பின் புகழ்த் துணையார் பூஜையை தொடர்ந்தார்.பலகாலம் இத்தலத்தில் சிவனுக்கு சேவை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். நாயன்மார்களில் ஒருவராகவும் இடம் பிடித்தார்.\nசிறப்பம்சம்: சுந்தரர் தன் மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார்.\nநவக்கிரக மண்டபத்தில் சூரியனும்,சந்திரனும் கிழக்கு திசை நோக்கி இருப்பர். இங்கு இருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எனவே இது அமாவாசை திதி கொடுக்க உகந்த தலமாக இருக்கிறது.\nஇங்குள்ள விநாயகர் செல்வவரம் அருளும், சொர்ணவிநாயகர் என்ற பெயரில் உள்ளார்.\nபடிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டி, ஒன்றை\nமட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.\nபிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.\nமுருகன்,சிவனுக்கு குருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.\nதிருவிழா: மாசிமகம், சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் புகழ்த்துணை நாயனார் குருபூஜை.\nஇருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்\nஇத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.\nநடை திறப்பு: காலை 7- 12.30 மணி, மாலை 4- 8\nTagged with: அமாவாசை, அம்பாள், அம்மன், குரு, கை, சிவன், தலம், பூஜை, விழா\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE-2/", "date_download": "2019-09-21T13:02:36Z", "digest": "sha1:HHM2WDV7BZCDWM7M36IXSYYEGW56BV5V", "length": 6274, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 08.10.2016 தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 03.10.2015\nஇலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் : தீர்மானம் : 1 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/06/treatment-for-alopecia.html", "date_download": "2019-09-21T14:07:32Z", "digest": "sha1:WW4IYJV7J4J2F335NQRE7QLPJA3I7LGW", "length": 11316, "nlines": 137, "source_domain": "www.namathukalam.com", "title": "புழுவெட்டு குணமாக வேண்டுமா? | தெரிஞ்சுக்கோ - 6 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / பாட்டி மருத்துவம் / புழுவெட்டு / மருத்துவம் / Namathu Kalam / புழுவெட்டு குணமாக வேண்டுமா | தெரிஞ்சுக்கோ - 6\n | தெரிஞ்சுக்கோ - 6\nநமது களம் ஆகஸ்ட் 30, 2018 தெரிஞ்சுக்கோ, தொடர்கள், பாட்டி மருத்துவம், புழுவெட்டு, மருத்துவம், Namathu Kalam\nமிளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் புழுவெட்டு (Alopecia) ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் பாதிப்பு நீங்கி மீண்டும் அந்த இடத்தில் முடி முளைக்கும்.\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக...\n | தெரிஞ்சுக்கோ - 6\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் ச...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள ��டத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/events-gallery-album-18-deepavali-musical-show-indian-artists-watagoda.html", "date_download": "2019-09-21T13:36:41Z", "digest": "sha1:7ZGOMFD5DLFJHIY2TBFUIBNLZZ2SEA7X", "length": 3181, "nlines": 86, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Deepavali Musical show with Indian Artists Watagoda Events Photo Video Gallery - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-tamil-kamal-haasan-meera-mithun-in-secret-room.html", "date_download": "2019-09-21T13:30:15Z", "digest": "sha1:BZ4VOP5GGYJ232YQ4KSNFXKG76QSCMXE", "length": 8023, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Tamil Kamal Haasan Meera Mithun In Secret Room", "raw_content": "\nBIGG Boss 3 : ரகசிய அறையில் மீரா மிதுன்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3 வீட்டில் உள்ள ரகசிய அறையை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா என கமல் ஹாஸன் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். முன்னதாக கமல் ஹாஸன் ரகசிய அறைக்கு சென்று சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் ரகசிய அறை குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது\nஅந்த வீடியோவில் கமல் பார்வையாளர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதிருப்தி அடைகிறார்.\nஇந்த ரகசிய அறையை பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றுதா என கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ரகசிய அறையை பயன்படுத்தணும்னு நினைக்கிறீர்களா என்று கமல் கேட்க பார்வையாளர்கள் ஆமாம் என்று பதில் அளிக்க உங்களை திருத்தவே முடியாது என்கிறார் உலக நாயகன்\nமீரா மிதுன் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் அவர் ரகசிய அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று ச���ூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nBIGG BOSS 3 : ரகசிய அறையில் மீரா மிதுன் ப்ரொமோ வீடியோ இதோ வீடியோ\n\"என்ன Dress-வேணாலும் போடுவாங்க, நீங்க பாக்காதீங்க\" - Arunraja On Bigg Boss Dress Controversy\nஇவ்ளோ பேர் மேல எப்படி காதல் வரும் \n\"Vanitha மாதிரி மனைவி.. Life காலி\nSanam Shetty-ய Love பண்றியான்னு கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/scam", "date_download": "2019-09-21T13:12:19Z", "digest": "sha1:KPV642B5FO3753TT6LMO7I7BLEZZMQOO", "length": 13316, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Scam News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇனி இந்தியா கிட்ட ஒரு பய வாலாட்ட முடியாது..\nஇந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் கட்டாயம் வேண்டுமா.. அதற்கு பதிலாக ரஷ்யாவின் Mig ரக மல்டி ரோல் போர் விமானங்களை வாங்கினால் என்ன.. அதற்கு பதிலாக ரஷ்யாவின் Mig ரக மல்டி ரோல் போர் விமானங்களை வாங்கினால் என்ன..\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nநீங்க எந்த ரயில். எத்தனை தத்கால் டிக்கேட்...... துரந்தோ எக்ஸ்பிரஸ் 5 டிக்கெட் ஸ்லீப்பர் க்ளாஸ்...... இந்தாங்க கன்ஃபார்ம் டிக்கேட், டிக்கேட் விலை 1600*5=8,000, கமிஷன...\nதமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15 பேர் கொலை.. குற்றம் நடந்தது என்ன..\nவிருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் வரை மோசடி ...\nநீரவ் மோடிக்கு அடுத்தச் செக்.. சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கை..\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் வாயிலாக வைர வியாபாரியான நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் வரையிலான மோசடி செய்துள்ளதை தொடர்ந்து. அமலாக்கத்துறை இந்த மோசடி வழக்கை க...\nநீரவ் மோடி வெறும் ரூ.11,300 கோடி தான் மோசடி.. ரூ.1,00,000 கோடி மோசடியான கதை தெரியுமா..\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் கோக்சி ஆகியோர் செ...\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய வேண்டும்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி செய்த 1.8 பில்லியன் டாலர் மோசடி, நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த மோசடிக்குப் பொறுப்பேற்று ரிசர...\nஉங்களுக்கு வந்தது போலியான வேலை வாய்ப்பு கடிதமா.. எப்படிக் கண்டறிவது..\nஇன்றைய உலகில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தந்திரமாக வேலை செய்கிறார்கள், அதிலும் வேலை வாய்ப்பு அளிப்பதாகக் கூறிவிட்டுப் பணத்தினைப் ...\n10 வருடமாக நடந்து வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முழு தீர்ப்பு விவரங்கள் உள்ளே..\n2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததாகவும் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்...\n500 கோடி இணைய மோசடி.. ஷாருக்கான் மீது வழக்கு..\nகாஸியாபாத் நகரை தலைமையாக கொண்டு இயங்கும் வெப்வொர்க் டிரேட் லிங்க்ஸ் நிறுவனம் இணைய வழியாக போலியான திட்டத்தில் 500 கோடி ரூபாய் அளவில் மக்கள் பணத்தை ஏம...\nதெலுங்கானாவில் ரூ.15,000 கோடி ரியல் எஸ்டேட் ஊழல்.. அடிபடும் பெரிய தலைகளின் பெயர்கள்..\nஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்தும் பீதியில் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்...\n100மில்லி தயிர் பாக்கெட் விலை 972 ரூபாய்.. ஆர்டிஐ பதிலுக்கு ரயில்வே துறை மறுப்பு..\nமத்திய ரயில்வேயின் கேட்ரிங் துறை உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது பல மடங்கு விலை அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக அஜய் போஸ் என்பவரின் கேள்வி...\nகிளிக் செய்தால் பணம்.. 7 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி 'மோசடி'..\nநொய்டா: இணையமும், தொழில்நுட்பமும் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக மட்டுமே என்றாலும் அதன் வளர்ச்சியால் மக்கள் தினமும் புதியப்புதிய பிரச்சனைகளையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/epfo-ssa-admit-card-2019-how-to-download-at-epfindia-gov-in/", "date_download": "2019-09-21T14:11:43Z", "digest": "sha1:UN2LXC3MUJJRHQYQBNNICTRFBBUHZJXK", "length": 13199, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "EPFO SSA admit card 2019 to download at Employees’ Provident Fund Organisation website epfindia gov in- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன பணி ஹால் டிக்கெட்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nபி.எப். அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு உதவியாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nEPFO SSA Admit Card 2019 at epfindia.gov.in: மாதம் ரூ.44,900/ ஆக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. TA, DA, HRA உள்ளிட்ட சலுகைகளும் உண்டு\nEmployees’ Provident Fund Organisation EPFO SSA admit card 2019 : தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான முதனிலை தேர்வு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட், //www.epfindia.gov.in/site_en/index.php இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இரண்டு வகையிலான தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதனிலை ( prelims) தேர்வில், மாணவர்களின் செயல்திறன் கண்காணிக்கப்பட உள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாது. தேர்வர்களின் செயற்திறனை பொறுத்து அவர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமுதன்மை (MAIN) தேர்வு, விரிவாக விடையளிக்கும் வகையில் இருக்கும். இத்தேர்வின் மூலமே, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nசம்பளம் : மாதம் ரூ.44,900/ ஆக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. TA, DA, HRA உள்ளிட்ட சலுகைகளும் உண்டு\nஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யும் வழிமுறை\ndownload admit card லிங்கை சொடுக்கவும்\nபதிவு எண்ணை குறிப்பிட்ட இடத்தில் நிரப்பவும்\nஹால் டிக்கெட், திரையில் தெரியும்.\nஅதை டவுன்லோடு செய்து, பின்வரும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nஉங்களின் பிஎஃப் பணத்திற்கான நாமினி பெயரை இனி நீங்களே மாற்றலாம்\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் PF எப்படி எடுப்பது\nஉங்களின் வருங்காலத்திற்கான மிகச் சிறந்த சேமிப்பு பிஎஃப்… தெரிந்ததும் தெரியாததும்\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை எப்படி எடுப்பது வட்டி போன்ற முழு விவரங்களை இனி நீங்களே பார்க்கலாம்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nPF Withdrawal Online: வேறு எங்கும் போய் அலைய வேண்டாம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா\nஆடிப்பெருக்கு: ஆடல் பாடலுடன் அசத்திய சென்னை மாணவிகள்\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கட்டணம் ரூ 130 ஆக குறைப்பு: முதல்வர் அதிரடி\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். Oscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான் […]\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kanyakumari-fishermen-shall-go-along-with-coast-guard-ships-for-search-nirmala-sitaraman/", "date_download": "2019-09-21T14:09:55Z", "digest": "sha1:S6PM6SUMMLVMSXSAYDXYB5LXZC6466CS", "length": 14276, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கடலோர காவல் படையுடன் மீனவர்களும் இணைகிறார்கள் : நிர்மலா சீதாராமன் உத்தரவு-Kanyakumari fishermen shall go along with coast guard ships for search : Nirmala Sitaraman", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகடலோர காவல் படையுடன் மீனவர்களும் இணைகிறார்கள் : நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையுடன் மீனவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நிர்மலா சீதாராமன் கூறினார்.\nகன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையுடன் மீனவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நிர்மலா சீதாராமன் கூறினார்.\nகன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மீட்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரியில் தினம்தோறும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ரயில் மறியல் நடத்திய மீனவர்கள் வைத்த கோரிக்கைகளில், ‘தேடுதல் வேட்டைக்கு மீனவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பதும் ஒன்று கடலோர காவல் படையினர் ஆழ்கடலில் சென்று தேடுவதில்லை என கிளம்பிய புகார்களை தொடர்ந்தே இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள்.\nதவிர, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் தூத்தூர், சின்னத்துறை பகுதி மீனவர்கள் எந்த திசையில் மீன்பிடிப்பார்கள் என்பதை மீனவர்களால்தான் சரியாக கண்டறிய முடியும் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை போனில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை தெரிவித்தார்.\nபொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று அதை அனுமதிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இனி கடலோர காவல் படையின் கப்பல்களில் தூத்தூர், சின்னத்துறை பகுதி மீனவர்களும் உடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது. மீனவர்கள் தேடுதல் வேட்டையில் இது புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nதமிழ்நாடு பாஜக புதிய தலைவர் சீனியரா\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nகன்னியாகுமரியில் பாஜக பந்த்: பொன் ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக புகார்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nஅரசு விடுதியில் 17 மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை\nஓகி புயலால் தமிழகத்தில் 24 பேர் பலி, 237 பேர் மாயம் : நாடாளுமன்றத்தில் அறிக்கை\nகன்னியாகுமரியில் ஓகி பாதிப்பு : மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தொடர் சத்தியாகிரகம்\nஓகி புயல் மற்றும் மழை பாதிப்புகள்: இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு\nவிஏஓ முதல் முதல் அமைச்சர் வரையில் ஊழல் : ஆளுநரிடன் புகார் கொடுத்த அன்புமணி\n“தமிழ் ராக்கர்ஸில் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” – இயக்குநர் பாலாஜி மோகன்\nஒரு வாரத்தில் இரண்டுமுறை சந்திப்பு : வலுப்படுகிறது இந்திய – அமெரிக்க நட்புறவு\nPM Modi - Trump meet : Mega “Howdy Modi” rally நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ\nPM Modi - Mamata meet : சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடவடிக்கைகளிலிருந்து இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவே, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தர��ம் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/how-many-crores-ravisastris-salary-gaping-fans", "date_download": "2019-09-21T14:40:18Z", "digest": "sha1:5QXRQ4QFUVSUOAXWSZTZMZLOU4NCRUVK", "length": 22730, "nlines": 276, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடேங்கப்பா.. ரவிசாஸ்திரியின் சம்பளம் இத்தனை கோடிகளா? வாய்பிளக்கும் ரசிகர்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅடேங்கப்பா.. ரவிசாஸ்திரியின் சம்பளம் இத்தனை கோடிகளா\nமுன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். ஏற்கெனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஓராண்டுக்கான சம்பளம் ரூ. 8 கோடியாக இருத்தது. இந்நிலையில் இவரது பதவி மீண்டும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரவி சாஸ்திரியின் தற்போதைய சம்பளம் 20% உயர்ந்து ரூ. 9.5 கோடி முதல் 10 கோடி வரை ஓராண்டு வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதரும் அவர்கள் பணியை தொடர்ந்து செய்யவுள்ளனர். அவர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.3.5 கோடி வீதம் ஓராண்டு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nவிக்ரம் ராத்தோரிற்கு அடுத்து கிரிக்கெட் பேட்டிங் பயிற்சியாளராக வந்த சஞ்சய் பங்காரின் சம்பளம் ஆரம்ப நிலையில் ரூ.2.5 கோடி முதல் 3 கோடி வரை வழங்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஐ.சி.சி. உலகக்கோப்பை-2019 போட்டியில் தோனியை 7ஆவது நபராக பேட்டிங் செய்ய தேர்வுச் செய்ததால் இந்தியா இழக்க நேர்ந்தது எனக் கூறி பங்காரை வெளியேறச் செய்தது கிரிக்கெட் சங்கம். முன்னதாக கிரிக்கெட் ஆலோசனைக்கு குழுவின் தலைவர் மற்றும் உலகக் கோப்பை வென்ற அணியின் தலைவரும் ஆன கபில் தேவ் அவர்கள் சாஸ்திரியை தலைமை பயிற்சியளராக அறிவித்தார்.\nஇந்தியா ஏற்கனவே நடந்த மெய்டன் சீரிஸில் வெற்றி மற்றும் 2019 உலகக் கோப்பையில் இவரது தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் 2021ல் நடக்கவிருக்கும் டி-20 உலகக் கோப்பைக்கு சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.சென்ற உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி வரையில் இந்திய அணி முன்னேறி இருந்தாலும், ரவி சாஸ்திரி, வீரர்களுடன் சேர்ந்து இரவு விருந்துகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபட்டதால் தான் வீரர்களால் அரையிறுதி போட்டிகளில் சரியாக விளையாட இயலவில்லை என்கிற விமர்சனத்தையும் கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், ரவிசாஸ்திரிக்கு இத்தனை கோடிகளில் சம்பளமா என்று அதிர்ச்சியடைகிறார்கள்\nPrev Articleதிருப்பூர் போலீசாரின் அடாவடியான அறிக்கை\nNext Articleசாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் : தனது இலக்கை அடையுமா இஸ்ரோ\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/54/", "date_download": "2019-09-21T13:49:52Z", "digest": "sha1:VWEUOOVGO5CFUKU5IFSDTIP4AY6SCUDX", "length": 34374, "nlines": 741, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 54 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28 in யாழ் ஆடுகளம்\nஒரு ஓவத்துறோ தான் தோல்விக்கு காரணமோ\nஅது ஓவர்த்துரோ இல்லை. எறியும் போது பென் ஸ்ரோக்சின் மட்டையில் பட்டு தான் எல்லை தாண்டியது. அதற்கு பென் ஸ்ரோக்ஸ் மன்னிப்பும் கேட்டார். அவர் அறியாமலே பட்டது. அதை நியுசிலாந்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே எடுத்தது.\n18 ல இருந்து 11 இடம் வந்திருக்கிறன், இன்னும் 3 புள்ளி வரம் போல பாப்பம்.\n24 குமாரசாமி  60\nதுப்பரவாக் கேக்குதில்லை. லைன் கிளியரா இல்லைப்போல\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஇர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வென்று விட்ட‌து ம‌கிழ்ச்சி ,\nவீன் ஸ்ரொக்ஸ் முத‌லாவ‌து சிக்ஸ் அடிச்ச‌ போது அந்த ப‌ந்தை வ‌டிவாய் பிடிச்சு இருக்க‌லாம் , பிடிச்ச‌ உட‌ன‌ ச‌க‌ வீர‌னிட‌ம் ப‌ந்தை எறிந்து இருந்தாலும் ஸ்ரொக்ஸ் அவுட் ,\nஇங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள் /\nவாவ் ....மிகவும் விறுவிறுப்பான ஒரு விளையாட்டை பார்த்தது... அருமை....\n ஆனால் அதைப் பற்றி யார் இனிக் கதைக்கப்போகின்றார்கள்\nநாங்கள் கதைக்க மாட்டம்.ஆனால் கிரிக்கட் வரலாறு சொல்லும்.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\n2015ம் ஆண்டு யாழில் உல‌க‌ கோப்பை போட்டி ந‌ட‌ந்த‌ போது கூட‌ என‌து தெரிவு ( நியுசிலாந் தான் கோப்பை தூக்க‌னும் என்று , நியுசிலாந் பின‌லுக்கு வ‌ந்து அவுஸ்ரேலியாவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து /\n2019ம் ஆண்டு உல‌க‌ கோப்பையில் வெற்றிக்கு அருகில் வ‌ந்து நியுசிலாந் அணி தோத்து விட்ட‌து ( நினைக்க‌ சிறு க‌வ‌லையா தான் இருக்கு , என்ன‌ செய்வ‌து இங்லாந்தும் கோப்பை இதுவ‌ர‌ தூக்கின‌து இல்லை , அவ‌ர்க‌ள் தூக்கின‌து ம‌கிழ்ச்சி /\nகேன் வில்லியம்ஸன் - தொடரின் சிறந்த ஆட்டக்காரர்\nபென் ஸ்டொக் ஆட்ட நாயகன்.\nசாத்திரி சதீஸின் வாக்கு கேன் வில்லியம்சன் விசயத்தில பலிச்சிருக்கு\nஎன்ரை மச்சான் லண்டனிலை இருந்து சொல்லுறான் ஹாட் பிரேக் வெற்றிய��ம்...\n52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\n1 எப்போதும் தமிழன் 79\n17 கோசான் சே 64\nசுவைப்பிரியன் மாத்திரம் பாகிஸ்தான் என்று விடையளித்துள்ளார்.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nTrent boult ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் பீல்டிங் வோலிங் இர‌ண்டிலும் அச‌த்தும் Trent boultஇன்றையான் விளையாட்டில் சாதிக்க‌ வில்லை /\n53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது\n1 எப்போதும் தமிழன் 79\n18 கோசான் சே 64\n52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\n53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது\nஇந்த யாழ்கள போட்டி நிகழ்ச்சியை ஓய்வில்லாமல் திறமையாக முன்னின்று நடாத்திய இளம் சிங்கம் ஈழப்பிரியனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\n54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது\n54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது\n1 எப்போதும் தமிழன் 79\n20 கோசான் சே 64\n55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்\n56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\n40 வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , கிரிக்கெட் விளையாட்டை க‌ண்டு பிடித்த‌வ‌ர்க‌ள் கோப்பை தூக்கி இருக்கின‌ம் /\n50 ஓவ‌ர் , இர‌ண்டு கோப்பையை இங்லாந் தூக்கி விட்ட‌து /\nஆனால் நியுசிலாந் இதுவ‌ர‌ ஒரு கோப்பையும் தூக்க‌ல‌ /\n57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஅது ஓவர்த்துரோ இல்லை. எறியும் போது பென் ஸ்ரோக்சின் மட்டையில் பட்டு தான் எல்லை தாண்டியது. அதற்கு பென் ஸ்ரோக்ஸ் மன்னிப்பும் கேட்டார். அவர் அறியாமலே பட்டது. அதை நியுசிலாந்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே\nஅது வீன் ஸ்ரொக்ஸ்ச‌ குறை சொல்ல‌ முடியாது / எங்கையோ நின்று விக்கேட் கீப்ப‌ரின் கைக்கு எறிந்த‌ ப‌ந்து வீன் ஸ்ரொக்ஸ்சின் ம‌ட்டையில் ப‌ட்டு வ‌வுன்றீக்கு போன‌து , 4 ஓட்ட‌ம் கூட‌ போன‌து நியுசிலாந்துக்கு கொஞ்ச‌ம் பின்ன‌டைவு தான் /\n55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்\nநியூசிலாந்து என்று எவரும் பதிலளிக்கவில்லை.\n56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\n1 எப்போதும் தமிழன் 83\n18 கோசான் சே 68\nவெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்\n57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்\n1 எப்போதும் தமிழன் 83\n18 கோசான் சே 68\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த��ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு ப���ண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2012-sp-1356730439", "date_download": "2019-09-21T13:23:43Z", "digest": "sha1:6CHSNEEYZA4S5ZEOUYAQ4GWJYHSVD7UZ", "length": 10910, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "செப்டம்பர்2012", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு செப்டம்பர்2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகூடங்குளத்தில் மேலும் நான்கு அணுஉலைகள் - சுடுகாடாகப் போகும் தமிழ்நாடு எழுத்தாளர்: செங்கவியன்\nவருணாசிரமம் இன்றும் வாழ்கிறது எழுத்தாளர்: கலைமுகில்\nஅசாமிய இந்து மதவெறிக்கு, இஸ்லாமியர் படும்பாடு\nஆளும் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை எழுத்தாளர்: க.முகிலன்\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் 134ஆம் பிறந்த நாள் விழா\nதீபாவளி - தத்துவமும் இரகசியமும் எழுத்தாளர்: பெரியார்\nஇராகவனின் குழப்பம் எழுத்தாளர்: இராமியா\nதங்கம், வெள்ளி, வெண்கலம் எழுத்தாளர்: குட��டுவன்\nவேண்டும் தொடர் வண்டித்துறைச் சீரமைப்பு எழுத்தாளர்: இரா.பச்சமலை\nதிராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - II எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nஇரத்தக்கறை படிந்த நாள் ஆகசுட்டு பதினொன்று எழுத்தாளர்: மு.ஆல்பென் நதானியேல்\nவறுமைக்கு மக்கள் தொகைப்பெருக்கம் காரணமா வஞ்சனையான பகிர்வு முறை காரணமா வஞ்சனையான பகிர்வு முறை காரணமா\nஅதிகப்படியாகப் பிள்ளை பெறாதீர்கள் எழுத்தாளர்: பெரியார்\nஒளிவிளக்கு வ.உ.சி எழுத்தாளர்: தமிழேந்தி\nகோவை விடியல் சிவா மறைந்தார் எழுத்தாளர்: இரணியன்\nஇனியேனும் வெல்ல வேண்டும் எழுத்தாளர்: தமிழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-mar17/32932-2017-04-21-05-27-32", "date_download": "2019-09-21T13:20:38Z", "digest": "sha1:3BUOHAD2HGDC2BNQDWHSPVBD5L2CXOAY", "length": 62596, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "பறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்!", "raw_content": "\nநிமிர்வோம் - மார்ச் 2017\nநியூட்ரினோ ஆய்வகம் - வரமா\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5)\nஇந்து மதம் ஒற்றுமையைக் கற்பிக்கின்றதா\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு தேர்தல் பாதை உதவுமா\nகோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்\n‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து\nயானை அழிப்பு - உயிரின அழிப்பு\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: நிமிர்வோம் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2017\nபறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்\nபார்ப்பனர்களின் இந்து மத, சாதிய, பார்ப் பனிய ஆதிக்கம் பெரும்பான்மை மக்கள் மீது மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செயல்பட்டுள்ள 'பறவைகளின் மீதான பார்ப்பனியத்தின் நுண் அரசியல்' இக்கட்டுரையின் பேசு பொருளாக அமைந்துள்ளது. பறவைகள், விலங்குகள், புழுப் பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்கு���ிய, புறச் சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல் பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமானபெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர்.\nகால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின் காலடித் தடங்களில் இருந்து வெளிவரும் புழுப்பூச்சிகளை பிடித்துண்ணும் பறவையை கண்டவுடன், 'மாடு மேய்ச்சான்', மாடு விரட்டி', 'உண்ணி கொக்கு' என பொருத்தமான பெயர்களை தமிழர்கள் வட்டாரத்திற்கேற்ப சூட்டி மகிழ்ந்தனர். அதுபோலவே, இன்றைய தலைமுறை வியக்கும் விதமாக பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருந்தனர். அதில் பல பெயர்கள் சாதிய மேலாதிக்கத்திற்குள்ளாகியுள்ளது.\nதமிழில் பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்கள் அமைந்திருக்க, தட்டான்கள்(Dragonfly), வண்ணத்துப்பூச்சிகள்/ பட்டாம்பூச்சிகள் (Butterfly/Moth), வெட்டுக்கிளிகள் (Grosshopper), தயிர்க்கடைப்பூச்சிகள் (Praying Mantis), பொன் வண்டுகள் ( Jewel Beetle) என பூச்சிகளில் பெரும்பாலானவைகள் பொதுப் பெயர்களிலேயே சுட்டப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு இனத்திலும் பல நூறு வகைகள் நம் நிலப்பரப்பில் காணப்படுகிறது.\nதமிழகத்தில் காணப்படும் சுமார் 450-க்கும் மேற்பட்ட பறவைகளில் பெரும் பாலானவைகளுக்கு பொருத்தமான பெயர் காணப்பட, வேட்டையாடிப் பறவைகளான செம்பருந்து, கரும் பருந்தின் அழகிய தமிழ்ப் பெயர்களுக்கு,இடைசெருகலாகநுழைக்கப்பட்ட பெயர்களில் உள்ள சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியலை பொதுவெளிக்கு கொண்டு வரும் முயற்சியே இச்சிறு கட்டுரையாக்கம். இச்சாதியம் தமிழ் மொழியோடு நில்லாமல், காலனிய ஆட்சியின் நீட்சியாக உள்ள ஆங்கில மொழியிலும் ஊடுருவியுள்ளதை வரலாற்றுப் பக்கங்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது. பறவைகளின் பெயர்களில் வினையாற்றியுள்ள பார்ப்பனியத்தின் நுண்அரசியலை பேசுவதற்கு முன், சங்க இலக்கியத்தில் உயிரினங்கள் குறித்த பதிவு பற்றிச் சுருக்கமாக காண்பது பொருத்தமாக இருக்கும்.\nதொல்காப்பியம் தொடங்கி தமிழின் சங்க இலக்கிய நூல்களில் இயற்கை, உயிரினங்கள் குறித்தசெய்திகள்அதிகளவுகாணப்படுகின்றன. இன்றைய அறிவியல் கூறுவதை, பண்டைய தமிழர்கள், தங்களது நடைமுறை அறிவால் (Practical Knowledge), பல்லாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளனர். மலைஉச்சிகளில்வாழும், தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு முதல் புலி, ய��னை, காட்டு மாடு என சுமார் 35-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் குறித்து சங்க நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட பல பூச்சியினங்கள் குறித்தும், சுமார் 58 பறவைகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கம் மருவிய நூல்களில் சுமார் ஆறு பறவைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன. நெய்தலில் மட்டும் காணக்கூடிய கடற்காக்கைகளை மருதத்திலோ, குறிஞ்சியிலோ, பாலையிலோ கூறப்படவில்லை. நீர்ப்பறவைகள் மருதத் திணையிலோ அல்லது நெய்தல் திணையிலோ கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.குறிஞ்சிநிலத்தில்காணப்படும் பறவைகள் வேறு எந்த நிலத்திலும் கூறப்படாதது குறிப்பிடத்தக்கது.\nபறவைகள் வாழும் சூழ்நிலையையும், இருப்பிடங்களையும் நன்கு கண்டுனர்ந்தே சங்கப் புலவர்கள் பாடல்களாக பதிவு செய்துள்ளனர். பூநாரையில் இருந்து உள்ளான் வரை ஏறக்குறைய 22 நீர்ப்பறவைகளை பற்றிய சுவைபட செய்திகளையும் பதிவு செய்துள்ளனர். வலசைப் பறவைகள், வாழிடப் பறவைகள் குறித்தும், பறவைகளின் காப்பிடங்கள் (Birds Sanctuary) குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலசை செல்வதற்கு முன்பு, ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்றுகூடி, சேர்ந்து செல்வதை, 'ஓசனித்தல்' என்ற வார்த்தையில் அழகுபட பாடியுள்ளனர்.\nமூன்று வகையான வல்லூறுகள், இரு வகையான காக்கைகள், ஐந்து வகையான புறாக்கள், மூன்று வகையான பிணம் தின்னிக் கழுகுகள், இரு வகையான கழுகுகளை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n'அறிவுடையவன்' என்ற பொருளில் 'ஆதன்' என்ற சொல் சங்ககால வழக்கத்தில் இருந்ததால், ஆதன்+அந்தை என்பதில் இருந்து ஆந்தை என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என தமிழறிஞர்கள் கருதுகின்றனர். ஆந்தையை பேரறிவுள்ள பறவையாக அக்கால தமிழர்கள் கருதியுள்ளனர். ஆந்தையை பற்றிய இத்தகைய உயர்வான கருத்தால், ‘சிறைக்குடி ஆந்தையார்’, ‘கொட்டியூர்நல்லாந்தையார்’, ‘பிசிராந்தையார்’, ‘மன்னெயில் ஆந்தை’, ‘ஒதல் ஆந்தையார்’ என அறிவில் சிறந்த புலவர்களின் பெயர்களில் ஆந்தையின்பெயரைஇணைத்து, ஆந்தைகளுக்கு அழியாப் புகழை தந்துள்ளனர்.\n‘குரால்’, ‘குடிஞை’, ‘ஊமன்’, ‘ஆண்டலை’, ‘பகண்டை’, ‘சிறுகூகை’, ‘சாக் குருவி’ என பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளதுடன், ஆறு வகையான ஆந்தைகளை பாடியுள்���னர். பேராந்தையான கொம்பன் ஆந்தையை ‘பெரும் புள்’ என அதன் உருவத்தைக் கொண்டு பதிவு செய்துள்ளனர். ஆந்தையின் பொதுவான நிறமான பிங்கல நிறத்தைக் (பழுப்பு நிறம் - Brown) கொண்டு ‘பிங்கலை’, ‘ஊன்’, ‘இருடி’ (முக்காலம் உணர்ந்த ஞானி), ‘கின்னரம்’ என்று நிகண்டுகள் சுட்டுகின்றன. ஆந்தைகளின் வாழ்விடமான மரப்பொந்துகளில் முட்டை யிடுவதை புறநானூறு (364), நற்றிணை (83) பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆந்தையின் உருண்டுதிரண்டஅழகியகண்களை‘தெண்கண்’, ‘கழல்கண்’ என்றும் சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. காலை, மாலை மற்றும் அந்திச் சாயும் நேரங்களில்மரங்களின்அடியில்உதிர்ந்த இலைகளுக்கிடையில் சிறு சிறு பூச்சிகளைத் தேடி உண்ணும் இயல்பு கொண்டதால், வலசை பறவையான, 'Indian Pitta’ (Pitta brachyuran) விற்கு, 'ஆறு மணிக்குருவி', தோட்டக்கள்ளன்' என பொருத்தமான பெயர்களை சூட்டினர். ஆறு மணிக் குருவிக்கு தமிழகத்தின் நிலப்பரப்பிற்கும், வட்டாரத்தன்மைக்கேற்ப, காசிக்கட்டிக் குருவி, பொன்னுத் தொட்டான், மொட்டைவால் குருவி (இப்பறவை வாலற்று இருக்கும்), பச்சைக் காடை என சுமார் எட்டுபெயர்கள் வழக்கத்தில் இருக்கின்றன.\nஇன்றைய தமிழகத்தில், 'மைனா' (மைனா -வடமொழிச் சொல்) என பொதுவாக குறிப்பிடப்படும் பறவையை, 'நாகணவாய்'ப் புள் என சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 'புள்' என்பது பறவைகளை குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்துள்ளது. திருவாரூர் கீழத் தஞ்சையில் நார்த்தம் சுளையின் நிறத்தை, நாகணவாய்ப் பறவையின் கண்களின் மேலும் கீழுள்ள மஞ்சள் திட்டோடு தொடர்புப் படுத்தி, 'நார்த்தாங்குருவி' என்று இயற்கையின் ஒத்திசைவோடு அழைக்கின்றார்கள்.\nதமிழில் உயிரினங்களுக்கான பெரும்பாலான பெயர்கள் நடைமுறை அறிவால் உருவானது. முறையான பொதுக்கல்வி என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகே அறிமுகமாகியது.\n1900-களுக்குப்முன்புஅரும்பியபறவையியல், சுற்றுச்சூழல், பறவை நோக்கல் என்ற துறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் மேலதிகாரிகளின் பொழுதுப்போக்காகவும், பெருமைக்காகவும் இருந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வியை முதலில் கைக்கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் மேட்டுக்குடியினர் மட்டுமே ஆர்வம் கொண்ட துறைகளாக மேற்கண்டவைகள் விளங்கின. அந்த பின்புலத்தில் இருந்தும் பறவைகளின் பெயர் மாற்றங்களை ஆராய வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக ��ெரும்பான்மை மக்களை ஒடுக்கி வந்த சாதிய, தீண்டாமை கருத்தியலை பறவைகளின் மீது (நல்ல தமிழ்ப் பெயர்களை மாற்றி) ஏற்றியதையும், இடைச்செருகலாக செய்து வந்தததையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து அறியமுடிகிறது. சாதியத்தின் பேரால் மக்களை மேல்-கீழ்அடுக்காக பார்ப்பனியம் பிரித்ததோடு நில்லாமல், நகரங்கள், ஊர், நீர்நிலைகளுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கு இருந்த நல்ல தமிழ்ப் பெயர்களை வடமொழி, சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றியதற்கான காரணங்களை ஆராய்வது இன்றைய தேவையாகிறது.\nதமிழகத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பறவைகள் தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றன. அதில் கொன்றுண்ணிப் பறவைகள் எனச்சுட்டப்படும், 'வேட்டையாடிப் பறவைகளும்' அடங்கும். இரையை வேட்டையாடி வீழ்த்துவதில் திறன் படைத்தவைகளாக வேட்டையாடிப் பறவைகள் விளங்குகின்றன. அதற்கேற்ப, அவற்றின் அலகும், உடலமைப்பும், கால்களும் திறன் பெற்றவைகளாக தகவமைந்துள்ளன. வேட்டையாடிப் பறவைகளான செம்பருந்து, கரும்பருந்து என்ற இரு பறவைகளின் மீது வழக்கத்தில் இருந்து மறைந்த பெயர்களும், சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஆங்கிலப் பெயரும், இப்பறவைகளின் நிறங்களையும், அழகையும் கொண்டு கட்டமைக்கப் பட்டதாக அமைந்துள்ளது.\nதலை முதல் கழுத்து வரை பளிச்சிடும் வெள்ளை நிறமும், அலகு வெளிர் நீலமாக முனை மட்டும் வெளுத்து, கீழ் வளைந்து உறுதியாக காணப்படும். விழிப்படலம் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தில் தென்படும். உடலின் மேற்பகுதி முழுதும், வயிறும், வாலும் செந்நிறமாக தோற்றமளிக்கும். கால்கள் வெள்ளை கலந்த மஞ் சள் நிறத்தில் உறுதியாக காணப்படும். வளராத பறவைகள்பழுப்புக்கலந்தசெந்நிறமாகஇருக்கும். நீர்நிலைகள், மீன்பிடி கரையோரங்களில் மீனவர்களின் வலைகளிலுள்ள மீனை எடுத்துக் கொண்டு செம்பருந்துகள் பறப்பதை காணலாம். மீன்முக்கிய உணவாக இருந்தாலும், நண்டு, நத்தை, பாம்பு போன்றவற்றையும்உணவாகக்கொள்ளும் இயல்புடையது. கடற்கரையோரங்களில் அமைந்துள்ள பனை மரங்களில் இரவுத் தங்குவதாக சங்க இலக்கியப் பாடல் வரிகள் செம்பருந்தை குறிப்பிடுகின்றன.\nகரும் பருந்து அல்லது கள்ளப் பருந்து (Black Kite - Milvus migrans)\nகரும்பழுப்புநிற உடலில்மெல்லிய,வெளிறிய பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும். கீழ் நோக்கி வளைந்த உறுதியான அலகின் முனைப்பகுதிகருப்பு நிறத்திலும், மேற்பகுதியில் மஞ்சள் திட்டும் தென்படும். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், இரையை பிடிப்பதற்கேற்ற வலுவான கால்கள் வெளிறிய மஞ்சள் நிறம், சற்று நீண்ட பிளவான வால் என கரும்பருந்து தோற்றமளிக்கும். நகரங்கள், கிராமங்கள், நகரின் புறநகர்ப்பகுதிகள் என மனிதர் வாழ்விடங்களை சார்ந்து இருக்கும். மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும் அச்சப்படாமல் கோழிக்குஞ் சுகளை கவர்ந்து செல்வதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், 'கள்ளப் பருந்து' என்ற பெயரில் சுட்டப்படுகிறது. குப்பை மேடுகள் நிறைந்த இடங்களில் பறந்து திரிந்து எலிகள், ஓணான் போன்றவற்றை பிடித்துண்ணும் இயல்பு கொண்டது. கிராமப்புறங்களிலுள்ள இறைச்சிக் கடைகளை சுற்றியும் பறந்து திரிவதைக் காணலாம். பரபரப்பான சென்னை மாநகரின் மத்திய பகுதியான சென்ட்ரல் மின் ஊர்தி நிலையத்திற்கு எதிர்ப்புறமுள்ள கூவம் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பல கரும் பருந்துகள் சுற்றித் திரிவதை பார்த்து மகிழலாம்.\nஉயர்வு/தாழ்வு, உயர்பிறப்பு/தாழ்பிறப்பு, இழி-பிறவினன், தூய்மை/தீட்டு என தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமையை திணித்த பார்ப்பனியம், பறவைகளின் மீது, 'அழகு/ அழகின்மை' என்ற பாகுபாட்டை ஏற்றி, தனது மேலாதிக்கத்தை எவ்வடிவிலும் கோலோச்ச துடிக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, செம்பருந்து என்ற அழகிய தமிழ்ப் பெயர், 'பார்ப்பனப் பருந்தாகி'யது. கரும்பருந்து என்ற பெயர், 'பறைப் பருந்தாக' மாறியது. அமெரிக்க அரசின் இலட்சினையாக உள்ள 'Bold Eagle' -இன் அழகையும், அதிகாரத்தையும் பெற்ற சாயலாக, 'செம்பருந்தை' கண்ட பார்ப்பன 'பறவையியல் அறிவாளி' எவரோ திட்டமிட்டு, 'பார்ப்பனப் பருந்து' என்ற பெயரைச் சூட்ட,பல பத்தாண்டுகளுக்கு அதுவே நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்மறையாக, செம்பழுப்பு நிறத்தில், சற்று வெளிறிய மெல்லிய வெள்ளைக் கோடுகளோடு தோற்றமளிக்கும், 'கரும் பருந்தை' தீண்டத்தகாத மனிதனுக்கு ஒப்பீடு செய்து, 'பறைப் பருந்து' என்ற பெயரை பார்ப்பனிய அறிவாளி எவரோ சூட்ட நீண்ட நாட்களுக்கு அதுவே வழக்கத்திலும், நூல்களிலும் இருந்தது வேதனைக்குரிய செய்தியாக உள்ளது.\nதமிழகத்தில் பறவைகள் உள்ளிட்ட உயிரினங் களுக்கு வட்டாரத்திற்கேற்ப பலப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. 'பறைப் பருந��து', 'பார்ப்பனப் பருந்து' போன்ற பெயர்கள் வட மொழிஆதிக்கத்தால்விளைந்தவை என்றும்,இவை இடைக்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தமிழிலக்கியத்தில் பாடப்பெற்றுள்ள உயிரினங்கள் குறித்து பல நூல்களை எழுதியுள்ள தமிழறிஞர் பி.எல்.சாமி கூறுகிறார்.\nபறவைகளின் பெயர்களில் சாதிய குறி யீட்டிற்கான அடிப்படைக் காரணத்தை ஆதாரப்பூர்வமாக அறியமுடியவில்லை. இருப்பினும், தாம்முதன்முதலாக நுழைந்த ஆங்கில வழிக் கல்வியின் மூலமும் பெருந்திரளான மக்கள் சமூகத்தை அடக்கியாள முடியும் என்ற நம்பிக்கை கொண்ட பார்ப்பனச் சமூகம், இவ்விரண்டு பறவைகளின் ஆங்கிலப் பெயர்களை, Pariah Kite’’ (கரும்பருந்து), 'Brahminy Kite’ (செம்பருந்து) என மாற்றியதில் இருந்து அறிய முடிகிறது. சாதிய படிநிலையில் மனிதன் அல்லது பறவைகள் (உயிரினங்கள்) என்ற வேறுபாடில்லாமல் கருத்தியலை திணிப்பதிலேயே தங்களது வெற்றி அடங்கியுள்ளதாக பார்ப்பனர்கள் கருதி, தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத்தும் தவிர்க்க இயலாதபடி உள்ளது.\nஅதற்கு உதவும் எந்த வழியையும் நிராகரிக்கவில்லை. உயிரினங்களின் மீதான சாதிய குறியீடாக விளங்கும் பெயர்கள் குறித்து அயோத்திதாசப்பண்டிதரின் கீழ்கண்ட மேற்கோள் முக்கியத்துவம் பெற்றது. 'நம்முடைய பிராமணவேசங்களும்நிலைத்து சுகமடையலாம் என்று எண்ணிமிலைச் சவேசப் பிராமணர்களும், இத்தேச சிற்றரசர்களுக்கும், கருப்பாக இருக்கும் பருந்தைப், 'பறைப் பருந்தென்றும்' (கரும்பருந்து - Black Kite) வெண்மெயாயிருக்கும் பருந்தைப், 'பாப்பாரப் பருந்தென்றும்' (செம்பருந்து – Brahmini Kite) கருப்பாக இருக்கும் மைனாவைப்,'பறை மயினாவென்றும்', கருப்பாக இருக்கும் பாம்பைப், 'பறைப் பாம்பு' என்றும், வெண்மெயாய் இருக்கும்பாம்பைப்,'பாப்பாரப்பாம்பு'என்றும் சொல்லி வரும்படியானக் கற்பனையில் விழுந்து பார்ப்பானென்னும் மொழியையும், பறையன் என்னும்மொழியையும்பரவச்செய்துவந்தார்கள்' என்று கூறுவதோடு, அவர்கள் கற்பித்துள்ளவாறு கறுப்பாயிருக்கும் நாயைப் பறை நாயென்றும், வெண்மெயாயிருக்கும் நாயைப் பாப்பார நாயென்று வழங்கினால் அம்மொழி தங்களை இழிவுபடுத்தும் என்று கருதி பறை நாயென்னும் மொழியை மட்டிலும் பரவச் செய்து திராவிட பௌத்தர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்' என்��� அழகு/அழகின்மையை தங்களுக்கு சாதகமாக பார்ப்பனர்கள் பயன்படுத்தியதை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். (அடைப்புக் குறிக்குள் இருப்பது கட்டுரை ஆசிரியரால் இடப் பட்டது)\nமேலும், 'மிலைச்சர்களை அடுத்தோர்கள் யாவரும் அக்காலத்தில் கல்வியற்றோர்களாதலின் பறைப் பருந்து யாது, பாப்பாரப் பருந்து யாது, பறை மயினா யாது, பாப்பார மயினா யாது, பறைப் பாம்பு யாது, பாப்பாரப் பாம்பு யாது என்றும் பெயர் வேதங்களும் பொருள் வேதங்களும் அறியாது அவர்கள் போதனை மேறை சொல்லி வந்தார்கள் என்பதுடன், சீவசெந்துக்களின் மூலமாகவும், புராணங்களின் மூலமாகவும் கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தது மட்டுமன்றி ரெவரெண்டு ஜெ.பி.ராட்ளரென்னுந்துரை அகராதி ஒன்று எழுதிய காலத்தில் அவருக்கு எடுத்துதவியோராயிருந்தவர்கள் 1. வள்ளுவப் பறை, 2. தாதப் பறை, 3. தங்கலான் பறை, 4. நூற்சாலிப் பறை, 5. குழிப்பறை, 6. தீப்பறை, 7. முரசப்பறை, 8. அம்புப் பறை, 9. வடுகப்பறை, 10. ஆவியப் பறை, 11. வழிப்பறை, 12. வெட்டியாரப் பறை, 13. கோலியப் பறை என்று இன்னுஞ்சில நூதனப் பெயர்களை வகுத்து அப்புத்தகத்தில் பதிய வைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தனர் என அயோத்திதாசர் பறையன் என்ற பெயர் பரவிய தன்மையை விவரிக்கிறர்.\nஅயோத்திதாசப் பண்டிதர் கூறுகின்ற பின்புலத்தில் இருந்தே, பறவைகளின் பெயர் மாற்றத்தை அவதானிக்க வேண்டியுள்ளது. அழகிய பறவைக்கு சாதிய மேலடுக்கிலுள்ள பார்ப்பனப் பெயரும், சற்று நிறம் மங்கியுள்ள பறவைக்கு தாழ்ந்த, தீண்டத்தகாத சாதியின் பெயரும் சூட்டும், 'பார்ப்பனியத்தின் நுண் அரசியலை' புரிந்துக் கொண்டு, இந்தியச் சமூகத்தில் சாதியத்தின் வேர்களான இந்து மதத்தை மட்டுமின்றி அது தாங்கியுள்ள அரசதிகாரத்தையும், சமூக உற்பத்திமுறையையும், பண்பாட்டு மேலாதிக்கத்தையும் முற்றாக வேரறுக்க வேண்டியுள்ளது.\nஅக்காலக்கட்டத்தில் தமிழில் 'பசுமை படைப்பிலக்கியம் 'மெல்ல வளர்ந்து வந்தது. சாதிய உயர்வாக்கமாக கருதப்படும் பறவைகளின் பெயர் மாற்றம் குறித்து, தமிழ் பசுமைப் படைப்பிலக்கிய வரலாற்றில் எந்தவொரு எழுத்தாளரும் பேசாதது மட்டுமின்றி சிறிய அளவிலான எதிர்ப்போ, கட்டுரையோ எழுதாதது வியப்பளிக்கும் செய்தியாகவே உள்ளது. திருச்சியில் நம்பிராஜன் என்ற சமூக ஆர்வலர் மட்டுமே தொடர்ச்சியாக பல கூட்டங்களில் பறவைகளின் சாதிய பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்பதை நண்பர்களின் மூலம் வாய்மொழியாக கேட்க முடிந்தது. தமிழின் மூத்த சூழலியல் எழுத்தாளர் ச.முகமது அலி, தனது 'இயற்கை; செய்திகள் சிந்தனைகள் 'நூலில் செம்பருந்து குறித்த பதிவை செய்துள்ளார்.\n'பறைப் பருந்து' என்ற இழிபெயர் 1990களின் இறுதிப்பகுதியில் இருந்து தமிழில் வெளிவந்த பறவையியல் நூல்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 'கரும்பருந்து' அல்லது 'கள்ளப் பருந்து' என்ற வழக்கத்திற்கு வந்தது. இப்பெயருக்கான எதிர்ப்பையோ, மாற்றத்திற்கான பின்புலத்தையோ, கண்டறிய போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே வருத்தத்திற்குரியதாக உள்ளது.\n‘Pariah Kite’ என்ற தாழ்ந்த சாதியின் பெயரை முன்னொட்டாக கொண்டுள்ள ஆங்கிலப் பெயரை, சர்வதேச பறவைகள் அமைப்பு (அமைப்பின் பெயரையும் நாளது வரை கண்டறியமுடியவில்லை) 1990-களுக்குபிற்பாடு பறவைகளின் நடத்தையியல், செயல்பாடு, கூடமைக்கும் முறை பற்றி நுட்பமாக அவதானித்து பொருத்தமான பெயர்களை மாற்றினர். அப்போது, ' Pariah Kite’ என்ற சாதிய இழிச்சொல் விலகி, ' Black Kite’ என்ற பொருத்தமான பெயர் வழக்கத்திற்கு வந்தது. அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டபடி, நாய் என்பது 'இழிவான உயிரினம்' என்ற மேட்டுக்குடிப் பார்வையில், 'பார்ப்பன நாய்' என்ற சொல்லாடலை நுட்பமாக தவிர்த்து, 'பறை நாய்' என்பதைமட்டும் தமிழகம் முழுக்க பரவச் செய்ததன் நுண் அரசியலை உணர்ந்துக் கொண்டால் மட்டுமே, துவக்கக் காலத்திலிருந்து மேட்டுக்குடியினருக்கான துறையாக அறியப்படுகிற பறவையியலில், ' Black Kite’ என்ற இழிபெயர் நீக்கினாலும், ' Brahminy Kite’-யை தொடர்ச்சியாக வழக்கத்தில் வைத்திருப்பதன் பின்புலத்திலுள்ள அரசியலை புரிந்துக் கொள்ள முடியும்.\nபறவையியல், பறவை நோக்கல், சுற்றுச்சூழல் போன்ற துறைகள் தொடக்கக் காலத்தில் இருந்து படித்த மேட்டுக்குடியினருக்கானதாக (பார்ப்பனர்கள்) இருந்தது. காலப்போக்கில் தொடர்ச்சியான மாற்றங்களால் அடித்தட்டு மக்களும், இளைஞர்களும் இத்துறையில் ஆய்வு செய்ய தொடங்கினார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது. அந்தவகையில், மேட்டுக்குடியினருக்கான துறையில், மேட்டுக்குடியினருக்கான சொல்லாடல் இருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், ' Brahminy Kite’ என்ற உயர்வான பெயரை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.\nஇந்திய பறவையியல் அறிஞரான சாலிம் அலி தொட்டு பல பறவையியல் நிபுணர்களும் பறவைகளின் ஆங்கில பெயர்களில் இருந்த இத்தகைய சாதிய உயர்வு/தாழ்வு சொல்லை நீக்குவதற்கான முயற்சியோ, எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. அதுகுறித்த புரிதலையாவது கொண்டிருந்தார்களா என்பதும் ஐயமாக உள்ளது. இன்றளவும் சர்வதேச அளவில், ' Brahminy Kite’ தான் வழக்கத்தில் இருக்கிறது. அப்பறவையின் உடல் அமைப்பு, நிறத்திற்கேற்ப, ' Brown Kite ' (செம்பருந்து) பொருத்தமாக இருப்பினும், இன்றளவும் எந்த பறவையியலாளரும் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியளவில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான, ' own to Earth’-இல் (Wednesday\n31 January 2007) 2007-ஆம் ஆண்டு பேராசிரியர் கோவிந்தசாமி அகோரமூர்த்தி, ' Avoid using caste names for India's beasts’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். வேறு ஏதும் பதிவுகள் வந்ததாக அறியமுடியவில்லை. சாதிய பெயரை தாங்கி நிற்கும் மேலும் சில பறவைகளின் பெயர்களை அறிந்துக் கொள்ள வேண்டியது இத்தருணத்தில் அவசியமாகிறது. பார்ப்பன வாத்து (Shelduck Ruddy), நாமத்தலை வாத்து (Wigeon), குடுமிப் பருந்து, (Crested Hawk Eagle) மற்ற பெயர்கள் குடுமி எழால், குடுமியான்), நாமக்கோழி (Common Coot), பிராமணி மைனா (Black Headed Myna or Brahmini\nMyna மற்ற தமிழ்ப் பெயர்கள் பாப்பாத்தி பக்கி, பாப்பாத்தி நாகணவாய்), பிராமணக் குருவி என பலப் பறவைகளின் பெயர்களில் சாதிய மேலாதிக்கத்தை தாங்கி நிற்கும் பார்ப்பனியம், வெவ்வேறு பெயர்களில் முன்னொட்டாக இருக்கிறது. இதில் பல பறவைகளின் பெயர்கள் மாற்றத்திற்குள்ளானாலும், சில பறவைகளின் பெயர்கள் மாறாமலே உள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் வெளி வந்துள்ள 'வண்ணத்துப்பூச்சிகள்' பற்றிய அறிமுகக் கையேட்டில், Pansy என்றவண்ணத்துப்பூச்சிகளின் குடும்பத்திற்கு 'வசீகரன்' என்று வடமொழிப் பெயரைத் தாங்கி வந்துள்ளது. 'நாமத் தாவி' (Common Banded Awl - Hasora chromus) (நாமக்கோழி (Common Coot - Fulica atra என்று ஒரு பறவையின் பெயர் உள்ளதும் இங்கு நினைவுக் கூரத்தக்கது) என்ற பெயரை எதன் அடிப்படையில் சூட்டியுள்ளனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இவ்வண்ணத்துப்பூச்சியின் கரும் பழுப்புநிற இறகுகளின் நடுவில் வெண் பட்டைக் காணப்படுவதாலேயே, இப்பெயர்வந்திருப்பதாக கருத இடமிருக்கிறது. மேலும், நாமத்தலை வாத்து, குடுமிப் பருந்து போன்ற பறவைகளின் முன்னொட்டும் சாதிய மேலாதிக்கத்தின் குறியீடாகவே அமைந்துள்ளதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. இங்கு நமக்கு ஒரு முதன்மையான கேள்வி எழுகிறது. பறவையின் தலையில் வெள்ளைப் பட்டை, வண்ணத்துப்பூச்சியின் இறகுகளில் வெள்ளைப் பட்டை, பறவையின் தலையில்முடிக்கற்றைகள் என்று வந்தாலே,சாதிய உச்சத்திற்கேற்ப, பெயரிட்டு கொண்டாடுவதை எந்தவகையில், இன்னும் எத்தனைஆண்டுகளுக்கு அனுமதிப்பது...\nபறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கான தமிழ்ப் பெயர்களை சூட்டும் போது அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கலந்தாய்வின் அடிப்படையிலும், ஒத்திசைவின் அடிப்படையில் பெயரிடுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. படித்த மேட்டுக்குடி மக்களுக்கானதாக பறவை யியல், பறவை நோக்கல், சுற்றுச்சூழல் துறைகள் இருந்ததால், பறவைகளின் பெயர்களில் ஊடாட்டம் செலுத்திய பார்ப்பனியத்தின் நுண் அரசியலை, 'கவனமாக' கடந்த சென்ற தமிழக சூழலியல்அறிஞர்களின்அக்கறையின்மையால், இன்று நம் உணவு மேசையில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை 'பார்ப்பனியம்' தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. அந்தவிதத்தில், ' Brahminy’-யை ஒழித்து, ' Brown’யை நிறுத்துவதோடு, எதிர்ப்பு பண்பாட்டை குறிப்பாக 'தமிழர்பண்பாட்டை' நிறுத்த வேண்டிய தேவையும் உள்ளது. பார்ப்பனியத்தை எவ்வடிவிலும் எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணரும் தருணமாகவும் இது அமைந்துள்ளது. அந்தவகையில், 'பறவைகளின் மீதான சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியலை' புரிந்துக் கொண்டு, அதற்கெதிரான செயல்பாடுகளை முன்னெடுப்பதும், உயிரினங்களுக்கு தொல் தமிழர்கள் சூட்டியிருந்த, அழகிய, மறக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை கண்டறிவதுமே, ' Brahminy Kite’ வெளிப்படுத்தும் செய்தியாகும்.\n01. அலாய்சிஸ், ஞான., (தொகுப்பாசிரியர்) -அயோத்திதாசப்பண்டிதர்சிந்தனைகள் முதல் தொகுதி -நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் -சனவரி 2011.\n02. சண்முகானந்தம், ஏ., -தமிழகத்தின் இரவாடிகள் -தடாகம் வெளியீடு -2014.\n03. சாமி, பி.எல்., -சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்-திருநெல்வேலி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக கழகம், லிமிடெட், 1976\n04. பானுமதி,ஆர்.,-வண்ணத்துப்பூச்சிகள் -க்ரியா பதிப்பகம் -சனவரி 2015\n05. ரத்ன���், க., -தென்னிந்தியப் பறவைகள் - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.\n06. ரத்னம், க., -தமிழில் பறவைப் பெயர்கள் - உலகம் வெளியீடு -மே 1998.\n07. ரத்னம், க., -தமிழ்நாட்டுப் பறவைகள் -மெய்யப்பன் தமிழாய்வகம் -அக்டோபர் 2002\nகட்டுரையாளர் - ‘காடு’ இதழ் ஆசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_15.html?showComment=1163591460000", "date_download": "2019-09-21T14:00:08Z", "digest": "sha1:72QBO2LNBFKRKQDWO7L6HX5O62XWTO76", "length": 10748, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nசில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.\nநான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.\nமாலன் இந்த கூட்டதில பேசுறரா\nஎல்லோருக்கும் அனுமதி உண்டு. தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் ��ஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/02/blog-post_911.html", "date_download": "2019-09-21T13:57:52Z", "digest": "sha1:6RLD67E4QHNDKJ6UB2RLD7BPWPYHKFH5", "length": 26885, "nlines": 259, "source_domain": "www.siyanenews.com", "title": "இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நிந்தவூரில் ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » அரசியல் , அறிவியல் , பிரதான செய்திகள் » இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நிந்தவூரில்\nஇலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நிந்தவூரில்\nஇலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி\nதொழில் நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா [HND] பாடநெறிகளை வழங்கி வரும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அதன் கிளையை நிந்தவூரில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.\nசுகாதார இராஜாங்க அமமைச்சர் பைசல் காசிம் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கே.டி.ஏ.உதயங்க ஹேமபாலவை இன்று சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.\nகிழக்கு மாகாண மாணவர்களின் நலன் கருதி இந்த நிறுவனத்தின் உதவி தேவைப்படுவதாக பைசல் காசிம் அவரிடம் கூறினார்.அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எவ்வாறான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிறுவனத்தின் கிளையை நிந்தவூரில் நிறுவி முழுக் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவான கல்வியை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு பைசல் காசிம் அதன் பணிப்பாளரிடம் வேண்டுகோள்விடுத்தார்.\nஇராஜாங்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் உதயங்க இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி\nநிறுவனம் உயர் கல்வி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்��ியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nஇந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் ...\nஇர்ஷான் MPS மற்றும் SLMC திஹாரி மத்திய குழுவின் வே...\nஇலங்கையில் அனர்த்தங்கள் ஏற்படும் போது ஐ.நா. உதவும்...\nஇலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நி...\nவசீம் தாஜுதீன் வழக்கு குறித்த விசாரணை இன்று\nகொழும்பில் பல பகுதிகளில் சனி - ஞாயிறு நீர் வெட்டு\nமாவனெல்லை – வணாத்தவில்லு விவகாரம்: வெடிபொருட்கள் எ...\nஅளுத்கம வன்முறை குற்றச்சாட்டிலிருந்து மூவரும் விடு...\nஅமெரிக்க - வடகொரியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக...\nஅலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்\nமுதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து ...\nஹர்பஜன் சிங் பஞ்சாப் எல்லைக்கு வந்து கர்சிக்க, அது...\n197 அபிவிருத்தி திட்டங்கள் ஒரே தினத்தில் திறந்து வ...\nபடித்தவர் என்று கடிந்தார் ; இல்லை கற்காதவர் என்றேன...\nஎக்ஸ்போ விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அ...\nமுஸ்லிம் பெண்கள் அரசியலிலும் முன்னேற வேண்டும் : மு...\nசொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா\nஅமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அரசியல் வாழ்வுக்கு 40 வ...\nஅரசாங்க வருமானத்தில் அரை வாசித்தொகை அரச ஊழியர்களின...\nவரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து: சட்டப் போராட்டமும்...\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது ...\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான தீர்ப்பு ஆகஸ்ட் 06 ...\nஇலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்...\nNAITA இன் தகவல் தொழில்நுட்ப போதனாசிரியர்கள் எதிர் ...\n\"சீனாவைக் கைப்பற்றிய சிவாஜி\" போல செய்தி பரப்பும் இ...\nஉடைந்து நொறுங்கிய இந்திய விமானம் : சுட்டு வீழ்த்தி...\nகல்லொழுவை தக்கியா வீதி முஸ்லிம்கள் முன்னெடுத்த சி...\nகடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்குப் புத...\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற...\nஇலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மா...\nகடுவல - பியகம பாதை தற்காலிகமாக மூடல்\nகஹட்டோவிட்ட பத்ரியாவின் 95 O/L மற்றும் 98 A/L மாணவ...\nபாகிஸ்தான் தீவி���வாதிகள் எல்லாம் மாண்டு போனதாக கூற ...\nகஹட்டோவிட்ட பத்ரியாவில் புதிய அதிபர் கடமைகளைப் பொற...\n\"கிண்ணியா மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு ...\nகிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் தேங்காய் த...\nஆயிரம் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்கள் நீண்ட அரச...\nதமது உறவுக்காரப் பெண்களை நடு வீதியில் வைத்து நான்க...\nசவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தூதுவர...\nஅரபுக் கல்லூரிகளை பதியும் தீர்மானத்துக்கு ஆதரவில்ல...\nகண்டி, திகன இன வன்முறைகள்: நஷ்டஈடு வழங்கும் பணிகள்...\nகொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் வாகன நெரிசல்\nநேற்று பிணை வழங்கப்பட்ட 06 பேரும் இன்று விடுதலை\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லுங்க...\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்ச...\nமுன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு ம...\nஊடகவியலாளர் பொருளாதார பிரச்சினைக்கு நிவாரணம்\nமீனவத் துறைமுகமாக ஒலுவில் துறைமுகம்; பைசல் காஸிமின...\nகடலால் சூழப்பட்ட இலங்கையில் 2018 இல் 84,463 மெற்றி...\nவேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ்களின் அனு...\nகம்பஸில் தண்ணீர் அடித்தது முஸ்லிம் ஹலால் சீனியர் க...\nபொரளை விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் மக...\nஓமான் வாகன விபத்தில் 4 இலங்கை முஸ்லிம்கள் பலி\nபால்மா சர்ச்சை; ஐ.நா. சபையில் இன்று மகஜர் கையளிப்ப...\nஆப்கானின் ராஷித் கான் ஹாட்ரிக்...அயர்லாந்தை 32 ஓட்...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட மத்திய குழு...\nHNDA இனை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நியமனங்களை...\nஉலக சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\nநிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலய புதிய கட்டட...\nஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமன...\nநிட்டம்புவ, உடுகொட அறபாவின் புதிய கட்டிடத் திறப்பு...\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெர...\nதாவூத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ...\nஇலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் பேருவளையில் ஆ...\nசுயதொழில் மேம்பாட்டிற்கான டிரக் வாகனம் பெற்றுக்கொள...\nடாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் அங்கு...\nதலைநகர் முஸ்லிம்களின் நீண்டகால தேவையாக இருக்கும் ம...\nரவி, மனோ, அஸாத் சாலி ஆகியோர் ஞானசாரவை சந்தித்தனர்\nமீரிகம வைத்தியசாலையில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பத...\nமீன்பிடி படகுகளை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்...\nநீர் வழங்கல் திட்டங்கள் முடியுமானளவு இந்த வருடத்தி...\nஇந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரிப்பு ...\nநாகூர் ஈ.எம்.ஹனீபாவின் புதல்வரின் கொழும்பு வருகையு...\nபங்களாதேஷ் அணியை வெள்ளையடித்தது நியுசிலாந்து\nஷாபி ரஹீம் MPC அவர்களது நிதியொதுக்கீட்டில் ஓகொடபொல...\nஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்து...\nகட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபருக்கு அ...\nNAITA நிறுவனத்தின் தலைவராக பொறியியலாளர் ஹாபிஸ் நஸீ...\nஅமைச்சர் அஜித் பி பெரேராவுக்கு பாராட்டு வைபவம்\nசட்டத்தரணிகள் சங்கத்திற்கான தேர்தல் இன்று\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அ...\nஅமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்...\nரூமி என்கிற பிரபஞ்சப் பொதுச்சொத்து..\nஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் தி...\nபெயர் பட்டியலை கடிதம் மூலம் கோரியுள்ள சபாநாயகர்\nபாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்க...\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இல...\nடிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்குத் தாக்கல்\nகாஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரச...\nபுதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா\nகல்லொழுவை அல் - அமான் ஆரம்ப பாடசாலைக்கு மூன்று மாட...\nஇலங்கையின் முதலாவது SMART FISHERY HARBOUR ஆக ஹம்பா...\n2 நாள் அரசு முறை பயணமாக சவுதி இளவரசர் நாளை இந்தியா...\nதரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன் மார்ச்...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்...\nஇயக்க சக்தியில் இயங்கும் வாள்களைப் பதிவு செய்யும் ...\nபாகிஸ்தானுடன் தமது உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nவெளி மாவட்டங்களிலிலிருந்து கிழக்கு மாகாணத்தில் கட...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/12/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:14:55Z", "digest": "sha1:PP4IOD3QE2I4EQCJ34D7PK56C4VRSQ2N", "length": 4261, "nlines": 71, "source_domain": "barthee.wordpress.com", "title": "பொய் சொன்னாலும் நீயே என் காதலி…! | Barthee's Weblog", "raw_content": "\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி…\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nகண்களால் கண்களில் தாயம் ஆடினாய்\nகைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்\nஅழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்\nரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்\nகண்டவுடன் எனையே தின்றதடி விழியே\nஎன்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே\nரெக்கை கட்டி வா நிலவே\nஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே\nநீ ஒற்றைத் துளியா கோடி கடலா\nகன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே\nநெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே\nவெட்கம் விட்டு வா நிலவே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிசெம்பர் 3, 2014 at 11:56 முப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109497?ref=archive-feed", "date_download": "2019-09-21T14:01:52Z", "digest": "sha1:WBJOA5YY7XZ6MQPVLYLDQ6QZKK6RUUD5", "length": 8346, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடுங்கள்! அதிரடி உத்தரவு..பதற்ற நிலையில் பெங்களூரு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடுங்கள் அதிரடி உத்தரவு..பதற்ற நிலையில் பெங்களூரு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், கர்நாடாக தண்ணீர் திறந்துவிட முடியாது என அறிக்கை தாக்கல் செய்தது.\nமேலும் அதில், தமிழகத்திற்கு இது வரை 13 டிஎம்சி அளவு தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக தங்கள் மாநிலத்தில் உள்ள 4 அணைகளில் 27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.\nஎனவே தங்களுக்கு அடுத்த ஆண்டு யூலை மாதம் வரை 21 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளது.\nமேலும் கர்நாடகாவில் இந்த ஆண்டு மழை 18 சதவீதம் குறைந்த அளவே பெய்துள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது எனவும் தெரிவித்திருந்தது.\nஆனால் இதனை நிராகரித்த மேற்பார்வை குழு, வ��னாடிக்கு 3000 கனஅடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதனையடுத்து பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, வன்முறை சம்பவங்களை தவிர்க்க ஆயிரக்கணக்கில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-sep-30-2016-30092016/", "date_download": "2019-09-21T14:07:46Z", "digest": "sha1:SKBGPM3OBOBXC6GWNXUSNDM76DXS7LR6", "length": 15266, "nlines": 371, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Sep.30, 2016 (30/09/2016) | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\n2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் முதன்முறையாக 2500 ஆண்டுகள் பழமையான, பாறைகளில் அமைக்கப்பட்ட உலோக தொழிற்கூடம் புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் சுகாதார வசதிகள் மாநாட்டினை தொடங்கி வைத்தார்\nபிரதமர் நரேந்திர மோடி INDOSAN (இந்திய சுகாதாரம் மாநாடு)– னை புது தில்லியில் திறந்து வைத்தார்.\nமாநாட்டில் ஸ்வச்ச் பாரத் பணி கீழ் செய்யப்பட்ட முன்னேற்றத்தின் பங்கு மூலம் நடைபெறும்.\nசர்வதேச மொழிபெயர்ப்பு நாள் உலகம் முழுவதும் 30 செப்டம்பர் அன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது.\nஅதன் உட்கரு: “உலகங்கள் இணைப்பு : மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு”\nஈட்டி எறிதலில் 60m அடைந்த முதல் இந்திய பெண்\nஅன்னு ராணி லக்னோவில் நடைபெற்ற 56வது திறந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில், 60m கடந்து ஈட்டி எறிதலால் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.\nஇதன்மூலம் அவர் 60m கடந்து எய்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.\nகோலாகலுரிக்கு (KOLAKALURI) மூர்த்திதேவி (MOORTIDEVI) விருது\nதெலுங்கு ஆசிரியர் மற்றும் அறிஞர், பேராசிரியர் கோலாகலுரிக்கு மூர்த்திதேவி விருது 2015 வழங்கப்பட்டது.\nஇது அவரது நாவல் அனந்த ஜீவனம்-க்காக இவ்விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.\nசிறந்த சுற்றுலா நட்புறவு விமான நிலையம்\nஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலாதுறை “மாநிலத்தின் வருடாந்த சிறப்பு விருது விழா 2015-16” வகையின் கீழ் “சிறந்த சுற்றுலா நட்புறவு விமானநிலையம்” என இந்திய ஆணையத்தின் திருப்பதி விமான நிலையத்திற்கு விருது வழங்கியுள்ளது.\nஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத் துறை, சுற்றுலா மற்றும் சுற்றுலா துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில வருடாந்த சுற்றுலா சிறப்புத்தன்மை விருதுகள் கொடுக்கிறது.\nஇது, சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் நட்பு உறவுகளைப் பேணுவது, சிறந்த வாடிக்கையாளர் கவனிப்பு உலக சுற்றுலா தின விழா நடத்துவது போன்றவை தொடர்பான பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/29173639/Anupama-Parameswaran-as-assistant-director-in-Dulquers.vpf", "date_download": "2019-09-21T13:50:04Z", "digest": "sha1:O7DCWFKSWP5P7BPKKSSSTSAWEJGHNOLW", "length": 12953, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anupama Parameswaran as assistant director in Dulquer’s production venture || துணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன்\nநடிகை அனுபமா பரமேஷ்வரன் துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.\nமலையாளத்தில் 'பிரேமம்' அறிமுகத்திற்குப்பின் ஒன்றிரண்டு மலையாள படங்கள், தெலுங்கு படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் தமிழில் 'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.\nதற்போது துல்கர் சல்மானின் முத���் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டே உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-\nதுல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது புது அனுபவமாக இருக்கிறது. அடுத்தடுத்த தகவல்களுக்கு அப்டேட் செய்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\nராமாயணம் குறித்த எளிமையான கேள்விக்கு பதில் தெரியாததால் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நெட்டிசன்களால் கிண்டலுக்கு உள்ளானார்.\n2. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nயானைத் தந்தங்களை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.\n3. அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்\nஅலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.\n4. என் போட்டோ பேனரை கிழிங்க, உடைங்க, என் ரசிகன் மேல கை வைக்காதீங்க - நடிகர் விஜய் ஆவேச பேச்சு\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. ”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி\nநீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்தார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா\n2. டிசம்பரில் நயன்தாரா திருமணம் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார்\n3. தாய்லாந்து காடுகளில் விரைவில் படப்பிடிப்பு பொன்னியின் செல்வனில் 14 முன்னணி நடிகர் - நடிகைகள்\n4. என்றென்றும் கண்ணதாசன் :ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்த படம்\n5. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/26/medical-camp-27/", "date_download": "2019-09-21T14:08:12Z", "digest": "sha1:MQLJQ7QG3DR3JOH2APE32EI32IT6QCET", "length": 11936, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nMay 26, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\n25/5/2019 அன்று மண்டபத்தில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அலுவலக வளாகத்தில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய மருந்தில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது.வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி வரவேற்புரை நல்க முகாம் இனிதே துவங்கியது. அக்குஹீலர்.நந்தகோபால் கலந்துகொண்டு மக்களுக்கு நோய்களில் இருந்து தப்பித்து எப்படி நம் வாழ்வை நல் வாழ்வாக மாற்றலாம் என்று சிறப்புரையாற்றினார்.\nஇந்த முகாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட முகாம் ஆகும். இம்முகாம் மாலை 4 மணிக்கு��் துவங்கி மாலை 6.30 மணி அளவில் இனிதே நிறைவுபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட பெண்கள் ஐயமின்றி தங்களுக்குள்ள நோய்கள் பற்றிய சந்தேகங்களைக்கேட்டு தெளிவுபெற்றனர். இந்த முகாமில் 25கும் மேற்பட்ட பெண்களும், 20கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர்.\nஇறுதியில் வில் மெடல்ஸ் முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு நன்றியுரை நல்க முகாம் இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் இது போல் மருந்தில்லா மருத்துவ முகாம் நடத்த மக்கள் விரும்பிக்கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுத��� இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n, I found this information for you: \"வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\". Here is the website link: http://keelainews.com/2019/05/26/medical-camp-27/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sicl.lk/about-us/?lang=ta", "date_download": "2019-09-21T13:54:42Z", "digest": "sha1:722H7MB3E4VRRMV4XYPM5S5J2DP7RMZK", "length": 5301, "nlines": 73, "source_domain": "www.sicl.lk", "title": "எம்மைப்பற்றி : வரையறுக்கப்பட்ட சணச காப்புறுதி கம்பனி", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட சணச காப்புறுதி கம்பனி/எம்மைப்பற்றி\n“நுண்-காப்புறுதியில் உலகளாவிய ரீதியில் மிக பெரிய அளவினாலான வாடிக்கையாளரை கொண்டு செயற்படும் செல்வாக்குமிக்க காப்புறுதி கம்பனியாக திகழ்வது.”“நுண்-காப்புறுதியில் உலகளாவிய ரீதியில் மிக பெரிய அளவினாலான வாடிக்கையாளரை கொண்டு செயற்படும் செல்வாக்குமிக்க காப்புறுதி கம்பனியாக திகழ்வது.”\nஎமது வாடிக்கையளரின் அனைத்துவிதமான சூழ்நிலைகளின் போதும் அவர்களுக்கு மிகச்சிறந்த சேவையினை வழங்குவதன் மூலமாக அவர்களது அபாயங்களினை குறைப்பதுடன் அவர்களின் வாழ்க்கை தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் காத்தல்.\nஎமது அலுவலர்களுக்கும் பங்காளர்களுக்கும் ஏற்ற தொழில்ரீதியில் வளர்ச்சிபாதையை ஏற்படுத்திகொடுத்தல்.\nசணச தொலை நோக்கினை மெய்யாக்க எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தல்.\nசணச காப்புறுதி கம்பனிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில்வலுவானதொரு உறவுமுறையை கட்டியெழுப்புவதன் மூலம் தனித்தன்மை வாய்ந்தவொரு நிறுவனமாக செயற்படுதல்.\nஎமது வாடிக்கையாளருக்கு முழுமையானதும் திருப்திகரமனதுமான சேவையை வழங்கல்.\nவாடிக்கையாளருடன் இணங்கியதன்படி அவர்களது காப்புறுதி தொடர்பான பிரச்சினைகளின் போது எம்மை அர்ப்பணித்து செயலாற்றி அவற்றை தீர்ப்போம்.\nஎமது வாடிக்கையாளருக்கு மனநிறைவானதும் அவர்களது காப்புறுதி தொடர்பான அவசியங்களை தடங்கலற்ற முறையில் துரிதமான செயற்திறனான சேவையை வழங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildict.com/english.php?action=search&category=30", "date_download": "2019-09-21T13:53:00Z", "digest": "sha1:YTOR7GJG5YOQMKAFTMU2OJJWIFKJRMLE", "length": 5832, "nlines": 52, "source_domain": "www.tamildict.com", "title": "English <> Tamil Dictionary Tamildict.com", "raw_content": "\n[ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]\nAll property for the new job. புதிய பதவியில் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.\nBiffed இது யாராலும் முடியாத ஒரு சாதனை....\nCongratulations to pass your exam. தேர்வில் சிறப்பாகத் வெற்றிபெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்.\nCordial greetings to the wedding celebration. எங்கள் இதயபூர்வமான திருமண வாழ்த்துக்கள்.\nFurther much success with your unermündlichen activity. உங்கள் கடின உழைப்பிற்கு மேலும் பல வெற்றிகள் கிட்டும்.\nGood desires for your examination. உங்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nGood desires for your introduction into the new dwelling. உங்கள் புதுவீட்டு குடிபுகுதலுக்கு வாழ்த்துக்கள்.\n விரைவில் நலம் பெற வாழ்த்துகின்றேன்\nHappy New Year புத்தாண்டு வாழ்த்துக்கள்\nMany greetings from Germany. ஜேர்மனியில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள்.\nMuch luck in the new home புது வீட்டில் நல்ல அதிர்ஸ்டம் பெற நல்வாழ்த்துக்கள்.\nMuch success for their new company. உங்கள் புதிய நிறுவனம் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.\nMuch success for your enterprise. உங்கள் புதிய வணிக முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.\nMy best wishes for good future. ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.\nTowing zone தூக்கப்படும் பகுதி...\nWe wish you all the best for your meeting. உங்கள் மகாநாடு சிறப்புற நல்வாழ்த்துக்கள்.\n இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/radiation_1.html", "date_download": "2019-09-21T12:55:57Z", "digest": "sha1:YEQZTCED7WTYEYXDP7UUGKIT6DZZFC5A", "length": 17153, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கதிர்வீச்சு - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கதிரியக்கம், கதிர்வீச்சு, கதிர்கள், வீச்சு, யாவை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதம��ழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » கதிர்வீச்சு - பக்கம் - 1\nஇயற்பியல் :: கதிர்வீச்சு - பக்கம் - 1\n1. கதிர் வீச்சு என்றால் என்ன\nஅலையாகவோ துகளாகவோ ஆற்றல் செல்லுதல். எ-டு. ஒளி வீச்சு, ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள்.\n2. கதிர்வீச்சின் பல வகைகள் யாவை\nஅகச் சிவப்புக் கதிர்வீச்சு, விண்கதிர் வீச்சு, வன் கதிர் வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு எனப் பல��கை.\n3. கதிர்வீச்சின் பயன்கள் யாவை\n1. நோய்களைக் குணப்படுத்த 2 அடிப்படை ஆய்வுகளில் பயன்படுதல். 3. தொல்பொருள்கள் வயதை உறுதி செய்ய.\n4. கதிர்வீச்சு வேதிஇயல் என்றால் என்ன\nகதிர்வீச்சால் தூண்டிய விளைவுகளை ஆராயுந்துறை. எ-டு. வேதிச்சிதைவு, பலபடியாக்கல்.\n5. கதிர்வீச்சு எண்ணி என்றால் என்ன\nஅணு இயற்பியலில் ஒளியன்களின் தனித்துகள்களைப் பிரித்தறியும் கருவி.\n6. கதிரியக்கம் என்றால் என்ன\nசில தனிமங்கள் தாமாகச் சிதைந்து மின்னேற்றக் கதிர்களை வெளிவிடும். இந்நிகழ்ச்சி கதிரியக்கம் ஆகும்.\n6.(அ) கதிரியக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியவர் யார்\n7. கதிரியக்க வகைகளையும் அவற்றைக் கண்டுபிடித்தவர் களையும் கூறுக\n1. இயற்கைக் கதிரியக்கம் -பெக்கரல் 1896 2. செயற்கைக் கதிரியக்கம் - ஐரின், பிரடெரிக் ஜூலியன் கியூரி.\n8. கதிரியக்கத் தனிமங்கள் யாவை\n9. கதிரியல் என்றால் என்ன\nமருத்துவத் துறையில் பயன்படுமாறு கதிரியக்கத்தையும் கதிர்வீச்சையும் ஆராய்தல்.\n10. கதிரியல் பகுப்பு என்றால் என்ன\nகாமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் முதலியவை அடங்கிய உயர் ஆற்றல் கதிர்வீச்சால் ஏற்படும் வேதிச் சிதைவு.\nகதிர்வீச்சு - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கதிரியக்கம், கதிர்வீச்சு, கதிர்கள், வீச்சு, யாவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/06/23/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-21T13:22:08Z", "digest": "sha1:N65BB26WRCO242DATTFTLB2RC22HB6FV", "length": 59377, "nlines": 172, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்\nJune 23, 2010 அருண்மொழிவர்மன் இலக்கியம், பத்தி, வாசிப்புக் குறிப்புகள் 3 comments\nஅமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் இந்தியப் படவிழா என்றும், புலி உறுப்பினர்களுக்குத் திருமணம் என்றும் ஈழப் பிரச்சனையில் அக்கறை கொண்டோர் கவனத்தைக் கூட வெற்றிகரமாக சிதறடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அழித்தொழிப்பின் ஒரு பங்குதாரரான இந்திய அரசோ இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பச்சை வேட்டை என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. திரைப்படங்கலில் காட்டப்படும் மோசமான பண்ணைக்காரர்கள் போல பழங்குடி மக்களின் நிலத்தை அவர்களிடம் இருந்து பறித்து வியாபரக் கம்பனிகளிடம் தாரைவார்க்கும் ‘ரவுடிப்படை’ யின் வேலையை ஒரு அரசாங்கம் தனது ராணுவக் கூலிகளுடன் சேர்ந்து செய்யத்தொடங்கியுள்ளது.\nதாம் வாழும் நிலத்தை தெய்வமாகப் போற்றி வாழும் வாழ்க்கை முறை பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை. இன்று G8, G20 என்ற பெயரில் உலகின் உல்லாச நகரங்களில் கூட்டம் கூட்டி, சூழல் மாசடைவதை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று ‘உலக்கை போன இடம் பாராது, ஊசி போன இடம் தேடும்’ உலகத் தலைவர்கள் இதற்கெல்லாம் தொடக்கம் தமது நாடு பிடிக்கும் ஆசையும், பணம் பண்ணும் பேராசையும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிகைகளை எடுக்க முன்வரவேண்டும். 1855ல், வாஷிங்டன் கவர்னராக இருந்த ஐசக் இங்கல்ஸ் (Issac Ingalls) என்பவர் பூர்வீக குடிகள் தமது நிலத்தை தம்மிடம் (வெள்ளையரிடம்) விற்றிடவேண்டும் என்று கூறியபோது பூர்வீக குடிமக்களின் தலைவர்களின் ஒருவரான Chief Seattle என்பவர் ஆற்றிய உரை (http://www.context.org/ICLIB/IC03/Seattle.html) அந்த மக்கள் தாம் வாழும் நிலத்துடன் எவ்வளவு பிணைத்துப்போய் இருந்தனர் என்று காட்டுகின்றது. இறுதியில் அத்தனை மக்களும் கொல்லப்பட்டும், மீறி உயிர் பிழைத்தவர்கள் ஏதாவது ஓர் மூலையில் கொண்டு போய் ஒதுக்கப்பட்டும் ரத்தக் கறையுடன் கட்டி எழுப்பப்பட்ட அமெரிக்க சாம்ராஜ்யம்தான் இன்று ��ுரண் நகையாக மனித உரிமைகள் பற்றி அடிகக்டி அக்கறைப்படுவது போல ஆடு நனைவதைக் கண்ட ஓநாயாக அழுகிறது.\nஒபாமாவுக்கு சாவேஸ் பரிசாக அளித்த புத்தகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாத உயிர்மை இதழில் பத்தி ஒன்றில் குறிப்பிடப்பட்ட பின்னர்தான் எட்வர்டோ கலியானோ எழுதிய Open Veins of Latin America என்ற புத்தகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பித்தேன். தென்னமெரிக்கா நாடுகள் எப்படி படிப்படியாக பிரித்தானிய, ஸ்பானிய, மற்றும் அமெரிக்க அரசுகளால் தங்கத்துக்காகவும், வெள்ளிக்காகவும் சூறையாடப்பட்டு இன்று பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன என்று எளிமையாகவும், ஆனால் அழுத்தமாகவும் சொல்லுகின்றது இந்தப் புத்தகம். நாளொன்றுக்கு சில பக்கங்கள் என்று மெதுவாகவே வாசித்து வந்தாலும், இது போன்ற புத்தகங்களை வாசிப்பது முக்கியமானது என்றே கருதுகிறேன்.\nசில நாட்களின் முன்னர் சோளகர் தொட்டி நாவலை வாசித்தபோது மனதளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. வீரப்பன் வேட்டை என்ற பெயரில் நரவேட்டை ஆடிய காவல் துறையினராலும், தமிழக + கர்நாடக அதிரடிப் படையினராலும் பழங்குடிமக்கள் எப்படியெல்லாம் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதை ஒரு புனைவினூடாக சொல்லும் முயற்சியில் நிச்சயமாக ச.பாலமுருகன் வெற்றி பெற்றிருக்கிறார்.\nகாட்டை அண்டிய பகுதி ஒன்றில் (தம் ஊரை தொட்டி என்றழைக்கிறார்கள் இவர்கள்) வசிக்கும் சோளகர் என்கிற இன மக்கள் தாம் வாழும் ஊரையும், அதை அண்டிய காட்டையும் புனிதமாக பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை அண்டிய காடுகளில் வீரப்பன் உலாவுகின்றதாக வரும் செய்திகளை அடுத்து வீரப்பன் வதம் செய்ய புறப்பட்ட காவல்துரையினராலும், அதிரடிப் படையினராலும் (தமிழக + கர்நாடக) சோளகர் தொட்டி மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டு, நார் நாராக சிதைக்கப்படுகிறார்கள் என்று இந்த நாவல் சொல்கிறது. அத்துடன், இந்தப் பழங்குடி மக்களின் பூர்வீக நிலத்தை அபகரிக்க உயர்குடி மக்கள் செய்யும் தந்திரங்களும், அவர்கள் எப்படித் தம் சுயநலங்களிற்காக அரசு இயந்திரத்தை பழங்குடி மக்கள் மீது ஏவுகின்றார்கள் என்றும் விரிவாகக் காட்டப்படுகின்றது. நாவலை வாசித்து முடித்த கையோடு வாசிப்பில் ஆர்வம் உள்ள எ��க்குத் தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த நூலை வாசிக்கும்படி சிபாரிசு செய்தேன்.\nவிசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் மனிதத் தன்மையே அல்லாத வக்கிரமான தாக்குதல்கள் எல்லாம், நாம் ஏற்கனவே கேட்ட கதைகளையே நினைவூட்டுகின்றன. ஒரு ராணுவம் தன் நாட்டைச் சேர்ந்த மக்களையே, இப்படி எல்லாம் துன்புறுத்துமா என்ற கேள்வி ஈழத்தில் பிறந்த எவருக்கும் ஏற்படாத அளவுக்கு இந்திய (சொந்த நாட்டு ராணுவம் இல்லாதவிடத்தும் தமிழ் மக்கள் தம்மைக் காக்க வந்தவர்கள், தமக்காக வந்தவர்கள் என்றே இந்திய ராணுவத்தைப் பார்த்தனர்) மற்றும் இலங்கை ராணுவத்தினரால் சின்னா பின்னமாக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் இந்நாவலில் கூறப்படுகின்ற நிறைய அத்து மீறல்களை, உள மற்றும் உடல் ரீதியான வன்முறைகளை, அவை ஏற்படுத்தக் கூடிய வலிகளை முற்றாக உணர முடிகின்றது.\nஈழத்தில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கொழும்பிவில் இருந்த எனது நண்பன் ஒருவனின் தம்பி, வன்னியில் நடைபெற்ற மோதல் ஒன்றில் இறந்து போயிருந்தான். அவனது முழுக் குடும்பத்தினரும் கொழும்பில் இருந்தனர். அவர்களில் எவராலுமே அந்த இழப்பை சுதந்திரமாக வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை, அந்த மரணம் தந்த வலியைவிட, அந்த வலியை வெளியில் காட்டிக் கொள்ளவே முடியவில்லை என்ற வலி நிச்சயமாக அவர்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கும். வன்னியில் இறுதி யுத்தத்தில் இறந்த விழுந்த உறவுகளுக்கு அழக்கூட ஒரு கணம் தரிக்க முடியாமல் உயிர் காக்க ஓடி ஒளிந்த மக்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். “ஹாஜார் சுராஷிர்மா” என்று வங்காளத்தில் வெளியாகி தமிழில் “1084ன் அம்மா” என்று மொழி பெயர்க்கபட்ட மகாசுவேதா தேவியின் நாவலும் தனது மகனின் மரணம் தரும் வலியைக் கூட, அதன் தாக்கதைக்கூட அனுபவிப்பதற்கு, உணர்வதற்கு, உரிமை மறுக்கப்படும் ஒரு தாயின் வலியையும், அவர் மனதில் அது ஏற்படுத்தும் தாக்கதையும் கூறுகிறது.\nபணம் பண்ணுவதையும், அதைப் பெருக்குவதையும் குறியாகக் கொண்டு வாழும் திவ்யநாத்துக்கும், தன்னை இயல்பாகவே எளிமையாக்கிக் கொண்டவரான சுஜாதாவுக்கும் ஜோதி, நீபா, தூலி, ப்ரதீ என்று நான்கு பிள்ளைகள். திவ்யநாத் பணத்தைக் குறியாக கொண்டே எல்லாத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுகிறார். அவருக்கு திருமணத்து அப்பால் வேறு பெண்களுடனும் தொடர்பு இருக்கின்றது. தனது அலுவலகத்தில் வேலை செய்த டைப்பிஸ்ட் பெண் ஒருவருடன் அவர் இன்னுமொரு குடித்தனமும் நடத்துகிறார். குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்கள் அனைவருமே சுயநலம் மிகுந்தவர்களாகவும், போலித்தனமான வாழ்க்கை மீது அக்கறை கொள்பவர்களாகவும் திவ்யநாத்தின் பிரதிகளாகவும் இருக்க, ப்ரதீயோ மானுடத்தையும், மற்றோரின் இருப்பையும் மதிப்பவனாக இருக்கிறான். வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்கின்ற ஹேம் பொருட்களை வாங்கிக்கொண்டு கடைவீதியால் திரும்பும்போது அவளை வாடகை வண்டியில் வரலாமே என்று அறிவுறுத்துகிறான். அவர்களுடன் சேர்ந்து சமையலறையிலேயே உண்ணுகிறான். தன் தகப்பனின் நடவடிக்கையால் அதிருப்தியுற்று வீட்டை விட்டு வெளியேற எண்ணியபோதும், அப்படி வெளியேறுவது தன் தாயைத்தான் நிராதரவாக்கும் என்று அங்கேயே தங்குகிறான். அதே நேரம் தனக்கு கல்லூரியால் கிடைக்கின்ற புலமைப் பரிசில் பணத்தில் தனக்கான வாடகையை செலுத்திக் கொள்ளுகிறான்.\nஅரசாங்கம் மீதும், அதிகார வர்க்கம் மீதும் அதிருப்தியுற்று நக்சல்கள் புறப்பட்டிருந்த நேரம் அது. ப்ரதியும் அவர்களுடன் சேர்ந்து இயங்குகிறான். வாழும் சமூகம் மீதும் மனிதர்கள் மீதும் இருக்கின்ற கோபம் அவனை ஒரு போராளியாக்குகின்றது. ஒரு முறை சுஜாதா அவனிடம் “நீ ஏன் (அப்பாவை / திவ்யநாத்தை) வெறுக்கிற” என்று சுஜாதா கேட்டபோது, “திவ்யநாத் என்கிற தனி மனிதன் என் எதிரியில்லை. அவர் நம்பறாரே அந்த விஷயங்கள், அந்த மதிப்பீடுகள், அவை எனக்கு உடன்பாடில்லை. இன்னும் பல பேர் அவற்றை நம்புறாங்க, அப்படி நம்பறவங்க எல்லாம் ஒரு வர்க்கம். அந்த வர்க்கத்தை நான் வெறுக்கிறன்…. அந்த வர்க்கத்தில அப்பாவும் ஒருத்தர்” என்று சொல்லுகிறான். வாழ்க்கை பற்றிய ப்ரதீயினது அபிப்பிராயங்கள் பசப்பில்லாதவை. கறாரானவை.\nஆனால் அதுதான் அவனை வாழும் உலகில் இருந்து தூக்கித் தூரவீசுகிறது. இப்போதைய பச்சை வேட்டை போல அப்போது நக்சல்களுக்கு எதிராக ஏதோ ஒரு வேட்டையில் இந்திய அரசு பெரு முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அர்ப்பணிப்புகளால் நிரப்பப்பட்ட போராட்டங்களில் சில துரோகங்களும் அவர்கள் அறியாதவண்ணம் கலந்திருப்பது வாழ்வின் மிகப்பெரும் அபத்தங்களில் ஒன்று. ப்ரதீயும் அவன் நண்பர்களும், தப்பிச் செல்வதற்கு முன்னர் அவர்கள் நண்பன் ஒருவன் வீட்டில் ஒளிந்திருக்கும் போது, அவர்களால் அதிகம் நம்பப்பட்ட இன்னொரு நண்பனால் காட்டிக் கொடுக்கபப்பட்டு, அரசு சார்பானவர்களால், கூலிப்படையினரால் அடித்தே கொல்லப்படுகின்றனர். வாழும்போது தந்தை மற்றும் சகோதரர்களால் கோழை என்று அவனிடம் இருந்த சில நல்ல குணங்களை முன்னிட்டு பரிகசிக்கப்பட்ட ப்ரதீ தன் வீரத்தை தன் மரணத்தால் பதிவு செய்கின்றான். ஆனால் அவன் தந்தையோ, அவன் மரணத்தை எல்லா விதமான பதிவுகளில் இருந்தும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அழித்துவிடுகிறார்.\nஉரிமைக்காக போராடிய ஒருவனின் மரணத்தை ஒரு கேவலமான விடயமாக மாத்திரமே அவரால் பார்க்க முடிகின்றது. ப்ரதீ போன்ற பல இளைஞர்களை விசாரணை இன்றியே கொன்று தள்ளுவதற்கு ஆதரவாக நின்ற சரோஜ் பால் போன்றவர்களுடன் உறவு கொண்டாட முடிகின்றது. ப்ரதீ இறந்த இரண்டாவது நினைவுநாளிலேயே தனது கடைசி மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை எந்தவித உறுத்தலும் இல்லாமல் கொண்டாட முடிகின்றது. வாழும் போது தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகியே இருந்த ப்ரதீ, சாவின் பின்னர் அந்த குடும்பத்தில் இருந்து மறக்கப்பட்டே விடுகிறான். ஆனால் ப்ரதீக்கள் பிறப்பால் அமைந்தவற்றை கொண்டாடாதவர்கள். புதியதோர் உலகம் அமைக்க கனாக் கண்டவர்கள். அவன் அமைத்த புதிய உலகில், அவன் அம்மாவின், அவன் தோழி நந்தினியின், அவன் நண்பர்களின் குடும்பங்களும் அவன் நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.\nஅதே நேரம், ப்ரதீயின் குடும்பத்தைப் போலவே, அவனுடன் இறந்து போன சமூவின் சகோதரியும் சுஜாதா அங்கே வருவதால் சமூவின் நினைவு சமூவின் தாய்க்கு மீண்டும் மீண்டும் வரும் என்பதால் அவர் வருகையை விரும்புவதில்லை. ஆனால் ப்ர்தீயின் அப்பா ப்ரதீயின் நினைவுகள் மறக்கப்படவேண்டும் என்று விரும்புவதற்கும், சமூவின் அக்கா அவன் நினைவு மறக்கப் படவேண்டும் என்று விரும்புவதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.\nப்ரதீயின் அப்பாவின் பார்வையில் அவன் மரணம் அவமானத்துக்குரியது போன்ற தோற்றம் தெரிய, சமூவின் அக்கா பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் அவர்களது குடும்பம் சமூவின் அடையாளத்தால் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும், அவர்கள் தாயினை மனநிலை அளவிலாவது மீட்டெடுக்கவும் விரும்புகிறார். நாவலில் அவதானித்த இன்னுமொரு பாராட்டத்தக்க அவதானம் சுஜாதா நாவல் முழுவதும் அவர் என்று “ர்” விகுதியுடனேயே அழைக்கபப்டுகிறார். பொதுவாக இந்த விகுதி ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு, பெண்களுக்கு “ள்” விகுதியே வழங்கப்படுவது வழக்கம். வங்காளத்தில் இந்த அவதானத்தைக் காட்ட மகாசுவேதா தேவி ஏதாவது உத்திகளைக் கையாண்டாரா அல்லது மொழி பெயர்த்த சு. கிருஷ்ணமூர்த்தி இந்த விதமாக எழுதினாரா தெரியவில்லை. எவராக இருந்தாலும் இது நிச்சயம் பாராட்டவேண்டியதும் மற்றவர்கள் பின்பற்றவேண்டியதும் ஆகும்.\nஅது போல நாவலில் வரும் தீமான் ராய் என்ற கவிஞர் உட்பட்ட பல அறிவு ஜீவிகள், பங்களாதேஷில் கிளர்ச்சி நடந்தபோது, உணர்ச்சி வசப்பட்டு கவிதைகள் எழுதிவிட்டு பின்னர் வங்காளத்தில் கிளர்ச்சி ஏற்பட்ட போது மௌனம் காத்தனர் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். ப்ரதீக்கள், திவ்யநாத்துக்கள், அநித்யாக்கள் போல தீமான் ராய்களும் அழிவதில்லை. நமது தமிழ் சூழலிலும் கூட இது போன்ற தீமன் ராய்கள் நிறையப் பேரை சென்ற ஆண்டு அடையாளம் கண்டிருக்கிறோம். நாவலின் ஆரம்பத்தில் சுஜாதாவுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. அது நாவலை வாசிக்கும், வாசித்த ஒவ்வொருவருக்குமான சந்தேகமானது ப்ரதீ இறந்தபின் எழும் கேள்வியாக பின்வருமாறு அமைகின்றது;\n– அவனது ஃபைல் மூடப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் இதன் மூலம் நம்பிக்கை ஒழிப்பில் அவன் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை ஒழிக்கப்பட்டு விட்டதா ப்ரதீயும் அவனது சகாக்களும் இப்போது இல்லைதான். அதனாலேயே எல்லாம்முடிந்து போய்விட்டதா ப்ரதீயும் அவனது சகாக்களும் இப்போது இல்லைதான். அதனாலேயே எல்லாம்முடிந்து போய்விட்டதா ப்ரதீயின் சாவு அர்த்தமற்றதா என்பதுதான் கேள்வி. அந்த மரணத்துக்கு ஒரு பெரிய பொருள் “இல்லை”யா\n1084ன் அம்மாஇலக்கியம்ச. பாலமுருகன்சோளகர் தொட்டிமகாஸ்வேதா தேவி\nPrevious Post: பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்\nNext Post: G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nஇந்தப் படைப்புகள் நிசமான சம்பவத்தில் இருந்து உருவாக்கப்பட்டதா அல்லது நிசமாக நடந்தவற்றின் பாதிப்பா எதுவாக இருப்பினும்….படைப்புகள் நமது அன்றாட வாழ்வைப் போல அல்லது கண்முன்னே தெரியும் காட்சிகள��� போல இருந்தால் அவை மனதைப் பாதிப்பதை தவிர்த்துவிட முடியாது. என் மகன் இறந்துவிட்டான் என்று தெரிந்தும் அழமுடியாத தாய். இந்தக் கொடுமை வார்த்தைகளுக்குள் கட்டுப்படமுடியாதவை. உங்களின் படைப்புகள் படைப்புகள் மீதான உங்கள் அதீத ஆர்வத்தினைக் காட்டுகின்றது. தொடரட்டும்.\nநன்றிகள் கதியால்.சோளகர் தொட்டி அதன் ஆசிரியர் பாலமுருகன் செய்த கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. 1084ன் அம்மா ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. அது போல open veins of latin america முழுக்க முழுக்க ஆதார பூர்வமான ஆய்வு முடிவுகளை அடிப்படையாகவைத்து எழுதப்பட்டது…\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 3 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 5 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரிய���லை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ ச���்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்��� யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் ���ெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/badminton/sameer-verma-vs-shi-yuqi-semi-final-bwf-world-tour-final-2018-pv-sindu-beats-ratchanok-intanon-samee-1963073", "date_download": "2019-09-21T14:00:02Z", "digest": "sha1:CQ6SSFMNBH6UHZ54MM4ML7X34VPSM6RP", "length": 9044, "nlines": 128, "source_domain": "sports.ndtv.com", "title": "BWF World Tour Final 2018, Sameer Verma vs Shi Yuqi Men’s Singles Semi-final Live Score: PV Sindu Beats Ratchanok Intanon, Sameer Verma Loses To Shi Yuqi, BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து – NDTV Sports", "raw_content": "\nBWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\nBWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\nஉலகின் 6ம் நிலை வீராரான சிந்து 8ம் நிலையில் உள்ள இன்டனனை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடக்கும் இந்தத் தொடரை சிந்து வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரையிறுதியில் இன்டானனை வீழ்த்தி BWF உலகப்போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பி.வி.சிந்து © AFP\nஇந்தியன் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று இன்று நடந்த அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இன்டானனை வீழ்த்தி BWF உலகப்போட்டிகளின் இற���திப்போட்டிக்கு தகுதி பெற்றார்.\nதாய்லாந்தின் இன்டானனை அரையிறுதியில் எதிர்கொண்ட சிந்து முதல் சுற்றில் 21-16 என்ற செட்கணக்கிலும், இரண்டாவது சுற்றில் மிகவும் போராடி 25-23 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இதன் மூலம் 2018 BWF உலகப்போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் சிந்து.\nஉலகின் 6ம் நிலை வீராரான சிந்து 8ம் நிலையில் உள்ள இன்டனனை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடக்கும் இந்த தொடரை சிந்து வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வருடம் 5 இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ள சிந்து ஒரு பட்டத்தைக்கூட வெல்லவில்லை. உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஏசியன் கேம்களில் சிந்து பட்டம் வெல்லவில்லை. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நொஸொமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.\nஇந்தியன் பேட்மின்டன் வீரர் சமீர் BWF உலகப்போட்டிகளின் ஆடவர் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்றார். சீனாவை சேர்ந்த ஷி யுகியை அரையிறுதியில் எதிர்கொண்ட சமீர் முதல் சுற்றில் 21-12 என்ற கணக்கில் வென்றார்.\nஅதன்பின் இரண்டாவது செட்டில் 20-22, மூன்றாவது செட்டில் 17-21 என அடுத்தடுத்து இரண்டு செட்களை இழந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து\n\"இந்தியாவின் பெருமை\" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி\n\"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்\" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து\n\"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை\" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து\n\"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்\" - பி.வி.சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-09-21T13:27:31Z", "digest": "sha1:ZDVVQY53TSJFQE7UMQSUEP2RBFY4AGKH", "length": 8682, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:ஆறுமுகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், ஆறுமுகி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு நன்றி.ஒரு புதிய பயனராகத் தொடங்கி விக்கியின் நடைமுறைகளை சிறப்பாகப் பின்பற்றி வருகிறீர்கள். வாழ்த்துக்கள் --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:04, 28 சூலை 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம் தங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துகள்.ஸ்ரீ (talk) 13:03, 28 சூலை 2019 (UTC)\nவிருப்பம் --அருளரசன் (பேச்சு) 13:13, 28 சூலை 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/28/india-will-kanimozhi-s-wait-bail-2g-case-end-aid0090.html", "date_download": "2019-09-21T13:52:21Z", "digest": "sha1:2D3T2WPK3K3NMX4MJKLATQI7GDR6PJM2", "length": 27383, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்! | Kanimozhi gets bail in 2G spectrum case | கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்\nடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.\nஇவர்கள் தவிர குசேகாவ்ன் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரும் சினியுக் நிறுவன அதிபருமான கரீம் மொரானி ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கோரி ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.\nகனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக (சரியாக 192 நாட்கள்) திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅதேபோல, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த மனுக்கள் முதலில் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் மேற்கண்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்களின் மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.\nஅதன்படி வெள்ளிக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இவர்க���து ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.\nவிசாரணையின்போது கனிமொழியின் வக்கீலைப் பார்த்து நீதிபதி வி.கே.ஷாலி, ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்து விட்டது, எனவே மற்றவர்களையும் விட்டு விட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா உயர்நீதிமன்றம் இதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பரிசீலிக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா என்று கேட்டார்.\nஇதையடுத்து விசாரணையை திங்கள்கிழமை வரை நீதிபதி ஷாலி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் கனி்மொழி தரப்பு நம்பிக்கை இழந்த நிலையில், கடும் ஏமாற்றமடைந்தது.\nஇந் நிலையில் இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.\nஅதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை நாளையும் தொடர உள்ளது.\nஇதில், கனிமொழி மீது சிபிஐ நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுவது, கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு பார்மலிட்டீஸ் எல்லாம் முடிந்த பின்னர், திகார் சிறைக்கு உத்தரவு அனுப்பப்படும்.\nஇதன் பின்னரே கனிமொழி உள்ளிட்டோர் இன்று இரவு அல்லது நாளை காலை தான் விடுதலை செய்யப்படுவர் என்று தெரிகிறது.\nஇந்த 2ஜி வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் தவிர முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, பெகுரா உள்பட மேலும் 4 பேர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமீன் தரப்படவில்லை என்பதும், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்��ு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமீன் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதை மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி எதிர்த்திருந்தார். கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் சஞ்சய் சந்திரார், ஸ்வான் டெலிகாமின் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு கடந்த 23ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nஇதன் மூலமே இப்போது கனிமொழி உள்ளிட்டோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.\nஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி உரிமம் வழங்குவதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷஹித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியால்டி நிறுவனத்திடம் இருந்து ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் பணம் குசேகாவ்ன் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள், சினியுக் ஆகிய நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. இந்தப் புகாரின் அடிப்படையில் தான் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, அதன் நிர்வாகியான சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇலங்கை: ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் கனிமொழி - சிறிசேனா, ரணிலுடன் சந்திப்பு\nமாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு\nநாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்காக வாதாடியவர் ராம்ஜேத்மலானி.. ஒரு பிளாஷ்பேக்\nரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்ட கனிமொழி.. பரபரப்பு\nதூத்துக்குடி வசந்தகுமாரை தொடர்ந்து, தமிழிசையாலும் கனிமொழிக்கு சிக்கல்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nடெல்லி போராட்டம்.. திருமாவை விடுங்க.. கனிமொழி ஏன் கலந்துக்கலை தெரியுமா\nகனிமொழியை பழிவாங்கும்போது மட்டும் சிதம்பரத்திற்கு இனித்ததோ.. இடித்து கேட்கும் ராஜேந்திர பாலாஜி\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi 2g scam delhi hc கனிமொழி 2ஜி வழக்கு ஜாமீன் டெல்லி உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/06174917/1260020/Centre-should-have-shown-Chidamabaram-some-respect.vpf", "date_download": "2019-09-21T14:51:18Z", "digest": "sha1:6LNPLR2S7BE45TC2WYODBM6PFI6JIVJF", "length": 8639, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Centre should have shown Chidamabaram some respect says Mamata", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி\nபதிவு: செப்டம்பர் 06, 2019 17:49\nமத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம் என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரத்தை சிறைக்கு கொண்டு செல்லும் காட்சி மற்றும் மம்தா பானர்ஜி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ப.சிதம்பரம் கைது தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில சட்டமன்றத்தில் இன்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ’எனக்கு இந்த வழக்கின் முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் சிதம்பரத்தை ஒரு சாதாரண கைதி போல திகார் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன\nஅவருக்கு குறைந்தபட்ச மரியாதையையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம்’ என தெரிவித்தார்.\nINX Media case | P.Chidambaram | Mamata Banerjee | ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | மேற்கு வங்காள முதல்வர் | மம்தா பானர்ஜி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nகைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nஉள்துறை மந்திரி அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா - பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை\nபிரதமர் மோடியை சந்திக்க மம்தா டெல்லி பயணம்\nஅரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் - மம்தா பானர்ஜி அழைப்பு\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு விடுதலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/tcl-100-big-screen-glasses-concept---100-screen--micro-oled--usb-c77074/", "date_download": "2019-09-21T14:16:43Z", "digest": "sha1:ELT3VE7LQCCFIUSZMLO6HYCMJMI3U53E", "length": 4915, "nlines": 138, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2019-sep13-share-market-status", "date_download": "2019-09-21T14:18:31Z", "digest": "sha1:NPMY4SZRQDHXI6PEYWHOMZBE6AAUT34K", "length": 23620, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்தது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்தது\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 4 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும். இதனால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின் போது வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தவிர அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்தது.\nபொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஐரோப்பிய மைய வங்கி வலுவான நடவடிக்கை எடுத்தது. இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், சன்பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 1,512 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 961 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.41 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.26 லட்சம் கோடியாக இருந்தது.\nஇன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குற���யீட்டு எண் சென்செக்ஸ் 280.71 புள்ளிகள் உயர்ந்து 37,384.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,075.90 புள்ளிகளில் முடிவுற்றது.\ninflation trade war rbi வர்த்தக போர் இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கம்\nPrev Articleபராமரிக்க தவறிய சுங்கச்சாவடிக்கு ரூ 30 கோடி அபராதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி\nNext Articleடேய் முகினே... சாண்டி ஸ்டைலில் முகினை கலாய்த்த ஷெரின் அம்மா\n90 நாட்களில் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி\nஇந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்\nரூ.71 ஆயிரம் கோடிக்கு வங்கி மோசடி.... அதிகம் ஏமாந்தது அரசு…\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்து போச்சாம்..... ரிசர்வ் வங்கி…\nசுமார் 80 ஆண்டு கால நடைமுறையை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு....\nரூ.1.76 லட்சம் கோடியை தூக்கி கொடுக்கும் ரிசர்வ் வங்கி.... மத்திய அரசு…\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக��குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2019/02/07/1356-tamil-sevai/", "date_download": "2019-09-21T13:57:38Z", "digest": "sha1:S5V6Q77H2V7EK2DMT2LRBUJEAD46MGH7", "length": 2339, "nlines": 63, "source_domain": "www.natrinai.org", "title": "1356-Tamil Sevai – நற்றிணை", "raw_content": "நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nநற்றிணை வானொலியில் ஆரூர் கலைக்கூடம் வழங்கிய நிகழ்ச்சி:-\nGanesan on ஒரு நிமிட யோசனை\nப.சுப்ரமணிகவிதா on 1431-Tamil Sevai\nப.சுப்ரமணிகவிதா on 1435-Tamil Sevai\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் on App ஆலய திருப்பணி\n©-2018. பதிப்புரிமை நற்ற��ணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109682?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:01:10Z", "digest": "sha1:4M3AVATQOQHZIFREZTRZAR4NQT422MCS", "length": 7545, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "90 வயது மூதாட்டிக்கு கத்தி முனையில் நேர்ந்த கொடூரம்: காம கொடூரனுக்கு வலைவீச்சு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n90 வயது மூதாட்டிக்கு கத்தி முனையில் நேர்ந்த கொடூரம்: காம கொடூரனுக்கு வலைவீச்சு\nகேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி கத்தி முனையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்லம் மாவட்டம் கடக்கல் பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவரும் மூதாட்டியை பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.\nசம்பவம் குறித்து மூதாட்டி கூறுகையில், அவன், பின் கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். என்னைத் துன்புறுத்த வேண்டாம் என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.\nஇந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இன்றுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் சட்ட உதவி கொடுக்கத் தயாராக இல்லாததால், சம்பவம் தாமதமாக வெளிவந்துள்ளது எனக் கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/189043?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:54:47Z", "digest": "sha1:L6Z26KBJDUACZA36SW5BF36MVSZB2FGQ", "length": 9380, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கேபிள் ஒயரில் சிக்கிக் கொண்ட விமானம்: தம்ப��ியின் திக் திக் தருணங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேபிள் ஒயரில் சிக்கிக் கொண்ட விமானம்: தம்பதியின் திக் திக் தருணங்கள்\nதென்னாப்பிரிக்காவில் சிறிய விமானம் ஒன்றில் பயணித்த ஒரு முதிர்ந்த தம்பதியினரின் விமானம் கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்ள, மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரால் அவர்கள் காப்பாற்றப்பட்ட திகில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nPeter (60)மற்றும் அவரது மனைவியான Mary (60)இருவரும் காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சிறிய விமானத்தில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக அவர்களது விமானம் ஒரு இரும்பு கேபிளில் சிக்கியது.\nஎப்போது விழுமோ என நடு நடுங்கி அவர்கள் உயிர்பயத்தில் உறைந்திருக்க, ஆபத்பாந்தவனாக வந்த மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அந்த கேபிளின் மேல் பக்கத்திலிருந்து தொங்கியவாறே வந்து இருவரையும் மீட்டார்.\nசுமார் 300 மீற்றர் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த தம்பதி, சற்று அசைந்தாலும் விமானம் விழுந்துவிடும் என்று எண்ணி மூச்சைப் பிடித்துக் கொண்டு, காற்றும் வராத அந்த சிறிய விமானத்திற்குள் பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றவர்களாக தொங்கிக் கொண்டிருக்கும்போது, மீட்புக்குழுவைச் சேர்ந்த Rob Thomas (51) கம்பியில் தொங்கியவாறு வந்து அந்த விமானத்திலிருந்த இருவரையும் மெதுவாக வெளியே வரச் செய்து கொக்கிகளுடன் அவர்களை இணைத்தார்.\nபின்னர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கயிறுகளின் உதவியால் அவர்களை மலையின் உயரமான ஒரு இடத்துடன் இணைக்கப்பட்டிருந்த கேபிளின் மறு முனைக்கு கொண்டு வந்தனர்.\nMaryயின் செருப்புகள் கீழே விழுந்து விட்டதால் அவரால் நடக்க இயலவில்லை, அவரை மட்டும் ஹெலிகொப்டரில் அனுப்பி விட்டு மற்ற இருவரும் மலையிலிருந்து நடந்தே கீழிறங்கினர்.\nதம்பதியினருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/trending-video-today-viral-video-today/", "date_download": "2019-09-21T14:14:58Z", "digest": "sha1:Z2FF2RTX5E6RNOPNPDU52PV75YW7A6K2", "length": 14071, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "trending video today viral video today - கோலியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ரோகித் செய்த காரியம்.. வைரல் வீடியோ!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகோலியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ரோகித் செய்த காரியம்.. வைரல் வீடியோ\nரோகித், விராட் இருவரும் ஒரே அறையில், இவர்களுடன் ஜடேஜா செய்யும் அட்டகாசம்\ntrending video today :உலக கோப்பை தொடருக்கும் பின்பு இந்திய அணி குறித்து அதிகம் பேசப்பட்ட விவகாரம் இதுதான். கேப்டன் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கு கருத்து மோதல். இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். கோலிக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், ரோகித் ஆதரவாக மற்றொரு புறம் ஒரு கூட்டம் தனித்தனியாக செயல்படுகிறது.\nமொத்தத்தில் இந்திய அணீயே இரண்டாக பிரிந்து உள்ளது என ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன. இந்த நேரத்தில் தான் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவை un follow செய்தார். இதனால் விவகாரம் மேலும் பெரிதாகியது. மீடியாக்களீல் இதுக் குறித்த விவாதங்களும் அரங்கேறின.\nஇந்நிலையில், இவை எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலி செய்தியாள சந்திப்பில் விளக்கம் ஒன்றை அளித்தார். அதில் “எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, இந்த விவகாரத்தில் யார் லாபம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை” என கூறினார்.\nவிராட் கோலியின் இந்த பதிலுக்கு பிறகு இதுத் தொடர்பான கேள்விகள் சற்று ஓரங்கப்பட்டு விட்டன. இந்நேரத்தில் ஐசிசி வெளியிட்டிடுக்கும் வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎதிரும் புதிருமாக பேசப்பட்ட ரோகித், விராட் இருவரும் ஒரே அறையில், இவர்களுடன் ஜடேஜா செய்யும் அட்டகாசம். ரோகித்தும்- ஜடேஜாவும் சேர்ந்து Heads up விளையாட்டை விளையாடுகி���ார்கள். அதாவது, ஜடேஜா செய்யும் ஆக்‌ஷன்கள் மூலம் ரோகித் அது எந்த கிரிக்கெட் வீரர் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.\nமுதலில் பும்ராவின் பெயர் வர அதை ஜடேஜா எளிதாக நடித்து காட்ட அதனை உடனே ரோஹித் கண்டுபிடித்து விடுகிறார்.அடுத்ததாக விராட் கோலி பெயர் அட்டையில் வருகிறது. அதனை ஜடேஜா நடித்து காட்டுகிறார்.\nமுதலில் கஷ்டப்படும் ரோகித் பின்பு, கோலி என் கண்டுப்பிடிக்கிறார், இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விராட்டும் சிரிக்கிறார். இந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\n2-வது டி20 போட்டி: கோலி அபாரம், தெ.ஆ.வை வீழ்த்தியது இந்தியா\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\nதங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ\n நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குது\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nஒட்டு மொத்த இணையத்தை புரட்டி போட்ட மாணவர்களின் குடும்ப நிலை.. அனைவரும் பகிர வேண்டிய பதிவு\nஸ்டெம்ப்பில் பெய்ல்ஸ் இல்லாமல் நடந்த ஆஷஸ் கிரிக்கெட் ஐசிசி விதி என்ன சொல்கிறது\nஒரு பாடகரின் கடைசி நொடி இப்படியா இருக்கணும் பாடும் போதே பறி போன உயிர்\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் தலைவர் அன்பரசு மரணத்தில் மர்மம்: போலீஸ் விசாரணை\nநடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ.. ஓடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார்\nஅத்லெட் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச் – வீடியோ\nஅதனால் தான் அணியின் சக வீரர்களிடமும் எப்போதும் அவர் ராவான ஃபிட்னஸ் எதிர்பார்க்கிறார். அவரைப் பார்த்து மற்ற வீரர்களும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதும் நடக்கிறது. குறிப்பாக லோகேஷ் ராகுல்\n2-வது டி20 போட்டி: கோலி அபாரம், தெ.ஆ.வை வீழ்த்தியது இந்தியா\nIND VS SA Live Score: ரிஷப் பண்ட் தனது இடத்தை உறுதி செய்ய இந்தத் தொடரை பயன்படுத்தி ஆகவேண்டும்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/25211459/The-first-crime-in-space-NASA-investigation.vpf", "date_download": "2019-09-21T13:59:38Z", "digest": "sha1:NER4XHGR3ZOXUKJUJJYJHXFOO62DFFEP", "length": 12731, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The first crime in space; NASA investigation || விண்வெளியில் நடந்த முதல் குற்றம் ; நாசா விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிண்வெளியில் நடந்த முதல் குற்றம் ; நாசா விசாரணை\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான ’நாசா’ விண்வெளியில் நடந்த முதல் குற்றம் குறித்த புகாரை விசாரித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.\nவிண்வெளி வீரர் அன்னே மெக்லேன் மற்றும் சம்மர் வேர்டன் ஆகியோர் கடந்த கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர், 2018 -ம் ஆண்டு இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் தான் மெக்லைன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு தனது பணத்தை திருடியுள்ளதாக சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார்.\nஇதுபற்றி மெக்லைனிடம் விசாரணை நடைபெற்றது. விண்ணில் இருந்த��� வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தாக அவர் மெக்லைன் கூறியுள்ளார்.\n’வேர்டனும் மெக்லேனும் தம்பதிகளாக இருந்த போது ஒருங்கிணைந்த வங்கி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. அதை மெக்லேன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது கண்காணித்ததை தவிர எந்த தவறும் செய்யவில்லை’ என மெக்லேனின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nஇது குறித்து நாசா புலனாய்வாளர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் விண்வெளியில் இருந்தவாறு முதல் குற்றம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.\n1. சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\nபாகிஸ்தானில் இருந்து ஒரு விண்வெளி வீரரை முதன் முறையாக சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\n2. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்\nமுன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ், பாகிஸ்தானை உலகின் மிகவும் ஆபத்தான நாடு என கூறியுள்ளார்.\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு\nஅமெரிக்காவின் ஒரிகன் மகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.\n4. ஈரான் எண்ணெய் டேங்கர் விவகாரம்: யார் ஆதரவு காட்டினாலும் தடை -அமெரிக்கா\nசிரியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ஈரானிய டேங்கரை ஆதரிப்பவர்களை அமெரிக்கா தடை செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.\n5. அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை இல்லை : டிரம்ப்\nஅமெரிக்க பொருளாதாரம் 'மிகச் சிறப்பாக' செயல்படுவதாகக் கூறி அமெரிக்கா மந்தநிலையில் விழும் அபாயம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்\n2. தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்\n3. மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்\n4. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்\n5. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kannaadi-press-meet-news/", "date_download": "2019-09-21T13:02:04Z", "digest": "sha1:JKYCYVTW5TQSHXACXPHSY4EDZ7GVELBF", "length": 8446, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘பேய்ப்படமென்று நிரூபித்தால் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ – சவால் விட்ட சந்தீப் கிஷன் – Kollywood Voice", "raw_content": "\n‘பேய்ப்படமென்று நிரூபித்தால் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ – சவால் விட்ட சந்தீப் கிஷன்\n‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘கண்ணாடி’.\nதமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஹீரோ சந்தீப் கிஷனே வாங்கியிருக்கிறார்.\nஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரும் படம் பார்க்கும் ஆவலை கூடுதலாக தூண்டியிருக்கிறது.\nஜூலை 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி ஹீரோ சந்தீப் கிஷன் பேசியதாவது, கண்ணாடி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.\nஇப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.\n‘மாயவன்’ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.\nஎல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.\nஇப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.\nஇதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்” என்றார்.\nஅதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2009/", "date_download": "2019-09-21T12:58:43Z", "digest": "sha1:RK6JE75IJPS7BMJ3ABTCUAMFXHH65BL6", "length": 112394, "nlines": 414, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: 2009", "raw_content": "\nமஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.\nமேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.\nஇப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.\nமுதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.\n3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டி��ேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.\nமழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.\nஅடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது\nஅங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.\nLabels: பொது, மஸ்கட், வேலை\nஎன்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது மஸ்கட் வரும் வரை.மஸ்கட்டில் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் கிளை இருப்பதை இணையம் மூலம் தெரிந்து இருந்தாலும் எவர் பெயரை சொல்லி தேடுவது என்ற குழப்பத்தில் ஒரு நாள் கூகிள் சாட்டில் வரும் நண்பரிடம் கேட்டேன்.அவர் இருப்பதோ வேறு அரபு நாட்டில் இவரிடம் என்ன விபரம் கிடைக்கும் என்ற சந்தேகத்திலேயே கேட்டேன்.அவரும் ஒருவர் பெயரை சொன்னதும் எனக்கு தெரிந்த பெயராகவும் இருந்ததால் அவர் அலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டேன்.தொடர்பு கொண்டு நான் நினைத்துக்கொண்டிருந்தவரும் இங்கு இருப்பவரும் ஒருவரே என்று தெரிந்தவுடன் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.மற்ற ���ண்பர்களை சந்திக்கும் எண்ணத்துடன் ஒரு உணவகத்துக்கு என்னை அழைத்து மற்ற நண்பர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார்.மதிய உணவே மாலை 4 மணி வரை போனது.அங்கு பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தெரிந்த மற்றொரு நபரின் பெயர் அடிபட்டவுடன் அவர் அங்க அடையாளங்களை சொல்லி “அவரா” என்றேன். ஆமாம் அவரே தான் இங்கு தான் சோஹாரில் வேலை செய்கிறார் என்றார்கள்.எண்ணை வாங்கி பேசி மற்றொரு நண்பரை பிடித்தேன்.இப்படியே ஒரு சின்ன வட்டம் உருவானது.\nகடைசியாக வாங்கிய எண் மூலம் எனக்கு 25 வருடத்துக்கு முன்பு பழக்கமான நண்பரை தொடர்பு கொண்டேன்.சிறிது நேரம் பேசிய பிறகு இன்று சந்திக்கலாம் என்று சொன்னார்.சொன்னது போல் காலையிலேயே தொலை பேசி Qurm பூங்காவிற்கு அருகில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார்.\nபோன கொஞ்ச நேரத்திலேயே வந்த நண்பர் உடல் எடை குறைந்து முன்பை விட இளைத்து இருந்தார்.அவரே கூப்பிட்ட பிறகு தான் எனக்கு அடையாளம் தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nபூங்கா உள்ளே போய் சுமார் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அவர் மூலம் மேலும் சிலரின் தொடர்புகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.இணையம் மற்றும் சில தொடர்புகள் இல்லாவிட்டால் இவர்களை எல்லாம் திரும்ப சந்தித்து இருக்க முடியுமா\nமணி ஒன்றானதும் மதிய சாப்பாடுக்கு எங்கு போகலாம் என்றவுடன் Ruwi இல் இருக்கும் சரவண பவன் போகலாம் என்றார்.போகும் போதே ஓட்டுனர் உரிமம் அதை எப்படி முயற்சிக்கனும் எவ்வளவு கால அவகாசம் எடுக்கும் என்ற விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.சாப்பாடு முடிந்தவுடன் எங்கு போகலாம் என்று கேட்டார்,அப்படி எதுவும் முன் யோஜனையுடன் வரவில்லை என்பதால் “சினிமா” வுக்கு போகலமா என்றேன்.\nமுதலில் ஸ்டார் சினிமா போனோம் ஆனால் படம் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை.நாங்கள் எதிர்பார்த்ததோ “அவ்தார்”.அங்கு இல்லை என்றதும் Al Shatti திரை அரங்குக்கு போனோம் அங்கும் அதே தான் ஓடிக்கொண்டிருந்தது.அங்கும் அவதார் இல்லை,பிறகு அவரே சுமார் 40 கிமீட்டர் தள்ளி இருக்கும் Basta கடைதொகுதி கூட இருக்கும் சினிமா அரங்குக்கு கூட்டிப்போனார்,இதிலும் அதே படங்கள்.இத்தொகுதியின் கூரை வித்தியாசமாக இருந்தது.\nவரும் வழியில் தென்பட்ட Grand Mosque.\nவித்தியாசமான கோணத்தில் Qurm பாலம்.\nசினிமா பார்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத்தால் திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் அலவளாவி விட்டு போனார். வெகு நாள் கழித்து பழைய L&T-ECC கதைகளை பேசி மகிழ்ந்ததில் இன்றைய பொழுது ஓடிவிட்டது.\nஇப்படி சாலை வழியாகவும் போகலாம் அல்லது அந்த விவர பலகைக்கு மேலே போகும் விமானத்திலும் போகலாம்.:-)\nஇன்று மதியம் பழசிராஜா படம் போகலாம் என்று நானும் என் நண்பரும் கிளம்பினோம்.நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன்.நம் நண்பருக்கு இப்படி வெளியில் போனால் தான் Non-Veg சாப்பிடமுடியும் அதனால் ஒரு 10 நிமிடம் என்று சொல்லிவிட்டு உணவகம் போய்விட்டார்.வெளியில் வெய்யில் அடித்தாலும் அவ்வளவாக உறைக்காமல் இருந்தது.கொஞ்சம் தூரம் நடையை கட்டிய போது இவ்விளம்பர பலகை கண்ணில் பட்டது.அதன் பிறகு அப்படியே சாலை ஓரத்தில் நின்று போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது சமீபத்தில் சின்மனி வலைப்பதிவில் மஸ்கட்டை பற்றி சொல்லியிருந்தார்.பசுமையே இல்லை என்கிற தொனி பட்டது.மஸ்கட் உள்ளே பல இடங்களில் கீழே உள்ள மாதிரி தான் இருக்கும்.UAE மாதிரியே வேப்ப மரங்கள் எளிதாக வளர்கின்றன.\nபழசி ராஜா எனக்கு சுமாராகத்தான் இருந்தது,ஒருவேளை மலையாளத்தில் பார்த்ததால் இருக்குமோசரத்குமார் குரல் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால் மலையாள இரவல் குரல் அவ்வளவாக எடுபடவில்லை.\nஅரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)\nஇந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.\n56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.\nஇதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.\nஅகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.\nநேற்று வாரவிடுமுறையை தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு என்னும் போதே கலக்கமாக இருக்கு.இப்படிப்பட்ட மன நிலையில் இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது சக தோழர் Star Cinema வில் பழசிராஜா 2.45 க்கு ஷோவாம் போகலாமா என்றார்.மலையாள படம் பரவாயில்லையா என்றும் கேட்டார்.எந்த மொ���ியாக இருந்தால் திரையில் வரும் காட்சிகளை புரிந்துக்கொள்ள முடியாதா என்ன என்று நினைத்து வருகிறேன் என்று சொன்னேன்.அவரும் மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு சுமார் 2 மணிக்கு கிளம்பிவிட்டார்.நிறுவன ஓட்டுனர் ஃபிரியாக இருந்ததால் அவருடன் கிளம்பினோம்.தியேட்டர் வாசலில் இறங்கும் போது 2.20.நான் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு போய் வரிசையில் நின்றிருந்தேன்,என் நிலை வரும் போது சக நண்பர் கூப்பிட்டு ஷோ 2 மணிக்கே ஆரம்பித்துவிட்டது அடுத்த ஷோ 5.45 க்கு தான் என்றார்.3.45 மணி நேரத்தை எப்படி போக்குவதுநண்பர் என்னிடம் வேறெங்காவது போகனுமாநண்பர் என்னிடம் வேறெங்காவது போகனுமா என்றார்.நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “மத்ரா” பகுதியில் ஒரு கட்டிடம் இருக்கு ஊதுபத்தி ஸ்டேண்ட் மாதிரி இருக்கும் என்றேன்.ஓட்டுனருக்கு அப்பகுதி பழக்கம் என்றதால் போனாம் ஆனால் நுழைவு பகுதி தான் எங்கிருக்கு என்று தெரியாமல் சுற்றி கடற்கரையாவது சுற்றி பார்க்கலாம் என்று கடல் பக்கம் வந்தோம்.26 டிகிரி வெய்யில் குளுமையாக இருந்தது.மீதியெல்லாம் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.திரும்பவும் நாளை 2 மணி ஷோவுக்கு போகலாம் என்றுள்ளோம்.\nதிரையரங்குக்கு முன்னால் இருக்கும் மலைப்பகுதி\nபேரீச்சை மரங்களுக்கு இடையில் இருக்கும் பஸ் நிறுத்தம்.\nஇது தான் அந்த ஊதுபத்தி ஸ்டேண்ட் கட்டிடம்.\nமேலும் சில கடல் படங்கள்.\nஇதெல்லாம் நான் தான் எடுத்தேங்க...\nஸ்டுரோக் வந்த பெண்ணின் அனுபவத்தை கூற கேளுங்கள்.இவர் நடிகையாக இருந்தாலும் “பட்டையை கிளப்பியிருபார் என்பதில் சந்தேகம் இல்லை.\nநிஜ மூளை காண்பிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் அது இரண்டாக இருப்பதும் அவற்றுக்குள் நிகழும் பல வேறு பரிமாற்றங்களை சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கு.அவருக்கு ஸ்டுரோக் வந்த போதும் அப்போதும் மூளையின் நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கார்.\n18 நிமிட நகர்படம் - கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள்.\nஒரு நாலஞ்சு நாளாகவே வேலைக்கு அலுவலகம் போகும் வழியில் இந்த வேலை கண்ணில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தது.அதன் காரணம்\nமுன்பெல்லாம் சாலை அல்லது பாலம் (Abutment) அங்கிருக்கும் நிலத்தில் இருந்து உயரமாக கட்டும் போது மேலே உள்ள மண் சரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணை சரிப்பார்கள்.இப்பட�� செய்தால் மழை காலத்தில் கூட சாலைக்கு ஒரு பாதகமும் ஏற்படாது.\n1990 களில் எப்போதும் செய்யும் முறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி சாலைக்கு(செங்குத்தாக சுவர்) எவ்வளவு இடம் வேண்டுமோ அதை மட்டும் உபயோகிக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.சென்னை தி.நகர் பாலம் போத்தீஸ் பக்கத்தில் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.இது பல விதங்களில் குத்தகைக்காரர்களுக்கும் அரசாங்கத்தும் சௌகரியமாக இருந்தது.இடவிரயம் என்பது கட்டுக்குள் வந்தது.இதே முறையை தான் பல நாடுகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.மஸ்கட்டிலும் பெரும்பாலான சாலைகள் சம தளத்தில் இருந்து உயரமாக வைத்து கீழே போக்குவரத்து வரும் இடங்களில் பாலங்களை வைத்துள்ளார்கள்.\nநன்றாகத்தான் செய்துள்ளார்கள் ஆனால் திடிரென்று என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த செங்குத்து சுவருக்கு முட்டு கொடுப்பது போல் மண்ணை கொட்டி முட்டு கொடுக்கிறார்கள்.இது அப்படியே பழைய முறையை கையாளுவது போல் இருக்கிறது.இவர்களுக்கு இடம் இருக்கு செய்துட்டு போகட்டுமே எங்கிறீர்களாஅப்ப அந்த செங்குத்து சுவர் கட்ட ஆன செலவு\nஅதைத் தான் மண் போட்டு மூடிவிடுகிறார்களே கீழுள்ள படத்தில் வலதுபக்கம்- அதன் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.\nவண்டியில் போகும் போது எடுத்த சில சாலைப்படங்கள்.\nஎனக்கும் என் பையனுக்கும் வான்வெளி அதன் அமைப்புகள் மற்றும் இரவில் வானத்தையும் அதன் ஊடே தெரியும் நட்சத்திரங்களும் அதன் இருப்பிடங்களும் என்ற எண்ணங்கள் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு போனால் வரும்.மனைவிக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை அதன் தொடர்பில் வரும் படங்கள் பார்ப்பதிலும் எனக்கு தெரிந்து ஆர்வம் காட்டியதில்லை.\nஎன்னுடைய தாத்தா எனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டு முற்றத்தில் உட்காந்துகொண்டு தனக்கு தெரிந்தததெல்லாம் என்னிடம் கொட்டிவிட்டு போனார்.விஷயங்களை சொல்லும் போதே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன் என்று என் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.ஒரு தலைமுறை மற்ற தலைமுறைக்கு தனக்கு தெரிந்ததை சொல்லி தகவல்கள் அழியாமல் காக்க வேண்டும் என்று நினைப்பவர்.இக்காலத்தில் இது அனைத்தையும் வட்டில்/இணையத்தில் போட்டு வைத்துவிடுவதால் அவர்கள் பேசுவதை கேட்க கூட யாருக்கும் நேரம் இருப்பதில்லை.என்னுடைய வயதான காலத்திலும் இதைத்தான் அனுபவிக்கப்போகிறேன் என்பது இப்போதே நன்றாக தெரிகிறது ஏனென்றால் நான் என்னுடைய அப்பாவிடம் பேசுவது சில வினாடிகளே,அதற்குள் மெல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் வெற்றிடம் உருவாகிவிடுகிறது.என் மனைவியிடமே அவ்வளவாக பேசுவதில்லை என்ற குறை அவ்வப்போது எழுகிறது அது என்னுடைய சுபாவமாக இருப்பதால் அப்பாவிடம் பேச விஷயம் இல்லை என்பது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.அவசியம் இல்லாத போது பேசுவதால் தான் பிரச்சனை எழுகிறது.\nநான் பேசுவதே இல்லை என்ற மனக்குறையை போக்க தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு நானும் என் மனைவியும் போய்விடுவோம். நான் பேசுவதையோ அல்லது அவர்கள் பேசுவதையே கேட்டுவிட்டு கொசு தன் வேலையை ஆரம்பிக்கும் போது கீழே வந்துவிடுவோம். அப்படி ஒரு நாள் பேசிக்கொன்டு இருக்கும் போது என்னுடைய இருகுழல் நோக்கி மூலம் சில நட்சத்திரங்களை பார்த்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தேன்.அப்போது தான் ஞாபகம் வந்தது போல் \"ஏங்க நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்\" என்று மனைவி ஏதோ சொல்ல வந்தார்.\n4 வருடத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 9.30 மணி இருக்கும் இங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது எதேச்சையாக மேலே பார்த்தேன் ஒரு பெரிய Space Ship மாதிரி ஒன்றை பார்த்தேன் என்றார்.எனக்கு தூக்கிவாரி போட்டது.\nசரி நமக்கு தான் ஏதோ என்று கண்ணை கசக்கிவிட்டு தலையை தடவிக்கொண்டு திரும்ப மேலே பார்த்தேன் ஒன்றுமே இல்லை என்றார்.இந்த விபரங்களை வைத்து சன் டிவிக்கா விபரம் கொடுக்க முடியும்.என் மனைவி Space Ship பார்த்ததாக எனக்குத்தான் சொல்லமுடியுமே தவிர வேறு பிரயோஜனம் இல்லை அதுவும் 4 வருடங்களுக்கு முன்பு.\nஅது ஒரு புறம் மறந்து போய் கிடக்க,சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நானும் மனைவியும் மாடியில் அதே சமயம்(9.30 மணி) எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி என்றால் அவள் மீனம்பாக்கத்தை நோக்கி.திடிரென்று ஒரு ஒளி Trapezoidal Shape யில் சிறிய அளவில கட்டிட ஓரமாக மேலெழும்பி போனது.இப்போதெல்லாம் சில நேரம் கண்ணில் வெள்ளை ஒளி வந்து போவதால் அந்த மாதிரி இதுவும் போல என்று நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.பார்த்த ச���றிது நேரத்தில் அவள் என்னிடம் கேட்டாள் நான் அந்த ஒளியை பார்த்தேனா என்று.சரி ஏதோ நடக்குது என்று மட்டும் புரிந்தது.இந்த மாதிரி சிறிய ஒளி நகர்ந்து போவதை பார்ப்பது எனக்கு முதன் முறை அல்ல.அந்த முதல் முறை எப்போது என்று தெரிஞ்சுக்கனுமா என்று.சரி ஏதோ நடக்குது என்று மட்டும் புரிந்தது.இந்த மாதிரி சிறிய ஒளி நகர்ந்து போவதை பார்ப்பது எனக்கு முதன் முறை அல்ல.அந்த முதல் முறை எப்போது என்று தெரிஞ்சுக்கனுமா\nபம்பாய் ஆமாம் அப்போது பம்பாய் தான். எனக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும்.அப்போது அங்கிருந்த மாமா வீட்டுக்கு ஒரு 3 நாள் விடுமுறைக்காக போயிருந்தேன்.மாமா வேலைக்கு கிளம்பும் முன் மணியடித்து பூஜை புணஸ்காரங்கள் முடித்து தான் அலுவலகம் போவார் அதனால் முன்னமே எழுந்து அதற்கான வேலையில் ஈடுபடுவார்.நான் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன வேலைக்கா போகப்போகிறேன் என்ற நினைப்பில் ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தேன்.மணி ஓசை கொஞ்சம் அதிகமானதும் இதற்கு மேல் வழியில் தூங்குவது நன்றாக இருக்காது என்று நினைத்து படுக்கையிலேயே உட்கார்ந்து கண்ணை விழிக்கலாமா வேண்டாமா என்ற யோஜனையுடன் இருந்தேன்.அப்போது ஒரு வெள்ளை நிற ஒளி வீட்டின் உள் இருந்து அப்படியே ஹாலை கடந்து வெளியில் போனது தெரிந்தது.ஆச்சரியமாக இருந்தாலும் யாரிடமும் அதைப்பற்றி கேட்கவில்லை.ஏதோ ஒன்று நம் அறிவிக்கு புலப்படாதது இருக்கிறது என்று தெரிந்தது.\nஇப்படிப்பட்ட எண்ணங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்குமோ என்னவோ,இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலக கணினியில் Google Earth யில் மேய்ந்துகொண்டிருக்கும் போது 22\" மானிடரில் பளிச் என்று ஒன்று வித்தியாசமாக தெரிந்தது.நீங்களே பாருங்கள்.\nவெளிக்கிரக மக்களை அழைக்க அல்லது அவர்கள் கவனத்தை கவர பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள் என்ற பேச்சு இருக்கும் நிலையில் வித்தியாசமான அமைப்பில் இருக்கும் கட்டிடங்கள் அவர்களை கவர்கிறதாஇதன் பின்னனி என்னவெளிகிரகத்தில் இருப்பவர்கள் இங்கு வருகிறார்களா\nஉலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்ற கேள்விகள் எழாமல் இல்லை.\nஇது கொஞ்சம் தூரத்தில் இருந்து...\nகொஞ்சம் அருகில் கட்டம் கட்டி காண்பித்திருக்கேன்.ஏதாவது வித்தியாசமாக இருக்கா\nகையை அசைப்பது போல் ஒரு உர���வம்...\nபடத்தின் மீது சொடுக்கி பாருங்கள்.\nஎன்ன விஜய் தொலைக்காட்சியில் வரும் \"நடந்தது என்ன\nLabels: வான் சாஸ்திரம், ஜாக்கிரதை\nமஸகட் வந்த புதிதில் இங்குள்ள பொது ஜன அதிகாரியிடம் ”இங்கு எப்போது மழை பெய்யும்” என்றேன்.அதெல்லாம் சொல்ல முடியாது 3 அல்லது 4 வருடங்களாக மழை பெய்யாமல் கூட இருக்கும் என்றார்.\nஇன்று மாலை வீட்டை விட்டு வண்டியில் வெளியே போகும் போதே மழை வரக்கூடிய அறிகுறியாக கருப்பு மேகங்கள் சூழ்ந்திருந்தன ஆனால் நாங்கள் வீட்டுக்கு வரும் வரை மழை பெய்யவில்லை.\nஇரவு சாப்பாட்டுக்காக சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும் போது சொட்டு சொட்டு என்று தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.சரி குளிர்சாதன பெட்டியில் இருந்து தான் தண்ணீர் சொட்டுகிறது போலும் என்று நினைத்துக்கொண்டு வேலையை பார்த்தேன்.சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக அதுவும் சத்தம் அதிகமாக கேட்ட போது தெரிந்தது வெளியில் மழை பெய்துகொண்டிருப்பது.நம்மூரில் மழை வருவதற்கு முன்பு கொஞ்சம் வெக்கையாக இருக்கும் அல்லது குளிர்ந்த காற்று அடிக்கும் இங்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு 20 நிமிடத்துக்கு மழை பெய்தது.\nபோன வாரம் கடற்கரை சாலையை நோக்கி நடந்து போய் கொண்டிருக்கும் போது Wadi என்று சொல்லக்கூடிய கடல் தண்ணீர் உள்வாங்கும் இடத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களின் ஒருவருடைய தூண்டிலை பார்த்ததும் நம்மூர் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருமே அது தான் ஞாபகம் வந்தது.\nபெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.\nமேலும் சில மஸ்கட் படங்கள்.\nநடப்பதே அரிதாகி வரும் இவ்வேலையில் சாப்பாடு முடிந்து மிச்சம் இருக்கும் நேரத்தில் அப்படியே காலாற நடந்து கண்ணில் பட்ட சில இடங்களை அலை பேசியில் பிடித்தேன் அது உங்கள் பார்வைக்கு.\nஇச்சாலைகள் Madineet Qaboos என்ற இடத்தில் இருந்து மலை இருக்கும் பக்கத்தை நோக்கியது.\nவெள்ளி காலையோ மாலையோ பக்கத்தில் உள்ள கடற்கரைக்கு நடந்து போவது என்பது பழக்கமாகியிருக்கு அப்படி போன வாரம் போனது எடுத்த படங்கள்.Low Tide என்பதால் கடல் நீரால் பாறையில் ஏற்பட்டிருக்கும் கறையை காணலாம்.சுமாராக 2 மீட்டர் உயரம் தண்ணீர் இறங்கியுள்ளது.\nதண்ணீர் இறங்கிய இடங்களில் விளையாட்டு கனஜோரோக நடக்கிறது.\nகட்டுமானத்துறையில் சில சமயம் விசித்திரமான நி��ழ்வுகள் ஏற்படுவது சகஜம் ஏனென்றால் தொழிலாளர்கள் கல்வி குறைவாக இருப்பதும்,தொழில் பற்றிய அறிவு குறைவாக இருப்பதும் தான்.நான் வேலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாம் பெரிய Board மற்றும் சில உபகரணங்கள் மூலம் வரை படம் தயாரித்து அதை பிரதி எடுத்து அனுப்புவார்கள்.தவறுகள் நேராமல் மிக நேரம் எடுத்து ஒவ்வொரு வரைப்படமும் செய்வார்கள்.வரை படத்தின் ஒரு பகுதி தவறானாலும் அப்படி தூக்கி கடாசிவிட்டு மறுபடியும் புதிதாக வரைய வேண்டும் என்பதால் வெகு சிரத்தையாக செய்வார்கள்.இப்போது வரைகலைக்கு என்றே மென்பொருட்கள் வந்துவிட்டதால் வரைவதும் எளிதாகி மாறுபாடுகள் செய்வதும் வெகு சுலபமாகிவிட்டது.\nஎன்ன தான் எளிதாக வரைய முடியும்,பிரிண்ட் எடுக்க முடியும் என்றாலும் Site வேலை செய்பவர்கள் அந்த வரை படத்தை பார்த்து அதில் சொல்லியிருப்பது போல் செய்வது அதை மேற்பார்வை செய்பவரும் மற்றும் குத்தகைக்காரர்/அவருடைய தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஆதாவது ஒரு வரைபடம் வரைந்து அதை மேம்படுத்தும் போது எந்த இடத்தை மேம்படுத்துகிறோம் என்பதை படம் வரைபவர்கள் மேகம் போல குறியிட்டு காண்பிப்பார்கள்.இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,முன்னறிவு இல்லாத தொழிலாளி அந்த இடத்தில் அதே மாதிரி ஓட்டை வரவேண்டும் நிறைய முயற்சி எடுத்து இப்படி ஓட்டை போட்டுள்ளார்.இது ஒரு நகைச்சுவைக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நடக்காது என்று சொல்லமுடியாது.\nமாறுகிறது பொது வினியோக முறை.\nஊருக்கு வரும் போதெல்லாம் ரேஷன் என்று சொல்லப்படுகிற பொது வினியோக முறை கடைக்கு போகும் படி நேர்ந்துவிடுகிறது.பக்கத்து வீடு/மாமா வீட்டுக்கு சாமான் வாங்க போவதுண்டு.போன முறை போன போது ஒரே ஊழியர் பில் போடுவதும் அவரே சாமான்களை எடை போடுவதை பார்த்த போது கஷ்டமாக இருந்தது.அவரைப் பாராட்டி அவரின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்,வழக்கம் போல் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.படித்தார்களா இல்லையா எனபதை கூட தெரிவிக்கவில்லை.\nஇந்த முறை போன போது வேறு ஊழியர் மாறியிருந்தார்.கடையில் கூட்டமில்லாத்தால் எனக்கு அவ்வளவு நேரமாகவில்லை ஆனாலும் சாமான்கள் வழங்குபவர் பக்கத்து கடையில் இருந்து வரவேண்டும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவேண��டியிருந்தது.முதலில் எல்லாம் நம் அட்டையை பார்த்து அதை ஒரு ரிஸ்டரில் எழுதி பிறகு பில் புக்கில் எழுதி அந்த ரசீதை நமக்கு கொடுப்பார்கள் ஆனால் இம்முறை அடக்கமான ஒரு கருவி அதனுடன் கூடிய பிரிண்டர் என்று நம்முடைய தகவலை அதனுள் இட்டு பில்லை அதுவே அச்சிட்டு கொடுக்கிறார்கள்.இந்த கருவியின் மூலம் அவர்களின் மேஜை சற்று மேம்பட்டு காணப்படுகிறது.அங்கிருந்தவரிடம் என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது..\nஇல்லை இதனுடன் வரும் மின்கலம் 1 மணி நேரத்துக்கு தாக்குபிடிக்கும் அதுவரை பிரச்சனையில்லை என்றார்.\n தடையில்லா மின்சாரம் கிடைக்காத வரை பிரச்சனை தான்.\nஇந்த கருவி மூலம் கிடைக்கும் பில் கிழிப்பதற்கு தனி திறமை வேண்டும் என்று நினைக்கிறேன் அதோடு இரு பில்களுக்கு நடுவில் இருக்கும் கார்பன் பேப்பர் இன்னும் தேவையா என்று நினைக்கத்தோனுகிறது.இந்த மாற்றங்கள் வருவதற்கு இத்தனை வருடங்களாகிவிட்டது இதன் நீட்சிகள் மற்ற குறைகளை போக்கும் என்று நம்புவோமாக.\nகையில் அதிக பொருட்கள் இல்லை அதோடு போகும் வீடும் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில் இருக்கு என்ற பட்சத்தில் விமானத்தில் வரும் போது சாலையை பாதுகாப்பாக கடந்து ரயிலை பிடிக்க அரசாங்கத்தின் முயற்சியில் ஒரு சப்வே இருக்கு என்ற விபரம் தெரிந்திருந்தாலும் பல முறை அதை உபயோகப்படுத்த முடியாமல் போலிருந்தது.இந்த முறை இரண்டு கைகளுக்குள் அடங்கும் சாமான்கள் இருந்ததால் அவ்வழியை முயற்சிக்கலாம் என்று விமானத்தை விட்டு இறங்கும் போதே முடிவு செய்திருந்தேன்.\nமாலை 3 மணிக்கு இறங்க வேண்டிய விமானம் சென்னை எல்லையை தொடும் வரை சரியான நேரத்துக்கு தான் வந்துகொண்டிருந்தது.விமானி முதல் சிப்பந்திகள் வரை தரையிறங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.இன்னும் 20 நிமிடங்கள் என்று இருக்கும் போது கணினி திறையை மூடிவிட்டார்கள்.ஜன்னல் ஓர சீட்டு என்பதால் வெளிப்புற அழகை பார்த்துக்கொண்டு வந்தேன்.அடிக்கடி விமானம் திரும்புவதை உணர்ந்த போது கீழிறிருக்கும் இடம் திரும்ப திரும்ப 4 முறை வந்தது.ஊருக்கு வெளியே இருக்கும் Toll Gate தெரிந்தது.சுமார் 40 நிமிடங்கள் சென்னைக்குள் நுழைய அனுமதிகிடைக்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தோம்.சென்னை விமான நிலையம் மிக நெருக்கடியான நிலமையை நோக்கிப்போய்கொண்டிருக்கிறது என்���தற்கு இது ஒரு அடையாளம்.ஒரு வழியாக ஒரு மணி நேர தாமதமாக 4.10 க்கு தரையிறங்கினோம்.\nகுடியேற்றம் மற்றும் Baggage கள் ஒரு வழியாக முடிந்து வெளியே வந்தவுடன் Under Pass ஐ நோக்கி நடந்தேன்.தள்ளு வண்டியை திரிசூலம் வரை கொண்டு வரும்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பயணச்சீட்டு வாங்குவதற்கு படியேறி செல்ல வேண்டும்.சரியான அறிவிப்பு பலகை இல்லை. பிளாட்பார்ம் 2 மற்றும் 4 என்று போட்டிருக்கிறார்கள்.இந்த இரண்டு பிளாட்பார்ம்களில் என்ன வண்டி வரும் என்ற தகவல் பலகை இருந்தால் புதியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.பிளாட்பார்ம் நுழையும் பகுதி இடது பக்கம் படிகளும் மறு பகுதியில் சரிவான ஏறும்/இறங்கும் நடைபாதை உள்ளது.இது ஒரு வேளை உடல் ஊனமுற்றவர்களுக்காக இருக்கக்கூடும்,அப்படியிருந்தால் மோட்டார் உள்ள சக்கரவண்டி தான் சரிப்படும்.பொதுவாக உபயோகப்படும் வண்டிகள் இந்த Slope இல் உபயோகப்படுத்த முடியாது.கைப்பிடி மட்டும் தரையில் பிடிப்பு இருக்கும் மாதிரி இருந்தால் ஊனமுற்றோருக்கு உதவியாக இருக்கும்.இதன் பயண்பாடு சரியாக தெரியாததால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.\nரூபாய் 5 கோடி செலவில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இப்பணி உள்ளூர் மக்களை மனதில் நிறுத்தி செய்யப்பட்டதாகவே தோனுகிறது.இந்த மாதிரி வடிவமைப்பு மற்றும் உபயோகத்தனமையை பார்க்கும் போது நாம் போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பது மட்டும் புலப்படுகிறது.\nதான் செய்யும் எல்லா வேலையிலும் ஒருவித பரபரப்பு,அடுத்து அடுத்து அடுத்து என்று ஓடிக்கொண்டிருப்பது,நிலைகொள்ளாமல் தவிப்பது போன்ற நிலை,இப்படிப்பட்ட குணாதிசியங்களை கொண்ட நபர்களை கதைகளில் படித்திருந்தாலும் நேரில் கண்டதில்லை.இப்படிப்பட்ட குறையை நீக்க எண்ணிய இறைவன் அதையும் எனக்கு சமீபத்தில் பழக்கமான நண்பர் மூலம் காண்பித்தார்.\nமஸ்கட் 3 வார விசா முடியும் நேரம் வந்தது.விசா முடியும் நேரத்தில் மற்றொரு விசா எடுக்க முடியும் என்றாலும் நாட்டை விட்டு வெளியே போய் திரும்ப வேண்டும் என்ற நியதி இருப்பதால் எங்கள் நிருவனம் என்னையும் என் சக தோழரையும் அபுதாபிக்கு அனுப்பி அங்கிருந்து திரும்ப மஸ்கட் வரவழைப்பதாக “பிளான்” பண்ணார்கள்.மஸ்கட்டில் இருந்து அபுதாபிக்கு போகனும் என்றாலும் விசா தேவைப்படும் அதன் தொடர்பில் ஒரு நிறுவனத்தை கேட்ட போது நீங்கள் மஸ்கட் வந்திருக்கும் விசா முறையில் அபுதாபிக்கு இங்கிருந்து விசா எடுக்க முடியாது என்றார்கள்.போச்சுடா என்று நினைத்து அடுத்து திரும்பவும் சிங்கைக்கா என்று நினைத்து அடுத்து திரும்பவும் சிங்கைக்கா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஐடியா தோனியது.இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா தேவைப்படாத நாடுகள் சில மட்டுமே, அதனால் திரும்ப இந்தியாவுக்கு வருவது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நினைத்து அதையே நிறுவனத்திடம் சொன்ன போது “சரி” என்று ஒப்புக்கொண்டார்கள்.மறு நாள் பயணத்துக்கு முதல் நாள் பயணச்சீட்டு கிடைத்தது.மஸ்கட் விசா கிடைக்கும் வரை சென்னையில் இருந்து வேலை பார்க்க வேண்டும்.வேலை இருந்தால்\nஇரவு 12.45 க்கு எனக்கு விமானம் என் நண்பருக்கு 12.50 க்கு.நான் சென்னைக்கு என்றால் அவருக்கு கொச்சின்.டிக்கெட் கிடைத்தவுடனே எத்தனை மணிக்கு வாடகை மகிழுந்துவை வரச்சொல்ல வேண்டும் என்று நண்பருடன் ஆலோசித்துவிட்டு இரவு 10 மணி என்று முடிவு செய்தோம்.மஸ்கட்டில் கை நீட்டி மகிழுந்து நிறுத்தலாம் என்றாலும் நள்ளிரவில் நான் இருக்கும் இடத்துக்கு வருமா என்று தெரியவில்லை.தொலை பேசி மகிழுந்துவை வரச்சொல்லும் முறை இன்னும் பிரபலமாகவில்லை அல்லது இல்லாமல் கூட இருக்கலாம்.எங்களிடம் இருந்த ஓட்டுனரிடமே சொல்லி ஒரு வாடகை வண்டியை வரச்சொல்லியிருந்தோம்.அவரும் சரி என்று சொல்லியிருந்தார்.\nஅன்று மாலை வீட்டுக்கு தேவையான சில சாமான்கள் வாங்க கடை தொகுதிக்கு போயிருந்தோம்.என்னுடைய தேவைகள் மிக குறைவாக இருந்ததால் வாங்க வேண்டியவைகள் விரைவாகவே முடிந்தது.நம் தோழர் பலருடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்ததால் அள்ளி குவித்துக்கொண்டிருந்தார்.எனக்கோ அவருடைய Excess Baggage பற்றிய கவலை வந்தது.ஒரு காலத்தில் நானும் இப்படி வாங்கி சுட்டுக்கொண்ட ஞாபகம் வந்தது.அனுபவமே பாடம் எல்லோருக்கும்-அவருக்கும் கூடிய சீக்கிரம் வரும்.\nகிளம்ப வேண்டிய மாலை எல்லா சாமான்களையும் Pack செய்துவிட்டு வாடகை மகிழுந்துக்காக காத்திருந்தேன்.வரவேண்டிய மகிழுந்து வராமல் எங்கள் ஓட்டுனரே 8.45 க்கு வந்தார்.10 மணிக்கு தானே சொல்லியிருந்தோம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார் என்ற யோஜனையுடன் TV பார்த்துக்கொண்டிருந்தேன்.ஓட்டுனருக்கு மலையாளம் மட்டுமே பேச தெரியும் என்பதால் என் நண்பர் தான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து என் நண்பர் என்னிடம் இந்த ஓட்டுனரே நம்மை விமான நிலையத்தில் கொண்டுவிட்டுவிடுவார் என்றும் அதனால் நாம் 9 மணிக்கு கிளம்பலாமா என்றார்.நாம் 10.50 க்கு விமான நிலையத்தில் இருந்தால் போதுமே எதற்கு அவ்வளவு சீக்கிரம் போக வேண்டும் என்றேன். இந்த ஓட்டுனர் நம்மை இறக்கிவிட்டு விட்டு வேறு ஒருவரை பிக்கப்செய்யனுமாம் என்றார். ஓட்டுனர் சந்தில் சிந்து பாடுகிறார் அதில் நமக்கு பிரச்சனை இல்லை என்பதால் “போகலாம்” என்றேன்.நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சீப்(Seeb) விமான நிலையம் 45 கி.மீட்டர்.120 கி.மீட்டர் வேகத்தில் வாகனம் போக முடியும் என்பதால் 30 நிமிடங்களுக்கு குறைவாகவே போய்விடலாம் என்று கணக்கு போட்டிருந்தோம் அதன்படி 9.50க்கெல்லாம் விமான் நிலையம் வந்துவிட்டோம்.விமானம் கிளம்ப இன்னும் 3 மணி நேரம் இருக்கு.\nஇவ்வளவு முன்னாடி வந்துவிட்டோம் உள்ளே நுழைவதற்கு முன்பு விமான நிலையத்தை சுற்றிப்பார்த்து என்னென்ன வசதிகள் இருக்கு பார்த்துவைத்துக்கொண்டால் பிரகு எப்பவாவது உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தில் என் நண்பரையும் கூப்பிட்டேன் அவரோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு தயாராக இருக்கும் வீரர் போல் தள்ளுவண்டியுடன் நுழைவாயிலை நோக்கி நின்றுகொண்டிருந்தார்.மனதுக்குள் சிரித்துக்கொண்டு நீங்கள் போவதென்றால் போங்கள் நான் சிறிது நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று நான் நேர் எதிர் திசையில் சென்றேன்.\nசிறிய விமான நிலையம் என்பதால் அதிக கடைகள் இல்லை.10 நிமிடத்துக்குள் நுழைவாயிலுக்கு வந்தால் நண்பர் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.சரி போ என்று சமாதானப்படுத்திக்கொண்டு தள்ளுவண்டியுடன் உள்ளே நுழைந்தேன்.X ray செக்கிங் முடிந்து Boarding pass வாங்கும் இடத்துக்கு போனோம்.அதற்கு முன் என்னிடம் இருக்கும் Electronic பொருளின் அட்டையை பார்த்துவிட்டு அதன் மீது நெகிழி Wrapping செய்தால் பாதுகாப்பாக போய் சேரும் என்று அங்கிருந்த தொழிலாளர்கள் சொன்னார்கள்.ஒரு சுற்றுக்கு 700 பைசா வீதம் இரண்டு சுற்று சுற்றி கொடுத்தார்கள்.நண்பரும் தன்னுடைய சில சாமான்களுக்கும் செய்துகொண்டார்.அது முடிந்த உடனே கூட்டமே இல்லாத கவுண்டரில் இப்போதே பைகளை போட்ட�� Boarding Pass வாங்கிவிடலாம் என்று அவசரப்படுத்தினார்.இவர் நிலை புரிந்துவிட்டதால் மேலும் பேச்சு கொடுக்காமல் பைகளை போட்டுவிட்டு கை பையுடன் தள்ளு வண்டியில் அங்குள்ள கடைகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.திடிரென்று நண்பர் பேச்சே இல்லையே என்று தேடினால் அவரோ எமிகிரேசன் செய்ய தயாராகி அடுத்த நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தார்.இன்னும் 2.5 மணி நேரம் இருக்கு விமானம் கிளம்ப.\nஇப்படியே விமானத்துக்குள் நுழையும் வரையில் ஒரு படி முன்னேயே நின்றுகொண்டிருந்தார்.எனக்கிருந்த கவலையெல்லாம் விமானம் கிளம்பின பிறகு இவர் என்ன செய்துகொண்டிருப்போரோ என்று தான்.\nஇது முதல் முறை நடந்தது,இதன் மூலம் என்னை பற்றி ஓரளவு புரிந்துகொண்டு என்னை அவசரப்படுத்த மாட்டார் என்று நினைத்திருந்தேன்.சிலரை மாற்றுவது என்பது கடினம் என்பது இரண்டாவது முறை சென்னை வரும் போது (அவர் வரவில்லை,விமானப்பயணம் அவருக்கு விருப்பம் இல்லையாம்,பயம் போலும்)தெரிந்தது.\nமஸ்கட் போய் 1 வாரம் தான் ஆனது அதற்குள் இன்னும் 9 நாட்கள் விடுமுறை வருகிறது என்று அலுவலக மெயில் வந்தவுடன் தலையில் கைவைத்து யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.என்னதான் ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு போவது எனக்கே அயர்சியாக இருந்தாலும் என்னுடைய Presence தேவைப்படும் வேலை வந்ததால் அவசியம் போக நேரிட்டது.என்னுடைய விமானம் 10.10 என்பதால் காலை 7.30 மணிக்கு டேக்ஸி எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து அதன்படி காரியங்கள் செய்துகொண்டிருந்தேன்.நம்முடைய முத்தண்ணா “ஏன் நீ 7 மணிகே கிளம்பக்கூடாது” என்று கேட்டு முதல் நாள் இரவே எனக்காக டென்ஷன் ஆனார்.ஒருவரை புரிந்துகொண்டுவிட்டால் அவர் செயல் மீது ஆத்திரம் வராமல் மாறாக புன்னகையே வருகிறது.\nமஸ்கட் பக்கம் பணக்காரர்கள் தங்கள் கடைக்கண்ணை திறப்பது போல் தெரிகிறது.விமான நிலையத்தை மேம்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது போலும்.\nஇன்று வரை Aero Bridge இல்லாததால் எல்லோரையும் பேருத்து மூலம் தான் குடிநுழைவு பகுதிக்கு அழைத்துச்செல்கிறார்கள்.\nஇந்தியன் மஸ்கட் விமான நிலையத்துக்குள் வரும் படம் கீழே.\nமிக முக்கியமான சென்னை சேவையை மட்டும் ஓமன் Air கைவசம் வைத்துக்கொண்டு கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு மற்ற விமான சேவைகளுக்கு கொடுத்துவிட்ட���ு என நினைக்கிறேன்.\nஈத் விடுமுறை என 9 நாட்கள் விடுமுறை என்று அறிவித்த பிறகும் என்னை நானே சிறைவைத்துக்கொள்ள இஷ்டமில்லாததால் விமானம் ஏறிவிட்டேன்.\n”புகழ்பெற்ற” என்ற பெயர் எடுத்த கல்லூரி அதனுள் அவர்களின் மருத்துவமனை ஆனால் அவர்களுக்கு முன்னால்...\nஇன்று பிற்பகல் ஒரு வீடு பார்க்க போகும் விஷயமாக வளசரவாக்கம் போன போது எதேச்சையாக SRM கல்லூரி/மற்றும் மருத்துவமனை பக்கம் பார்க்கும் போது இது கண்ணில் பட்டது.\nபடத்தின் மீது சொடுக்கி பெரிதுபண்ணி பார்க்கவும்.\nஒரு வேலையை எப்படி ஆரம்பிக்கனும்\nஒரு கட்டுமான வேலையை எப்படி ஆரம்பிக்கனும் என்று கீழேயுள்ள படத்தை பாருங்கள்.\nசாலையோ,மக்கள் நடமாட்டமோ இல்லாத இடம் என்றாலும் சிகப்பு/வெள்ளை கலரில் பாதுகாப்புச்சுவர்,தற்காலிக சாலை மற்றும் வெளியேறும் கனரக வாகனங்களை தண்ணீர் கொண்டு அதன் சக்கரங்களை சுத்தப்படுத்தி அந்த தண்ணீரையும் மறுபயணீடு செய்யும் இடம் என்று பலவற்றையும் காணலாம்.\nபடத்தை பெரிதுபடுத்தி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.\nவேலை விபரங்களை ஒவ்வொரு நாடும் எப்படி காட்டுகிறது என்று பாருங்கள்.இது அத்தனையும் கட்டுமானத்துறை நடைபெரும் இடங்களில் எடுத்தது.\nLabels: சிங்கை பற்றி, துபாய், மஸ்கட்\nஒவ்வொரு வருடமும் சாலை போடுவோம்\nஆனால் இதே நிலமை ஒவ்வொரு வருடமும் பல சாலைகளில்.. அதுவும் மாநில தலைநகரில்.\nஇன்று ஒருவருடன் வெளியில் போன போது (சராசரி குடிமகன்) “ஏங்க இப்படி சாலையில் தண்ணீர் தேங்குகிறது” என்றார்.\nசாலை என்றால் வண்டிகள் போவதற்கு மட்டும், அதுவும் மழையில்லாத காலங்களில் என்று இங்கு நினைக்கிறார்களோ என்னவோ சாலையின் இருமருங்குகளில் அல்லது ஒரு பக்கமாவது தண்ணீர் வடிய சாக்கடை இருக்கனும்.இந்த மாதிரி வடிவமைப்பு சென்னை உட்சாலைகளில் பார்க்கமுடிவதில்லை.பல் மெயின் ரோடுகளிலும் இது இருப்பதில்லை என்பது மற்றொரு கொடுமை அதை நிவர்த்தி பண்ணும் விதமாக சாலை நடுவே ஒரு மூடியுடன் கூடிய பள்ளம் இருக்கிறது இது எதற்கு என்று தெரியவில்லை.இதன் அடியில் இருக்கும் பைப் மூலம் தான் சாலை தண்ணீர் வெளியேற்ற என்றால்...உலகத்துக்கே நாம் தான் முதல் முறையாக(சாலை நடுவில் தண்ணீர் வரவழைத்து) வழிகாட்டுகிறோம்.இந்த சாலை நடுவே உள்ள மூடி சாலையின் மட்டத்துக்கு இல்லாமல் ஒரு 4 முதல் 6 அங்குலம் வரை கீழே ���ைக்கப்பட்டிருக்கும்.புதிதாக யாராவது இருசக்கர வாகனத்தை ஓட்டினால் அவ்வளவு தான் வண்டியோடு இடுப்பும் போகும்.\nஆமாம் அந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் படங்களில் சாலை ஓரத்தில் ஏதோ மூடி போட்டு வாய்க்கால் மாதிரி தெரிகிறதே அது என்ன என்று கேட்கிறீர்களா\n அனேகமாக அது சாலை தண்ணீர் போகவேண்டிய சாக்கடையாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் அது தான் சாலை மேல் ஒரு அடி இருக்கிறதே தண்ணீர் எப்படி போகும்,அது வேலை செய்தால் இந்த மாதிரி தண்ணீர் எப்படி தேங்கும்சரி,அது ஒரு பிரச்சனை அதை தீர்க்க சாலையை உயர்த்திவிட்டா போகுது.கடைசியாக அது தான் நடக்கப்போகுது அப்போது பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் சாலை மட்டத்தில் இருந்து கீழே போய் மழை கால தண்ணீர் அவர்கள் பிரச்சனை என்றாகப்போகிறது.\nதலைப்பில் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் இஷ்டமான வேலை அதில் வெற்றியோ தோல்வியோ அது இரண்டாம் பட்சம் தான்.அதனால் நான் அடைந்த அனுபவமே எனக்கு முக்கியம் இதற்காகவே பல சாமான்களை கழற்றிபோட்டிருக்கேன்.\nசில மாதங்களுக்கு முன்பு வெப் கேமை பிரித்ததை இங்கு போட்டிருந்தேன்,அப்பதிவில் அடுத்தது DVD Recorder என்று சொல்லியிருந்தேன் அதற்கு இன்னும் நேரம் வராததால் வேறு ஒன்றை முயற்சிக்க வாய்ப்பு இப்படி கிடைத்தது.\nஒரு 8 மாதம் பின்னோக்கி போவாம்.அப்போது சிங்கையில் இருந்தேன்.\nமச்சினர் தனக்கு ஒரு டிஜிடல் கேமிரா வேண்டும் என்றும் அதன் விலை 5000 ~ 6000 வரைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் என்றார்.எனக்கு தெரிந்த சிம் லிம் ஸ்கொயர்,முஸ்தாபா மற்றும் நரேந்திரன் (சிங் கடை) யில் முதல் சுற்று பார்த்துவிட்டு கடைசியில் சிங் கடையில் 200 வெள்ளிக்கு Samsung S630 என்ற மாடலை வாங்கினேன்.சிங் கடை பொருட்களில் மீது பொதுவான குற்றச்சாட்டையும் மீறி வாங்கினேன் ஏனென்றால் எனக்கு அவர்கள் சொன்ன மாதிரி தரக்குறைவு ஏற்படவில்லை.ஊருக்கு வந்து மச்சினரிடம் கொடுத்து அவர்கள் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்,எவ்வித சோதனையும் வரவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்கு போயிருந்த போது மச்சினர் போன் செய்து நான் வாங்கிக்கொடுத்த காமிராவில் LCD மட்டும் வேலை செய்யவில்லை அதை மாற்ற இங்கு 2500 கேட்கிறார்கள் என்றார்.கேமிராவை ரிப்பேர் செய்யாதீர்கள் அதற்கு பதில் புதிதாக கொஞ்சம் பணம் போட்டு வாங்கிவிடலா��் என்றேன் அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு மீண்டும் என்னிடமே வேறு ஒரு கேமிரா வாங்கச்சொன்னார்.நான் மஸ்கட் போவதால் அங்கிருந்து வாங்கி வருவதாக சொல்லியிருந்தேன் அதே மாதிரி வேறு ஒரு புதிய கேமிராவையும் வாங்கிக்கொடுத்தேன்.\nபோன வாரம் அவரை ஒரு விழாவில் சந்தித்த போது அந்த பழைய கேமிராவை என்னிடம் காட்டி மஸ்கட்டில் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள் அல்லது தூக்கிப்போட்டு விடுங்கள் என்று சொன்னார்.அதை வாங்கி வந்து நானும் இயக்கி பார்த்த போது,உதட்டை பிதுக்கி தூக்கி போட வேண்டியது தான் போல் இருக்கு என்று நினைத்து அதற்கு முன்பு அதை பிரித்து அதனுள் எப்படி உள்ளது என்று பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அதை மறு நாளுக்கு ஒத்திப்போட்டேன்.இதற்கிடையில் அதன் மின்கலத்தை கொஞ்சம் மினேற்றம் செய்து அதனால் எதுவும் பலன் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று மின்னேற்றினேன்.\nமறு நாள் காலை மின்னேற்றிய கலங்களுடன் கேமிராவை இயக்கிய போது LCD யில் மிக மிக மெலிதாக படம் தெரியந்தது ஆனால் அதை வைத்து பெரிதாக ஏதும் செய்ய முடியாது என்று தோனியது.சில Shot எடுத்த போது Flash & Camera ஷாட் எடுப்பது நிச்சயமானது.LCD இல்லை என்றால் இந்த கேமிரா வேஸ்ட் என்பது புரிந்தது.கேமிராவை கழற்றலாம் என்று என்னிடம் இருந்த சிறிய மற்றும் பெரிய Screw driver அனைத்தையும் முயற்சித்தும் முடியவில்லை.இங்குள்ள பல கடைகள் ஏறி இறங்கி வெறும் கையுடன் தான் திரும்பினேன்.சில கடைக்காரர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெளியில் போன மனைவியிடம் சொல்லி வடபழனியில் உள்ள மெர்சி எலக்டானிக்ஸில் கேட்கச்சொன்னேன் அதிலும் தோல்வி தான். கடைசியாக முயற்சிக்க வேண்டிய ஒரே இடம் ரிட்சி தெரு மட்டுமே என்ற நினைப்பில் ஒரு நாள் இடைவெளி விட்டேன்.நான் எவ்வப்போது தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது நடுவில் கிடைக்கும் ஒரு நாள் அதன் போக்கை மாற்றிவிடுவதை பல முறை கண்டிருக்கிறேன் அது இம்முறை பலன் அளிக்குமா என்று தெரியவில்லை.\nமறு நாள் சாயங்காலம் தேடுதல் வேட்டையின் நடுவில் ஒரு பேன்ஸி ஸ்டோரில் நுழைந்து இந்த கேமிராவை காண்பித்து இதற்கு தகுந்த ஸ்குரு டிரைவர் இருக்கா என்ற அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது இல்லை என்றே பதில் வந்தது,கடைசியாக கடை முதலாளியிடமே கேட்போம் என்று கேட்ட போது அவர் மற்றவ���ிடம் சொல்லி தேடி பார்க்கச்சொன்னார்.அந்த மற்றொருவர் கொண்டு வந்த செட்டில் ஒரு ஸ்குரு டிரைவர் இல்லை இருந்தாலும் எனக்கு தேவையானது கிடைத்தது. நாற்பது ரூபாய் மதிப்புள்ளது ஒரு டிரைவர் இல்லாத்தால் முப்பது ரூபாய்க்கு கைமாறியது.\nகேமிராவை பிரிப்பதற்கு முன்பு இந்த மாதிரி யாருக்காவது நேர்ந்துள்ளதா அதை எப்படி தீர்த்தார்கள் என்ற தீர்வு அகப்படுதா என்று இணையத்தில் தேடியதில் பல விபரங்கள் கிடைத்தது,மிக முக்கியமாக எப்படி கேமிராவை பிரிக்க வேண்டும் என்பது.பார்தத பதிவுகளை மனதில் நிறுத்தி மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்தேன்.\nஒவ்வொரு ஸ்குருவாக பிரித்து LCD ஐ தனியாக பிரித்து பார்த்தேன் அதற்கு கீழ் உள்ள PCB Board யில் ஏதாவது எரிந்துள்ள வடு இருக்கிறதா என்று,அப்படி ஒன்றும் தென்படவில்லை.இனி இந்த LCD ஐ ரிட்சி தெருவில் உள்ள கடையில் கொடுத்து புதிதாக ஒன்று வாங்கி பொருத்த வேண்டும் என்று நினைத்து அதை அப்படி இப்படி என்று திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.இதை எப்படி கழற்றினோமோ அப்படியே மீண்டும் பொருத்திப்பார்த்தால் என்ற குயுகுத்தி தோன்ற அந்த சிறிய/மெலிதான கேபிளை அந்த PCB போர்டில் உள்ள லாக்கரில் திணித்து கேமிராவை இயக்கினேன் ”வாவ்” இப்போது LCD ஒளிந்தது ஆனால் எல்லாமே வெள்ளையாக.புஸ் என்றானது என் ஆர்வம்.கேமிரா இயக்கத்தில் இருக்கும் போது கேமிரா எதை பார்க்கிறதோ அது தானே LCDயில் வரவேண்டும்\nஎன்னடா இப்படியாகிவிட்டதே என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் அந்த ரிப்பன் கேபிளை எடுத்துவிட்டு மறுபடியும் நன்றாக பொறுத்திவிட்டு மின்கலங்களை போட்டு கேமிராவை உயிர்ப்பித்தேன்.\nகேமிராவுக்கு உயிர் வந்தது. LCD யில் அழகாக கேமிரா கோணங்கள் வந்தது.ஏற்கனவே எடுத்திருந்த படங்களை அதில் பார்க்க முடிந்தது.இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மனைவி “ஏங்க அந்த வீடியோ கேமிராவையும் “ கொஞ்சம் பாருங்களேன் என்றார்.\nஅதை கதியை நீங்களே பாருங்க கீழே.உயிர்பித்தாலும் நடக்கமுடியாத அளவுக்கு ரோபாவாக கிடக்கிறது,ஆனா இன்னொரு முறை இந்த அனுபவம் தேவைப்படும் இம்மாதிரியான தவறு நடக்காது என்று நினைக்கிறேன்.ஏற்கனவே கிழவனாகிப்போன இந்த வீடியோ கேமிரா போனாலும் போகிறது என்ற மனநிலையில் செய்ததால் அவ்வளவு இழப்பை உணரவில்லை.\nசோனியின் கைத்திறன் நிஜமாகவே வி���க்கவைக்கிறது.\n1978 ~ 1979 கால கட்டத்தில் முதல் முறையாக வீட்டை விட்டு தனியாக போன இடங்களில் இதுவும் ஒன்று.பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருக்கும் போது விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம், ஆனா அதுக்கு தகுந்த உடற்பலம் இல்லாவிட்டாலும் ஏதாவது விளாயாடாவிட்டால் அன்று முழுவதும் சோர்வாக இருக்கும்.ஒன்றுமே இல்லாவிட்டாலும் கார்க் Ball ஐ கையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்.பாலிடெக்னிக் 3 வருடங்களும் கிரிக்கெட்டில் பங்கு கொண்டேன் அதன் மூலம் சிதம்பரம் மற்றும் திருச்சி சென்று வந்தேன் அதற்கு அடுத்த படியாக ஆர்வமே இல்லாமல் கற்றுக்கொண்ட மேசை பந்து விளையாட்டுக்காக (Inter Poly Matches) வேலூர் சென்ற போது தான் ரத்தினகிரி போக நேர்ந்தது.\nவெளியூறே அவ்வளவாக போனதில்லை என்பதால் மற்ற ஊர்களில் என்ன பார்க்கலாம் என்ற பொது அறிவு கூட இல்லாமல் இருந்தது.\nமேஜை பந்து போட்டிக்காக நானும் என் நண்பர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம் அந்த இருவரில் கணேஷ் என்பவனுக்கு வெளி உலக விஷயங்கள் அத்துப்படி.தியேட்டர் எங்கிருக்கு சுற்றுலா தளங்கள் என்னென்ன இருக்கு என்பதை பெரிதாக தெரிந்துவைத்திருந்ததால் நான் ஓர் ஒட்டுண்ணி மாதிரி அவன் பின்னாடியே போய்கொண்டிருப்பேன்.பரோட்டா,பிரட் பட்டர் ஜாம் போன்ற விஷயங்கள் அவன் மூலம் தான் தெரிந்துகொண்டேன்.\nவேலூரில் நடந்த போட்டியில் Runners' up ஐ வென்ற களிப்புடன் வேறு எங்காவது போய்விட்டு ஊருக்கு போகலாம் என்ற நினைப்புடன் இருந்த போது அவன் கொடுத்த ஐடியா தான் ரத்தினகிரி.சிறியகுன்றின் மேல் உள்ள முருகன் ஆலயம் அங்கு முருகனடிமை என்ற சாமியார் கூட இருந்தார்,அன்று அவர் மௌனவிரதம் என்பதால் சீட்டில் 3 கேள்வி எழுதிக்கொடுத்தால் குலுக்கல் முறையில் அதற்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் என்றார்கள்.ஒரு சீட்டுக்கு 25 ரூபாய் என்று ஞாபகம்.முதல் முறையாக ஒரு சாமியார் அவரிடம் என்ன கேள்வி கேட்பது என்ற கேள்வி எழுந்த போது வெற்றிடமாக இருப்பது போல் உணர்ந்தேன்.தேவைகள் ஒன்றும் இல்லாத போது கேள்விகளும் இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே.நல்ல வேளை என் சீட்டு எடுக்கப்படவில்லை.\nகிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இங்கு போன போது பல மாற்றங்களை காண முடிந்தது.மகிழுந்துகள் மலை முகப்பு வரை போகிறது.மலையேரும் நடைபாதைக்கு கூரை ப���ட்டிருப்பது போல் உள்ளது.கோவிலும் நிறைய மேம்பாடு கண்டுள்ளது.முருகனடிமை சாமியார் இன்னும் இருக்காரா என்று தெரியவில்லை.நான் போன போது மதிய வேளை என்பதால் அவர் இல்லையோ என்னவோ.\nஇன்றைய கோவிலின் படங்கள் சில கிழே.\nஓடும் வண்டியில் இருந்து எடுத்தது.\nமலை மீதிருந்து சுற்று வட்டாரம்.\nகோவிலுக்குள் சில சிறுவர்கள் ஆர்வமாய் பார்க்க..\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nமேலும் சில மஸ்கட் படங்கள்.\nமாறுகிறது பொது வினியோக முறை.\nஒரு வேலையை எப்படி ஆரம்பிக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4917", "date_download": "2019-09-21T13:37:13Z", "digest": "sha1:QOAYWLJ55RA563DLOTQQSPM7QJZWMW4E", "length": 14264, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - உண்மையை அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர் | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\nஉண்மையை அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஜூன் 2008 |\nஎன் தந்தை ஒரு காந்தீயவாதி. சத்தியம், நேர்மை என்று போராடியே வாழ்க்கையைக் கழித்தவர். சிறு வயதில் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்படியோ முன்னுக்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறோம். ஆனால் அதைப் பார்க்கத்தான் என் தந்தை இல்லை இருந்தாலும், அவருடைய விழுமியங்கள் (values) எங்கள் மனதில் என்றும் தங்கியிருக்கிறது. இவற்றை நானும் இப்போது என் குழந்தைகளுக்கும் போதித்துக் கொண்டு வருகிறேன்.\nஆனாலும், உறவுகளில் நிறையச் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. பிறரை அப்படியே நம்பி விடுகிறேன். அப்புறம் அவர்கள் என் முன்னால் சொல்லியது வேறு, பின்னால் செய்வது வேறு என்று நடக்கும்போது, யார் நண்பர், யார் எதிரி என்று தெரியாமல் குழம்புகிறேன். என்னுடைய கணவர் என்னிடம்தான் குறை கண்டுபிடிக்கிறார். 'இது போலி உலகம். நீயும் அப்படியே இருக்கக் கற்றுக் கொள்ளாமல், வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்\nஉண்மை சுடும். உண்மை கசக்கும். எப்போதும் ஒரு கொள்கை என்று வைத்துக் கொண்டாலே, நிறைய சவால்களும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். அவைகள்தாம் அந்தக் கொள்கைக்கு உரம்.\nகொஞ்சநாள் முன்னால் எனக்கு வருத்தம் தந்த ஒரு நிகழ்ச்சி. என் கணவருக்கு 2 சகோதரர்கள். ஒருவர் பெரியவர். ஒருவர் சின்னவர். நாங்கள் அமெரிக்கா வந்தபின் சின்னவரை அழைத்து வந்து படிக்க வைத்து அவர் ITயில் நன்றாக இருக்கிறார். மிகவும் நல்லவர். என்னிடம் நிறைய மதிப்பு வைத்திருக்கிறார். இரண்டு மாதம் முன்னால் சின்னவர் என்னிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் வேறு ஒரு ஜாதி, விவகாரத்து செய்தவள் -ஆனாலும் அவளைத் தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் சொன்னார். நான் என் கணவரிடம் பேசி, கன்வின்ஸ் செய்து அந்தப் பெண்ணைப் பார்த்து எங்கள் சம்மதத்தை தெரிவித்தோம். எல்லோரும் சந்தோஷமாக ஒரு இந்திய உணவுவிடுதியில் சாப்பிட்டு விட்டு, நிச்சயம் செய்த திருப்தியில் திரும்பி வந்தோம். ஒரு வாரம்தான் அந்த திருப்தி. பெரியவரின் மனைவி என்னை இந்தியாவிலிருந்து கூப்பிட்டு ஒரு கத்துக் கத்தினார்களே பார்க்க வேண்டும். நான் பணத்துக்குப் பேராசைப்பட்டு என் புருஷனைப் பிரித்து அமெரிக்கா வந்துவிட்டதாகவும், சின்னவரின் வாழ்க்கையைப் பாழ் செய்துவிட்டதாகவும் குற்றம் சொன்னார். 'இந்தத் திருமணம் நடக்கக் கூடாது. நடக்க விடமாட்டேன்' என்று சபதம் செய்தார். சின்னவரைக் கூப்பிட்டு அவரைக் கோபித்து, ஒரே கலவரம். நான் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டு போகலாம். அந்த அண்ணியின் அண்ணன் பெண்ணைப் பார்த்து வைத்திருந்ததாகவும், நான் தான் சதி செய்து சின்னவருக்கு ஏற்றி விட்டதாகவும், என் பெயரில் குற்றம் என்பது பிறகு தான் தெரிந்தது. நான் என்ன சொன்னாலும் நம்பவில்லை. 'நீ சொன்னால்தான் அவன் கேப்பான். இந்தப் பெண் எத்தனையோ ஆசைகளை வளர்த்து வைத்திருக்கிறது' என்று தினமும் நச்சரிப்பு.\nபெரியவர், மாமியார், மாமா, அத்தை என்று எல்லாரிடமும் கெட்ட பெயர். நாம் நேர்மையாக இருப்பதால் எல்லோரும் ஏன் இப்படிப் பாய்கிறார்கள். என்னை ஏன் நம்ப மறுக்கிறார்கள் உண்மைக்கு ஏன் இந்த மதிப்பின்மை\nஉண்மை சுடும். உண்மை கசக்கும். எப்போதும் ஒரு கொள்கை என்று வைத்துக் கொண்டாலே, நிறைய சவால்களும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். அவைகள்தாம் அந்தக் கொள்கைக்கு உரம்.\n'Perception' என்று ஒரு சொல் இருக்கிறது. நம்முடைய வார்த்தைகள், செய்கைகள் எல்லாவற்றையும் நாம் எதிர்பார்ப்பது போலவே பிறர் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்க முடியாது. அவரவர் கோணத்திலிருந்து தான் நம்மை எடை போடுவார்கள். நம்முடைய செய்கைகள் அவர்களுக்கு அனுகூலமாக இருந்தால், அங்கே பிரச்சனையே இல்லை. பாதிப்பு இருக்கும் போதுதான் பார்வை மாறுகிறது.\nஉண்மை என்ற பெயரில் நாம் வெளிப்படையாக நம் எண்ணங்களைப் பிறருக்குத் தெரிவித்து அவரை வருத்தப்பட வைப்பதை விட, உண்மையை வேறு வகையில் அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம். உண்மையைச் சந்திக்கும் தைரியம் வேண்டும். மனோதிடம் வேண்டும். நம்மில் நிறையப் பேருக்கு அந்தச் சக்தி இல்லை. அதற்காக, நம்முடைய கொள்கையை மாற்றிக்கொள்ள முடியுமா நான் பல வருடங்களுக்கு முன் கற்றுக்கொண்ட பாடம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எனக்கு ஒரு sensitive friend. ஒரு புடவையை கட்டிக் கொண்டு வந்து 'எப்படி இருக்கிறேன்' என்று கேட்டாள். நான் 'இந்தக் கலர் எனக்குப் பிடிக்கவில்லை' என்று வெளிப்படையாகச் சொன்னேன். 'நீ இப்படித்தான். உன்னிடம் வந்து கேட்கிறேனே நான் பல வருடங்களுக்கு முன் கற்றுக்கொண்ட பாடம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எனக்கு ஒரு sensitive friend. ஒரு புடவையை கட்டிக் கொண்டு வந்து 'எப்படி இருக்கிறேன்' என்று கேட்டாள். நான் 'இந்தக் கலர் எனக்குப் பிடிக்கவில்லை' என்று வெளிப்படையாகச் சொன்னேன். 'நீ இப்படித்தான். உன்னிடம் வந்து கேட்கிறேனே' என்று மிகவும் வருத்தப்பட்டாள். இன்னொரு பிரண்ட் வந்தாள். 'எப்படி இருக்கிறேன்' என்று அதே கேள்வியை இவள் கேட்டாள். 'பரவாயில்லை. ஆனால் அன்றைக்குக் கல்லூரி விழாவில் கட்டிக் கொண்டிருந்தாயே, அதில் நீ இன்னும் அழகாக இருந்தாய்' என்று சொன்னாள். ஆக உண்மை ஒன்றுதான். வெளிப்படுத்தியதில் தான் வித்தியாசம்.\nநீங்கள் எந்த வகையில் உண்மையை வெளிப்படுத்தினீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும், பிறருக்கு அனுகூலமாக இல்லை என்றால் கொஞ்சம் அடிதான் வாங்குவோம். அதனால் என்ன நீங்கள் நீங்களாவே இருங்கள். சத்தியத்துக்கு மதிப்பு இல்லை என்று யார் சொன்னார்கள் நீங்கள் நீங்களாவே இருங்கள். சத்தியத்துக்கு மதிப்பு இல்லை என்று யார் சொன்னார்கள் சத்தியமாக இருக்கிறது. இல்லாவிட்டால் தலைமுறை தலைமுறையாக (உங்கள் தந்தை, நீங்கள், உங்கள் குழந்தைகள்) ஏன் அதைப் போற்றிக்கொண்டு வருகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-66/", "date_download": "2019-09-21T13:45:36Z", "digest": "sha1:DAAZRCFWAGQBRS4MG6J4SA45FPHSDNLJ", "length": 10266, "nlines": 63, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\n‘பொதுத்துறை நிறுவனங்கள் நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று அழைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் பலமே பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொண்ட கொள்கையாகும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக துறைமுக வளர்ச்சியில் அதிகளவில் நிதி முதலீடு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரால் துவக்கப்பட்டது தான் எண்ணூர் துறைமுகம்.\nமிகச் சிறப்பாக செயல்பட்டு, மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக இது விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட எண்ணூர் துறைமுகத்திற்கு பேராபத்தை விளைவிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இதன்படி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றுவது துறைமுகங்களாகும். இத்துறைமுகங்களை நம்பித் தான் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இத்துறைமுகத்தின் மத்திய அரசின் நூறு சதவீத பங்குகளை விலக்கிக் கொண்டு தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத��தகைய முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிட மறுக்குமேயானால் கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.\nமேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்க விடாமல் தடுக்கின்ற முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசு இம்முடிவை கைவிடுகிற வகையில் கடுமையான எதிர்ப்பை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.11.2015 ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன. தம்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (23.2.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :-\n1. தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது....\nஇன்று (14.4.2016) – பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவுப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-kamal-hassan-wishing-poet-kannadhasan-for-his-birthday-060443.html", "date_download": "2019-09-21T14:00:47Z", "digest": "sha1:7PC3WRA73VLKRQI76RVUOFYJMOZWCCMG", "length": 16025, "nlines": 219, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்! | Actor Kamal hassan wishing Poet Kannadhasan for his birthday - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n4 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n5 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n7 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n7 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்\nசென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை நடையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகவியரசர் கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.\nநான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் என பலவற்றை எழுதியவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.\nArundhathi serial: அருந்ததியில் கோவை சரளா கெட்டப் நல்லாருக்கே\nபாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்ட கவிஞர் கண்ணதாசன், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தே��ி மறைந்தார். அவரது 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து கூறியிள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,\nபோற்றிடும் தமிழ். இவ்வாறு தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.\nகமலின் இந்த பதிவை 6000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nகமல் 60: ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்\nகமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60\nஆறிலிருந்து அறுபது வரை.. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தின் சுவாரசியங்கள் ஓர் பார்வை\nஎன்றும் நினைவில் நிற்கும் பஞ்சு அருணாசலம்... மறக்க முடியாத மணமகளே மருமகளே வா வா\nஇந்தியன் 2 வினால் ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைச்சிருக்கு - பிரியா பவானி சங்கர்\nகமல் பார்த்த கைலாஷ் சத்தியார்த்தியின் வாழ்க்கை ஆவணப்படம் - ஸ்டாலின் மருமகளுக்கு விருது\nஉன்னால மட்டும் எப்பிடிடா இப்பிடி பண்ணமுடியுது மாதவா…. என்னமோ போடா\nபிக் பாஸுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் செம்பருத்தி ... பார்வதி படுஜோர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kamal hassan birthday கமல் ஹாசன் கண்ணதாசன் பிறந்தநாள்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:07:04Z", "digest": "sha1:RNKHCTKDTFDR7ZQKYIAB5UZ6YMOJZEXU", "length": 12315, "nlines": 137, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய நிறுவனங்கள் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nடெல்லி : இந்தியா பங்கு சந்தைகளில் கடந்த வாரம் முன்னணி நிறுவனங்களில் 10ல் 9 நிறுவனங்கள், தனது சந்தை மதிப்பை அதிகரித்துக் கொடுள்ளனவாம். அவ்வாறு அதிகரித...\nரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம்\nடெல்லி : இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள், கடந்த வாரம் தனது சந்தை மதிப்பை இழந்துள்ளனவாம். அவ்வாறு இழக்கப்பட்ட சந்தையின் மத...\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\n2018-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலினை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 12 நிறுவனங்கள் இடம் பெற்றுள...\nவெளிநாட்டு நிறுவனங்களை விட்டு வெளியேறி இந்திய நிறுவனத்தில் சேரும் தலைமை செயல் அதிகாரிகள்\nஇந்தியாவில் இருந்து சென்று வெளிநாட்டு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாகப் பணிபுரிபவர்களைப் பார்த்து நாம் பெருமை பட்டுக்கொண்டு இருக்கிறோம். ...\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க அழைக்கும் மத்திய அரசின் புல்லெட் ரயில் திட்டத்தினால் இந்திய ந...\nஅமெரிக்காவில் 1லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..\nஅமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் 18 பில்லியன் டாலர் முதலீடும், 1,13,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகச் சிஐஐ அமைப்பு வெளியி...\n9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..\nஉலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுமார் 1.71 லட்ச வேலைவாய்ப்பு...\nவரி கட்டவில்லை என்றால் இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்.. வருமான வரித்துறை அதிரடி..\nசென்னை: வருமான வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றும் பிஐபிக்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கமாக வருமான வரித்துறை பட்டியல் போட்டு வெளியிட்டு...\nகோடிகளில் புரளும் பெரும் தலைகள்..\nசென்னை: கடந்த சில வருடங்களாகச் சீன நாட்டின் வளர்ச்சி அளவுகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயண...\nஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nடெல்லி: ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதியைத் திரட்ட மத்திய அரசு, சேவை வரியில் விதிக்கப்பட்ட கூடுதலான 0.5% வரி இந்திய நிறுவனங்கள் மத்தியில் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-home-loans-sbi-home-loans/", "date_download": "2019-09-21T14:11:35Z", "digest": "sha1:XZFNG5ZR62NTC2XQOQCXXMNSJ4KOWT7K", "length": 12497, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india home loans sbi home loans -வீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nவீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்\nவீட்டுகடனுகாக வழங்கும் தொகையில் பாதி அளவு வட்டி விகிதம்\nstate bank of india home loans : வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு வழிச் சொல்லும் விதமாக எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் போன்ற தகவல்கல் இங்கே பகிரப்பட்டுள்ளன.\nஎஸ்பிஐயில் வீட்டுக்கடன் வசதியில் பல திட்டங்கள் உள்ளன. 30 லட்சம் வரையிலான தொகைக்கு கடன் பெறும் பணி செய்யும் பெண்களுக்கு 8.45-8.55% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 8.55% வட்டி. பணி அல்லாது வியாபரம் செய்வோருக்கு 8.6% – 8.7% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.\nபணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% – 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% – 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.\nவேறு எங்கும் போய் அலைய வேண்டாம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா\nபணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\n அவசர காலத்திற்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டு லோன்\nஸ்டேட் பேங்கின் அறிவிப்பு உங்களுக்காகவே\nஎஸ்பிஐ-ல் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nSBI Car Loan: புதுச் சலுகை அறிவிப்பு… இனி இந்தக் கட்டணம் செலுத்த வேண்டாம்\nஜீரோ பேலன்சில் கூட எஸ்பிஐ-யில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு\n வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி\nபோக்கு காட்டிய மழை இறங்கி வந்தது : சென்னையில் மழை…\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். Oscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான் […]\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதா��ிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:05:04Z", "digest": "sha1:JMHNVVIXLT2C57NZRVEQKIK6KRVJH2LI", "length": 5004, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "சந்திரதிலகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசந்தனம், சந்தனக்கும்பா, சந்தனக்கிண்ணம், சந்தனக்கிண்ணி, சந்தனப்பேலா, சந்தனக்குடம்\nசந்தனப்பொட்டு, சந்தனப்பூச்சு, சந்தனக்கட்டை, சந்தனக்கல், சந்தனமண்டபம், சந்திரதிலகம்\nஆதாரங்கள் ---சந்திரதிலகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சனவரி 2013, 04:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/112262-", "date_download": "2019-09-21T13:32:26Z", "digest": "sha1:ICCBZPYS77ZVHSNY2YTNEYRXDMQVKGOC", "length": 9413, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 November 2015 - 10 செகண்ட் கதைகள் | 10 seconds stories - Annada Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஅடுத்த இதழ்... - சினிமா ஸ்பெஷல்\n\"கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்\nசோட்டா இப்போது... தாவூத் எப்போது\nகுடி குடியைக் ���ெடுக்கும் - 12\nநம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன்\nமந்திரி தந்திரி - 29 \nஉயிர் பிழை - 12\nஒரு சிறிய காதல் கதை என்பது...\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\nதன் வீட்டு சுவரில், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியவனுடன் சண்டை போட்ட அரவிந்த், ஃபேஸ்புக்கில் நண்பர்கள் அக்கவுன்ட்டில் தன் படத்தை டேக் செய்தான்\nகாலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக, 'இன்றைக்கு நான் மௌன விரதம்’ என ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் மற்றும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்‌டேட் கொடுத்தாள் கிரிஜா\n'கண்டாங்கி... கண்டாங்கி... கட்டிவந்த பொண்ணு...’ பாடலை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த மகள், ''ஹீரோயின் போட்டிருக்கிற டிரெஸ்ல எதுப்பா கண்டாங்கி\nதனக்கு சாக்லேட் வேண்டும் என அடம்பிடித்த குழந்தை அழுவதை நிறுத்தியது... 'போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்துவிடுவேன்’ என்றதும்\n''சார், அவரும் ஹெல்மெட் போடலை' என்று சொன்ன பையனைப் பார்த்து போலீஸ்காரர் சொன்னார்... 'அவர் வக்கீல்ப்பா\nசாமிக்குப் படைத்த சாதத்தை ஒழுங்காகக் கொத்தித் தின்னாமல் பால்கனி முழுக்கச் சிந்தி இலையைக் கவிழ்த்த காகத்தைப் பார்த்து கணவனிடம் சொன்னாள்... 'எனக்கு வேலை வெச்சுடுச்சு, இது உங்க அம்மாவேதான்\nவிறகுவெட்டியிடம் இருந்து மூன்று கோடரிகளையும் வாங்கிக்கொண்டு போனது வனதேவதை\nஜாமீனில் வெளியே வந்த தலைவர் தொண்டர்களைப் பார்த்துச் சொன்னார்... 'ஐ அம் பேக்.' இன்னொரு வழக்கில் அவரைக் கைதுசெய்யக் காத்திருந்த போலீஸ் அதிகாரி சொன்னார்...\nவாடகை வீட்டு ஓனரிடம் புதுமனை புகுவிழா பத்திரிகையை நீட்டி நன்றி சொன்னேன்... ''உங்களை மாதிரி ஹவுஸ் ஓனர்கள் குடைச்சல் தரலைன்னா, நான் சொந்த வீடே கட்டியிருக்க மாட்டேன்\n'அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் தீபாவளிக்கு டிரெஸ் எடுக்கலாம்' என்றார் அப்பா. 'தீபாவளிக்கு டிரெஸ் எடுத்துடுவோம். அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடலாம்' என்று கிரெடிட் கார்டைத் தேய்த்தான் மகன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10212304", "date_download": "2019-09-21T12:58:15Z", "digest": "sha1:VU7UKF5ORI34JZXLXWVV4KINOOSC3SUP", "length": 46775, "nlines": 799, "source_domain": "old.thinnai.com", "title": "பலூன் | திண்ணை", "raw_content": "\nஎங்க ஊர்ல முத்தாலம்மன் சாவடி இருக்கு. வருஷாவருஷம் திருவிழா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாங்க. அது எரியும்போதே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விழுந்துருமோன்னு பயமா இருக்கும். சொக்கப்பனை எரிஞ்சி முடிஞ்சதும், எல்லாரும் கரிக்கட்டை ஒண்ணை சுடச்சுட எடுத்து அவங்கவங்க வீட்டுக்கு கொண்டு போவாங்க. எல்லாரும் போனதும் நானும் தேடிப்பார்த்து சின்ன துண்டு கிடைச்சா வீட்டுக்கு எடுத்துப்போயி கூரைல செருகி வச்சுருவேன். சாம்பல வீபூதியா பூசிக்குவேன். ரொம்ப நல்லதுன்னு அம்மா சொல்லுவாங்க.\nமுத்தாலம்மன் திருவிழா நடக்கும்போது, அம்மன் சாமிய அழகா அலங்காரம் செஞ்சு வச்சுருப்பாங்க. கண்ணுதான் பாக்க பயமா இருக்கும். நெறய அபிஷேகம் செய்வாங்க. எளநி, பாலு, தேனு அபிஷேகம் செய்யும்போது மட்டும் நானு, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சைடுல போயி எல்லாத்தையும் பாட்டில்ல பிடிச்சு குடிப்போம். இனிப்பா இருக்கும். தீர்த்தமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்ணில தொளசி போட்டு சூட வாசனையோட தீர்த்தம் ரொம்ப நல்லா இருக்கும்.\nநெறய புதுக்கடை போட்ருப்பாங்க. பொம்மை, டிரஸ்சு, பந்து, பலூன், அப்றம் பூஜை சாமான் கடையெல்லாம் நெறய இருக்கும். நீலக்கலர்ல கோடுகோடா போட்டு பந்துங்கள குமிச்சி வச்சிருப்பாங்க. அம்பது பைசா ஒரு பந்து. அதுல ஊசியால ஓட்டை போட்டு ரப்பர் நூல் நுனில ஈர்க்குச்சி துண்டு ஒண்ண கட்டி ஈர்க்குச்சிய பந்து ஒட்டைல சொருகி உள்ள போட்டுட்டா, குச்சி குறுக்கால விழுந்துகிட்டு ரப்பர் நூல் நல்லா மாட்டிக்கும். நூலோட இன்னொரு நுனிய விரல்ல மாட்டிக்கிட்டு பந்த பிடிச்சி எறிஞ்சா, சொய்ங்ங்னு போயிட்டு திருப்பி கைக்கே வந்துடும். ரொம்ப சூப்பரா இருக்கும். பந்து ரொம்ப கனமா இருந்தா இல்ல ஓங்கி ரொம்ப தூரத்துக்கு எறிஞ்சுட்டா ரப்பர் நூல் அந்துடும். சுள்ளுனு வெரல்ல நூல் அடிச்சி வலிக்கும். பக்கத்து வீட்டு தடியன் கோவிந்து, ரப்பர் நூல இழுத்து விட்டு சுள்ளுன்னு அடிப்பான். எனக்கு கோவமா வரும்.\nஅன்னிக்கு ராத்திரி சாமிய தூக்கிட்டு மூணு தெருலயும் ஊர்வலம் போவாங்க. சாமி முன்னாடி கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை எல்லாம் ஆடுவாங்க. எனக்கு அதே மாதிரி ஒரு குதிரை பொம்மை வேணும்னு தோணும். ஸ்கூலுக்கு குதிரைல இன்னும் வேகமா போலாம்ல கரகாட்டம் ஆடுறவங்க மொகத்துல நெறய பவுடர் போட்டு பளபளன்னு ஜிகினால்லாம் தடவிக்கிட்டு இருப்பாங்க.\nஅப்றமா சறுக்கு மரம். காலைலேயே பெருமாள் கோயில்ல இருந்து சறுக்கு மரத்த கொண்டுவந்துருவாங்க. அடேயப்பா எவ்ளோ நீளமா இருக்கும் தெரியுமா ரோட்ல குழி தோண்டி அதுல நெட்டுக்குத்தலா நிக்க வச்சுடுவாங்க. ரொம்ப பெருசா இருக்கும். நான் கட்டிப்பிடிச்சி பார்ப்பேன். ரெண்டு கையையும் சேக்கக்கூட முடியாது. அவ்ளோ பெருசு. ஒரு தடவ கஷ்டப்பட்டு ஒரு அஞ்சடிக்கு ஏறிட்டேன். கோவிந்து வந்து திடார்னு என் காலப் பிடிச்சு இழுத்துட்டானா. நான் சறுக்கிக்கிட்டு தொம்முன்னு விழுந்தேன். ஒண்ணுக்குப்போற எடத்துல பயங்கரமா வலிச்சு எனக்கு அழுகை வந்துருச்சு.\nசாயங்காலம் வரைக்கும் எல்லா பசங்களும் அதுல ஏறி ஏறி வெளையாடுவாங்க. அஞ்சு மணி போல ஒரு ஆளு வந்து மஞ்சத்துணில காசு போட்டு முடிஞ்சி, கிடுகிடுன்னு சறுக்குமரத்து மேல ஏறி உச்சில கட்டிட்டு, சர்ருன்னு எறங்கினாரு. அவருக்கு வலிக்கவேயில்லை போல. சிரிச்சிக்கிட்டே போனாரு. என் பிரண்டு மணிகிட்ட கேட்டப்ப, பெரிய ஆளுங்க சறுக்கு மரத்துல ஏறும்போது, இரும்புல ஜட்டி போட்டுகிட்டுதான் ஏறுவாங்கன்னு சொன்னான். நான் டிராயருமட்டும் தான் போடுவேன். ஜட்டியெல்லாம் இன்னும் பெரியவனா ஆனப்புறம் போடலாம்னு அம்மா சொன்னாங்க. இரும்பு ஜட்டிய பாத்ததே இல்ல. மதுரை டவுன்ல தான் கெடைக்குமாம்.\nஆறு மணி போல அதே ஆளு ஒரு பெரிய வாளி நெறய கஞ்சிபசையோட வருவாரு. இன்னொரு டப்பால ஏதோ எண்ணை இருக்கும். வாளில கயிறுகட்டி, கயிற மட்டும் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி உச்சில போயி ஒரு குறுக்குக்கட்டயில வசதியா உக்கந்துகிட்டு, கயிற மேல இழுப்பாரு. வாளி கைக்கு வந்ததும், அதுல இருந்து கொழகொழ கஞ்சி பசைய எடுத்து மரத்து மேல இருந்து தடவிக்கிட்டே கீழ எறங்குவாரு. மொதல்ல எண்ண. அப்றம் கோந்து. எவ்ளோ கோந்து தெரியுமா அப்படியே கீழ வரைக்கும் புல்லா தடவி முடிச்சுருவாரு. அப்றம் எங்களை மரத்து பக்கத்துல விட மாட்டாங்க. ஏழுமணிக்கு நெறய ஆம்பளையாளுங்க ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு வந்து ஏற ஆரம்பிப்பாங்க. சாதா துணி ஜட்டிதான். இரும்பெல்லாம் இல்ல. தொம்மு தொம்முன்னு விழுவாங்க. அப்றம் நெறய சக்தியோட இருக்கற ஒரு ஆளு கீழ நின்னுக்கிட்டு மரத்த கட்டி புடிச்சுக்குவாரு. அவரு தோள் மேல இன்னொரு ஆளு ஏறி, கோந்தெல்லாம் வழிச்சு வழிச்சு கூட்டத்து மேல எறிவாரு. அப்டியே ஒருதரு மேல ஒருத்தரா ஏறி மேல போவாங்க. எல்லார் மேலயும் தண்ணிய ஊத்துவாங்க. வீட்டு மாடில நின்னுக்கிட்டு ட்யூப் மூலமா தண்ணீய பீச்சி அடிப்பாங்க. கீழ இருக்கற ஆளு சில சமயம் வலி தாங்காம வெலகிடுவாரு. எல்லாரும் தொம்முன்னு வழுக்கி விடுவாங்க. இப்படியே ஒருமணி நேரத்துக்கு மேல ஆயிடும். கடைசியா ஒருவழியா ஏறி மஞ்சத்துணி முடிச்ச எடுத்து எறங்கிடுவாங்க. எல்லாத்துக்கும் மாலை போடுவாங்க. முடிச்சுக்குள்ள இருக்கற பணத்த பிரிச்சுக்குவாங்க.\nஅதுக்கு அப்றமா உரியடி நடக்கும். கண்ணுல துணிய கட்டிக்கிட்டு கைல கம்பு ஒண்ண கொடுத்து சர்ருன்னு சுத்திவிட்டு உரிய அடிக்கச்சொல்வாங்க. உரிய விட்டுட்டு சிலபேரு எங்கேயோ போயி கம்ப வீசிப் பாப்பாங்க. எனக்கு சிரிப்பா வரும். ஒரு ஆளு கோவிந்து தலைல நங்குன்னு அடிச்சார் பாருங்க. நல்லா வேணும்னு நினைச்சிக்கிட்டேன். சுத்தி நின்னு வேடிக்க பாக்குறவங்க சும்மா இருக்காம அங்க போ இங்க போன்னு கண்ணு கட்டுன ஆள இழுத்தடிப்பாங்க. உரியடி ரொம்ப சிரிப்பா இருக்கும்.\nஎனக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கைல காசில்லயே என்ன பண்றது நெறய பசங்க பலூன் வாங்கிக்கிட்டு போவாங்க. விதவிதமா பலூன் இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். பலூன் விக்கற ஆளு உஸ்ஸுன்னு ஊதி ஊதி டக்குன்னு நூல் கட்டி கொடுப்பான். ஊதும்போது வெடிச்சிரும்னு பயமா இருக்கும். நான் பாத்தவரைக்கும் ஒரு பலூன் கூட வெடிக்கலை. கையில தடி மாதிரி ஒரு பலூன வச்சுக்கிட்டு கிர்ரக் கிர்ரக்னு சவுண்டு விட்டுக்கிட்டே இருப்பான். அதையே முறுக்கி முறுக்கி பொம்மையா செய்வான். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.\nஒரு பலூன் கூட வாங்க முடியலைன்னு சோகமா இருந்தப்பதான் மணி வந்தான்.\n‘டேய் ராஜா. என்ன இங்க நின்னுகிட்டு இருக்க ஒன்னோட அப்பத்தா தேடுச்சு ‘\n‘போடா. அதுக்கு வேற வேலையில்ல. சாப்பிட கூப்பிடும் ‘\n‘நான் வர்லை. நீ போ ‘\nமணி பலூன் வாங்கிட்டுப் போனத பாத்து எனக்கு ஏக்கமா இருந்துச்சு. அழகா நீலக்கலர் பலூன் அது. எனக்கு நீலக்கலர் ரொம்ப பிடிக்கும். மணி போனதும் இன்னொரு பையன் பலூன் வாங்கி அவனே ஊதறேன்னு ஊதினானா; அது டம்முன்னு வெடிச்சிருச்சி. அவன் அத கீழப்போட்டுட்டு ஓடிப்போயிட்டான். அந்த ஒடஞ்ச பலூன எடுத்து ஒடஞ்ச எடத்துல இன்னொரு முடிச்சு போட்டு ஊதிப்பாத்தேன். க���ட்டி பலூன் மாதிரி இருந்திச்சு. சரி நமக்கு கிடச்சது அவ்ளவுதான்னு மனச தேத்திக்கிட்டேன். பசிக்க ஆரம்பிச்சதால மெதுவா\nவீட்டுக்கு நடந்தேன். வழக்கம்போல கீழ பாத்துக்கிட்டே. கொஞ்ச தூரம் நடந்ததும் கீழ லைட் ப்ளூ கலர்ல ஒரு பலூன் காத்து போயி கெடந்துச்சு. மணி பலூன வெடிச்சி கீழ போட்டுட்டு போயிட்டானான்னு எடுத்துப்பாத்தா முழுசா ஒடயாம ஆனா கொஞ்சம் மண் ஒட்டிகிட்டு இருந்துச்சி. கலர் கொஞ்சம் வேற மாதிரி புளு கலர். ஆஹா. எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமி தான் நான் ஆசைப்படறத பாத்துட்டு கொடுத்துருகாருன்னு நினைச்சிக்கிட்டேன். டக்குன்னு எடுத்து மண்ண தட்டி விட்டு பார்த்தேன். ஒரு ஓட்டை கூட இல்லை. நல்ல ஸ்ட்ராங்கா குவாலிட்டியா இருந்துச்சு. பக்கத்துல இருந்த நல்ல தண்ணிக் குழாய்ல கழுவிட்டு சட்டைல தொடச்சிப்பாத்தா புதுசு மாதிரி ஆயிருச்சி. தம்கட்டி ஊதினா எவ்ளோ பெருசா வந்துச்சு தெரியுமா. எனக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு. கைல நூல் இல்லாததால பலூன் வாய முறுக்கி பிடிச்சிக்கிட்டு குடுகுடுன்னு வீட்டுக்கு ஓடினேன். கோவிந்து பாத்தா புடுங்கிருவான்னு பயமா இருந்துச்சு. நல்ல வேளை அவன் பாக்கல.\nஎதுத்த வீட்டு குமார் அண்ணன் பாத்துட்டு ‘எங்க கெடைச்சதுடா \n‘தெருவுல கீழ கெடந்துச்சுண்ணே ‘\n‘சுப்புணி டாக்டரு வீட்டு முன்னாடி ‘\n ‘ன்னு கேட்டுட்டு சிரிச்சுக்கிட்டே உள்ள போயிட்டாரு.\nஎங்க வீட்டு வாசல்ல தோல் செருப்ப பாத்ததும் அப்பா ஊர்ல இருந்து வந்திருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. அய்யோ. லேட்டா வந்ததுக்கு திட்டுவாரேன்னு யோசிச்சேன். பலூன பின்னாடி மறச்சுகிட்டு உள்ள போனேன். அப்பா பாத்ததும் சிரிச்சாரு. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ‘ராஜா.. வாடா இங்க ‘ன்னு கூப்பிட்டு கைல ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. பக்கோடா வாசனை. ஹை. எனக்கு பக்கோடான்னா ரொம்ப பிடிக்கும். பொட்டலத்த வாங்கறதுக்கு கைய நீட்டுனேனா, பலூன் லூசாயி சர் புர்ருன்னு வீட்டுக்குள்ள சுத்தி சுத்தி பறந்து அப்பா மடில போயி விழுந்துச்சு.\nஅப்பா அத எடுத்து பாத்ததும் அவரு மூஞ்சி மாறிச்சு.\nசடால்னு எழுந்து என் தலை முடிய பிடிச்சு சப்சப்னு நாலு அறை விட்டார். எனக்கு சுள்ளுன்னு வலிச்சி அழுதேன்.\n‘அடியே இந்த எச்சக்கலப்பய எத எடுத்து வந்துருக்கான் பாரு ‘ன்னு கத்தினார். அம்மா சமயல் கட்டுல இருந்து வந்து ப��த்துட்டு ‘அய்யய்யோ ‘ன்னாங்க. கீழ கெடக்குற சாமானையெல்லாம் எடுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கதான். ஆனா எனக்கு பலூன்\nவாங்க காசு கொடுத்தாங்கன்னா நான் ஏன் கீழ கெடந்த பலூன எடுக்கப் போறேன். \n‘அப்பா நல்லா கழுவிட்டு தான் ஊதினேன் ‘ன்னு சொன்னேன்.\n‘நாயே.. இனிமே கண்டகண்டதையும் தெருவுல கிடந்தா தொடுவியா ‘ன்னு அப்பா மறுபடியும் பளார்னு அடிச்சார்.\n‘கருமம் கருமம். இந்த எழவையெல்லாம் எந்த மடையன் தெருவுல போட்டான் . ‘ன்னு அத வீட்டுக் கொல்லப்புறத்துல இருக்கற சாக்கடைல தூக்கிப்போட்டார். ஏன் தலைல அடிச்சிக்கிட்டார்னு எனக்கு புரியலைங்க. நீங்க சொல்லுங்களேன். பலூன் கீழ கெடந்தா எடுக்கக்கூடாதா \nஅழுதுக்கிட்டே வெளில வந்தப்போ கோவிந்து ராகமா பாடிக்கிட்டே போனான் ‘ராஜா கைய வச்சான்… அது ராங்கா போயிருச்சே.. ‘\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nதீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nபெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)\nஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nகரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)\n (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nPrevious:மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை\nNext: ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nதீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nபெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) வி��சாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)\nஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nகரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)\n (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12489", "date_download": "2019-09-21T13:41:30Z", "digest": "sha1:I4WJGJ2ZZW6DP3QMQW3JO5IRYDUIZSDJ", "length": 6866, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - ஷிவனா ஆனந்த்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\n- மதுரபாரதி | டிசம்பர் 2018 |\n16 வயதான ஷிவனா ஆனந்த் ட்ராய் உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர். தனது வகுப்பிலுள்ளவர்கள் கணினிப் பாடங்களில் மென்பொருள் எழுதுவதற்கான கோட்பாடுகள் புரியாமல் தவிப்பதைக் கவனித்தார். அடுத்த தலைமுறை இளையோர் இப்படிச் சிரமப்படக் கூடாது என்று எண்ணிய இவர், தன் சகோதரியுடன் சேர்ந்து டெக்டாகுலர் (Techtacular) என்கிற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கினார். பணிப்பட்டறைகள், நிகழ்வுகள், வகுப்புகள் ஆகியவற்றைப் பலவகைப் பின்புலங்களும் கொண்ட குழந்தைகள் தொழில்நுட்பம் கற்பதற்காக டெக்டாகுலர் நடத்துகிறது. ஜூன் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நடந்த 10 வகுப்புகளில் 80க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் App development, Scratch programming, networking முதலியவற்றைக் கற்றுள்ளனர்.\nஷிவனா ஆனந்துக்குச் சாதனை படைப்பது இயல்பாக வருகிறது. அண்மையில் SAT தேர்வில் முழுவதாக 1600 மதிப்பெண்களை முதல் முயற்சியிலேயே பெற்றது இதில் ஒன்று. ட்ராய் உயர்நிலைப் பள்ளி விட்ரை (Wittry) போட்டி, கால் பாலி பொமானோ உயர்நிலைப்பள்ளியின் மென்பொருள் எழுதும் போட்டி உட்படப் பலவற்றில் இவர் பரிசுகள் வென்றிருக்கிறார். பொமானோ பள்ளிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே பெண் போட்டியாளரான இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். தான் படிக்கும் பள்ளியின், தேசிய அளவில் புகழ்பெற்ற Cyber Defence திட்டக் குழுவின் கேப்டன் ஆவார் இவர். பள்ளித் தலைமை ஆசிரியரின் சிறந்தோர் பட்டியல், நேஷனல் ஹானர் சொசைடி ஆகியவற்றிலும் இவர் இடம்பெறுகிறார்.\nசமீபத்தில் HOSA (Health Occupations Students of America) நடத்திய பன்னாட்டுத் தலமைப்பண்புகள் மாநாட்டில் ஷிவனா கலிஃபோர்னியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். அத்தோடு ட்ராயின் சயன்ஸ் ஒலிம்பியட் குழுவில் இவர் ஓர் உறுப்பினர். மிக அதிகமான தேசிய சேம்பியன்ஷிப்புகளை வென்று இந்தக் குழு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.\nடெக்டாகுலரை மேலும் விரிவாக்க எண்ணிய ஷிவனா, அதன் ட்ராய் உயர்நிலைப்பள்ளிப் பிரிவை செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளார். ஆரஞ்சு கவுன்டியின் இருபதுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் டெக்டாகுலரின் மூலம் தமது சமுதாயங்களில் மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புப் பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0&si=0", "date_download": "2019-09-21T13:58:13Z", "digest": "sha1:EPZDBLYBFS5KNKEKM3D7T6YJ5LNS4NWJ", "length": 20498, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாலு மகேந்திர » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாலு மகேந்திர\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : வம்சி டிவிடி (Vamsi DVD)\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : வம்சி டிவிடி (Vamsi DVD)\nடைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : அ��விந்த் சச்சிதானந்தம்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதிரைச்சிற்பிகள் - Thirai Sirpigal\n'திரைச்சிற்பிகள்' - சினிமாத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அருமையான ஒரு புத்தகம். சினிமாவில் ஆர்வமுள்ள, சினிமாவை நேசிக்கிற, இனிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விஉம்புகிறவ்களுக்கு இது ஒரு பொக்கிஷம்\nநமது திரைப்பட இயக்குநர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அத்தியாவசியமான புத்தகம். அனுபவம் மிக்க [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சிவன் (Sivan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nபாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்) - Balumahendravin Veedu (Thiraikathai-Uraiyaadal)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nசமூக விமர்சனம் செய்வதை, அதாவது மார்க்சிய நோக்கில் பார்ப்பதை நவீன இலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் பழையவற்றிற்கும் கொண்டு போவதை எங்கள் கடமைகளாக அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.\nஎங்களுக்கு இயல்பாக இருந்த தேடலில் மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தோம். கமாலுதீன், சதாசிவம் போன்றவர்களுடன் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். தோதாத்ரி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமூங்கில் மூச்சு - Moongil Moochu\nபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுகா (Suga)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிரைப்படம்... உலகில் தோன்றிய படிப்படியான வரலாறு இந்நூலில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புத் தொழில்நுட்பங்களின் பல்வேறு நிலைகளை எளிமையாக விளக்கியுள்ள பாங்கு, திரையுலகில் கால்பதிக்க நினைக்கும் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கட்டமிடுதல், கோணம், ஒளியமைப்பு, ஒருங்கமைப்பு, கேமரா நகர்வுகள்... இவற்றிற்கு ஒரு பொது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nபதிப்பகம் : ���ம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசுதந்திரப் பறவை, மச்சமுனி, secret, columbus, இடிந்த, கோபிநா, சமணமும் தமிழும், மேற்கணக்கு, ப கலாநிதி, குல் பி ஜஸ், சுந்தர சண்முகனார், Vignana, Six tamil book, திரைச்சீலை, பிறவி என்பது\nமின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள் -\nதன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal\nகாலமறிந்து கூவிய சேவல் -\nகேட்டதும் கிடைத்ததும் - Ketadhum Kidaithathum\nஅது... இது... எதுதான் செக்ஸ் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203086?ref=archive-feed", "date_download": "2019-09-21T14:00:24Z", "digest": "sha1:EA3O6RINVY6VTT4NCV56ML3PKPI5DQOC", "length": 8698, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சீஸ் துண்டால் பறிபோன 13 வயது பிரித்தானிய சிறுவனின் உயிர்: வெளிவரும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீஸ் துண்டால் பறிபோன 13 வயது பிரித்தானிய சிறுவனின் உயிர்: வெளிவரும் பின்னணி\nபிரித்தானியாவில் பால் தொடர்பான பொருட்களால் ஒவ்வாமை கொண்ட சிறுவன், சக மாணவன் ஒருவனால் வீசப்பட்ட சீஸ் துண்டால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.\nமேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வைத்தே சிறுவன் மீது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் நாள், கரண்பிர் சிங் ஷீமா என்ற 13 வயது சிறுவன் மீது சக மாணவன் சீஸ் துண்டை வீசியுள்ளான்.\nஇதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கரண், உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவமனையில் சேர்ப்பித்த 10 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உறவினர்கள் முன்னிலையில் சிறுவன் கரண் ம���ணமடைந்துள்ளான்.\nஇந்த விவகாரம் தொடர்பில் இன்று கொரோனெர்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nசிறுவன் கரணுக்கு பால் பொருட்கள் தொடர்பில் ஒவ்வாமை இருப்பது அவரது சக மாணவர்கள் பெரும்பாலானோருக்கு தெரியும் என கூறப்படுகிறது.\nதெரிந்திருந்தே சக மாணவன் ஒருவன் விளையாட்டாக சீஸ் துண்டு ஒன்றை கரண் மீது வீசியுள்ளான். அதே வேளை, இன்னொரு மாணவன், கரணுக்கு ஒவ்வாமை இருப்பதையும் கத்திக் கூறியுள்ளான்.\nGreat Ormond Street மருத்துவமனையில் 10 நாட்கள் உயிருக்கு போராடிய கரண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான்.\nபால் பொருட்களால் ஒவ்வாமை இருப்பது தெரியும் என கூறிய அந்த சிறுவன், இதனால் கரணின் நிலை இவ்வளவு மோசமாக போகும் என அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளான்.\nஇந்த விசாரணையானது அடுத்த 3 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:30:59Z", "digest": "sha1:6FFKPQ2H4GQ6VDVDSEWJB5HATUFKSLRK", "length": 8423, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்துபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிந்துபுரம் என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு பழமையும் கலையும் கோவில்களும் நிறைந்த ஒரு கிராமமாகும். கிபி 1638 இற்குப் பின் போர்த்துக்கேயர் காலத்தில் இங்கு குடியிருப்புக்கள் ஏற்பட்டது.\nசிந்து வெளி நாகரீகத்தை பூர்விகமாகக்கொண்ட மக்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பு என்றபடியால் சிந்துபுரம் என்று இக்கிராமத்திற்கு பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. நாட்டுக்கூத்தும் நாட்டு மருத்துவமும் இந்தக் கிராமத்தின் சிறப்புகள் ஆகும். பல கல்விமான்களும் மருத்துவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இங்கு பிறந்துள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணை இயற்றிய முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி இந்தக் கிராமத்தில் பிறந்தவர். போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இங்கு சைவக்கோவில்கள் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. எனினும் இவ்வூர்மக்களின் போராட்டங்களினாலும், தியாகங்களினாலும் கோவில்கள் தப்பியது. இந்தக்கிராமத்தின் தனித்துவமான நாட்டுக்கூத்து பல தலைமுறைகளாக ஆடப்பட்டு வருகின்றது சிறப்பாகும். புராண, இதிகாச நாட்டுக்கூத்துக்கள் இன்றும் ஆடப்பட்டு வருவது தமிழ் கூறும் நல்லுழகில் இங்கு மட்டுமே. 1907 ஆண்டிற்கு முன்பிருந்தே இக்கிராமம் சிந்துபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. எனினும் இடைபட்ட காலங்களில் வேறு சில பெயர்கள் கொண்டும் இக்கிராமம் அழைக்கப்பட்டது. எனினும் சிந்துபுரம் எனும் இதன் பழமை வாய்ந்த பெயர் மீண்டும் இவ்வூர் மக்களின் பெருமுயற்சியால் நிலைநாட்டப்பட்டு விட்டது.\nயாழ்நகரில் இருந்து 7கி.மீ தூரம் வட மேற்கில்.9°443\"42'அகலாங்கிலும் 79°57\"7\"நெட்டாங்கிலுமாக சிந்துபுரத்தின் மையம் அமைந்துள்ளது. வடக்கே சித்தங்கேணியும் கிழக்கே தாவடியும் மேற்கே சுழிபுரமும், தெற்கே மூளாய்ப்பகுதியும் இதன் எல்லைகளாகும். சிந்துபுரம் கிராம இணையத்தளம்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-and-anushka-sharma-go-green-for-their-special-reception-invite/", "date_download": "2019-09-21T14:06:51Z", "digest": "sha1:KNYF6JDZI5ALMRQ2E6SELY4XUDZ5BDAN", "length": 12970, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் விராட் - அனுஷ்கா வரவேற்பு பத்திரிகை! - Virat Kohli and Anushka Sharma go green for their special reception invite", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nவைரலாகும் விராட் - அனுஷ்கா வரவேற்பு பத்திரிகை\nபத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர்\nஇந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திரு��ணம் செய்து கொண்டனர். மிக மிக ரகசியமாக நடைபெற்ற இத்திருமணம் குறித்து சில மணி நேரங்கள் கழித்தே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து இத்தாலியிலேயே தங்களது தேனிலவையும் ‘விருஷ்கா’ ஜோடி கொண்டாடி வருகிறது.\nதேனிலவு முடிந்தவுடன் நாடு திரும்பும் விராட் – அனுஷ்கா, புது டெல்லியில் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் ரிசப்ஷனிலும், டிசம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இரண்டாவது ரிசப்ஷனிலும் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த ரிசப்ஷனுக்காக வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர். பத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.\nஇந்த புதுமையான ஐடியாவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஅத்லெட் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச் – வீடியோ\n‘பாடம் கற்றுக் கொண்டேன்’ – ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை புரிந்து கொண்ட கோலி\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nடெக்ஸ்டைல் தொழில் வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா – விராட் கோலி ஜோடியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nவிக்ரம் பிரபுவுக்கு விராட் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்\nஅதிக டெஸ்ட் வெற்றிகள் – அசாருதீன், கங்குலி, தோனியை கோ பேக் சொன்ன விராட் கோலி\nதிக்கு முக்காட வைத்த பாலிவுட் நடிகைகளின் ஆகஸ்ட் லுக்\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஇது என்ஜாய் பண்ற நேரம்.. மேற்கிந்திய தீவில் ஜாலியாக விராட் கோலி\n”இனி ஒருவரையும் அழிக்க முடியாது, அதற்கு நாங்கள் விடமாட்டோம்”: தலைவரானபின் ராகுல் சூளுரை\n”கணவர் ராஜீவ் காந்தி கொலைக்குபின் எனக்கு மொத்த பலமும் போய்விட்டது”: உணர்ச்சிபூர்வமான சோனியா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nஆஸ்கர் 2020 விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒத்த செருப்பு உட்பட மூன்று தமிழ்ப் படங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகிய மொழிகளில் இருந்து 11 படங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கோலிவுட் படங்கள்: ஒத்த செருப்பு சைஸ் 7 சூப்பர் ட���லக்ஸ் வட சென்னை பாலிவுட் படங்கள்: அந்தாதூன், ஆர்ட்டிக்கிள் 15, பத்ஹாய்ஹோ, பத்லா, கல்லிபாய், கேசரி, உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் டோலிவுட் படம்: டியர் […]\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇதுவரை தமிழ் தலைவாஸ் 17 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 சமன், 11 தோல்விகளுடன் 30 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}