diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0747.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0747.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0747.json.gz.jsonl" @@ -0,0 +1,318 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t133538-topic", "date_download": "2018-06-21T13:54:00Z", "digest": "sha1:Q2UH7N5NNNJG5UJS2ACVGLPZK4ESKKK7", "length": 15119, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீதான் முடிவுசெய்யவேண்டும் !", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதலைமை ஆசிரியர் மாணவனிடம் :\n உன்னை 9 ம் வகுப்பிலிருந்து 10 ம் வகுப்பிற்கு Promotion கொடுத்துவிட்டேன் எப்போது 10 ம் வகுப்பிற்கு போவது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும் \n எப்போது ஜெயிலைவிட்டுப் போவது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும் \nநீ இறங்கவேண்டிய மானாமதுரை வந்துவிட்டது ; பஸ்ஸைவிட்டு இறங்குவது குறித்து நீதான் முடிவு செய்யவேண்டும் \nஉங்களை தவிர வேறு யாரும் முடிவு செய்திருக்கமுடியாது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016102444710.html", "date_download": "2018-06-21T14:10:26Z", "digest": "sha1:VRKFFESHERI3QPGYZ7PS3KBD2VXBCRG3", "length": 7494, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறத���: சிவகார்த்திகேயன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: சிவகார்த்திகேயன்\nரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: சிவகார்த்திகேயன்\nஅக்டோபர் 24th, 2016 | தமிழ் சினிமா\nசென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி மலர் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணு தலைமை தாங்கினார். மலரை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.\nநிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் பாலமாக பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு பிறகு ‘ரெமோ’ வசூலில் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறது.\nஇந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்வோம். ரஜினி போன் செய்து என்னை வாழ்த்தினார். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.\nஇந்த வெற்றி என் ஒருவனால் வந்தது அல்ல. எல்லோருக்கும் பிடித்தமான படங்களை தந்து என் பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்” என்றார்.\nவிழாவில் இயக்குனர்கள் பொன்ராம், விஜய்மில்டன், நடிகர் கிரிஷ், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_934.html", "date_download": "2018-06-21T14:14:07Z", "digest": "sha1:W6NYPXLX2NILRWHGQX3M7GYI2W5X4QJB", "length": 37259, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈயும், நோயும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n-யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.-\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)\nஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் விஷமுறிவும் உள்ளது. அது உணவுப் பொருள் அல்லது பானத்தில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்திவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப் பக்கத்திலும் விஷமுறிவு இறக்கை அதன் வலப் பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் பாரீ)\nரஷ்ய ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் கிருமித் தாக்கலுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் அந்த இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படி தொடர்ந்து உயிர் வாழ்கின்றன என்று யோசித்தேன். அதற்கான காரணத்தையும் அறிய முனைந்தேன்.\nஒருநாள் எத்தனால் எனும் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு ���தில் ஊறவைத்தேன். மறுநாள் அந்த திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல் ஆடை போன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்பு சக்தியின் திரட்டு என்பதை உணர்ந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைவிட ஈயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு உள்ளது. (திருச்சி பதிப்பு நாளிதழ் ஒன்றில்)\nஆக, ஈக்கள் அசிங்கங்களிலும் கழிவுகளிலும் அமரும்போது அதன் கால்களில் ஒட்டிக்கொள்ளும் நோய் தொற்றுக் கிருமிகள் நாம் அருந்தும் பானத்தில் ஈ விழும்போது அதில் கலந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படியே அதை எடுத்து எறிவதைவிட அதை அந்தப் பானத்தில் முக்கி எடுத்து எறிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அந்தப் பானத்தில் கலக்க வாய்ப்பு இருக்கிறது. அதை முக்காமல் எடுத்து வீசுவது ஒருக்கால் நோய்த் தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.mh-chine.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-21T14:25:35Z", "digest": "sha1:YTRWG2FVTCPMOZVYRHFGCTFCLDLKDYTL", "length": 7505, "nlines": 116, "source_domain": "ta.mh-chine.com", "title": "எங்களை தொடர்பு - Ningbo MH", "raw_content": "\nடசல் & விளிம்பு / ட்ரிமிங்\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nரிப்பன் & டேப் தொழிற்சாலைகள்\nஉலகம் முழுவதும் எங்கள் அலுவலகங்களை நீங்கள் பார்க்கலாம்.\nஷாங்க்ஃபெங் பேஸ், ஜெனாய் பேஸ், லினியன் பேஸ் ஆஃப் ஹுனான்\nஒரு கேள்வி / விசாரணையைக் கொண்டிருக்கிறீர்களா இங்கே கேளுங்கள், முடிந்தவரை விரிவாகக் கூறவும்.\nஎங்கள் பிற தளங்கள்: MH குழு | MH நூல் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH பண்டாரம்\nபதிப்புரிமை © Ningbo MH கைத்தொழில் Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதொடர்பு முகப்பு வகைகள் --Threads --Zippers - ரிபப் & டேப் --Ropes --Laces --Buttons --Interlining - டசல் & விளிம்பு / ட்ரிமிங் - தையல் பொருட்கள் - கார்டுகள் & அசெஸரிஸ் - இயந்திரம் மற்றும் பாகங்கள் துளைத்தல் --Fabric --மற்றவை எங்களை பற்றி - MH கண்ணோட்டம் - எம்.எச். தொழிற்சாலை --- நூல் தொழிற்சாலை --- ரிப்பன் & டேப் தொழிற்சாலைகள் --- லாஸ் தொழிற்சாலைகள் --ஏன் எங்களை தேர்வு செய்தாய் - MH வரலாறு - டிரேட்ஸ் காட்சிகள் - பட காட்சிகள் - வீடியோ ஆல்பம் MH கலாச்சாரம் --முக்கிய மதிப்புகள் - எம்.ஹெச் ட்ரீம்ஸ் --சமுதாய பொறுப்பு தொடர்பு - அலுவலகம் இடம் - நிலையான இடம் - இடம் இடம் --பின்னூட்டம் சமூக --எங்களுடன் சேர் --News\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nஇப்போது நீங்கள் உங்கள் Facebook சான்றுகளை பயன்படுத்தி வெளியேற்ற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%B4%AF", "date_download": "2018-06-21T13:48:18Z", "digest": "sha1:DT7Q77D2NEBUHPHLY77R35HPZ4RQLUOT", "length": 4709, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "累 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - tired) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/22145256/Don-t-think-I-can-meet-you-again-Kerala-Nipah-victim.vpf", "date_download": "2018-06-21T14:33:20Z", "digest": "sha1:E35CDLKZC6V77PKPCU4QWVU2QNZP4ZAZ", "length": 14497, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Don t think I can meet you again Kerala Nipah victim s last letter to hubby || ‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nகேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம் பரவி வருகிறது. #Lini #Kerala\nகேரளாவில் வேகமாக பரவி வரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. ‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் 10-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று காலையில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை.\nஇரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்து வந்து உள்ளார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை அளித்து வந்து உள்ளார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைக்கவும் அச்சம் நிலவுகிறது, மாநில சுகாதாரத்துறையின் மூலம் தகனம் செய்யப்படுகிறது. கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசக்கோளாறு போன்றவைதான் இந்த நோய்க்கான அறிகுறி ஆகும். இந்த வைரஸ் மூளையை தாக்குவதால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களிலேயே மரணம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. நோய் தாக்கியவருக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.\nகோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய 3 செவிலியர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நிபா வைரசால் பாதித்தவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையை அளித்தார்கள் என தெரியவந்து உள்ளது. பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு எம்சிஎச்க்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது, அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பது உறுதிசெய்யப்படவில்லை.\nகேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலி லினி கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார். சாஜி சேட்டா, எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள். விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார். லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்\n2. உயிருடன் நோயாளி; குடும்பத்தி��ரிடம் ‘உடல்’ ஒப்படைப்பு அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்\n3. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல், மீண்டும் அமெரிக்கா செல்கிறார்\n4. இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்\n5. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-21T14:30:01Z", "digest": "sha1:FBSB7MFT5C6DK7XPUEXDKL3LU4XKGUYS", "length": 5347, "nlines": 85, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | நந்திதா Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாத்திருப்போர் பட்டியல் ; விமர்சனம் »\nதந்தை கோடீஸ்வரர் என்றாலும் தன் சம்பாத்தியத்தில் சாப்பிடவேண்டும் என்கிற சுயகெளரவம் கொண்டவர் நந்திதா.. வேலையில்லாமல் வெட்டியாக சுற்றும் இளைஞன் சச்சின் மணியுடன் போனில் பேசிப்பேசி அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில்\nநட்சத்திர கிரிக்கெட்டுக்காக தங்களது ஜோடிகளை வளைத்த ஹீரோக்கள்..\nநடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக எட்டு அணிகளை பிரித்திருக்கிறார்கள்.. சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என எட்டு பேர் டீம் கேப்டன்கள்..\nஉப்புகருவாடு – விமர்சனம் »\nசினிமாவை கதைக்களமாக வைத்து படம் எடுப்பது தமிழ்சினிமாவில் ரிஸ்க்கான காரியம் தான்.. ஆனால் தனது அறிமுகப்படத்திலேயே அதில் இறங்கி வெற்றிகண்ட ராதாமோகன் மீண்டும் ஒருமுறை அசட்டு துணிச்சல் காட்டியிருக்கிறார்.\n‘யு’ சான்றிதழ் பெற்ற ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’ »\nமொழி, பயணம், அபியும் நானும் என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் எடுத்த இயக்குனர் ராதா மோகனின் அடுத்த படம் ‘உப்பு கருவாடு’. இன்று படத்தை பார்த்த தணிக்கை\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வ���ிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t63527-6", "date_download": "2018-06-21T13:52:34Z", "digest": "sha1:YSA274SDV5SXOOJYES5SLNG6UZJ7SFQB", "length": 33250, "nlines": 346, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்��ர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nகோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் நேற்று 6-வது நாளாக தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.http://www.siruppiddy.net/\nஇந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.பிரசித்திபெற்ற இந்த கோவிலின் கருவறைக்கு அருகில்\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nஏழை எளியவர்களுக்கு இது பயன்பட்டால் நலமாக இருக்கும்.\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் நேற்று 6-வது நாளாக தோண்ட தோண்ட தங்க\nநகைக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nவழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி\nகோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த\nஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.\nஇந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான அறக்கட்டளையின்\nகீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான\nபக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nபிரசித்திபெற்ற இந்த கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nஉள்ளன. அவை நீண்டகாலமாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கோவிலின்\nநகை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதைத்\nதொடர்ந்து கோவிலின் பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து\nபட்டியலிட்டு அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதற்காக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட ஒரு குழுவை\nசுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல்\nபாதாள அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமுதலில் திறக்கப்பட்ட 2 அறைகளில் தங்க குடங்கள், பொற்காசுகள் போன்றவை\nஇருந்ததை கண்டு குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு\nஅறையாக திறந்து பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி,\nவைரம், வைடூரிய நகைகள் மதிப்பீட்டு குழுவினரை வியப்பில் திக்குமுக் காட\nவைத்து விட்டது. கலைநயம் மிகுந்த பல பொருட்கள் விலை மதிப்பிட முடியாத\nஇதற்கிடையே நேற்று முன்தினம் திறக்கப்பட்ட முதல் இரண்டு அறைகளில் கண்ணை\nபறிக்கும் நகைகள் மூட்டை, மூட்டையாக கட்டி வைத்து இருந்தன. முதல் அறையில்\n18 அடி நீளம் உள்ள தங்க மாலைகள் உள்பட ஏராளமான நவரத்தின நகைகள் குவியல்\nகுவியலாக இருந்தன. இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும்\n1000 கிலோ தங்க நாணயங்கள்\nஇங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்கு முற்பட்ட 17 கிலோ தங்க\nநாணயங்கள், நெப்போலின் மன்னர் கால 18 நாணயங்கள், பட்டுத்துணியால்\nபோர்த்தப்பட்ட அபூர்வ வைரக்கற்கள், அத்துடன் 1000 கிலோ தங்க நாணயங்கள்,\nதங்கத்தினால் ஆன சிறிய அணிகலன்கள், சிறிய தங்க யானை சிலைகளும் இருந்தன.\n1772-ம் ஆண்டு முத்திரையுடன் கூடிய பொற்காசுகள், மன்னர் கார்த்திகை\nதிருநாள் ராமவர்மாவின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடுவதாக அமைந் துள்ளது.\nபெல்ஜியம் ரத்தின கற்கள், 2 ஆயிரம் மாணிக்க கற்கள், ராணிகள் அணியும் தங்க\nஒட்டியாணங்கள், மன்னரின் கிரீடங்கள், தங்க வாள்கள் சாமிக்கு\nஅணிவிக்கப்படும் தங்க சால்வைகள், தங்கத்தால் பொதியப்பட்ட உத்திராட்ச\nநேற்று 6-வது நாளாக கணக்கெடுப்பு பணி நீடித்தது. நேற்றும் தோண்ட தோண்ட\nதங்கம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்கள் அடங்கிய நகைகள் ஏராளமாக\nகிடைத்தன. மேலும் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க வைர கிரீடங்கள் உள்பட பல\nவகையான நகைகளும் குவியல் குவியலாக உள்ளன.\nஇந்த நகைகளை வெளியே எடுத்து வந்து கணக்கிடும் பணி மும்முரமாக நடந்து\nவருகிறது. விலைமதிக்க முடியாத, கலைநயம் மிக்க அரிய நகைகளாக அவை உள்ளன.\nஇதனால் மொத்த நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியில் இருந்து 1 லட்சம்\nகோடியை தாண்டும் என்று கருதப்படுகிறது.\nஉலகத்திலேயே பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் இதுவரை\nஇருந்து வருகிறது. தற்போது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவிலில்\nகிடைத்துள்ள நகைகள் திருப்பதி கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை மிஞ்சும்\nதிருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் ஆட்சி காலத்தில், அரண்மனைகளை விட\nகோவில் ரகசிய அறைகளில் நகைகள் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என\nகருதி இதுபோல் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இவற்றில் சிலவற்றை சாமிக்கு\nசார்த்தவும், வீதியுலாவின்போது அணிவிக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.\nதிருவனந்தபுரம் கோவில் நகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாவதை\nதொடர்ந்து உலகம் முழுவதும் இந்த கோவிலின் மீது பார்வை விழுந்துள்ளது.\nகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால்\nமெட்டர் டிடெக்டர், கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர் வசதி செய்து கொடுக்கவும்\nநடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர\nசோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nஇதற்கிடையே கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள போலீஸ்\nடி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று\nகூட்டினார். உடனடியாக 2 பிரிவு விசேஷ அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு\nநிறுத்தப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் மனோஜ்\nஆபிரகாம் அறிவித்தார். கொள்ளை முயற்சியை தடுப்பதற்காக கோவிலுக்கு 3 அடுக்கு\nபோலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இரவு பகலாக\n24 மணி நேர தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nநகைகள் கணக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், “கோவிலில் சோதனை நடத்தக்கூடாது.\nஅதனால் வெளியாகும் தகவலால் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளைபோக வாய்ப்பு\nஉள்ளது” என்று கூறி ஒரு குழுவினர் கோவிலின் மேற்கு நடை முன் திரண்டு நின்று\nஅவர்கள், ஆய்வுக்குழுவினர் கோவிலுக்கு வெளியே வந்தபோது தடுத்து நிறுத்தி\nவிவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.\nநிதிக்குவியல் பற்றி விரிவான செய்திகள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட\nபடங்களை வெளியிடுவது கோவில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று\nகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன்தான் இதற்கு காரணம்\nஎன்று குற்றம் சாட்டி அவருக்கும் எதிராக கோஷம் போட்டதால் அங்கு பரபரப்பு\nஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.எஸ்.ராஜன், எம்.என்.கிருஷ்ணன்,\nகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன் ஆகியோர் கோவில் நிர்வாக\nஅதிகாரியின் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஏராளமாக போலீசார்\nவரவழைக்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் பி.பி. ஜோஸ் தலைமையில் போலீசார்\nஅவர்கள் 3 பேரையும் தக்க பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிதிக்குவியல் பற்றிய அறிக்கை அடுத்த மாதத்துக்கு (ஆகஸ்டு) முன்பு\nசுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.\nநூற்றாண்டுகளாக, விலை உயர்ந்த பொருட்களை பாதுகாத்து வந்ததால் பொதுமக்கள்\nமத்தியில் மன்னர் குடும்பத்தினரின் மதிப்பு அதிகரித்துள்ளது.\nரகசிய அறை க��வில் பாம்பு படம் இருந்ததால் அதிர்ச்சி\nபத்மநாபசாமி கோவில் ரகசிய பாதாள அறைகளில் உள்ள நகைகள் விவரம்\nகணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது மதிப்பீட்டு குழுவினர் ஒரு\nஅறையை திறக்க முயன்றபோது அதன் கதவில் பாம்பு படம் வரையப்பட்டு இருந்ததை\nஇதனால் அந்த அறையில் ஆபத்து எதுவும் இருக்கலாம் என்று கருதி, அதை\nதிறக்காமல் விட்டு விட்டனர். பின்னர் உரிய பாதுகாப்புடன் அந்த அறையை திறக்க\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nஇந்த நகை செக் பண்ண போனவங்களை ப்ளாக் மெயில் பண்ண மாட்டாங்களா திருடர்கள்\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\n@மஞ்சுபாஷிணி wrote: ஏழை எளியவர்களுக்கு இது பயன்பட்டால் நலமாக இருக்கும்.\nஅக்கோவ் இது ஏழை எளியவர்களுக்கு பயன்படாது என்றே நினைக்கிறேன்\nRe: கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/10/blog-post_16.html", "date_download": "2018-06-21T13:41:33Z", "digest": "sha1:W4PPYKM2H7XDWGOEIH3QYGE7AERSKHG2", "length": 28879, "nlines": 145, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: கந்தசாமி-அருண்மொழிவர்மன்-சுஜாதா", "raw_content": "\nசென்ற ஞாயிற்றுக்கிழமை ‘ஏதிலிகள்' ஏற்பாடு செய்திருந்த 'சுடருள் இருள்' நிகழ்வு-2க்குப் போயிருந்தேன். ஆரம்பத்தில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் எந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அருண்மொழிவர்மன் மூலம் டி.சே. தமிழன் என்கிற இளங்கோவின் அலைபேசி இலக்கத்தை எடுத்து அறைக்குள் செல்வதற்கு முன்னரே அன்று போடுவதாகச் சொல்லப்பட்ட The Boy in the Striped Pyjamas என்ற படத்தின் 15 நிமிடம் ஓடியே போய்விட்டது. இருட்டுக்குள் தடவித்தடவி ஒரு நிகழ்ச்சிக்கு (அதுவும் எம்மவர் நிகழ்ச்சிக்கு) பிந்திப் போய் அமர்ந்த அனுபவம் புதுமையாக இருந்தது. வழமையாக ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் காக்க வைப்பார்கள்.\nநிகழ்வுகள் முடிந்ததும் மேற்படி படத்தைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. அந்தப் படத்தில் இருந்த குறியீடுகள், பாதிப்பு அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இல்லாமல் (யூதர்கள்) பாதிப்பைக் கொடுத்தவர்களின் கோணத்தில் இருந்து (ஜேர்மானியர்கள்) பக்கமிருந்து கதை சொன்ன விதம், யூதர்களின் பிரச்சார யுக்தி என்றெல்லாம் நிறையப் பேசிக்கொண்டிருந்தபோது, (அல்லது அவ்வாறான உரையாடல்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது) தமிழ்சினிமாப் பக்கம் உரையாடல் திரும்பியது. அப்போது தர்ஷன் கந்தசாமி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா அதாவது யூதன் என்றால் கொல்லலாம் என்பது பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்டது. நாளைக்கே ஈழம் பற்றியும் சர்வசாதாரணமாக இப்படி ஒரு வரி வந்துவிடலாம். சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் கேட்காது.\nநிகழ்வு முடிந்ததும் அருண்மொழிவர்மன் தான் புதிதாகக் குடியேறிய மனைக்கு வாருங்கள் சற்றுநேரம் பேசலாம் என்றார். சில பல பெரியவர்களும் சென்றதாலும், அருண்மொழியாரின் சினேகபூர்வமான அழைப்பை உதாசீனம் செய்ய முடியாமலும் அங்கே சென்றேன். அன்றைக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பும் இருந்தது. எவ்வளவு நேரம் தாழ்த்தி பிறந்த நாளுக்குப் போக முடியுமோ அவ்வளவு நேரம் தாழ்த்த விரும்பிய எனக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போய்விட்டது. சிலருக்குத் தேநீரும் சிலருக்கு மற்ற நீரும் கொடுத்துவிட்டு, அருண்மொழிவர்மன் சமைக்கலானார். சமைக்கும்போது மனிதருக்கு அருகில் நின்று பேசிப்பேசித் தொல்லை கொடுத்ததால் கடுப்பானாரோ என்னவோ, ஒரு காரியம் செய்தார். அவருடைய புத்தகங்களைப் பார்வையிட அழைத்தார்.\nஅடப்பாவி... நாங்களெல்லாம் வீடு மாறிப்போகும்போது துணிகளையும், தட்டுமுட்டு சாமான்களையும் கட்டிக்கொண்டு வருவோம். இந்த மனிதர் புத்தகங்களைக் கட்டி எடுத்து வந்திருந்தார். என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இவ்வளவு புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரது வாசிப்புத்தான் அவரது எழுத்துக்களை மெருகூட்டி, வாசிப்பவருக்கு நல்ல வாசிப்பனுபவமாகத் தருகிறது. அத்தனை புத்தகங்களை ஒரு சேரப் பார்த்தபோது ஒரு தோழமை கலந்த பொறாமை ஏற்பட்டது. நானெல்லாம் கையில் காசிருந்தால் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் செலவளித்திருப்பேன். இனிமேல் தேடித் தேடிப் புத்தகங்கள் வாங்கப்போகிறேன். இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........\nசுஜாதா ஒரு நிர்வாண வியாபாரி\nஅண்மையில் கானா பிரபாவின் றேடியோஸ்தபதியை மேய்ந்த ஒரு நாளில் அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி மீள் நினைவில் என்றொரு பதிவு கண்ணில் தட்டுப்பட்டது. சுஜாதா மீதான மரியாதை இன்னொரு படி கூடிப்போய்விட்டது. காரணம் அந்தப் பேட்டியின் இறுதியாக கானா பிரபாவின் கேள்வி ஒன்றுக்கு சுஜாதா சொன்ன பதில். 17.42 நிமிடங்கள் ஓடும் அந்த ஒலிப்பேட்டியில் சுஜாதாவின் இலக்கியம், தொழில் நுட்பம், கவிதை, எழுத்துலகு எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார். அதுதான் என்னைக் கவர்ந்தது.\nகானா பிரபா: நீங்கள் ஈழத்தமிழர்களின் குறைகளையும் அங்கு நடக்கும் போர்ச்சூழலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மனிதராக, அதாவது எழுத்தாளர் என்ற பாவனையைக் கடந்து, ஒரு சாதாரண மனிதராக உங்களுடைய பார்வையை, கருத்துக்களைப் பல விடயங்களில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். இன்று(2002ல்) இந்த ஈழத்தமிழர்களுடைய நிலையைப் பற்றிய உங்கள் பார்வையைச் சொல்லுங்களேன்\nசுஜாதா: ஈழத்தமிழர்களுக்கு நான் சொல்லவேண்டிய மிகமுக்கியமான, மிகமுக்கியமான அறிவுரை என்று சொல்லவேண்டாம், மிக முக்கியமான விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், தாய்நாட்டை மறக்காதீர்கள். அந்த விதத்தில் உங்களுடைய திறமையும் உங்களுடைய அந்த நாள் நிச்சயம் வரும் என்றுதான் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை நம்பாதீர்கள். எங்களை நம்பினால் நாங்கள் கைவிட்டுவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் நிறையப் பேசுவோம். உங்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒரு மனோதத்துவ ரீதியில் இருக்குமே ஒழிய செயற்பாட்டில் இருக்காது. அதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது உங்களுக்கு சரியாக உதவவில்லை என்று.\nசுஜாதாவை நே(வா)சித்தவர்களுக்கு இன்னும் ஒரு காரணம், அவரை இன்னும் அதிகமாக நேசிக்க. தூஷித்தவர்களுக்கும் இன்னுமொரு காரணம், ‘எப்படி ஒரு பார்ப்பான் எங்களை நிர்வாணமாக்கலாம்' என்று திட்ட. அவர் திறமைகளை மட்டுமல்ல, சில துரோகங்களையும் முன்கூட்டியே கண்டுணர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கானா பிரபா அண்ணனுடனான அந்தப் பேட்டியை கீழே முழுமையாக இணைக்கிறேன். அந்தப் பேட்டியில் சுஜாதா சொன்னதைவிட இன்னொரு பாடமும் இருக்கிறது. தரமான ஒரு வானொலிப் பேட்டி எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் பேட்டி.\nசுட்டிகள் அனுபவம், சினிமா, சுஜாதா\nமல் எல்லா ஆக்கங்களையும் வாசிப்\nவர்.தொடர்ந்து நல்ல ஆக்கங்கள் தர\nயூத வரலாறு பற்றியெல்லாம் அறிவை வளர்த்தவர்கள்\nசொற்குற்றம் மன்னிக்கப் படலாம். பொருட்குற்றம் மன்னிக்க படலாகாது என்று தமிழ் மண்ணில் இறைவனையே எதிர்த்த கதையையும் படித்திருப்பார்கள் என்றே நம்பலாம்\nரசித்தேன், அருண்மொழிவர்மனுக்குள் இன்னொரு மனிதரா ;)\nபேட்டியை மீண்டும் தந்ததற்கு நன்றி, பல ஆண்டுக்கு முன் எடுத்ததால் ஒலித்தெளிவு குறைவாக இருக்கும்.\nஅருமையான பகிர்வுக்கு நன்றி க்ருத்திகன்\n//இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........//\nநீங்கள் சொன்ன இதே வரிகளை நானும் சொல்வேன், எனக்கும் உங்களைப் போன்ற பல நண்பர்களை இணையம்தான் தேடித் தந்து இருக்கின்றது. வாழ்வின் மிக முக்கியமான் ஒரு கட்டத்தில், இப்படியே காணாமல் போய்விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் டிசேயின் நட்பையும் எனக்கு இணையம்தான் உருவாக்கித் தந்தது.\nகீழே நீங்கள் சொன்ன அந்தப் பேட்டியையும் நான் பலமுறை நண்பர்களுடன் சிலாகித்துப் பேசி இருக்கின்றேன். சுஜாதாவின் மரணம் என்னைப் பொறுத்தவரை “நான் முதன் முதல் உணர்ந்த சினேகிதன் மரணம். இது பற்றி http://solvathellamunmai.blogspot.com/2008/05/blog-post.html ல் எழுதி இருக்கின்றேன். நேரம் கிடத்தால் வாசித்துப் பாருங்கள்.\nநன்றி தேவேஷ்.. உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற முயல்கிறேன்\nஅந்தக் கதை எல்லாம் படித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அதே கடவுள் வழியில் நெற்றிக்கண்களைத் திறந்து எரித்தாலும் எரிப்பார் பாடலாசிரியர். அதுசரி, இந்தியாவிலும் யூதமக்கள் இருக்கிறார்கள்தானே.. கமலின் சிரிப்புக்குக் கூட அர்த்தம் கண்டுபிடிப்பவர்கள், விவேகாவுக்கும் ஒரு சின்னக் கண்டனம் தெரிவிக்கலாம்தானே. யூதர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை என்று விட்டுவிட்டார்களோ\n///ரசித்தேன், அருண்மொழிவர்மனுக்குள் இன்னொரு மனிதரா ;)///\nஎல்லோருக்கும் பல முகம் இருக்கும், அப்படி அவரின் ஒருமுகம் அது.\nஅந்தப்பேட்டியின் ஒலித்தெளிவு பற்றி எந்த முறைப்பாடும் இல்லை. கேள்விகளின் ஆழமும் பதில்களின் நேர்மையும் இடையிடையே வரும் சத்தங்களை மறக்கடித்து விடுகிறன.\nஒரு கேள்வி உங்களுக்கு: இப்படியான பேட்டிகள் செய்தும், தமிழைத் தமிழாய்ப் பேசியும் நீங்கள் வானொலி உலகில் இப்போதும் எப்படி நிலைத்திருக்கிறீர்கள் (சுஜாதா சொன்ன மாதிரி தமிழர்களை அவ்வளவு சுலபமாக எடை போட முடியாது. எல்லா நல்லவற்றையும் அவர்கள் ஒதுக்கிவிடுவதில்லை)\n///வாழ்வின் மிக முக்கியமான் ஒரு கட்டத்தில், இப்படியே காணாமல் போய்விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் டிசேயின் நட்பையும் எனக்கு இணையம்தான் உருவாக்கித் தந்தது.///\nஉண்மைதான் அருண்மொழிவர்மரே. இணையத்தை ஆக்கபூர்வமாகப் பாவித்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பல.. அதில் ஒன்று இப்படியான நட்புகள். என்ன அறிவுஜீவித்தனம் மேலோங்கி மூக்குடைக்கும் அளவுக்கு நாங்கள் போகமாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் மனிதர்களைக் காண்பதற்கே எங்கும் சாதி.\n‘நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது' என்று ஆரம்பிக்கும் அந்தப் பதிவைத்தானே சொல்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கவேண்டுமா சில பாடல்களைத் திரும்பத்திரும்பக் கேட்பது போல, சில நண்பர்களை ஓடித் தேடிச் சந்திப்பது போல அந்தப் பதிவை அடிக்கடி வாசித்திருக்கிறேன். இன்னும் இரண்டுமுறை வாசித்தால் மனப்பாடம்கூட ஆகிவிடலாம்\nஅருணின், புத்தக அலுமாரிக்கு இப்படிப் பலர் கண் வைத்திருக்கின்றோம் போலும் :-)\nநிகழ்வுக்கு வந்தமைக்கும் இங்கே அதைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி கீத்.\n//அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா\nஅண்ணாத்த நீங்க குறிப்பிட்ட பாடல் வரிக்கு முன்னால இன்னும் ஒரு வரி இருக்கு ' ஹிட்லர் பேரனே ஹிட்லர் பேரனே... காதல் ஒன்றும் யூத���் இல்லை கொல்லாதே''.\nஇதில ஹிட்லர் யூதரைக் கொன்னதை தான் புரியவைக்கிறாங்க மற்றபடி நீங்க கொல்லுறது போல யூதர்கள் என்றால் கொல்லனும் என்ற அர்தம் தெரியல..\nசும்மா இருங்கோ டி.சே. பிறகு அருண் புத்தக அலுமாரிப்பக்கமே விடமாட்டார்\nஆஹா என் குலக்கொழுந்தே அனானி..\n'ஹிட்லர் பேரனே ஹிட்லர் பேரனே.. காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே'... அப்படிப்பார்த்தாலும் 'ஹிட்லர் பேரனே, காதல் யூதனாக இருந்தால் கொல்' என்றுதான் அர்த்தப்படுகிறது. எப்பிடிப்பார்த்தாலும் அந்த வரியை நியாயப்படுத்த முடியாது. பச்சையாக அர்த்தம் தெரிகிறது நன்றாகத் திரிக்க முயல்கிறீர்கள்\nசுஜாதாவிடம் பேட்டி எடுத்தார் கானாபிரபா என்பது இன்றுதான் தெரியும். அவருக்கு இந்த நேரத்தில் வாழ்த்துக்கள். சுஜாதாவின் வசனங்கள் இன்று நிதர்சனம் ஆகின்றது என்பதை எண்ண வருத்தமாகத்தான் இருக்கிறது. அருண்மொழிவர்மன் புத்தக அலுமாரியை மட்டும் பார்த்தீர்கள். ஆனால் அவரே ஒரு நடமாடும் நூலகம் என்பது உங்களுக்கு போக போக தெரியும்.\nஇரண்டுமுறை மட்டுமே சந்தித்திருக்கிறோம் கதியால்.. போகப் போகத் தெரியும்\nமனித உருவில் மிருகங்களாய் நாம்\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 25-ஒக்ரோபர் 31 200...\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 18-ஒக்ரோபர் 24 200...\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 11-ஒக்ரோபர் 17 200...\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-7\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 04-ஒக்ரோபர் 10 200...\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-6\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-5\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 27-ஒக்ரோபர் 03 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2010/07/fm.html?showComment=1280817605534", "date_download": "2018-06-21T13:51:25Z", "digest": "sha1:QZKWZDBRUT2YHBV6T757YWPQCGY4HISZ", "length": 13725, "nlines": 145, "source_domain": "nhisham.blogspot.com", "title": "எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு | Hisham.M", "raw_content": "\nஎரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு\nநண்பனிடம் சொல்லுங்கள் நிகழ்ச்சி முடிந்து போகும் போது இரவு 11.30இற்கு நான் பார்த்த எமது அலுவலகம் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து கரும் புகைமூட்டத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.\nஅலுவலக காவலாளி நெற்றி வடிய ரத்தத்தோடு நின்றுகொண்டிருந்தார். காயங்களின் வலி மறந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த செய்திப்பிரிவின் ந���்பர்கள் இருவரோடு இன்னும் சிலரும் பாடுபட்டுக்கொண்டிருந்த நேரம் தீயணைப்பு படையினர்; வந்து சேர்ந்தனர்.\n10இற்கும் மேற்பட்ட காடையர்கள் குழு அதிகாலை 1.20 அளவில் எமது செய்திப்பிரிவின் இருவரை மண்டியிடச்செய்து வைத்திருந்த துப்பாக்கிகளாலும் ஆயுதங்களாலும் தாக்கிவிட்டு பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி தீயிட்டுள்ளனர்.\nபல மணிநேர போரட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போது செய்திப்பிரிவு கருகிப்போயிருந்தது.\nVoice of Asia Network Pvt. Ltd நிறுவனத்தின் அங்கமாக செயற்படுகிற சியத, ரியல், வெற்றி வானொலிகளும் முற்றுமுழுதாக செயலிழந்து போயிருக்கும் எமது செய்திப்பிரிவும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நம்பிக்கையோடும் எம் அன்பு நேயர்களின் ஆதரவோடும் இன்னும் பல மடங்கு பலத்துடன் வரும்.\nகாடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா\nஅவசர நேரத்தில் ஆறுதலாய் இருந்த நேயர்கள், சக ஊடக நண்பர்கள் என்றும் எம் ஞாபகத்தில் நிற்பார்கள்...\nஎம் பயணத்தில் பதியப்பட்ட நாளின் படங்கள் சில...\nநான் அதிர்ச்சி நிறைந்த இந்த நேரத்தில் உங்களுடன் எனது ஆழ்ந்த துக்கத்தையும் பகிர்ந்து கொல்கிறேன். ஒருமுறை நீ தோற்றுபார் உன் எதிர்கால வெற்றி இலக்கு.. உன் கை விரலிடுக்கில் ஒளிந்திருக்கும்* வெற்றியை வெண்டுவிட்டோம் என்று மடையர்கள் எண்ணக்கூடும்.. பாவம் வெற்றியின் வெற்றி சீக்கிரம் பிரமிட்டை தொடப்போவது புரியாமல்.. வாசம்(வெற்றி FM) ஒன்றும் மலர்களின் சொத்து அல்ல அதை நேசிக்கும் இயற்கையின் (எங்கள்) சொத்து என்பதை காடையர்கள் அறியவில்லை போலும்.. ஒடம் ஒருநாள் கரைசேரும் என்பார்கள் அதில் ஓட்டை விலாதவரை.. ஆனால் வெற்றி ஒன்றும் ஓடமல்ல இது அலை வெற்றி அலை...\n என்னோடு எனது நண்பர்களும் அவர்களது அனுதாபங்களை பகிர்ந்துள்ளார்கள். வெகு சீக்கிரம் சர்வதேச வலையமைப்பை வெற்றி நிச்சயம் வெற்றிகொள்ள வாழ்த்துக்கள்..\nபயங்கரவாதிகள் பயங்கரவாதம். இவைகள் எங்கிருக்கின்றார்கள் என்பது புரிந்திருக்கும். இந்த மண்ணில் இது இனியும் தொடர்கதையே.\nகலை - இராகலை said...\n//////காடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா\nமிகவும் ���ருத்தமாக இருக்கின்றது, செய்தி கேள்விப்பட்டதும்\nஇலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பலத்த அடி. தளராது தொடந்து செல்லுங்கள்\nஇலங்கையில் உண்மைகளுக்கு மதிப்பில்லை, மதிப்பளிக்கவிட்டாலும் பரவயில்லை இது போன்ற மிலேச்சத்தனமான செய்கைகளில் ஈடுபடாமல் இருக்கலாமே.\nமிகுந்த வருத்தங்கள் அண்ணா.. இந்த தடைகளைத் தாண்டி சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவருத்தம் வேண்டாம் ஹிஷாம், காடையர்கள் வெற்றிக்கு என்ன செய்தாலும் வெற்றியின் நேயர்கள் என்றும் உங்களோடு இருக்கிறார்கள்(ளோம்)\nஎத்தனையோ சாதனைகளையும் சோதனைகளை செய்தியாக தரும் செய்திகளத்திற்கே சோதனை...\nஇதுவும் எமக்கு ஒரு செய்திதான்....\nசெய்தி அறிந்த நாள் சில நண்பர்களை கண்டபோது..... இப்படி\n// \"என்ன மச்சான் வெற்றி FM அ அடிச்சுட்டானுங்களாமே\"\nஇப்படி இதற்கு முன் எத்தனையோ....\nஉதவிக்கு இறைவன் மட்டுமே வரமுடியும்....\nவெற்றி கிட்டும் இனி ஒரு விதி செய்ய......\nபீனிக்ஸ் பறவைக்கு தீ மூட்டி பார்க்கும் மூடரிற்கு சாம்பலில் உயிர்த்து பாடம் புகட்டிடு நண்பனே.....\nவெற்றி முற்றாக அழிந்திருந்தாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஏனெனில் எம் மனங்களில் உள்ள வெற்றி வானோலி ஒவ்வோரு தமிழன் வாழும் வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.\nஅண்ணா வெற்றிக்கு எப்போதும் வெற்றி உண்டு. எல்லா சோதனைகளும் சாதனைகளுக்கே. மீண்டு எழுவோம் என நம்புவோம்.\nஎரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு\nதயவு செஞ்சு க்ளிக் பன்னிடாதீங்க\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/01/blog-post_28.html", "date_download": "2018-06-21T13:43:28Z", "digest": "sha1:VEIUNNAJXEMYZ5AQLJ5TJG3BOYDLSG75", "length": 12461, "nlines": 143, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "சிம்புவின் எக்ஸ்ட்ரா க்ளாஸஸ் ~ My Diary", "raw_content": "\nஎன் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு.\n----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால் சாப்பாடு கொடுக்கிறார்கள்-ஸ்பூன் பயன்படுத்துவதில்லை) நார்வே அரசாங்கம் அந்தப்பிள்ளைகளை அதுவே எடுத்து வளர்க்கிறது. இந்தக்காரணங்கள் நமக்கு மிகவும் அபத்தமாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் Amy Chua என்ற சீனப்பெண் எழுதிய Tiger Mom என்ற நாவல் மேற்கத்திய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனர்களின் குழந்தை வளர்ப்புமுறை பெரும்பாலும் நம் முறையை ஒத்துள்ளது. எனவே அவருடைய புத்தகத்தில் அவர் குழந்தையை அவர் வளர்த்தவிதம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளில் ஏதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (டி.ஆர் அளவுக்கு நிச்சயமாக பிள்ளைகளை வதைக்கக்கூடாது என்றாலும்கூட குழந்தைகள் தவறு செய்தால் அடித்து திருத்துவது, மியுசிக் வகுப்புகளைக் கட்டாயமாக்குவது போன்றவை). குழந்தையை அடிப்பதா என்கிறார்கள் மேற்கத்தியர்கள் - கையால் சாப்பாடு கொடுப்பது பெரிய குத்தமா என்கிறோம் நாம்.\nபிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. அவர்களின் உடல் உள்ள ஆன்ம வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனினும் பிள்ளைகளின் வாழ்க்கையில் நம்முடைய எல்லையைப் பின்வரும் கிப்ரனின் வரிகள் கொண்டு வரைந்து கொள்வோம்.\nஅவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல\nஅவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல\nஅவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல\nஅவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல\\\\\\\\\\\nT.Rajendar இப்படி எல்லாம் வளர்க்கலன்னா நமக்கு \"cute பொண்டாட்டி\" மாதிரி ஒரு தத்துவ பாடல் கிடைச்சு இருக்குமா கடைசியில எதை ஒழுங்கா கத்துக்கணுமோ அதில் கோட்டை விட்டுட்டார், தனுஷ் தட்டிட்டு போய்ட்டார் சத்தியமா நான் பாட்டை தான் சொன்னேன்.....பிரேமா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்\nசீரக சம்பாவும் கோதுமையும் போதுமா\nஎப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்\nசென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹி...\nஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அம...\nஇஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015100538628.html", "date_download": "2018-06-21T14:02:51Z", "digest": "sha1:TPE6IRD7BFLRGNBB777RO5T5NOG4ESVF", "length": 14784, "nlines": 77, "source_domain": "tamilcinema.news", "title": "‘‪கத்துக்குட்டி‬’ வெல்லும்! ‪‎வைகோ‬ அறிக்கை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ‘‪கத்துக்குட்டி‬’ வெல்லும்\nஅக்டோபர் 5th, 2015 | தமிழ் சினிமா\nகத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ த��ரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது இல்லை. திரைப்படங்களிலும் நாட்டம் இல்லை.\nதமிழ் ஈழத்தின் துயரைச் சித்தரிக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தையும், தாயகம் வரும் அகதிகளின் துயரத்தைச் சித்தரிக்கும் ராவண தேசம் திரைப்படத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் புதிய பிரதி என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தையும் கண்டேன்.\nஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி நிருபராக இயங்கிய தம்பி சரவணன் 2009 ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் நெருப்பில் கருகிக் கிடந்போது என்னுடனே இருந்ததால் நட்பு கொண்டேன்.\nதான் இயக்கிய ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தை முன் திரையிடலில் பார்க்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி அழைத்தபோது, மூன்று முறை நான் தேதி கொடுத்தும் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் அத்திரையிடல் இரத்தாயிற்று.\nஅதுகுறித்து அவர் என் மீது வருத்தம் கொள்ளாமல், மீண்டும் வலியுறுத்தியதால் முன்திரையிடலில் கத்துக்குட்டி திரைப்படம் பார்த்தேன்; மெய்சிலிர்த்துப்போனேன். இன்றைய திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் சீரழிகிறதே என்று நொந்துபோன என் மனதுக்கு அம்மனப் புண்ணை ஆற்றும் மருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.\nஉழுது பயிர் விளைவித்து உலகோரை வாழ வைக்கும் உழவர் பெருமக்கள் தாங்க முடியாத துன்பத்திற்கும், அல்லலுக்கும் ஆளாகி நலிந்து நொறுங்கிக் கிடக்கின்றனர்.\nஅவர்களது வாழ்வைச் சூறையாடும் கார்ப்ரேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வாட்டி வதைக்கும் அரசாங்கங்கள், சுற்றுச் சூழலை நாசமாக்குவது, குறிப்பாக காவிரி தீர மக்களின் எதிர்காலத்தை நாசமாக்க வளைத்துவிட்ட மீத்தேன் எரிவாயுத் திட்டம் இவற்றை எல்லாம் எதிர்த்து மக்கள் போர்க்கொடி உயர்த்தும் உணர்வினை கத்துக்குட்டி திரைப்படம் பிரமிப்புடன் ஏற்படுத்துகிறது.\nஇத்திரைப்படத்தில் இரத்தம் கொட்டும் வன்முறைக் காட்சிகள் இல்லை; ரெட்டை அர்த்த ஆபாச பேச்சுகள் இல்லை; காமக் களியாட்டங்கள் இல்லை; மது அருந்தும் காட்சிகளைக் கொண்டே மதுவின் தீமையைச் சித்தரிக்கிறது.\nபசுமை குலுங்கும் செந்நெல் வயல்கள், நெஞ்சை ஈர்க்கும் கிராமத்து வாழ்க்கை, விவசாய நிலங்களை அபகரிக்கும் ஆபத்து அனைத்துமே உள்ளத்தைக் கவர்கின்றன. மீத்தேன் எரிவாயுவை எதிர்த்து என் போன்றவர்கள் ஆயிரம் மேடைகளில் பேசுவதால் ஏற்படும் தாக்கத்தை இந்த ஓர் கத்துக்குட்டி திரைப்படம் அற்புதமாக ஏற்படுத்துகிறது.\nஇத்திரைப்படத்தை அரசியல் தலைவர்களும், கலை உலக படைப்புப் பிரம்மாக்களும் காண வேண்டும் என விரும்பி, செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நான்கு பிரேம் முன்திரையிடல் அரங்கத்தில் நானே திரையிட ஏற்பாடு செய்தேன்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களும், படைப்புப் பிரம்மாவாக நான் மதிக்கும் பாரதிராஜா அவர்களும் கத்துக்குட்டி திரைப்படம் கண்டார்கள்; பாராட்டிப் போற்றினார்கள்.\nஅக்டோபர் 1 ஆம் தேதி கத்துக்குட்டி திரைப்படம் தமிழகம் எங்கும் திரையிடப்படும் என்ற விளம்பரச் சுவரொட்டிகளைக் கண்டு மகிழ்ந்தேன். ஆனால், ஒன்றாம் தேதி காலையில் தொலைக்காட்சிகளில் கத்துக்குட்டி திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தடை என்ற செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.\nஇயக்குநர் சரவணனிடம் விசாரித்தபோது, முதல் நாள் வரையிலும் நேசமாகப் பேசிவந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் உடனடியாக குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என்று முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை ஆணை பெற்றுவிட்டார். ஏன் என்றே புரியவில்லை என்றார்.\nநீதிமன்றத்தில் படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் வழக்குத் தொடுத்து அன்றே தடை விதிப்பது பெரும்பாலும் நடைபெறுவது இல்லை.\nதயாரிப்பாளரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. பணத்தைச் செலுத்துவதற்கு தவணை நிபந்தனை நீதிமன்றம் விதித்திருக்கலாம். நீதிமன்றத்தை நான் குறைகூறுவது முறையல்ல.\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நீதி தேவதையைப் பற்றி எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை திரையிட திரையரங்கள் கிடைப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும்கூட கத்துக்குட்டி எதிர் நீச்சல் போட்டு வெல்வான் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – ப��க்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018020351964.html", "date_download": "2018-06-21T13:49:05Z", "digest": "sha1:X3GIJCH3PHOLBIUP3E5VIJ7BVQBUJKBD", "length": 12402, "nlines": 70, "source_domain": "tamilcinema.news", "title": "மதுர வீரன் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > மதுர வீரன் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nபெப்ரவரி 3rd, 2018 | திரை விமர்சனம்\nமதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் உள்ள மக்களில் ஒரு வகையினர் அங்குள்ள கோவிலுக்குள் செல்லவும், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதபடி தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்றும் ஊர் மத்தியில் அறிவிக்கிறார்.<\nஅவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சில குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தும் சமுத்திரக்க���ியின் அறிவிப்பால் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி உயிரிழந்துவிடுகிறார். அதேநேரத்தில் அந்த ஊரின் முக்கிய நபரான வேல ராமமூர்த்தியின் தம்பியும், பக்கத்து ஊரில் இருக்கும் மைம் கோபியின் அண்ணனும் உயிரிழந்து விடுகின்றனர்.\nஇதையடுத்து கணவனை இழந்து தவிக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர்.\nஅங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.\nகடைசியில் சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா\nஎந்தவித அலட்டலுமின்றி, ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மீனாக்‌ஷிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் தலைவராக சமுத்திரக்கனி கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nமிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nமுழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தியே படம் நகர்ந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு எதற்காக தடை ஏற்பட்டது. அதன் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளின் எதிர்ப்பு குறைவு தான். நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் செய்யும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.ஜி.முத்தையா.\nஎனினும் படத்தின் கதையில் பலம், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி, படம் மெதுவாக நகர்கிறது. அதேபோல் மற்ற படங்களை போல இல்லாமல், இந்த படத்தில் நாயகன் ஒரு சாதாரண இளைஞனாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையை அடக்கும்படியான காட்சிகளை வைக்காமல் காட்டியிருப்பது பார்க்க புதுமையாக இருக்கிறது.\nசந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `மதுரவீரன்’ வீரத்தை கூட்டியிருக்கலாம்.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nஎஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்\nபட அதிபர்கள் ஸ்டிரைக் – தள்ளிப்போகும் காலா ரிலீஸ் தேதி\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96756", "date_download": "2018-06-21T13:50:41Z", "digest": "sha1:CW52QD352PC32FP25BA7NUMVU6RHTNXF", "length": 14136, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "பரதேசியாக இருந்து பத்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆனவர் - ஆசாராம் பாபுவின் பிளாஷ்பேக்", "raw_content": "\nபரதேசியாக இருந்து பத்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆனவர் - ஆசாராம் பாபுவின் பிளாஷ்பேக்\nபரதேசியாக இருந்து பத்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆனவர் - ஆசாராம் பாபுவின் பிளாஷ்பேக்\nவெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திற்குட்பட்ட பெரானி என்னும் கிராமத்தில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமால் சிருமலானி. 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தனது பெற்றோருடன் குஜராத் மாநிலத்துக்கு சிறுவனாக வந்த அசுமால் சிருமலானி மணிநகரில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.\nபத்தாவது வயதில் நான்காம் வகுப்பில் படித்து வந்தபோது அசுமால் சிருமலானியின் தந்தை தவ்மால் மரணம் அடைந்ததால் பள்ளிப் படிப்புக்கு முழுக்குப்போட்டார். சிறுவனாக இருந்தபோது கூலி வேலை, குதிரை வண்டி ஓட்டுவது உள்பட பல வேலைகளை செய்துவந்தபோது துறவறம் கொள்ளும் ஆசையில் இமயமலை அடிவாரத்துக்கு சென்றார்.\nபல ஆண்டுகாலம் அங்கு பரதேசியாக சுற்றித்திரிந்து லிலாஷா பாபு என்பவரை தனது ஆன்மிக குருவாக ஏற்றுகொண்டார். அசுமால் சிருமலானி என்னும் பெயரை ஆசாராம் பாபு என்று மாற்றிய அவரது குருநாதர், நீ இனிமேல் உன் பாதையில் சென்று மக்களுக்கு வழிகாட்டலாம் என்று 1964-ம் ஆண்டில் ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.\n1970-ம் ஆண்டுவாக்கில் மீண்டும் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்துக்கு ஆசாராம் பாபுவாக திரும்பிவந்த அசுமால் சிருமலானி, பின்னர் சபர்மதி ஆற்றங்கரை ஓரத்தில் சிறியதாக ஒரு குடிசைபோட்டு ‘மோக்‌ஷா குதிர்’ என்று அதற்கு பெயரிட்டார். அங்கிருந்தவாறு உள்ளூர் மக்களுக்கு தியானம் உள்ளிட்ட மனவளக்கலை தொடர்பான பயிற்சிகளை அளித்து பிரபல ஆன்மிகவாதியாக உயர்ந்தார்.\nஇவரது பெயர் உள்ளூரை கடந்து மாவட்டம், மாநில அளவில் பரவ ஆரம்பித்த பின்னர், ஆசாராம் பாபுவின் சிறிய குடிசை பெரிய ஆசிரமமாக வளர்ந்தது. தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் என்ற பெயரில் சுமார் 400 பிரமாண்ட கிளைகள் பெருகத் தொடங்கின.\nலக்‌ஷ்மி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டுவந்த இவருக்கு நாராயண் சாய் என்னும் மகனும், பார்தி தேவி என்னும் மகளும் உள்ளனர். நாராயண் சாய் தற்போது கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைபட்டுள்ளார்.\nபக்தர்கள் காணிக்கையாக கொட்டிக்கொடுத்த பணத்தை வைத்து ஏராளமான நில���்களையும், கட்டிடங்களையும் சொந்தமாக்கி கொண்ட ஆசாராம் பாபு, பிரபல நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி மூலதனத்தை பெருக்கி கொண்டார்.\nமேலும் ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் மூலமாகவும் அவரது காட்டில் பணமழை பொழிந்தது. பாகிஸ்தானில் இருந்து பரதேசியாக குஜராத் மாநிலத்துக்கு வந்த ஆசாராம் பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் பிரபல ஆன்மிகவாதிகளில் ஒருவர் என்ற வகையில் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வி.வி.ஐ.பி. அந்தஸ்துடன் மிடுக்குடனும், செருக்குடனும் பவணிவந்த ஆசாராம் பாபு கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக சிக்கலில் மாட்டினார்.\nசபர்மதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சிறுவர்களின் பிரேதம் ஆற்றோரம் கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மந்திர-தந்திரம், சூனியம், வசியம் உள்ளிட்ட துர்காரியங்களுக்காக அவர்கள் நரபலியாக ஆசாராம் பாபுவால் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவியது.\nஇதுதொடர்பான வழக்கில் இருந்து ஆசாராம் பாபு சில அதிகாரம் மிக்க சக்திகளால் காப்பாற்றப்பட்டார். அவரது ஆசிரமத்தை சேர்ந்த 7 சீடர்கள் மீது மட்டும் குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் கடந்த 2009-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.\nஆனால், இதில் இருந்து தப்பிய ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கி படித்துவந்த இரு சிறுமிகளை கற்பழித்த வழக்கிலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு சிறுமியை கற்பழித்த வழக்கிலும் வசமாக சிக்கிக் கொண்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அகமதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசில மாநிலங்களில் முக்கிய பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளிலும் ஆசாராம் பாபு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது மகன் நாராயண் சாய் மீதும் சட்டப்பூர்வமாக அடைத்து வைத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கற்பழித்த வழக்கில் உத்தரப்பிரதேசம் ஆசாரம் பாபுவை சாகும் வரை சிறையில் அடைக்கவும், அவரது கூட்டாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண���டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #tamilnews #asarambapu\nஇந்திய அழகியாக ‘சென்னை’ மாணவி தேர்வு\nகல்லீரல் ரூ.60 லட்சம்.. இதயம் ரூ.40 லட்சம்.. சிறுநீரகம் ரூ.10 லட்சம்..: - தமிழகத்தை அச்சுறுத்தும் ஆர்கன் மாஃபியா\nஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nமனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கண்வன் அதிர்ச்சி- (வீடியோ)\nஇந்திய அழகியாக ‘சென்னை’ மாணவி தேர்வு\nகல்லீரல் ரூ.60 லட்சம்.. இதயம் ரூ.40 லட்சம்.. சிறுநீரகம் ரூ.10 லட்சம்..: - தமிழகத்தை அச்சுறுத்தும் ஆர்கன் மாஃபியா\nஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-06-21T14:28:10Z", "digest": "sha1:RSMHWSKE7O73QBX7N7MALPQQ2CF67OVP", "length": 14010, "nlines": 121, "source_domain": "jebamail.blogspot.com", "title": "அக்னி நதி நாவல்", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\n| எழுதியது ஜெபா | at 21:02 |\nகுர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி என்னும் உருது மொழிபெயர்ப்பு நாவலை படித்து முடித்தேன். காலமென்னும் நீண்ட நதியின் இருபது நூற்றாண்டு வாழ்க்கையை தான் கதையின் மையம். மதமென்னும் மாயையில் பேரரசுகள் சரிவையும், மனித ஆன்மாக்களின் நுட்பமான மனதையும் திறந்து காட்டுகிறது இந்நாவல்.\nகொளதம நீலம்பாரன் என்னும் சிற்ப கலைஞனின் ஆசிரமக்கல்வியில் கதை ஆரம்பிக்கிறது.மிக நீண்ட சரயு நதியை நீந்தி வருகிறான்.ஆசிரமக்கல்வி பயில்வோர் யாரும் படகில் ஏற கூடாது. காலமோ கிமு ஒன்றாம் நுற்றாண்டு, புத்த மதம் ஆழமாக பரவிவரும் காலக்கட்டம். எங்கும் புத்த பிக்குகளாக மத மாற்றம் நடந்துக்கொண்டே இருக்கிறது. கொளதமனுக்கோ புத்த கோட்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் கலையின் உச்ச அடைய வேண்டும் கூடவே சம்பா என்னும் அரச பணிப்பெண்ணின் மீது மையல். குப்த பேரரசு மகத நாட்டு பாடலிபுத்திரம் என்னும் பாட்னாவை அபகரிக்க வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. கொளதமனோ எந்த தத்துவ நிலையை எதிர்த்தானோ அத்தத்துவ நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆட்சியின் பிடிக்கும் அதிகாரத்தின் போட்டியில் சாமானியனான கொளதமன் கரைந்து போகிறான்.கூடவே அவனுடைய காதலும்..\nகால வெள்ளத்தில் நதி வேகமாக ஓடுகிறது. மீண்டும் அடுத்த கதை, அதே நதிக்கரையில் ஆரம்பம். கா��மோ பதினாறாம் நுற்றாண்டு. கமாலுதீன் என்னும் இளைஞன். சுல்தான் சாம்ராஜ்ஜியத்தின் பணியாளன். பழமையான நூல்களை தேடி பயணத்தில் இருப்பவன். அவனுக்கு பாரத தேசம் புது வியப்பை தருகிறது. தன் தாய் நாடு பாக்தாத்தை விட இத்தேசம் அழகானது என்று கருத்துடையவன். கங்கை நதிக்கரையின் போக்கிலே இவன் பயணம் அமைகிறது. மீண்டும் மதத்தை புறந்தள்ளிவிட்டு ஆட்சி பிடிக்கும் அதிகாரம் உள் நுழைகிறது. மொகலாயர்கள் சுல்தான்களை வீழ்த்தி அதிகாரம் பெறுகிறார்கள். கமாலுதீன் மொகலாயர்களை எதிர்த்து போரிடுகிறான். போரினால் வாழ்க்கை மாறுகிறது. நாடோடி இசையினை தேடி தேசமெங்கும் பயணிக்கிறான். காசியின் கங்கை கரையில் அலைகிறான். மீண்டும் நதியின் ஓட்டத்தில் கரைந்து போகிறான். கமாலுதீன் கதை நாவலின் அடர்த்தி பகுதிகள். தத்துவங்களும் விளக்கங்களுமாக நிறைந்தவை. மீண்டும் ஒரு இளைஞன் வருகிறான், பெயர் சிரில் , காலமோ பதினெட்டாம் நூற்றாண்டு. கல்கத்தா கரையில் கதை நிகழ்கிறது. வியாபார செய்ய வந்த சிரில் ,அரசின் அங்கமாக மாறுகிறான். இவனும் கால வெள்ளத்தில் கரைந்து மீண்டும் கதை சுதந்திர இந்தியாவின் முன் காலகட்டத்தோடு முடிவடைகிறது.\nகாலம் முழுவதும் அதிகாரத்துக்கு மட்டுமே போட்டியும் சண்டையும், அமைதியாக ஒடிக்கொண்டிருக்கும் நதி அது பாட்டுக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது..காசி, பாட்னா,லக்னோ,அயோத்தி,கல்கத்தா,தில்லி போன்ற பழய இந்திய நகரங்களின் சித்திரங்கள் நாவலை படித்து முடித்தவுடன் நம்மில் இடம்பிடிக்கும். ஏராளமான வரலாற்று தகவலும் கதாமாந்தர்களின் ஆளுமையும் நாவலின் பலம்..\nசொல்ல சொல்ல எவ்வளவோ இருக்கிறது மானுட வாழ்வியலைப்பற்றி. வரலாறு என்பது மீக நீண்ட நதியின் பயணம், நதியின் கசிவில் அவிழும் மனித வாழ்வின் கதைகள் ஏராளம். நதியில் மூழ்க மூழ்க மனசு நிறைகிறது. வாசிப்பின் முடிவில் வாசகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்திய மொழிகளில் மிக முக்கிய நாவல்.\n0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/05/01/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-21T14:10:17Z", "digest": "sha1:26T3SFOED27MS5FINWGLVFKSH3RFKYV3", "length": 9192, "nlines": 99, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "நர்சிம் – என் கருத்து | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← சாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்\nஒசாமாவுக்காக தொழுகை – என் கருத்து →\nநர்சிம் – என் கருத்து\nதமிழர்களுக்கே உரிய மனோபாவம் ஒன்று இருக்கிறது. ஒருவரை ஏன் பாராட்டுகிறோம் என்று புரியாமலேயே பாராட்டுவது , ஏன் திட்டுகிறோம் என புரியாமலேயே திட்டுவது..\nஉதாரணமாக யாராவது ஒரு சாமியாரை எல்லோரும் புகழ்வார்கள்.. அந்��� சாமியார் யாராவது ஒருவரை புண்படுத்தி விட்டார் அல்லது ஏமாற்றி விட்டார் என்றால் சம்பந்தப்பட்டவர் திட்டினால் அது நியாயம். ஆனால் , அவரால் நன்மை அடைந்தவர்கள் கூட அவரை திட்ட ஆரம்பித்து விடுவார்கள்..\nஎனக்கு தெரிந்து, ஒரு சாமியார் பெயரால் , அவர் சொல்லி கொடுத்த வழிமுறைகள் படி, இயற்கை வைத்திய சாலை ஒன்று நடத்தி வந்தனர் சிலர்.. அதனால் பலர் பயன் பெற்றும் வந்தனர்.. ஒரு நாள் அந்த சாமியார் சர்ச்சையில் சிக்கினார்.. அவ்வளவுதான்… அந்த வைத்திய சாலையில் இருந்த சாமியார் படம் அகற்ற பட்டது..\nஇவர்களுக்கும் அந்த சாமியார் சர்ச்சையில் மாட்டிய விவாகரத்துக்கும் சம்பந்தம் இல்லை… அவரால் இவர்கள் பலன் தான் அடைந்தனர்.. ஆனாலும் அவரை கை கழுவி விட்டனர் அவர்கள்…\nஎல்லா துறையிலும் இது போல பார்க்க முடியும்.. நம் கருத்துகள் பிறர் பார்வையிலேயே அமைகின்றன..\nஇந்த பின்னணியில் நண்பர் நர்சிம் அவர்களை பற்றி சொல்ல விரும்புகிறேன்..\nஅவர் நல்லவர்… கவி உணர்வு படைத்தவர் , தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பது பலருக்கு தெரியும்..\nஒரு கவிதையில் சந்தேகம் கேட்டதற்காக , தன் வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி, எனக்கு கால் செய்து பல நிமிடங்கள் விளக்கம் அளித்தவர் அவர் என்பது பலருக்கு தெரியாது… அந்த விளக்கத்தில் தமிழ் அருவியாக கொட்டியது.. அதில் பல கேள்விகளை பிறகு கேட்டேன்.. அத்தனைக்கும் விளக்கம் அளித்தவர் அவர்..\nஅவர் தமிழால் கவரப்பட்டவர்கள் பலர்…\nஇதை தவிர அவரது நல்ல மனம் , உதவும் குணம் போன்றவற்றையும் அறிந்தவர்கள் பலர்..\nஇந்த நிலையில், அவரது சில நண்பர்கள் , நட்பின் உரிமையால், நட்பு சார்ந்த கோப தாபங்களால் , அவரை கண்டித்து எழுத வேண்டிய நிலை.. அது நண்பர்கள் என்ற முரையில் அவர்கள் உரிமை…\nஆனால் இதை வைத்து அவரை ஒட்டு மொத்தமாக தவறாக நினைத்து விமர்சிக்கின்றனர் , இந்த விவாகரத்தில் சம்பந்தப்படாத , சிலர்.. இது முற்றிலும் தவறு..\nஒரு மனிதன் என்ற முறையில் நர்சிம் மீது எந்த தவறும் இல்லை… மாறாக நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார்… யாரையும் ஏமாற்றவில்லை.. பலருக்கு நன்மைதான் ஏற்பட்டு இருக்கிறது..\nஆனால் நண்பர்கள் என்ற முரையில் சிலருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற தவறி இருக்க கூடும்… ஒரு பொது மனிதன் என்ற நிலையில், தன்னை பற்றிய முழு விபரத்தையும் அப்படியே ���ொல்ல வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் நண்பன் என்ற முரையில் சிலர் இதை எதிர்பார்ப்பார்கள்.. இது அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டியது..\nஇதை வைத்து ஒட்டு மொத்தமாக அவர் மீது சேறை வாரி இறைப்பது ஏற்க தக்கதல்ல…\nஅக்கறையோடு சிலர் வைக்கும் விமர்சனங்கள் நல்லதுதான்.. அது வேறு விஷயம்..\nஎன்னை பொருத்தவரை, நண்பர் நர்சிம் அவர்களுக்கு என தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்\n← சாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்\nஒசாமாவுக்காக தொழுகை – என் கருத்து →\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96510", "date_download": "2018-06-21T13:51:37Z", "digest": "sha1:6LONMIYXE3LPKQDVMUL7WFRRXSFON6DX", "length": 8431, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்கள் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல", "raw_content": "\nபெண்கள் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல\nபெண்கள் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல\nபிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.\nபலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.\nஅதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.\nஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.\nசோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.\nஇயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.\nசோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.\nபிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.\nவேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு\nகுழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 70% அதிகம் நீரிழிவு நோயால் இறக்கும் அபாயம்:\nபெண்கள் தங்களின் அந்தரங்கச் சுகாதாரத்தில்\nதண்ணீரை சுத்தமாக்கமுருங்கை மரம் உதவும்: அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nதண்ணீரை சுத்தமாக்கமுருங்கை மரம் உதவும்: அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க எளிய வழி காட்டும் புதிய ஆராய்ச்சி\nகுறைப்பிரசவத்தை முன்கூட்டியே அறிய உதவும் ரத்தப் பரிசோதனை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_913.html", "date_download": "2018-06-21T14:00:59Z", "digest": "sha1:MJUAARWHXIPBEHO5U5KEN6N76OH2N6XE", "length": 51335, "nlines": 217, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'இஸ்லாமிய அமைப்புக்களை, அடிப்படைவாதிகளாக முத்திரை குத்திய நீதியமைச்சர்' ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'இஸ்லாமிய அமைப்புக்களை, அடிப்படைவாதிகளாக முத்திரை குத்திய நீதியமைச்சர்'\nஇன மதவாத சக்திகள் குறித்து இன்று பாராளுமனறத்தில் நீதி அமைச்சர் ஆற்றிய உரை ஆறுதலையும் அதேவேளை கவலையையும் தருகின்றது, இலங்கையில் உள்ள சில இசலாமிய அமைப்புகளை பெயர் கூறி அவற்றை அடிப்படைவாத சக்திகளாக குறிப்பிட்டமை அவர் தவறாக வலை நடத்தப் பட்டுள்ளார் என்பதனை உணர்த்துகின்றது.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அது���ுறித்த தெளிவோன்றை அவருக்கு வழங்க வேண்டும், அதேபோல் அந்த உயர் சபையிலும் தெரிவிக்க வேண்டும்.\nஇலங்கையில் உள்ள எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும், கல்வி நிலையமும் அடிப்படிவாத தீவிர வாத சிந்தனை கொண்டவை அல்ல, எந்தவொரு பிறநாட்டு சகதிகளுடனும் தொடர்புகள் கொண்டவையுமல்ல, எந்தவொரு இக்கட்டான தருணங்களிலும் முஸ்லிம்களை வன்முறைகளை நோக்கி அவை வழிநடத்தவும் இல்லை.\nமாறாக ஜனநயாக வழிமுறைகளில் முஸ்லிம்கள் தமது உரிமைகளை,இருப்பை,பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதனையே அத்தனை அமைப்புக்களும், நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கு தொடர்ந்தும் அவை பங்களிப்புச் செய்து வருகின்றன போன்ற இன்னோரன்ன விடயங்களை அந்த உயர் சபையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிதானமாக சாணக்கியமாக வலியுறுத்தி பதிவு செய்தல் வேண்டும்.\nஅரசியல் நோக்கங்களிற்காக பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் ஆக்ரோஷமாக பேசுவதும் அவற்றை உடனடியாக ஊடகங்களிற்கு ஒழுகச் செய்வதும் கூட ஆரோக்கியமான அரசியலாகாது.\nஏனைய சமூகங்களைப் போல முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் எல்லா வித உரிமைகளும் இருக்கின்றன, நல்லாட்சி மாற்றத்திற்கு மாத்திரமல்லாது இந்த நாட்டில் அமைதி சமாதானம் ஸ்திரத் தன்மை அபிவிருத்தி என எல்லா துறைகளிலும் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.\nஇந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை என்பதனை பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்கின்றனர்.\nநல்லாட்சி அரசின் தலைவர்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதனையும், பேரினவாத சகதிகளை கையாள்வதில் அரசிக்கு இருக்கின்ற அரசியல் பரிமாணங்களையும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் உள்வாங்கி நிதானமாக சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்வதனையும் தெளிவாக தேசத்தின் தலைவர்களிற்கு உணர்த்துதல் வரலாற்றுக் கடமையாகும்.\nகடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனமத காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகளிற்கு பின்னால் பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருந்தது போல் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளிற்குப் பின்னாலும் அரசியல் ந��கழ்ச்சி நிரல் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இருவரும் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.\nதேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புக்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவது களத்தின் தேவையாகும்.\nயஹூதிகள் போன்று அல்லாஹ்வை ஏமாற்றும் முஸ்லிம்கள் இருக்கும் போது அல்லாஹ் உதவ மாட்டான் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூலும் காட்டிய வழியில் பயணிப்போமாக இருப்பின் நிச்சயமாக நாம் ஒன்றுபடுவோம் அதல்லாமல் எந்த வழியும் எங்களை ஓன்று சேர்க்காது\nஇவர் இவ்வாறு பேசும் போது நமது எம்பிக்கள் எங்கு இருந்தார்கள் அவ்விடத்தில் எதிர்ப்பை காட்டி இருக வேண்டும் ,\nமுதலில் நான்தான் சரி அடுத்வர் பிழை என்ற எண்ணத்தை விட்டு.நபி அவர்களை ஏசியவனிடமும் தாக்கவந்தவனிடமும்.அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்.இங்குள்ளவர்கள் போன்று வசைபாடிக்கொண்ட இருந்தார்கள்.\nUNP யின் ஆட்சியில் எப்போதுமெ முஸ்லிம்களுக்கு மரைமுகமான பெரும் அனியாயங்கள் நடப்பது வழமை. இதை விழங்கும் அளவிற்கு எமது சமூகத்திற்கு அறிவு இல்லை. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையாக UNP யிற்கே வாக்களிப்பது வழமை. ஆனால் UNP தேர்தல்களின் போது தனது முஸ்லிம் வேட்பாளர்களாக எப்போதுமே அறிவிலும் வேறு திறமைகளிலும் மிகவும் குறைவான உதவாகரைகளை மத்திரமே நாடு முழுவதும் அனுமதிப்பது வெளிப்படையான உண்மை.\nகாட்டவேண்டிய இடத்தில் காட்டாத எதிர்ப்பு காலம்கடந்தபின்பு பேசும்போது வெட்டிப்பேச்சாகவே அமயும்.\nஎவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜ��ிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_635.html", "date_download": "2018-06-21T14:17:09Z", "digest": "sha1:DOGCQDP5OBJLUE7TM7Z7T3AMY7A47SVO", "length": 41665, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மேலாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலில் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nபதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nநாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜனாதிபதி மிகவும் அமைதியாக செயற்பட்டு வருகின்றார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மத்திய வங்கி ஊழல் விடயத்திலும், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரங்களிலும் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இப்போது அவர் தனது அதிகாரங்களை கையாண்டு நாட்டில் நடக்கும் ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஅதேபோல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியது வேறு யாருக்கும் அல்ல. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே தற்போது ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அரசாங்கம் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. ஆனால் மக்களுக்கான வேலைத்திட்டங்களை சரியாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஆனால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது மக்களின் சொத்துக்களை சூறையாடி வருவதே இன்று நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இன்று ஜனாதிபதி ஒரு கட்டளை பிறப்பிக்கும் போது அதற்கு மேலாக பிரதமர் ஒரு கட்டளையை விடுகின்றார். ஜனாதிபதி அதிகாரங்களை தாண்டிய வகையில் பிரதமர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றார். ஆகவே இந்த செயற்பாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பாரிய அவமானமாக அமைந்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் பாரிய டீல் ஒன்று உள்ளது என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றேன். இப்போதும் அது உறுதியாக வெளிப்பட்டு வருகின்றது. பொது எதிரணியின் மேதின கூட்டம் காலி முகத்திடலில் இடம்பெற வேண்டும் என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவையே. அதற்கான பசில் ராஜபக்ஷவை சரியாக பயன்படுத்தி வருகின்றார். அவர்களின் மே தினக் கூட்டத்திற்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றார்.\nஸ்ரீலங்க சுதந்திர கட்சியை இரண்டாகுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒற்றுமையே கட்சியின் பலமாகும். அதை பொது எதிரணியினர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் தனித்து பயணித்தாலும் இறுதியில் நாம் இருவரும் ஒரு இலக்கையே அடைய வேண்டும் என்பதை உணர்ந்து பொது எதிரணியினர் செயற்பட வேண்டும். தேசிய அரசாங்கத்தில் ந��ம் இப்போது அங்கம் வகித்த போதிலும் அதன் மூலம் நாட்டை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. அதை தவிர்ந்து தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லை. வெகு விரைவில் நாம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனித்த ஆட்சியை அமைப்போம் என அவர் தெரிவித்தார்.\nசு கட்சியையும் அதில் உள்ள கள்வர்களையும் காப்பாற்றும் விடா முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது இல்லை என்றால் மஹிந்த பக்கம் ஓடிவிடுவார்கள்.ஐ,தே கட்சியையும் அதில் உள்ள கள்வர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை பிரதமருக்கு இரவு பகல் கவலையுடன் மத்திய வங்கி பிணை முறி எந்த இடத்தில் பிரதமர் பதவியை முறித்துவிடுமோ என்ற கவலை இதனால் எந்தக் கள்ளனையும் பிடிக்க முடியவிலை என்பதை விட பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை,\nஎன்ன அடிதடி அவர்களுக்குல் வந்தாலும்\nசிருபாண்மையை சீண்டும் புத்தி மட்டும்\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:41:59Z", "digest": "sha1:2IPNUII7G64SDMNWSD3HI6NCAS6MWONW", "length": 21574, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிவா அய்யாத்துரை | பசுமைகுடில்", "raw_content": "\nமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\n“நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்க வேண்டும். நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். நம் மீது சில கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.\nநான் 1978ல் ​​இமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக ​​கண்டு பிடித்தேன். ​​ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபலம் ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும் ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.\nவெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது, முதலில் கரண்டி பொருட்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​ சேர���க்க​விடவே மாட்டார்கள்​. எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ ​​வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள்​ என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் நாம் தான் ​கண்டு பிடி​த்தேன் என்று சொல்ல முடியாது.​ ​\nஎனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம், இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று இந்த​ ​வெள்ளை​த்​ தோல்​ ​கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற ​மூளைச் சலவையிலிருந்து ​இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.\nஏழு, எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில்​ ஏற்ற தாழ்வு உண்டா என்ற கேள்விக்கு ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால், பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது என்ற கேள்விக்கு ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால், பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து ந��்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது 5000 ஆண்டுகளுக்குமுன் பலவற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.\nஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன்.​ அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.\nஅப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.\nஎனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில்​ ​கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.\nஇதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது ‘சிவா அய்யாதுரைதான்’ என்று வெற்றி பெற்றேன். அதுவரை ‘இமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.\nஇசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது. இப்போது தினமும் இமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன. 4.2 பில்லியன் இமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின், பங்களிப்பின் விளைவு அல்லவா\n1993ல் அதிபர் கிளிண்டன் கூட இமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார். எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும், ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.\nநம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான். ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்னை என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.\nமேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும் வியாபாரமாகப் பார்ப்பார்கள்\n‘சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம். நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.\nசித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை. இறுதியாகச் சொல்வது இதுதான்.. அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால், இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்” என்றார்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/18-cm-karunanidhi-blesses-soundarya.html", "date_download": "2018-06-21T13:48:09Z", "digest": "sha1:PRALUC5OJEXXRU54Y5OF7RVNKT4D5AID", "length": 10054, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை! | CM Karunanidhi blesses Soundarya Rajini-Ashwin Kumar,சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் வாழ்த்து, ஜெ வரவில்லை! - Tamil Filmibeat", "raw_content": "\n» சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை\nசௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை\nரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் குமாரின் நிச்சயதார்த்தம் நேற்று மாலை சென்னையில் நடந்தது.\nஅடையாறு பார்க் ஷெரட்டான் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் வந்திருந்து வாழ்த்தினார். மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.\nமுதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மருமகள் துர்கா ஸ்டாலின் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வந்திருந்தனர்.\nநிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்துவிட்ட கமல், இறுதிவரை ரஜினியின் உடனிருந்தார்.\nமனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் வந்தார் அஜீத்குமார். சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.\nஅனைவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா ரஜினி, தொழிலதிபர் ராம்குமார், திருமதி ராம்குமார் ஆகியோர் வரவேற்றனர்.\nரஜினி நேரில் போய் அழைத்தும், இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரவில்லை.\nஇன்று கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பு:\nஇந் நிலையில் முதல்வர் கருணாநிதியை ரஜினி திடீரென சந்தித்துப் பேசினார்.\nசந்திப்பின்போது ரஜினி, தன் மகளின் திருமண நிச்சயதார்த்ததிற்கு குடும்பத்தினருடன் நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதிக்கு அவர் நன்றி தெரிவித்ததாகத் தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்\nரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா\nபட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-06-21T13:54:36Z", "digest": "sha1:LGLJ7YCPRQRVDKVLYCOHXG7OQFMUGHO2", "length": 15175, "nlines": 90, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: மாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை", "raw_content": "\nமாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை\nமாவீரர் வாரம் என்றுமில்லாதவாறு இந்த வருடம் விமரிசையாகக் 'கொண்டாடப்படுகிறது'. கனடாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்ட விழா ஒன்று ‘கொண்டாடப்பட்டது'. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ் மக்களை ‘மச்சான்' என்று அழைத்த தமிழ் உணர்வாளர் நமீதா இன்னொரு மாவீரர் நாளில் கலந்துகொண்டு சிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேலையிடத்திலும் பொது இடங்களில் நேரடியாகவும், சிலர் தொலைபேசி வழியாகவும் கேட்ட கேள்வி ‘தம்பி இந்த முறை மாவீரர் நாளுக்கு சீமான் வாறாராம். நீங்கள் போகேல்லையோ' என்பதாக இருந்தது எரிச்சலூட்டியது.\nசீமானின் தமிழுணர்வை நான் மறுக்கவோ, குறுக்கவோ இல்லை. எங்களுக்காக செத்தவர்கள், எங்களை விட எத்தனையோ மடங்கு நெஞ்சுரமும், தியாகக் குணமும் கொண்டவர்களுக்காக அனுட்டிக்கப்படும் நினைவுநாட்களில் கலந்து கொள்ளப் பின்நிற்கக்கூடாதுதான். ஆனால், ‘மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு சேர்வோம்' என்கிற ஒரு எண்ண ஓட்டத்தைவிட, ‘சீமான் வாறாராம்' என்கிற வேடிக்கை உணர்வே இங்கே விஞ்சி நிற்கிறது. அதாவது, விழா ஏற்பாட்டாளர்கள் ‘சீமான்' என்கிற எலும்புத்துண்டை வீசினால் இந்த ‘விலங்குகள்' ஓடி வரும் என்று நினைத்திருக்கிறார்கள், அல்லது அப்படி நினைக்கும்படி நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். இப்படியே போனால் ஒரு நாள் நான் மேலே சொன்னபடி ‘தனத் தலைவி'... சீச்சீ... ‘தானைத் தலைவி நமீதா கலந்து சிறப்பிக்கும் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பதாக ஒரு விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை.\nஇதே வேளை இயக்குனர் சீமானை கனேடிய சட்டத்துக்குப் புறம்பாக உரையாற்றியமைக்காக கனேடியப் போலீசார் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.\nசென்ற வார இறுதி முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. 'பாபாவுக்குப் பிறந்த நாள் கொண்டாடினமாம், போகேல்லையோ' என்று பலபேர் கேட்டார்கள். வருடாவருடம் கேட்டுக்கேட்டு அலுத்த கேள்விதான் என்றாலும் சலிக்காமல் ‘எனக்கு உதிலையெல்லாம் நம்பிக்கை இல்லை' என்பதைப் பதிலாகச் சொல்லிவருகிறேன். அம்மா பகவான் கல்யாண சீசனில் பாபா கிடப்பில் போடப்படுவார். பாபா பிறந்த நாள் சீசனில் அம்மா பகவானை மறந்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சனங்கள் இவர்கள்\nஇங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. பெற்றோரின் நன்கொடையில் நடப்பது. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான். கிரீன்வூட் என்று ஒரு அருமையான ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் வகுப்புக்களை ஆரம்பிக்க நிதி இல்லாமல் திணறுகிறார்கள். தனியான கட்டடம் இல்லாமல் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பள்ளிக்கூடம் நடக்கிறது. சாய் பாபா தியான மண்டபம் கட்ட நிலம் வாங்கிப்போட்டு ஒரு குழு சாய் பாபாவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. இன்னொரு குழு பள்ளிக்கூட அபிவிருத்திக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இரண்டு குழுக்களும் கூடிப்பேசி அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யலாம். அதைவிடுத்து ஒரே நெறியைப் பின்பற்றுகிறோம் என்கிற பேரில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் எரிச்சலாக இருக்கிறது.\nஇதைவிடக் கொடுமை, அந்தப் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி சாயைப் போய்ப் பார்த்து வருபவர்கள் (மருமகனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை). சாய்க்கு கடிதம் எல்லாம் விழுந்து விழுந்து எழுதுவார்கள். சாய் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கென்னவோ சாய்க்கு இப்படியான பிஞ்சுகளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அவரும் என்னதான் செய்யமுடியும் அவருக்குத்தான் எத்தனை வேலைகள். சாய்க்கு ஆலயம் கட்டுவதைவிட கல்விச் சாலைகள் கட்டுவது எவ்வளவோ மேல் என்று இந்த முட்டாள்ச் சனங்கள் என்றைக்குப் புரிந்துகொள்ளுமோ தெரியவில்லை.\nஎனக்கு சமீபத்தில் வந்திருக்கும் விபரீத ஆசை இது. வேட்டைக்காரன் படத்தில் ஒரேயொரு பாடலைக் கடன்வாங்கியாவது நான் தயாரிக்க வேண்டும். எந்தப் பாடலைத் தெரியுமா ‘புலி உறுமுது' பாட்டைத்தான். அதிலும் முக்கியாமாக ஒரு வரியை மிகவும் தத்ரூபமாக, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, படம்பிடிக்க வேண்டும். வரி இதுதான்\n‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்\nஅமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.\nஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். அடப் போங்கடா.....\nசுட்டிகள் அரசியல், கடுப்பு, சினிமா\n//////ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். /////\nஎனக்கும் இதே ஆசை தான் ------- ஏற்கனவே அதை (ஆசிடுங்கோ ) விஜய் முகத்தில அடிகிறதுக்கு ஒரு கூட்டமே தயார் ஆயிட்டு இருக்கு\nசீமான் தமிழ் உணர்வாளர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.தன எதிர்கால நோக்கங்களுக்காக\n//‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்\nஅமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.\nஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க//\nநான் பார்க்கும் உலகம்: நவம்பர் 22-நவம்பர் 28 2009\nமாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை\nநான் பார்க்கும் உலகம்: நவம்பர் 15-நவம்பர் 21 2009\nமாவீரர் நாள் கொண்டாட்டங்கள் (\nநான் பார்க்கும் உலகம்: நவம்பர் 08-நவம்பர் 14 2009\nநான் பார்க்கும் உலகம்: நவம்பர் 01-நவம்பர் 07 2009\nமரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=Senthil&download=20161125173025&images=comedians", "date_download": "2018-06-21T13:51:25Z", "digest": "sha1:SINRTVBUJBT3H6QB5MK5IRYGLXQL2OEN", "length": 2086, "nlines": 57, "source_domain": "memees.in", "title": "Senthil Images : Tamil Memes Creator | Comedian Senthil Memes Download | Senthil comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Senthil - Memees.in", "raw_content": "\nசெந்தில் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி\nஒரு தடவையாவது அதை என் கிட்ட போடுங்க\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sppj2008.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-06-21T13:54:06Z", "digest": "sha1:VHZQCTBPENLTT65TDSQ2IG4N7ALZRRDN", "length": 6537, "nlines": 45, "source_domain": "sppj2008.blogspot.com", "title": "அன்புச் சகோதர சகோதரிகளே", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....\nநீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்��� ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக\nசிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செய்முறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக பிரத்தியோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம். http://www.tamilmuslimtube.com/video/Haj-Umrara-Ziyarath-Guide-Part\nஹஜ்ஜில் செய்ய வேண்டிய கரியங்களை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.\nஹஜ் & உம்ரா வழிகாட்டி - ஷெய்க் அப்துல்லா ஜமாலி\nஹஜ்ஜின் முக்கிய தளங்களை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.\nஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி ஷெய்க் அப்துல்லா ஜமாலி அவர்களின் மதுக்கூர் சொற்பொழிவு கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.\n முஃப்தி ஒமர் ஷெரிப் காஸிமி அவர்களின் விளக்கவுரை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.http://www.tamilmuslimtube.com/playlist/300129723021-29703014299130212-2\nஇதை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\n ரமலான் மாதத்தில் முப்பது நாளும்இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால்மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர்.அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்துபள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள்.நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ராஎன்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்.. உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்.. இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக.. எல்லோரும் சந்தோசமாக கொண்டாட எங்களுடைய வாழ்த்துகள்.. நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துக்கள் ..\nஇருமன இணைப்பின் திருமண வாழ்த்து\nநமதூர் ரஸ்மி காலணி, சர்வமாணியத் தெருN.D.A.ஜெபர் அலி இல்ல திருமண விழாமணமகன் A.முஹம்மது ஷாஜஹான்D.C.T.,மணமகள் J.பாசிலாபேகம்மணமன்றம்: அர்ரஹிமிய்யா நிக்காஹ் மஹால் தேரிழந்தூர்மண நாள்: 14/07/2011 வியாழக்கிழமைஅல்லாஹ்வின்நல்லருளால்\nகிரெஸ்சென் ஸ்டார் திருமண மஹால் திறப்பு விழா 2017\nஎல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இன்ஷா அல்லாஹ் 30/04/2017 ஞாயிறு காலை நமதூரிலே பெரிய பள்ளிவாசல் அருகே கிரெஸ்சென் ஸ்டார் திருமண மஹால் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_62.html", "date_download": "2018-06-21T13:43:02Z", "digest": "sha1:7XXFLXVITVU2ARIC6ILUZ53VJ6L7XZ6T", "length": 24692, "nlines": 240, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வந்தே மாதரம் பாடலை பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வந்தே மாதரம் பாடலை பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\nவந்தே மாதரம் பாடலை பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\nதிருக்குறளைப் போல தமிழகத்தில் வந்தே மாதரம் பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதேநேரத்தில் பாட விரும்பாதோரை கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு நாட்டின் மீது வெறுப்பு அதிகரிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கான கீ ஆன்சரில் சமஸ்கிருதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nவந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்ட நிலையில் கீ ஆன்சர் தவறாக இருந்ததால் தமக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என கூறி வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருதப் பாடல் என புரியாத பதிலளித்தார்.\nஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்களை தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் சுஜாதாவை பாராட்டுகிறோம்.\nஏற்கனவே திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் பள்ளிகளில் திருக்குறள் கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளார்.\nவந்தே மாதரம் இந்த வரிசையில் தேசபக்திப் பாடலான வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறையும் அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒருமுறையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்றார். அதேநேரத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; அப்படி செய்வர்களிடம் உரிய விளக்கம் பெறலாம்; கட்டாயப்படுத்தினால் நாட்டின் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துவிடும் எனவும் நீதிபதி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்��ார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வே���ை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-21T13:48:49Z", "digest": "sha1:6AZYX3DVU47RHRGQQQRGA2JL7AW6Q5NB", "length": 4890, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "காணாமல் போனோர்: வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nகாணாமல் போனோர்: வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்து\nயுத்தகாலத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானியில் அவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி இதில் கைச்சாத்திட்டுள்ளார்.இதன்படி இந்த மாதம் 15ம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் கடமைகள் மற்றும் இலக்குகள் செயற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது\nபங்காளதேஷ் உயர்ஸ்தானிகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nவிரைவில் கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் வஜிர அபேவர்த்தன\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை \nமனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் அதிருப்தி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=186", "date_download": "2018-06-21T13:44:39Z", "digest": "sha1:4UE4PEFSMGIOIVIBVARV46JBXFAGJG4W", "length": 8950, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடருகிறது\nஅஞ்சல் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு தங்கம் : உசேனுக்கு 9 பதக்கங்கள்\nஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.\nபரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் சிந்து..\nரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார்.\nரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடருகிறது\nஅஞ்சல் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு தங்கம் : உசேனுக்கு 9 பதக்கங்கள்\nஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சல...\nபரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் சிந்து..\nரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக...\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nரியோவில் விட்டுக்கொடுக்காத அமெரிக்கா ; பாடம் கற்றது பிரேசில் (வீடியோ இணைப்பு)\nரியோ ஒலிம்பிக்கின் 400X100 பெண்களுக்கான ரிலே ஒட்ட போட்டியில் ஓலிம்பிக் வரலாற்றில் என்றுமே இல்லாத வழமைக்கு மாறான சம்பவம்...\nரியோ ஒலிம்பிக் : பார்வையாளர்களை பிரமிக்க வைத்த நீச்சல் நடனங்கள் (படங்கள் இணைப்பு)\nரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையில் போட்டிகள் இடம்பெறுகின்றன.\nரியோ ஒலிம்பிக் ; இந்தியாவுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு\nரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பெட்மிட்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.ச...\nஇங்கிலாந்து மண்ணில் வென்றமை மகிழ்ச்சி : அணித் தலைவர் சரித் அசலங்க (காணொளி இணைப்பு)\nஇலங்கிலாந்து மண்ணில் அதன் காலநிலையில் விளையாடி வெற்றிபெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இங்கிலாந்து மண்ணில் வெற்றிபெற்றமை த...\nரியோ ஒலிம்பிக் ; 100 பதக்கங்களை வென்றது அமெரிக்கா\nரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.\nஉலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட் (காணொளி இணைப்பு)\nஉலகின் மின்னல் வேக வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட் உலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார்.\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-06-21T14:20:39Z", "digest": "sha1:VG5TM7B6V24ZSCSQ5AGB5KSHAQBICKIH", "length": 7981, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டுப்புழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூட்டுப்புழு (Pupa) எனப்படுவது சில பூச்சிகளின் வாழ்க்கை வட்டத்தில், உருமாற்றம் வழியாக உருவாகும் குடம்பி நிலைக்கும், முதிர்நிலைக்கும் இடைப்பட்ட ஒரு விருத்தி நிலையாகும். இந்நிலையில் அந்த உயிரினம் உணவு உட்கொள்ளல் உட்படத் தனது தொழிற்பாடுகளை நிறுத்தி, பொதுவாக அசைவற்ற நிலையில் இருக்கும். இது மேலும் ஒரு கடினமான பாதுகாப்பு உறையால் மூடப்பட்ட நிலையில் காணப்படும். இந்த உறையை இந்த நிலைக்கு முன்னருள்ள குடம்பிகளே உருவாக்கும். அத்துடன் இவை பொதுவாக தான் வாழும் சூழலில் பாதுகாப்புடன் இருப்பதற்காக உருமறைப்பு (camouflage) செய்யக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கும்.\nஇந்த நிலையானது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர் நிலை ஆகிய நான்கு உயிர் வளர்ச்சிப் படிநிலைகளைக் கொண்ட முழு உருமாற்றமடையும் பூச்சிகளிலேயே காணப்படும். இந்தக் கூட்டுப்புழுப் பருவம் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படும். இந்தக் கூட்டுப்புழு நிலையிலேயே உடலில் இனப்பெருக்கத்திற்குத் தேவையான உறுப்புக்கள் விருத்தியடையும்.\nPapilio dardanus கூட்டுப்புழு நிலையிலிருந்து முதிர் பருவம் வெளியேறும் நிகழ்படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37457-topic", "date_download": "2018-06-21T13:43:39Z", "digest": "sha1:V6HTILM7PUE4F2TUZOZ2URUWADFWAVDB", "length": 11912, "nlines": 160, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை ப���ன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2014_06_01_archive.html", "date_download": "2018-06-21T14:18:51Z", "digest": "sha1:JGLJM3BFFNADYVH6SPNSXY5GBZOZNKPS", "length": 11099, "nlines": 256, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: June 2014", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/03/blog-post_18.html", "date_download": "2018-06-21T13:52:15Z", "digest": "sha1:OVGBLVIRZB5WKRQNHZEIN5YDWWQ6EITX", "length": 22333, "nlines": 337, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: கனவுகள் எழுதிய கவிதை ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 18 மார்ச், 2014\nகனவுகள் எழுதிய கவிதை ..\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nஎத்தனை ஊடல்கள் உன்வசம் சுமந்தாய்\nஅத்தனை சுகங்களும் அழித்து நீ மறைந்தாய்\nஅழகிய மேடைகள் அவசியம் இல்லையே\nஆடல்கள் அழகென்றால் நாடகம் முல்லையே\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nகோடான கோடி பெண்கள் கொட்டிடும் நேசம் எல்லாம்\nநாடிநீ தந்தாய் கவியே நானன்று முகிழ்ந்தேன் கனியே\nஇத்தனை சுகங்கள் சேர்க்கும் இதழினில் தேனோ அறியேன்\nநித்தமும் வந்தால் மாறும் நிழலென என்வலி மறையும்\nசித்தனாய் மாறும் எண்ணம் சிந்தையில் அறுந்தே போக\nஎத்தனை இன்பம் தந்தாய் இதயத்தில் இடமே இல்லை\nபெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவுகள் எழுதிய கவிதை மனக்\nநிலைமை தான் மாறிட வேண்டும்\nஉன்றன் நினைப்பதே தேறிட வேண்டும் ...\nஅருமையிலும் அருமையான கவிதை வரிகளுக்கும்\n18 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 5:10\nஏக்கம் இன்றி நீ அமைதியாய்\nவாழ்க இனிமைகள் கூடி என்றும்\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\n#பெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்#\nமுதல் வரி திடுக்கிடச் செய்தது ,இரண்டாவது வரி திருப்தியை தந்தது \n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:22\nமிக்க நன்றி சகோ இனியா\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Bagavanjee KA\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Jeevalingam Kasirajalingam\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nகனவுகள் தந்த கவிதையைக் கண்டு\nவானில் வளம்வரும் வஞ்சியைத் தான்எண்ணித்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n20 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎன்னுயிர் பூக்கும் எழில்கவி கண்டேயும்\nமென்னுள்ளம் பூக்கின்ற வாழ்த்துக்கள் -என்றென்றும்\nஇனிய வணக்கம் கவிஞரே நெஞ்சம் நெகிழ்ந்தேன் உமது கருத்துக் கண்டு\nமிக்க நன்றி இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n27 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27\n2 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nதங்கள் வரவும் வாழ்த்தும் மன மகிழ்வைத்தந்தது\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம���. தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28907", "date_download": "2018-06-21T13:49:03Z", "digest": "sha1:YYBGK4D23Z653JEB2COP42LSZT3NNACC", "length": 8628, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "மீண்டும் விஜய்யுடன் இணை", "raw_content": "\nமீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் - உறுதிப்படுத்திய ஜீவா\nநடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.\nஇந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட்.\nஇந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு பூஜை போட இருக்கிறது.மூன்றில் ஒன்று விஜய் நடிக்கும் படம். நிறுவனத்தின் நூறாவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அதில் தானும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறி இருக்கிறார். ஜீவா ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூப்பர் குட் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படத்திலும் ஆடி இருந்தார்.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/sep/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D-2773949.html", "date_download": "2018-06-21T14:31:47Z", "digest": "sha1:7IWALY4XAAH3UJP7BVICZV47U5OND7R6", "length": 9552, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி மகா புஷ்கரம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: இன்று தருமையாதீனத்துக்கு புஷ்பாஞ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகாவிரி மகா புஷ்கரம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: இன்று தருமையாதீனத்துக்கு புஷ்பாஞ்சலி\nகாவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, காவிரியில் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரம் விழா செப்.12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.\nகடந்த 4 தினங்களாக, மகா புஷ்கரம் விழாவையொட்டி துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும் சிறப்பு வழிபாடுகள், ஹோமங்கள், யாக பூஜைகள், காவிரி ஆரத்தி வழிபாடுகள�� நடைபெற்று வருகின்றன.\n4-வது நாளான வெள்ளிக்கிழமை காலை துலாக்கட்ட காவிரியின் தென்கரையில் வியாபாரம் பெருக்கும் ஸ்ரீ ஸ்வர்ணா கர்ஷண ஸ்ரீ பைரவ ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னர் யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் புஷ்கரணியில் கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை நேர நிகழ்வாக காவிரி மகா ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.\nவெள்ளிக்கிழமை காலை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் ஸ்ரீ காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். அப்போது பூம்புகார் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இல.முத்துக்குமாரசாமி எழுதிய காவிரியின் மகிமை என்ற நூலை விஜயேந்திரர் வெளியிட, அதை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.\nபோலீஸார் நகரின் முக்கிய வீதிகளிலும் விழா நடைபெறும் துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாவிரி மகா புஷ்கரம் விழாவின் 5-ஆவது நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தருமையாதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பாதபூஜை நடைபெறவுள்ளது.\nதருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புஷ்பாஞ்சலி மற்றும் பாத பூஜைகளை செய்விக்க உள்ளார்.\nஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரி மகாபுஷ்கரம் விழாவின் ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ்.மகாலெட்சுமி மற்றும் விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.\nஇதேபோல் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) மாலை 6 மணிக்கு சூரியனார் கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பாத பூஜைகள் நடைபெறவுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2771992.html", "date_download": "2018-06-21T14:33:49Z", "digest": "sha1:MESEKPXOL7OIXY6NQQQSNPJNSZME73MX", "length": 10626, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸுக்கு 7-ஆவது வெற்றி- Dinamani", "raw_content": "\nபுரோ கபடி: பெங்கால் வாரியர்ஸுக்கு 7-ஆவது வெற்றி\nதெலுகு டைட்டன்ஸ் ரைடரை சுற்றி வளைக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணியினர்.\n5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 73-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.\nஇந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த பெங்கால் வாரியர்ஸ் அணி, பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அசத்தலாக ஆடி வெற்றி கண்டது. இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்கால் அணி 7-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.\nஹரியாணா மாநிலம் சோன்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் முதல் ரைடின் மூலம் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. 4-ஆவது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ஸ் வீரர் நிலேஷ் சலுங்கே இரு புள்ளிகளைப் பெற, இரு அணிகளும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.\nதெலுகு டைட்டன்ஸ் அணிக்கு டேக்கிள் மூலம் இரு புள்ளிகள் கிடைக்க, அந்த அணி 6-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் 10 நிமிடங்களின் முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 13-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 9-9 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு பெங்கால் அணியை ஆல் அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nபின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே 3 புள்ளிகளைக் கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ் அணி, ஸ்கோரை சமன் செய்தது. ஆனால் 25-ஆவது நிமிடத்தில் 18-16 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது தெலுகு டைட்டன்ஸ். தொடர்ந்து அபாரமாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி, நிலேஷ் சலுங்கேவின் சூப்பர் ரைடால் 32-ஆவது நிமிடத்தில் 27-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇதன்பிறகு பெங்கால் வாரியர்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி 30-20 என்ற புள்ளிகள் கணக்கில் ��ுன்னிலை பெற்றது. கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் தொடர்ச்சியாக 5 புள்ளிகளைப் பெற, இரு அணிகள் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-30 என்ற நிலையில் இருந்தது.\nதொடர்ந்து நம்பிக்கையோடு ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு, கடைசி விநாடியில் குன் லீ ஒரு புள்ளியைப் பெற்றுத்தர, அந்த அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. கடைசி 7 நிமிடங்களில் தெலுகு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளியை மட்டுமே பெற்றது. இதுவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.\nபெங்கால் தரப்பில் குன் லீ 9 புள்ளிகளையும், மணீந்தர் சிங் 7 புள்ளிகளையும் கைப்பற்றினர்.\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=187", "date_download": "2018-06-21T13:44:57Z", "digest": "sha1:I5PW5YL5JI5DYE4TR6ZRNRRPD6PIA4RR", "length": 9064, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nடெஸ்ட் தரப்படுத்தலில் ஹேரத்துக்கு கிடைத்த அங்கீகாரம்\nடெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (18) வெளியிட்டுள்ளது.\nஆஸி அணி வைட் வொஷ் ; உடைமாற்றும் அறையில் நடந்தது என்ன\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நேற்று (17) நிறைவடைந்தது.\nரோயல் லண்டனில் அசத்தும் மஹேல (வீடியோ இணைப்பு)\nஇங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ரோயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரில் சமரெஷ்ட் அணிக்காக விளைாடிவரும் மஹேல ஜயவர்தன வொர்செஸ்டர்ஷையர் அணிக்கெதிரான காலிறுதி போட்டியில் 117 ஓட்டங்களை பெற்றுகொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.\nடெஸ்ட் தரப்படுத்தலில் ஹேரத்துக்கு கிடைத்த அங்கீகாரம்\nடெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (18) வெளியிட்டுள்ளது.\nஆஸி அணி வைட் வொஷ் ; உடைமாற்றும் அறையில் நடந்தது என்ன\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நேற்று (17) நிறைவடைந்தது.\nரோயல் லண்டனில் அசத்தும் மஹேல (வீடியோ இணைப்பு)\nஇங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ரோயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரில் சமரெஷ்ட் அணிக்காக விளைாடிவரும் மஹேல ஜயவர்தன வொர்செஸ்டர...\nரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதலாவது பதக்கத்தை சுவீகரித்தது (காணொளி இணைப்பு)\nஇந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nரியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா\nரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.\nஉலகத்தில் சிறந்த அணிக்கெதிராக சிறப்பாக விளையாடி தொடரை வென்றோம் : அஞ்சலோ (காணொளி இணைப்பு)\nதரவரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருந்தாலும் அவர்களை விட சிறப்பாக விளையாடி தொடரை வென்றோமென இலங்கை அணித் தல...\nஆஸியை இலங்கை வீழ்த்தியதால் இந்திய அணிக்கு “மகிழ்ச்சி”\nஆஸி அணியை இலங்கை வைட் வொஷ் செய்து வீழ்த்தியதால், இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்...\nஆஸியை “வைட் வொஷ்” செய்து வரலாறு படைத்தது இலங்கை\nஆஸி அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸி அணியை 163 ஓட்டங்களால் வீழ்த்தி வைட் வொஷ் செய்து தொடரை கைப்பற்றியது இலங்கை.\nதுடுப்பாட்ட மட்டையால் விக்கட்டை தாக்கிய தனஞ்சய ; மைதானத்தில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nஇலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா ஆஸி அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த போது துடுப்பாட்ட மட்ட...\nஆஸியை ஆட்டம் காண வைக்க திட்டம் தீட்டுகிறதா இலங்கை\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணிக்கு வெற்ற��யிலக்காக 324 ஓட்டங்களை வெற்றியிலக்காக இல...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2015/11/7.html", "date_download": "2018-06-21T14:01:17Z", "digest": "sha1:YSPNSWULFNS4RO5ZGWWOMA357AB5VEO2", "length": 28179, "nlines": 165, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-7: உணர்ச்சிகளின் உச்ச கட்டம்!", "raw_content": "\nஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-7: உணர்ச்சிகளின் உச்ச கட்டம்\nகாசிநாட்டு இளவரசி பானுமதி, பலந்தரை இருவரையும் கவரும் பொருட்டு துரியோதனன், கர்ணன், பூரிசிரவஸ் மூவரும் செல்கிறார்கள். அதில் குறுக்கிடும் பீமன் பலந்தரையை கவர்ந்துசெல்கிறான். திருமணத்திற்குப் பின் பானுமதியிடம் அவளது விழிகள் கருணை நிரம்பியவை என்று சொல்லும் துரியோதனன், “அந்தக் கருணையிலிருந்து நான் தப்பவே முடியாது” என்கிறான். அதற்கு பானுமதி, “தப்ப விழைகிறீர்களா” எனக்கேட்க, “இல்லை” என்று பதில் சொல்கிறான் துரியோதனன். அவர்கள் இருவருக்குமிடையே நிகழும் இந்த உரையாடல்கள், துரியோதனன் என்ற பெயருக்கு நாம் கற்பித்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு மாற்றான ஒரு பிம்பத்தை முன்வைக்கிறது. அதுமட்டுமில்லாது, ஒரு பெண் வந்தபின்னர் ஆணில் நிகழும் மாற்றத்தை, துரியோதனன் சிந்தனையிலும் செயலிலும் வந்துவிடுகின்றன என்று ஜெயமோகன் காட்டுவது நுட்பமானது.\nகுந்தி, திரௌபதி, பாண்டவர்கள் அனைவரையும் வரவேற்பதை பெரும் நிகழ்வாகக் கொண்டாட திருதிராஷ்டிரன் ஆணையிடுகிறார். இதனால் அஸ்தினபுரியே பெரும் திருவிழாக்கோலம் பூணுகிறது. திரௌபதிக்கு முன்னதாகவே வந்துவிட்ட பாண்டவர்களை திருதிராஷ்டிரனிடம் அழைத்துச் செல்ல பூரிசிரவஸ் கிருஷ்ணனைக் காண காந்தாரியின் அந்தப்புரம் செல்கிறான். அங்கே பெண்களோடு லயித்தவனாக கிருஷ்ணன் குலலூதுகிறான். அந்த இசையைக் கேட்கும் பூரிசிரவஸின் எண்ணங்கள் வாயிலாக இசையின் மகத்துவத்தை நாமும் அறிந்துணர்கிறோம். அதில் மயங்கும் அவன் அதிலிருந்து தப்பித்துவிட முயல்கிறான்.\nஅவனுடைய மனமயக்கத்தை வார்த்தைகளாக்கும் ஜெயமோகன் அதன் உச்சமாக, “வெளியே. இங்கிருந்து வெளியே. வெளியேறு. தப்பு. நீ மீண்டும் கண்டடையாதவற்றாலான உலகில் வாழ்வதற்காக ஓடு. பிரத்யட்சம் அனுமானம் சுருதி. சுருதியென ஏதுமற்ற வெளியில் அனுமானமில்லை. அனுமானமில்லாத நிலையில் பிரத்யட்சமென்பதும் இல்லை. எஞ்சியிருக்காத நேற்றால் இன்றை அறியமுடியாது மூடா. ஓடித்தப்பு. உன் சித்தத்தின் எல்லைகள் சிதறி காற்றில் கற்பூரமென நீ ஆவதற்குள் பிடித்துக்கொள் அதை. மீளமீள. மாற்றமில்லாது. என்றுமென. எப்போதுமென. இங்கென. இப்போதென…” எனச் சொல்வது அற்புதமான, அனுபவப்பூர்வமான சித்தரிப்பு. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.\nஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நான்கு இருக்கைகள் தள்ளி நின்றபடி ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தாள். இளம் பெண். சிவப்பு நிறம். அவள் அணிந்திருந்த கருப்பு நிறப் புடவையும் ரவிக்கையும் அவளின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது. புடவையில் ஆங்காங்கே இருந்த வட்ட வட்டமான கரும் வட்டங்கள் அவளுக்கு அசாத்தியமான அழகை அளித்தது. அவள் இறுக்கமாக பின்னியிருந்த கருங்கூந்தல் நீண்டு அவளது இடுப்பைத் தாண்டி கிழே சென்றது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை கரும்பாறைகளுக்கிடையே கொட்டும் அருவியென அவள் கருங்கூந்தலில் தொங்கியது. அவளின் நீண்ட கழுத்தும், காது மடல்களும், கன்னக் கதுப்புகளும் என்னைக் கிறங்கடித்தது. ஒரு கை மேலே கம்பியைப் பற்றியிருக்க, மற்றொரு கை தொங்கியிருக்க ஓர் ஓவியப் பாவையென அவள் நின்றிருந்தாள். அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்களும், பொன்நிறக் கடிகாரமும், நீண்ட விரல்களில் இருந்த மோதிரமும் அவள் கைகளின் வனப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. அவள் உடலின் கச்சிதமான அமைப்பு, நீண்ட கால்கள், செந்நிற வண்ணம் சுற்றிலும் பூசிய பாதங்கள், அதன் மேலாக அணிந்திருந்த கொலுசு முதலியன என் கண்களைக் கவர்ந்திழுக்க, நான் அவளைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஒரு பெண்ணை ஒரு நாளும் இப்படிக் கூர்ந்து பார்த்து அறிந்ததில்லை என்பதை உணர்ந்த கணத்தில் எனக்குப் பெரும் வியப்பேற்பட்டது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் பரவி என் நாசியில் ஏறியபோது நான் வேறெங்கோ இருப்பதாக உணரத்தொடங்கினேன். என் உள்ளமும், உடலும் இலகுவாக, நான் மிதப்பது போல உணர்ந்தேன். மனம் ���ுழுதும் இனம் புரியாத ஆனந்தம் நிரம்பியது. அது உடல் சம்பந்தப் பட்டதல்ல. பல வருடங்களுக்கு முன்னால் நான் தியானப் பயிற்சியில் ஈடுபட்டபோது கிடைத்த அனுபவம்தான் எனப் புரிய, நான் அச்சம் மேலோங்க என்னை அதிலிருந்து மீட்டுக்கொள்ள கவனத்தை திசைதிருப்பினேன். பாதிவழியில் இறங்கி விடலாமா என்று கூடத்தோன்றியது. நல்லவேளையாக அந்தப் பெண் முன்னதாக இறங்கிச் சென்றுவிட்டாள். நான் அச்சத்தில் அவளைத் திரும்பிக்கூட பார்க்க முயலவில்லை. என்னதான் அச்சம் இருந்தாலும் அத்தகைய அழகின் சுழலில் வீழ்ந்து என்னை நான் மூழ்கடித்துக் கொள்ளும் அந்தத் தருணத்திற்கான ஆவல் இருந்தபடியே இருந்தது.\nநல்ல இசையிலும் இதை உணர முடியும். அத்தகைய ஓர் அனுபவத்தையே பூரிசிரவஸ் அடைகிறான். அதன் பிறகு அவனுடன் கிருஷ்ணன் உரையாடும்போது காசி இளவரசி பலந்தரையை கைநழுவ விட்டது குறித்து, “நழுவிச்செல்வதெல்லாம் ஊழால்தான். அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது” என்கிறான். வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகிறவை என்ற முக்காலத்துக்குமான தீர்வாக கர்மவினை என்ற ஒற்றைச் சொல் அமைகிறது. வாழ்வின் எக்கணத்தையும் கடந்துசெல்ல இந்தச் சொல் பெருமளவு உதவுகிறது. அதனால்தானே வள்ளுவரும், இளங்கோவும் ஊழ்வினையை எழுத்தாக்கி வைத்தனர்.\nஅப்போது பானுமதிக்கும் பூரிசிரவஸூக்கும் இடையே நிகழும் உரையாடல், உரையாடல் கலையின் உன்னதம் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது. நாம் மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறத்தக்கவை அந்த உரையாடல். (சந்தேகமிருப்பின் மீண்டும் வாசித்துப் பாருங்கள்). நெகிழ்ச்சியும் எழுச்சியும் கூடும் அற்புத தருணங்களாக அவை அமைந்திருக்கின்றன. அதன் பிறகு இதன் உச்சமாக வருவது துரியோதனன் பாண்டவர்களை சந்திக்கும் காட்சி. உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த திரட்சியாக அமைந்து இந்தக் காட்சி நம்மை உலுக்குகிறது. கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீராவது விடாமல் இந்தக் காட்சியை யாரும் வாசித்துவிட முடியாது. இந்தக் கண்ணீர் ஒரு மனிதன் தன் உண்மை இயல்பை, அகங்காரமின்றி உணர்வதால் வருவது. நேரில் சந்தித்தால் எல்லாம் தீர்ந்துவிடும் மாறாக தூரத்திலிருந்து நிந்தித்தால் விரோதம் வளரும் என்பதை புரியவைக்கும் மேலான சித்தரிப்பு இது.\nஇத்துடன் வெண்முகில் நகரத்தை முடித்திருக்கலாம். ஆனால் அதன் பிறகும் ஓர் அத்தியாயம் வருகிறது. மிகச்சிறிய அந்த அத்தியாயம் நுட்பமானது. பல்வேறு சிந்தனைகளை பூடகமாகச் சொல்வது. அதில் சாத்யகியும், பூரிசிரவஸூம் சந்திக்கிறார்கள். வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸூம் சாத்யகியும் இருவேறு துருவங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது அற்புதமானது. செயலில் தன்னை முற்றும் கறைத்துக் கொள்பவன் பூரிசிரவஸ். அறிதல் ஒன்றையே துணையாகக் கொள்பவன் சாத்யகி. பாண்டவர்களும் கௌரவர்களும் இணைந்தது உண்மையானால் நாடு ஏன் பிரியவேண்டும் என்று கேட்கிறான் சாத்யகி. எப்போதும் இரு துருவங்களுக்கிடையே பெண்டுலம் போல ஊசலாடுவது மனித மனத்தின் இயல்பு. ஒன்று வலப்புறம் அல்லது இடப்புறம், அது ஒருபோதும் நடுவில் இருப்பதில்லை என்று சொல்லும் ஓஷோ அது வலப்புறம் செல்வதே தன் சக்தியைத் திரட்டி இடப்புறம் திரும்புவதற்கே என்பார். அதுவே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்கிறது. அவர்கள் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு திரும்பிவிட்டனர். இப்போது மறுபுறத்திலிருந்து எதிர்புறம் திரும்ப ஆயத்தமாகின்றனர்.\n5. வாசிப்பின் பரவசத் தருணம்\nLabels: மகாபாரதம், வெண்முகில் நகரம், வெண்முரசு, ஜெயமோகன்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் ���ூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nவிட்டல்ராவின் ‘வாழ்வின் சில உன்னதங்கள்’\nஜெயமோகனின் மூன்று கதைகள்-3: பெரியம்மாவின் சொற்கள்\nஜெயமோகனின் மூன்று கதைகள்-2: கரடி\nஜெயமோகனின் மூன்று கதைகள்-1: ஒரு கணத்துக்கு அப்பால்...\nஅசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’\nகு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்: நெகிழ்ச்சி...\nஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-7: உணர்ச்சிகளின் உச்...\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-6: மனவெழுச்சியின் கண...\nஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-5: வாசிப்பின் பரவசத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/thani-oruvan-official-trailer/43595/", "date_download": "2018-06-21T14:19:59Z", "digest": "sha1:CFKY34B5V5MRO6WHMZLE7LWIDQXP6XEQ", "length": 3173, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Thani Oruvan - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ஆடியோ ரிலீசே நடந்து முடிந்த படத்தின் பெயரை ரஜினி படத்துக்கு எப்படி வைத்தார்கள்..\nNext article வெங்கட் பிரபுவும் ஏ.எல்.விஜய்யும் காட்டியது வெறும் பிலிம் தானா..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/07/blog-post_78.html", "date_download": "2018-06-21T14:31:51Z", "digest": "sha1:67LCDAGCQ5K4FDCRLJPRTDNW3JKVXBZQ", "length": 30539, "nlines": 362, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: *குரு - அற்புதமான விளக்கம*", "raw_content": "\n*குரு - அற்புதமான விளக்கம*\n*குரு - அற்புதமான விளக்கம*\nஉலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது.\nஉடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது.\n**இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.\nஎல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை.\n**அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது.\nதலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா\nஇதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா.\nகடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார்.\n**அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.\nகுரு என்பவர் சாக்கு போக்குக்காக உங்களை சில மந்திர ஜபங்கள் செய்யச் சொல்லி, பூஜைகள் செய்யச் சொல்லி மெல்ல மெல்ல பிரம்ம ரகசியத்தை உபதேசிப்பார் என்று சொல்லப்படுகின்றது.\n**கடவுள் தேடுதல் எதற்காக என்ற கேள்வி எழவில்லையெனில் வாழ்வு பூரணமாகவில்லை என்று அர்த்தம்.\nவாழ்வினுடைய தினசரி விஷயங்களில் அலுப்பு ஏற்பட்டு இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி எழுகிற போது கடவுளைப் பற்றிய தாபம் அல்லது தன்னை அறிதலைப் பற்றிய ஏக்கம் எழுகிறது.\nஅப்பொழுது வெகு நிச்சயம் குரு என்பவர் தேவை.\nஅந்த குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார்.\nஅந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும்.\nஅடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல.\nஇது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை.\nஎப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது.\nஉங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும்.\nஎனக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொருவர் எதற்கு என்று கேள்வி வருவது மிகப் பெரிய அறியாமை.\nதான் எல்லாம் அறிந்துவிட்டோம், தன்னால் சகலமும் அறியமுடியும் என்கிற அறியாமை.\nஉங்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது கடவுள் தேடலை தானாக அறிந்து கொள்வேன் என்று கொக்கரிப்பது எவ்வளவு பெரிய பேதமை.\nஉங்களை அறிவது தான் சரியான அறிவு.\nஆனால் தன்னுள் தான் மூழ்குவது என்பது மிக மிக கடிமனான விஷயம்.\nகுரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும்.\nதங்களை அறிய வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு குருவினுடைய தேடலும் கூடவே வரும்.\nஅவருக்கு குரு அவசியமா என்ற கேள்வியே இருக்காது. குரு எங்கே என்கிற ஆவல்தான் இருக்கும்.\nநான் தான் குரு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்களுக்கு குரு அல்ல.\nதன்னை உணர்தலே கடவுள் உணர்தல் என்கிற மகாவாக்கியம் உணர்ந்தவரே குரு.\nஅவர் தன்னை உணர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. கடவுள் தெரிந்துவிட்டது என்று குதிப்பதும் இல்லை.\nமாறாய் அவர் வாழ்க்கை முற்றிலும் மற்ற மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கிறது.\nவாழ்வின் அநித்தியம், வாழ்வின் அபத்தம் புரிந்தபோது உள்ளுக்குளிலிருந்து ஒரு கருணை வெள்ளம் புறப்பட்டு சகலரையும் அணைத்து கொள்கிறது.\nயாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இழந்து தொலைப்போம் என்கிற பரிதவிப்பு இருப்பின் யாரை வெறுக்க முடியும்.\n**எவரும் இங்கே நிரந்தரமில்லை என்கிறது மிக தெளிவாக வந்து விட்டால் எவரை வெறுக்க முடியும் எனவே எவரையும் வெறுக்காத கருணை மழை தான் குரு.\n**கருணை உள்ளவர் முகத்தில் அற்புதமான தேஜஸ் இருக்கும்.\n**அவர் ஒவ்வொரு அசைவும் அன்பை பொழியும்.\n**அந்த குரு உபன்னியாசம் செய்கிறவர் அல்ல.\n**மிக பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவதை காட்டிலும் தனித்தனியே ஒவ்வொரு மனிதரின் உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தொட்டு உசுப்பிவிடுவது தான் குருவின் வேலை.\nஎவரைப் பார்த்ததும் உள்ளுக்குள் பெரிதாய் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அவரை உங்களை அறியாமல் வணங்கத் தோன்றுகிறதோ அவரை பின்பற்றத் தோன்றுகிறதோ, அவரை கொண்டாட ஆசை எழுகிறதோ, அவரை உங்கள் குரு என்று கொள்ளலாம்.\nஇங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.\nமக்களுடைய யோக்கியதைக்கு ஏற்ப அரசாங்கம் அமைவது போல, கலை இலக்கியம் இருப்பது போல, உங்களின் யோக்கியதைக்கு ஏற்ப உங்களுக்கு குரு கிடைப்பார். \nஉங்களுக்குக் காசுதான் வாழ்வின் பிரதானம் என்றால் உங்களுக்கு காசு தருகின்ற குரு கிடைப்பார்.\nஉங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் எனில் சுகபோகம் தருகின்ற குரு கிடைப்பார்.\n***உங்களுக்கு கடவுள் தேடுதல்தான் பிரதானம் எனில் கடவு��ை அறிந்த குரு கிடைப்பார்.\nஉங்கள் யோக்கியதைக்கு ஏற்ப குரு கிடைத்த பிறகு தான் உங்களை பற்றியே உங்களுக்கு தெரியவரும்.\nகுருவை எங்கே தேடுவது. கடைகளில் குரு தொங்கிக் கிடக்க மாட்டார்.\nகுரு இன்னவிதமாக இருப்பார் என்று எவராலும் சொல்லமுடியாது.\nஒரு ஜப்பானிய கேள்வி-பதில் ஒன்று உண்டு.\nசாலையில் நீ நடக்கும் போது புத்தர் உனக்கு எதிரே நடந்து வந்தால் நீ என்ன செய்வாய் என்று கேள்வி உண்டு.\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி பணிப்பார்கள்.\nஎன் வீட்டிற்கு அழைத்துப் போவேன், உபசரிப்பேன்,\nஎல்லோரையும் கூட்டிக் கொண்டுபோய் புத்தரை அறிமுகப்படுத்துவேன்\nஎன்றெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், அவை உண்மையான பதில்கள் அல்ல.\nபுத்தர் எப்படி இருப்பார் என்று யாருக்குத் தெரியும்.\nஏதோ ஒவியத்தைப் பார்த்து, சித்திரத்தைப் பார்த்து புத்தர் இப்படித் தான் இருப்பார் என்று நாம் நினைத்து கொள்கிறோம்.\nபுத்தர் என்ன விதமாக இருந்தார் என்று யாருக்கும் தெரியாது, உங்கள் முன் என்னவிதமாக தோன்றுவார் என்பதும் தெரியாது.\nபுத்தரைத் தேட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொருவரையும் இவர் புத்தரா அவர் புத்தரா அது புத்தரா என்று தேடுவது போல நீங்கள் குருவை தேட வேண்டும்.\nஎல்லா இடத்திலும், எப்பொழுதும் இடையறாது, இடையறாது தேட வேண்டும்.\nஉங்கள் தேடல் உக்கிரமடைந்தால், ஒருமுகப்பட்டால் குரு உங்களை நேரே வந்து சந்திப்பார்.\n**அவராகவே வந்து உங்களை தொட்டு உலுக்குவார். என்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறாய். இதோ என்று எதிரே வந்து நிற்பார் என்று சொல்லப்படுகின்றது.\nகுருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது.\nகுரு மனிதராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.\nபெரும் வானம் சிலருக்கு குருவாக அமைந்திருக்கிறது. காற்றின் இரைச்சல் குருவாக அமைந்திருக்கிறது.\nகுரு தேடுதல் என்பது மனம் ஒருமுகப்பட்ட ஒரு உணர்வு.\nஅந்த உணர்வு நிச்சயம் தேடுபவருக்கு குருவை கொண்டு வந்து கொடுக்கும்.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் ���ார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nகிருஷ்ணா ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை \n*எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\n*கோவில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்\nகடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் ச...\nஎதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே...\nஎந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப...\nநீ நல்லவனாக இருந்தாலே போதுமானது\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*\n*கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை*\nசில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் ...\nஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ...\nமருதாணியை வைத்தால் எந்த துன்பங்களும் நெருங்காது மக...\nஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன\n*ஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி..\nகங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம...\n*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்*\n*கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\n*மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது தெரியுமா...\nவாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.\nகெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு நாராயண...\n*குரு - அற்புதமான விளக்கம*\n *திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்\nபொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெற...\n*சீதை கொடுத்த சாபம் என்ன\n\"என்ன திதிகளில் என்ன செய்யலாம்\"\nசில உண்மைகள் உங்கள் பார்வைக்கு..\nசிவாலயங்களில் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரின் சி...\n*சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது\n*நம் துன்பத்துக்கு யார் கரணம் ..\nஅறிவைப் பெருக்கும் தமிழ் சித்தர் அகத்தியர் கூரிய த...\nஆன்மீக மற்றும் பெளதீக வாழ்வின் பயன்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’\nஆலய வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டிய 100\nராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்\nஇருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களு...\nவாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்\n''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம''\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங...\n1* மாலைச் சூரியனையோ ,மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக...\nபிறப்பு உண்டாகும் விதம்-கருட புராணம்.....\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா\nபலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான்\nகுளிகை நேரம் வந்தது எப்படி\n���ாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என...\n12 ராசிகளுக்கு உரிய கணபதி மந்திரங்கள்\nசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்...\nபகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .\nசிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் க...\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\nதிருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;\nபிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/13/teach-telugu-as-compulsory-subject-in-schools-says-telangana-cm-rao-2772576.html", "date_download": "2018-06-21T14:33:33Z", "digest": "sha1:YMEOOENHUZ54PZTDLODU3Y37MIFBWXQQ", "length": 12562, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தெலுங்கு கற்பிக்காமல் எந்தவொரு கல்வி நிறுவனமும் இயங்க முடியாது: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nதெலுங்கு கற்பிக்காமல் எந்தவொரு கல்வி நிறுவனமும் இயங்க முடியாது: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை\nஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும் தெலுங்கு கற்பிக்காமல் தெலங்கானாவில் இயங்க முடியாது என முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்வதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅப்போது, சந்திர சேகரராவ் அவர் பேசுகையில், மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகள் மற்றும் அடையாள அட்டைகள் தெலுங்கு மொழியிலேயே வைக்கப்பட வேண்டும் என்றவர் மக்கள் விரும்பும் பட்சத்தில் தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.\nமாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுதினார். அவ்வாறு செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்பட அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும். தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்க ரூ.5 கோடி நி��ி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.\nதெலுங்கை கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலங்கானாவில் இயங்க முடியாது என்று எச்சரித்த சந்திரசேகர ராவ், தெலுங்கு மொழியை முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தில் நடைபெறவுள்ள உலக தெலுங்கு மாநாட்டின் போது, \"உருது மொழியை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, அது விருப்பமாக வழங்கப்பட வேண்டும்.\" கல்வித்துறை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு கற்பிப்பதற்கான பாடத்திட்டத்தை தெலுங்கு மொழியில் தயாரிப்பதற்கு சாய்பாபா அகாடமிக்கு பரிந்துரைக்கவும், ​​பாடத்திட்டங்களை கட்டமைத்தல், ஆரம்ப காலங்களிலேயே பாடநூல்கள் அச்சிடப்பட்டு வழங்குதல், தெலுங்கு மொழி, இலக்கியத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பதற்கான முக்கியமான முடிவுகளை சந்திரசேகர ராவ் அறிவிறுத்தினார்.\nமேலும், இந்த முடிவுகள் குறித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.\nதெலங்கானா பிராந்தியத்தில் தத்தெடுக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, தெலுங்கு மொழி எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை உலக தெலுங்கு மாநாட்டில் மாநாடுகள், விவாதங்கள் ஏற்பாடு செய்யப்படும். தெலங்கானாவில் உலகின் அனைத்து மூலைகளிலும் தெலுங்கு பேசுதல் போன்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோல்கொண்டாவில் இருந்து எழுந்த இலக்கியம் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். முன்மொழியப்பட்ட மாநாடு தெலுங்கு மொழிக்கும் இலக்கியத்திற்கும் பல வகைகளில் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசின் தலைமை ஆலோசகர் ராஜீவ் சர்மா, ஆலோசகர் கே.வி. ராமநாசரி, சாகித்திய அகாடெமி தலைவர் நந்தினி சித்தா ரெட்டி, அதிகாரப்பூர்வ மொழி ஆணையத் தலைவர் தேவலபள்ளி பிரபாகர் ராவ், கிரன்தலயா பரிஷத் தலைவர் ஆயச்சிதம் ஸ்ரீதர், கலாசார விவகார இயக்குநர் மமிதி ஹரிகிருஷ்ணா, தெலுங்கு பல்கலைக்கழகம் வி.சி. சத்யநாராயணா, தெலங்கானா மாநில அரசு தில்லி பிரதிநிதி எஸ்.வேணுகோபாலசார் மற்றும் பலர் கூட்டத்தில் பங்கு பெற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்��ே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyavasagan.wordpress.com/2017/04/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-boycott-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-boycott/", "date_download": "2018-06-21T14:06:57Z", "digest": "sha1:VCBDT3TJADV5F5KPN3TRSVOP2NNE7PQV", "length": 34459, "nlines": 171, "source_domain": "puthiyavasagan.wordpress.com", "title": "திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..? | பிரச்சனை வேற சார்...", "raw_content": "\nஆண்ட பரம்பரை… ஆளப்போற தமிழன்.. என மீண்டும் வாக்குசாவடிக்கு கிளம்புறவங்களுக்கு…\n← ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nசமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….\nதிமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..\nகுமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.\nகுமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே\nஇன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா\nஅன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா\nஇடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா\nஎவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…\nநம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன் இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும் இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும் பாலியல் சமுதா��த்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.\n( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.\nமேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர் ஆக வேண்டிய காரணத்தை அடுக்குகிறார்.\nஅடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.\nஅதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.\nஇதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.\nஇதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும் அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.\nஇவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.\nஅம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….\n75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா\nஇதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..\nஎந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…\nபன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா\nஅதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.\nதருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..\nபோதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா என விவாதிப்பது என்ன நேர்மை….\nகொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1 குற்றவாளி ஆதரவு பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…\nதமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…\nநந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….\n120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….\nஇதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க ‘ஜனநாயகத்தை’ நினைக்கும் போது ….\nஇந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.\nஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும் என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…\nநீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…\nநீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….\nநீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்��� ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….\nஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …\nசரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…\nஇது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..\nBy புதிய வாசகன் • Posted in தேர்தல் கூட்டணிகள், பணக்காரர்களின் அரசு, வரி கொள்ளை அரசு, வறுமையில் மக்கள், வாக்குச்சீட்டு அரசியல், விவசாயிகள் தற்கொலை\n← ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nசமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….\nGH: டாக்டர் படிப்பவனுக்கு சோதனை எலிகளாடா மக்கள் \nகழிப்பறை இல்லை, மருந்து இல்லை, தண்ணீர் இல்லை, ஸ்கேன் உள்ளீட்ட பல சோதனைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக துட்டு, பில்….. எல்லா ஆப்ரேஷனுக்கும், சிகிச்சைக்கும் ஆதார், காப்பீடு என மொத்த மனிதமும் செத்து கிடக்கிறது….அரசு மருத்துவமனைகளில்...\nஇசக்கிமுத்து விட்டு சென்ற போர்க்குரல்… “மாற்றவேண்டியது முதலமைச்சரை அல்ல…. ”\nசீமான் ரசிகர்களுக்கு சமர்பணம்: ’ஒரு நாள் முதல்வானால் கூடங்குளம் குளோஸ்…… \nஐந்து வடிஷம் கத்தி பார்ப்பேன் இல்லைனா நமீதாவுடன் நடக்க போய்டுவேன்… (இதை சொல்லி ஐந்து வருஷம் ஆயிடுச்சு) @\nநெய்தல் படை கட்டி மீனவர்கர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்….@ ( இந்திய ராணுவம் என்ன பண்ணும்…. சரி இதற்கு முதலில் சட்டத்தில் இடம் இல்லையே… பதவி பிரமாணம் எடுப்பது இந்த சட்டத்தில் தானே வரும் )\nஅண்புமணி ஆளட்டும் நான் எதிர்க்கட்சியாக இருக்கேன்… நான் ஆள்றேன் அண்புமணி எதிர்கட்சியாக இருக்கட்டும்…@ ( உலகத்தின் அண்புமணியை ஆதரிக்கும் ஒரே புரட்சியாளர் நம்ம சீமான் தான்)\nஇது போன்ற பல முத்துக்களுக்கு சொந்த காரர் நமது சீமான்…@\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்க���றாங்க…\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nRecent Posts: பிரச்சனை வேற சார்...\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nநம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு […]\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\nஇதோ இது குறித்து பாலா அவர்களின் கார்ட்டூன் மற்றும் பதிவு……. பணமதிப்பிழப்பு என்று சொல்லி ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரையும் தெரு தெருவாக நாயைப்போல் அலையவிட்ட மோடியின் துக்ளக் ஆட்சி உத்தரவை அவ்வளவு சீக்கிரம் நம்மாள் மறந்துவிட முடியாது. மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ஏதுவும் மாறாது.. கருப்பு பணமும் மீட்கப்படாது.. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சமும் வராது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தபோது, “எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்.. நான் செய்தது தவறு என்றால் […]\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nநாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் ��ார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ […]\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\n0.1% பணத்தை பிடிப்பதற்கு மொத்த இந்தியாவையும் ஏடிஎம் வாசலில் நிற்க வைத்து 15 லட்சம் பேருக்கு வேலையை பறித்து, சிறுதொழில்களை அழித்துவிட்டு, 150க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து, பணக்காரன் சொத்து இதே வருஷத்தில் 16% அதிகமாக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் இந்நடவடிக்கையினை ஆதரித்து இன்னும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அதுல ஒரு கேலிக்கூத்து இதனால் விபச்சாரம் குறைந்து உள்ளது என்பது போன்ற பேச்சுக்கள்… ஆனால் வலதுசாரி பொருளாதார வல்லூனர் நாகப்பன் முதல் ஆர்பிஐ வரை இன்று டிமானிட்ட்ரசேஷனை கழுவி […]\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nஇக்கட்டுரை நாம எழுதலை… மோடியின் அரசை ஜெயா அரசை ஆதரிக்கும் தினமணியில் வந்த கட்டுரை… இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை By DIN | Published on : 02nd November 2017 05:30 PM | அ+அ அ- | நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் […]\nகம்யூனிசத்தை கண்டு அலறும் பாண்டே-க்களின் சமூகம் எப்படிப்பட்டது.....\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் - சீமான்...\nஇட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை...\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை...\nSVசேகர் ரெட்டி: 'Chip' வேணாம் ரசீது கூடவா இல்லை...\nஅணு உலை அதிமுக அதிமுக அரசு அனைவருக்கும் கல்வி அப்துல்கலாம் அம்பானி அம்பானியின் அரசு அம்மா உணவகம் அரசியல் பித்தலாட்டம் அரசியல் பிழைப்புவாதிகள் அறிக்கை நாயகர்கள் ஆதார் அட்டை ஆதிக்க சாதிவெறி ஆளும் வர்க்க அருவருடிகள் இந்திய நீதித்துறை இந்தியா இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்துத்துவா இந்துமதவெறியர்கள் ஈழம் உலகமயமாக்கம் எது ஊழல் ஒழிப்பு எது நம்பிக்கை எது நேர்மை எது மக்கள் ஆட்சி எது மக்கள் நலன் எது மக்கள்நலன் எது மானியம் எது வளர்ச்சி ஏழைகளின் அரசு கருணாநிதி கருப்பு பணமீட்பர்கள் கார்ப்பரேட் அரசு கூடங்குளம் கூட்டணியே சந்தர்ப்பவாதம் கோபிநாத்கள் சமூகம் சாதீய சமூகம் சினிமா சிறுதொழில்கள் கதவடைப்பு சீமானின் போங்காட்டம் சீமான் போங்காட்டம் செய்தி விமர்சனம் ஜி.கே.வாசன் ஜெயலலிதா ஜெயலலிதா அடிமைகள் ஜெயா-சசி-அதிமுக டாஸ்மாக் தமிழகம் தினமணி திமுக நாஞ்சில்-சரத்குமார் வகைறாக்கள் நாஞ்சில்-வைகோ வகைறாக்கள் நிலப்பண்ணை சமூகம் பாஜக பாஜக ஊழல் எதிர்ப்பு பாமக வரலாறு பிழைப்புவாதிகள் புதிய தலைமுறை பெட்ரோல் வரிக்கொள்ளை போலிகள் போலி ஜனநாயகம் மானியம் மிடாஸ் - எலைட் மோடி அரசின் பல்டிகள் மோடி அரசு மோடியின் பக்தர்கள் ரஜினியின் தமிழ்பற்று ரயில்வே தனியார்மயம் வறுமை வறுமையில் மக்கள் விலைவாசி உயர்வு விவசாயிகள் தற்கொலை வைகுண்டராஜன் வைகோ\nஇந்த ஸ்டிக்கரை எஸ்ஆர்எம் பேருந்தில் ஒட்டும் துணிச்சல் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://the-catamaran.org/ta/", "date_download": "2018-06-21T13:42:32Z", "digest": "sha1:UM5ZDQR7ZFLKCQRRAF7653IIW6DXELCT", "length": 14435, "nlines": 107, "source_domain": "the-catamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\nசரியான நேரத்தில் சரியான இடத்தில் என்னை விட்டனர்\nஒரு தையல் மெசினோடுதான் இந்தக் கடையை நான் ஆரம்பித்தேன். இன்று கடையில் 4 மெசின் அளவில் உள்ளது. அத்தோடு 3 பேர் என்னோடு வேலைசெய்கிறார்கள்.\nஅப்போதுதான் தெரிந்தது, இவரது கடையில் வேலை செய்பவர்களில் இரண்டு பேர் அவரைப் போன்று….\nfor journalists இலங்கையில் நல்லிணக்கம் ெதாடர்பிலான ஊடக அறிக்கையிடல்\nஆணாதிக்க அரசியலில் பெண்களுக்கு இடமில்லை\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாவே காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறிப்பாக பெண்கள் அமைப்புகளிடமிருந்து பரவலாக எழுந்திருந்தன. நடைபெற்று முடிந்த கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் முறையில் பெண்ள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக 25 வீதம் என்று குறிப்பிடப்பட்டாலும். பெண்கள் வெற்றி பெற்ற வீதம் மிக மிகக்குறைவாகவே காணப்பட்டிருக்கிறது. பெண்கள் […]\nசரியான நேரத்தில் சரியான இடத்தில் என்னை விட்டனர்\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ். – சில அவதானிப்புக்கள்யப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புண்டு வன்முறைகளையும் படுகொலைகளையும் அறிக்கையிடும் போது ஊடக தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்\nதுறைமுகத்தில்பாரந்தூக்கும் இயந்திர இயக்குனர்களாக பெண்கள்எந்த மதத்தினருக்கும் இங்கு தடையில்லை\n‘தொங்கு அவை’ மற்றும் ‘பொருந்தாக் கூட்டணி’ஆணாதிக்க அரசியலில் பெண்களுக்கு இடமில்லை\nபொய்ச் செய்திகளே எனக்கான சவால்’\n இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nபொய்ச் செய்திகளே எனக்கான சவால்’\n“யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த மூல்லைத்தீவு இன்றும் அதன் ஆறாத துயரத்தினை சுமந்து கொண்டுதான் காலத்தினை கழிக்கின்றது. வறுமை, பொருளாதார கட்டமைப்பின்மை, பெண் தலமைத்துவ குடும்பங்கள், விதவைகள், முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுடையோர், அரசியல்கைதிகள் மற்றும் காணமல் போனோரின் உறவுகள் என அதிகமாக கொண்ட மண் முல்லைத்தீவு. இலங்கை அரசைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன […]\nதுறைமுகத்தில்பாரந்தூக்கும் இயந்திர இயக்குனர்களாக பெண்கள்\nமரபுரீதியற்ற தொழிகளுக்கு பெண்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கிலே சிங்களம், சீனம், மலாய், பிரன்சு, தெலுங்கு, மலையாளம் கலந்துள்ளன\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ். – சில அவதானிப்புக்கள்\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் பற்றி நோக்குவதற்கு முன்னர், மொழி என்றால் என்ன அதன் வகைப்பாடு யாது என்று சுருக்கமாக நோக்குவது நன்று. மொழி என்பது ஒரு கருத்துத் தொடர்புச் சாதனம் என்பதிலே ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. மொழி இருவழக்குப் பண்பு கொண்டது. அவை பேச்சு மொழி, எழுத்து மொழி என்பனவாம். நாம் இங்கு பேச்சுமொழி பற்றியே நோக்க இருக்கின்றோம். பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகையிலே வரையறை செய்தாலும், இன்று பெருமளவுக்கு இரு வழக்கும் ஒன்றுடன் ஒன்று கலந்தே […]\nஇலங்கை உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்\n‘தொங்கு அவை’ மற்றும் ‘பொருந்தாக் கூட்டணி’\nஇலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ள போதிலும் சபைகளில் எந்த கட்சி ஆட்சியமைப்பது என்ற இழுபறிநிலை தொடர்கிறது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முடிவுகளைப் பொறுத்தவரையில் பிரதான கட்சிகள் சபைகளில் கூடுதல் வட்டாரங்களைப் பெற்றுள்ள போதிலும் வட்டாரம் மற்றும் விகிதாரசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை காரணமாக வட்டார ரீதயாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளை விட வட்டார ரீதியாக வெற்றி பெறாத கட்சிகளே கூடுதல் பலனைப் பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை காத்தான்குடி நகரசபை தவிரந்த […]\nஇந்துக் கோயில் நடைமுறையில் மாற்றம்\nஎந்த மதத்தினருக்கும் இங்கு தடையில்லை\nகொழும்பில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில் அது அங்கு எப்போதும் போல் அன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்து மதம் கடைப்பிடித்துவந்த சில வெளிப்படையான அம்சங்கள் கோயிலுக்கு உள்ளும் புறமும் காணாமல் போய்விட்டிருந்தன.\n இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.\nதிருமணச்சடங்கை எந்த மதத்தில் நடத்துவது என்று ஒரே சண்டை. எனது காதலன்தான் “நான் கிறிஸ்தவனாகிறேன்” என்று சொல்லி இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nபேராசிரியர் அ. சண்முகதாஸ் & கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்\nயப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புண்டு \nதமிழ் மொழி இந்திய அரசின் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற ஒரு பண்டைய மொழியாகும். இது இந்தியாவின் பல்வேறு மொழிக் குடும்பங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. தென்னிந்திய மொழிகளான தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளின் மூலமொழியாகவும் கருதப்படுகின்றது. வடமொழி, கிரேக்க மொழிகளுடன் தொடர்புடையதாகவும் இருந்திருக்கின்றது. இதே போன்று தமிழ் மொழி ஜப்பானிய மொழியுடன் தொடர்புடையது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணப்பல்லைக்கழகத்தின் முன்னாள் தமிழ்துறை தலைவரும் பேராசிரிய��ுமான அ. சண்மகதாஸ் மற்றும் அவரது துணைவியார் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1498", "date_download": "2018-06-21T13:40:44Z", "digest": "sha1:JXXOWE5OKCKFWOWPTCOZAKVN7DBSPOSR", "length": 6236, "nlines": 75, "source_domain": "books.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்", "raw_content": "\nHome » சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை » எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்\nCategory: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nதனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார். டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்கும் என நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/08/blog-post_12.html", "date_download": "2018-06-21T14:28:31Z", "digest": "sha1:NGU7ZMXBQOGLNPVSSLRJKXIGWWKNCEAZ", "length": 12909, "nlines": 268, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: பல நோய்களுக்கான ஒரு மருந்து!!", "raw_content": "\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\n* வெந்தயம். - 250gm\n* கருஞ்சீரகம் - 50gm\n* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.\nஇதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.\nதினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.\n👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.\n👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.\n👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.\n👉 இருதயம் சீராக இயங்குகிறது.\n👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.\n👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.\n👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.\n👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.\n👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.\n👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.\n👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.\n👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.\n👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.\n👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. நன்றி.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று\nநீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில...\nநரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும...\n*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீய...\n\"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை...\nவீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு* * வெற்றிலை-பாக...\n*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டு...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஇந்து மதத்தின் அறிவியல்... ராமர் பாலம்..\n**கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்**\nஅன்பும் அறிவும் ஒன்றிணைந்தால் வாழ்வில் ஆனந்தமே.......\n\"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nதர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\n*நீயே நீ உண்ணும் உணவு*\nஆடி 18 ஆம் பெருக்கு\nபெருமாள் கோவில் தரிசனம் செய்யும் முறை \nகும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015010334487.html", "date_download": "2018-06-21T14:07:36Z", "digest": "sha1:A77TN632O7ZHMICY3YBWTDGFXRAUZBFO", "length": 12022, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "புத்தாண்டையொட்டி 100 சினிமா கலைஞர்களுக்கு விருது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > புத்தாண்டையொட்டி 100 சினிமா கலைஞர்களுக்கு விருது\nபுத்தாண்டையொட்டி 100 சினிமா கலைஞர்களுக்கு விருது\nஜனவரி 3rd, 2015 | தமிழ் சினிமா\nபுத்தாண்டையொட்டி சென்னையில், 100 சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது.\nகடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.\nவிழாவில், தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய 102 வயதான மூத்த டைரக்டர் மித்ரதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருடன் ஒளிபதிவாளர் என்.கே.விஸ்வநாதன், மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், கலை இயக்குனர் தோட்டாதரணி, வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், துணை நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nடைரக்டர் கே.பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். விருதும், ஆர்.பாண்டியராஜனுக்கு சிவாஜிகணேசன் விருதும் வழங்கப்பட்டது.\nசிபிராஜ் (நாய்கள் ஜாக்கிரதை), ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை), பாலாஜி (நாய்கள் ஜாக்கிரதை), யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா (கயல்), அபினய் (ராமானுஜன்), சதீஷ் (மான்கராத்தே), நடிகைகள் தன்ஷிகா (பரதேசி), சஞ்சனாசிங் (அஞ்சான்) ஆகியோர் சிறந்த நடிகர்-நடிகைகளுக்கான விருது பெற்றார்கள்.\nசிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகளை விவேக், சூரி இருவரும் பெற்றுக்கொண்டார்கள். சிறந்த இசையமைப்பாளர்களுக்கான விருது டி.இமான், அனிருத் ஆகிய இருவருக்கும், சிறந்த பட அதிபருக்கான விருது மனோபாலாவுக்கும் வழங்கப்பட்டது.\nசிறந்த டைரக்டர்களுக்கான விருதுகளை பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் (வெள்ளக் கார துரை), பிரபு சாலமன் (கயல்), ஞானராஜசேகரன் (ராமானுஜன்), விஜய் மில்டன் (கோலி சோடா), சுசீந்திரன் (ஜீவா), வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி), கவுரவ் (சிகரம் தொடு), ஆனந்த் சங்கர் (அரிமாநம்பி), வினோத் (சதுரங்க வேட்டை), ராஜபாண்டி (என்னமோ நடக்குது), முத்துராமலிங்கன் (சினேகாவின் காதலர்கள்), டீகே (யாமிருக்க பயமேன்), கார்த்திக் கிரிஷ் (கப்பல்), மகிழ்திருமேனி (மீகாமன்), பிரவீன்காந்த் (புலிப்பார்வை), கிருஷ்ணா (நெடுஞ்சாலை), இளையதேவன் (ஞானகிருக்கன்) ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.\nசிறந்த கதாசிரியருக்கான விருது ‘லிங்கா’ படத்துக்காக பொன்குமரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், சிறந்த வசனகர்த்தா பாலாஜி மோகன், சிறந்த ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் உள்பட மொத்தம் 100 சினிமா கலைஞர்கள் விருது பெற்றார்கள்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நெப்போலியன், வாகை சந்திரசேகர், நடிகைகள் குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், சரண்யா பொன்வண்ணன், குட்டி பத்மினி, நளினி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், தனஞ்செயன், கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், பட்டியல் சேகர், அமுதா துரைராஜ���, ருக்மாங்கதன், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, கவிஞர் பிறைசூடன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/latest-news/", "date_download": "2018-06-21T14:06:31Z", "digest": "sha1:EYOHYATKIMDA74VJFSSU4SYYR5FKA533", "length": 22695, "nlines": 172, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தற்போதைய செய்திகள் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள்…More\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை உத்திர பிரதேச மாநிலம் ஹாபுரில் உள்ள பேஜாரா குர்த் கிராமத்தில் பசுவதை…More\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: டைம்ஸ் நவ் ராகுல் சிவசங்கர், ஆனத்…More\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷின் கொலை வழக்கில் கைது செயப்பட்டு…More\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர் கெளரி லங்கேஷ் கொலை வ��க்கை விசாரித்து வந்த…More\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள் கடந்த திங்கள் அன்று கோவா பாஜக தலைவருக்கு சொந்தமான வர்த்தக கட்டிடத்தில்…More\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துகொண்டிருந்த குழந்தைகளை தனது…More\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:உண்மை அறியும் குழு அறிக்கை ஜூன் 5,2018 சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப் பெரிய அளவில்…More\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சமீபத்திய கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்ற பசனகெளடா படில் யட்நால் என்கிற…More\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nசொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் சாட்சியாக…More\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம் அஸ்ஸாமில்…More\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும்…More\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர் கஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம்…More\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம் கடந்த வெள்ளிக்கி���மை மாலை வருமான வரித்துறை அலுவலகத்தில்…More\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை: NIA\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா விடுதலையை எதிர்த்து முறையீடு செய்யப்போவதில்லை: NIA. 2007 மக்கா மஸ்ஜித் குண்டு…More\n4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு\n4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு தமது திட்டங்கள் எத்தனை சிறியதானாலும் சரி, அதற்கான விளம்பரங்கள் பிரம்மாண்டமானதாக இருக்கவேண்டும்…More\nகுஜராத் அதானி மருத்துவமனையில் ஐந்து மாதங்களில் 111 குழந்தைகள் பலி\nகுஜராத் அதானி மருத்துவமனையில் ஐந்து மாதங்களில் 111 குழந்தைகள் பலி குஜராத்தில் அதானி கல்வி மட்டும் ஆய்வு நிறுவனம் நடத்திவரும்…More\nஉத்திர பிரதேசத்தில் ISI உளவாளியாக சந்தேகிக்கப்பட்ட ரமேஷ் கன்யால் என்பவர் கைது\nஉத்திர பிரதேசத்தில் ISI உளவாளியாக சந்தேகிக்கப்பட்ட ரமேஷ் கன்யால் என்பவர் கைது இந்திய இராணுவ உளவுப்பிரிவும் உத்திர பிரதேச தீவிரவாத…More\nசிறுமியுடன் விடுதியில் அறை எடுத்த இராணுவ மேஜர் கோகோய் கைது\nசிறுமியுடன் விடுதியில் அறை எடுத்த இராணுவ மேஜர் கோகோய் கைது கஷ்மீர் இளைஞர் ஒருவரை மனித கேடையமாக இராணுவ வாகனத்தில்…More\nகுஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித்\nகுஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சிலர்…More\nMore Stories In தற்போதைய செய்திகள்\nDecember 18, 2016 அரசியல் கட்சிகள் எந்தவித தடையும் இன்றி பழைய ரூபாய்களை வங்கியில் வரவு வைக்கலாம்: பா.ஜ.க இந்தியா\nJune 4, 2016 அஸ்ஸாமில் 15 வயது பழங்குடி இன சிறுவனை அடித்து குருடாக்கிய கும்பல் இந்தியா\nJanuary 21, 2015 “ரன் கேரளா ரன்” ஒரு கோடி பேர் கலந்து கொண்ட சாதனை ஓட்டம்\nMarch 30, 2016 ஜாட் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு ஹரியானா சட்டசபையில் நிறைவேற்றம் இந்தியா\nJuly 30, 2016 அமீரகத்தில் VPN பயன்படுத்தினால் 2,000,000 திர்ஹம் அபராதம் செய்திகள்\nSeptember 9, 2015 பசு வதை எதிர்ப்பு விளம்பரத்தின் மூலம் முஸ்லிம்களை திசை திருப்ப முயற்சிக்கும் குஜராத் பா.ஜ.க அரசு இந்தியா\nMarch 7, 2017 வன்முறையில் முடிந்த ஹிஜாபிற்கு எதிரான ABVP காவி துப்பட்டா போராட்டம் இந்தியா\nMarch 26, 2016 HCU, JNU வை தொடர்ந்து தற்பொழுது புனே ஃபெர்குஸ்ஸன் கல்லூரியில் தேச விரோத குற்றச்சாட்டு இந்தியா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/11/26/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2018-06-21T13:42:23Z", "digest": "sha1:ALKDSFJB4YSXGO4XVEQTYQD5OLN3C67I", "length": 20605, "nlines": 136, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "இயேசுவின் ரத்தம��� பாவமே தரும் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்\nபைபிள்வழியில் கருகலைப்பு அனுமதி இல்லை -அயர்லாந்து – இந்திய பெண் சவிதா கொலை செய்தது இயேசு போதனை கத்தோலிக்க சட்டங்கள். →\nஇயேசுவின் ரத்தம் பாவமே தரும்\n1யோவான்1:6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்: உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.\nமத்தேயு26:26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ‘ இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ‘ என்றார்.27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ‘ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘\nஅவரவர் பாவங்களே ஒருவருக்கு வரும். இதைப் பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுன்கின்றன.\nஉபாகமம்: 24: 16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.\nஎரேமியா: 31:29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.\nஎசேக்கியேல்: 18:1.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.\nஎசேக்கியேல்: 18:20.பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்\nஏசாயா: 3:10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.\nஇயேசு தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.\nபவுல் தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.\nபவுல் மரணத்திற்கு 50 ஆண்டு பின்னரான 4 வது சுவி கதாசிரியரும் அப்படியே.\nயோவான் 21:22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.\nஇயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.\nயோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.\nஇயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.\nதன்னை மிகையாக எண்ணி கூறீனாரா\n4வது சுவி கதாசிரியர் புனைந்தாரா\nஅவரும் இறந்தார். அவரவர் பாவத்திற்கு அவரவர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்\nஇயேசுவின் கையினால் அவர் அப்பம் தர சாத்தான் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடருள் நுழைந்தாராம்.\n26 இயேசு மறுமொழியாக, ‘ நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ‘ எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.\nஎனவே ஏசுவை ஏற்றால் அனைத்து பாவங்களும் வரும்.\n4 Responses to இயேசுவின் ரத்தம் பாவமே தரும்\nநீங்கள் அங்கே இங்கே ஒரு பைபிள் தொடர்பிலா வசனம் எடுத்து போட்டு கதை கட்டுகிறீர்கள்.\nகிறிஸ்துவ மதம் 200 கோடி மக்கள் உலகம் எங்கும் ஏற்றுள்ளது, தினமும் வளர்வது கர்த்தர் கிருபையுடன்\nஉலகைப் படைத்த ஏக இறைவனின் ஒரே மார்க்கம் அல்லாவுடையது, இறுதி தூதர் முகம்மது(சல்) அவர்களது தான்\nயோவான்16: 7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.\n13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.\n14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.\n15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.\nஇயேசுவும் தெளிவாக அவர் வருவதை சொல்லி உள்ளார்.\nஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந���த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/11/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:29:36Z", "digest": "sha1:UD4ICDUBTW5NN7SVLGSZ4WF7T6UQJGRX", "length": 24111, "nlines": 147, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "இன்டர்நெட் – ஆன்லைன் ஷாப்பிங்! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஇன்டர்நெட் – ஆன்லைன் ஷாப்பிங்\nபோவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..\n66. ஷாப்பிங் என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.\n67. ஆன்லைன் ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்\n68. முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்\n69. நம்பத் தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.\n70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\n71. சற்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n72. இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்ப��ங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.\n73. ஒவ்வொரு முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.\n74. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.\n75 உதாரணமாக, indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்\n5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.\n76. இணையத்தில் தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.\n77. முன்பெல்லாம், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.\n78 யூ-டியூப் (www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.\n79 திரைப்படங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.\n80 பாடல்களைக் கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்���விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.\n81. ஆன்லைனில் பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.\n82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.\n83. சீரியஸாக ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, ‘இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா’ என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.\n84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.\n‘ஜி-டாக் (Google Talk)’-ல் பேசுங்கள்… ‘சாட்’டுங்கள்\n85 நண்பர்களுடன் அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். ‘யாஹ” மெசெஞ்சரை’ கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது ‘ஜி-டாக்’.\n86. ஜி-மெயில் சேவையின் அங்கம்தான் ‘ஜி-டாக்’ என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nநம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)\nகடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்��கங்களும், மின் பத்திரிகைகளும்\n87. இணையத்தில் தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.\n88. இணைய தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.\n89. புத்தகங்கள் பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.\n90 பல தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.\nஆடியோ ஆன்லைன் ஷாப்பிங் இணைய சேவைகள் இணையம் இன்டர்நெட் கவனம் சாட் சினிமா பாடல்கள் ஜி-டாக் தொலைகாட்சி பதிவிறக்கம் பாடல்கள் பிராட் பேன்ட் பொழுதுபோக்கு மக்கள் மெடாகேஃப் மொபைல் போன்கள் யூ-டியுப் வானொலி விளையாட்டு வீடியோ வைரஸ்\nPrevious Post இன்டர்நெட் எனும் மாயவலை – ஹேக்கிங் கவனம்\nNext Post இன்டர்நெட் எனும் மாயவலை – மின் பத்திரிகைகள்\n3 thoughts on “இன்டர்நெட் – ஆன்லைன் ஷாப்பிங்\n8:58 முப இல் நவம்பர் 17, 2015\nஅருமையான குறிப்புகள் அம்மா… நன்றி…\n5:55 பிப இல் நவம்பர் 17, 2015\nPingback: இன்டர்நெட் எனும் மாயவலை – மின் பத்திரிகைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« அக் டிசம்பர் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/murudeshwara-grandeur-appearance-lord-shiva-000215.html", "date_download": "2018-06-21T13:50:17Z", "digest": "sha1:UZ4FIOQ2A2ZCE2BXSZQS53MPOQ2P6OXH", "length": 16017, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Murudeshwara - Grandeur Appearance Of Lord Shiva - Tamil Nativeplanet", "raw_content": "\n»முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்\nமுருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்\nபல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nஇந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்\nஉலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.\nஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா\nஅரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.\n அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா\nசிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.\nமுருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக கருதப்படுகிறது. அதோடு உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம் அறியப்படுகிறது.\n123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.\nகாற்று அடித்துச்சென்ற 4-வது கை\nமுருதேஸ்வர் சிலை ஆரம்பத்தில் நான்கு கைகளுடன், தங்க முலாம் பூசப்பட்டு காட்சிய��ித்துக் கொண்டிருந்தது. பின்பு அப்பகுதியில் வீசிய பலத்த கடல் காற்று காரணமாக உடுக்கை பிடித்திருந்த கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடுமையான மழையால் தங்க முலாமும் அழிந்து போயிற்று.\nவிநாயகரிடம் ஆத்ம லிங்கத்தை கொடுக்கும் ராவணன்.\nமுருதேஸ்வர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சூரியனின் தேர்.\nசிவன் சிலைக்கு முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட நந்தி.\nமுருதேஸ்வர் கடற்கரையில் பயணிகளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் படகுகள்.\nமுருதேஸ்வருக்கு அருகில் எண்ணற்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.\nமரவந்தே - 48 கி.மீ\nகோகர்ணா - 77 கி.மீ\nஜோக் அருவி - 87 கி.மீ\nமால்பே - 105 கி.மீ\nஉடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.\nஜோக் நீர்வீழ்ச்சி ஹோட்டல் டீல்கள்\nகர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.\nகர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியி��ிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.\nகோகர்ணா நகரம் இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.\nமுருதேஸ்வரை எப்போது மற்றும் எப்படி அடைவது\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/2016/06/", "date_download": "2018-06-21T14:21:12Z", "digest": "sha1:OQUVQIEAECBD54HMARSOZH6LXSQHHBRV", "length": 12313, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "June, 2016 | hellosalem", "raw_content": "\nமுப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்\nமுப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர்.\nவீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nநமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன\nபுத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டிலேயே செய்யலாம்\nஸ்பா என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. ஸ்பா என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி உடல் முழுவதும் ரத்தம் பாயச் செய்கிறது. இதன் காரணமாக\nகைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்\nகைவிரல் மூட்டுக���கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். சில இயற்கை வழிகளைப் பின்பற்றி\nகர்ப்ப காலத்தில் வாக்கிங் செல்வது நல்லதா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அதிலும் முக்கியமாக தினமும் வீட்டு\nகாபியை விட கிரீன் டீ நல்லதா\nஉடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும், புத்துணர்ச்சி தருவதிலும் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். காபி மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். காபி குடிப்பதால், உடனடியாக எனர்ஜி கிடைத்தாலும், அதை\nரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்\nமிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை – 15, தேங்காய் – 1, முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா – (தலா) 10 கிராம், நெய் –\nவயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்\nபசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும். தேவையான பொருட்கள் : பிரண்டை – ஒரு கட்டு மிளகாய்\nபெண்களை அதிகம் தாக்கும் குதிகால் வலி\nமனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் குதிகால் வலி, பாத வீக்கம் பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் குதிகால் வலி என்பது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது. நம் உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு\nபிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த இயற்கை மருத்துவம்\nபிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வர ஆரம்பிப்பதால், அப்போது குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. பெரும்பாலான பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது ஏற்படும். இவ்வாறு\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-06-21T13:56:28Z", "digest": "sha1:I2NC26YDSOGWSO3UPHCF5SALQE7YWDE4", "length": 3451, "nlines": 100, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: குளியல்", "raw_content": "\nஉற்சாக நினைவு தினமும் தேவை\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2012/03/blog-post_04.html", "date_download": "2018-06-21T13:53:10Z", "digest": "sha1:U2WLPKUF7AIKYOUIN3BD3DODFJGZAQDH", "length": 10060, "nlines": 130, "source_domain": "kavishan.blogspot.com", "title": "ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.\nஇலங்கைத்தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக நாளைய தினம் உலகத்தமிழினம் ஒன்றுகூடுகின்ற ஐநா\nமுன்றலுக்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் உணர்வுடன் அணிதிரண்டு வரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.\nஇது குறித்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று ( 04.03.12 ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nகடந்த ஒரு மாத காலமாக நீதி கேட்டு நடந்த மூவரது நீதிக்கான நடைப்பயணம் நாளை ஐநா முன்றலில் முற்றுப்பெறுகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லவும் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூட உள்ளனர்.\nநாம் அறிந்த வகையில் பிரான்ஸிலிருந்து புகையிரதத்திலும், யேர்மனியிலிருந்து பேரூந்துகளிலும், பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் மற்றும் பேரூந்துகளிலும், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பேரூந்துகளிலும் விமானங்களிலும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் திரண்டுவர இருக்கின்றனர்.\nதமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது இந் நிலையில் நாளைய தினம் ஐநா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/450?cid=10", "date_download": "2018-06-21T14:01:15Z", "digest": "sha1:P32N53E2F4YTJIJE3WBELLGSFQO7VXXC", "length": 10740, "nlines": 182, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nநெஸ்ற்வில் நகரில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nநெஸ்ற்வில் ந���ரில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nயுக்ரைன் ஜனாதிபதியின் புகைப்படத்தின் மீது பகிரங்கமாக சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டம் செய்த பிரான்ஸ் பெண்கள்\nயுக்ரைன் ஜனாதிபதியின் புகைப்படத்தின் மீது பகிரங்கமாக சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டம் செய்த பிரான்ஸ் பெண்கள்\nஉலகில் ஊழல் இல்லா நாடுகள் டென்மார்க் – நியூசிலாந்து முதலிடம்\nஉலகில் ஊழல் இல்லா நாடுகள் டென்மார்க் – நியூசிலாந்து முதலிடம்\nவரலாற்றில் இன்று Today in History டிசம்பர் 1\nவரலாற்றில் இன்று Today in History டிசம்பர் 1\nகலைஞர் சண்ணின் இரு கில்லாடிகள் 7ம் திகதி கொல்ஸ்ரபோவில்\nகலைஞர் சண்ணின் இரு கில்லாடிகள் 7ம் திகதி கொல்ஸ்ரபோவில்\nவிடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை\nவிடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை\nடென்மார்க் கேர்னிங்கில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் பரபரப்பு\nகேர்னிங்கில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் பரபரப்பு\nகவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல்\nகவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல்\nஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் நஷ்ட ஈட்டை சில்லரையாக கொடுத்தது சாம்சங்\nஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் நஷ்ட ஈட்டை சில்லரையாக கொடுத்தது சாம்சங்\nவரலாற்றில் இன்று Today in History நவம்பர் 25\nவரலாற்றில் இன்று Today in History நவம்பர் 25\nசீன தமிழ் வானொலி இன் - 50வது ஆண்டு பொன்விழா போட்டி\nசீன தமிழ் வானொலி - பொன்விழா போட்டி\nவிமானத்தில் போன்: அமெரிக்க முடிவு\nவிமானத்தில் போன்: அமெரிக்க முடிவு\nடென்மார்க்கில் செவ்வாய் நகரசபைத் தேர்தல்\nடென்மார்க்கில் செவ்வாய் நகரசபைத் தேர்தல்\nநோ பயர் சோன் டென்மார்கின் தலை நகரத்தில் திரையிடப்பட்டது.\nநோ பயர் சோன் டென்மார்கின் தலை நகரத்தில் திரையிடப்பட்டது.\nபிரித்தானி​யாவில் மீண்டும் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட​ம்.\nபிரித்தானி​யாவில் மீண்டும் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட​ம்.\nவரலாற்றில் இன்று\tTODAY IN HISTORY நவம்பர் 9\nவரலாற்றில் இன்று\tTODAY IN HISTORY நவம்பர் 9\nவானவில் 13 வது ஆண்டு விழா ஞாயிறு கோசன்சில்\nவானவில் 13 வது ஆண்டு விழா ஞாயிறு கோசன்சில்\nஸ்மார்ட் போன்களின் விற்பனையை கைவிட்டது பிளாக்பெர்ரி நிறுவனம்\nஸ்மார்ட் போன்களின் விற்பனையை கைவிட்டது பிளாக்பெர்ரி நிறுவனம்\nஜேர்மன�� விபத்தில் யாழ்ப்பாண தமிழர் பலி (Photo)\nஜேர்மன் விபத்தில் யாழ்ப்பாண தமிழர் பலி (Photo)\nகேர்னிங்கில் சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம்\nவரும் சனிக்கிழமை கேர்னிங்கில் சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம்\nசம்பளப்படிவத்தை சரியாக பரிசோதியுங்கள் பேரியக்கம்\nஇன்றைய கொள்ளை, கொலை, கிரிமினல் செய்திகள்..\nஇன்றைய கொள்ளை, கொலை, கிரிமினல் செய்திகள்..\nஏழை பெண்களை சீரழிக்கும் உல்லாசப்பயணிகள்\nஏழை பெண்களை சீரழிக்கும் உல்லாசப்பயணிகள்\nமிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பிடித்த பாரிஸ்\nமிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பிடித்த பாரிஸ்\nவரலாற்றில் இன்று Today in History அக்டோபர் 14\nவரலாற்றில் இன்று Today in History அக்டோபர் 14\nஏழையாக இருந்தால் 90 வயது வரை வாழலாம்:-நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வில் தகவல் .\nஏழையாக இருந்தால் 90 வயது வரை வாழலாம்:-நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வில் தகவல் .\nடென்மார்க் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் விண்ணப்பம்\nடென்மார்க் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் விண்ணப்பம்\nவரலாற்றில் இன்று Today in History அக்டோபர் 8\nவரலாற்றில் இன்று Today in History அக்டோபர் 8\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் சைவ விழா\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் சைவ விழா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/17/railways-cuts-down-sleeping-hours-for-passengers-by-an-hour-2774766.html", "date_download": "2018-06-21T14:31:20Z", "digest": "sha1:F2NLWQJNEY5E45XVB6TVLAX457YLA5LR", "length": 9767, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை அதிரடியாக குறைத்தது ரயில்வே நிர்வாகம்- Dinamani", "raw_content": "\nரயில் பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை அதிரடியாக குறைத்தது ரயில்வே நிர்வாகம்\nபுதுதில்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nரயில்களில் படுக்கை வசதிக்கு (பெர்த்) முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதாவது 9 மணி வரை தூங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகளை முன்பதிவு செய்யும் பயணிகள் இரவு, பகல் பாராமல் தூங்கி கொண்டே சென்று வருகின்றனர். இதனால் மத்தியிலும், கீழேயும் உள்ள பயணிகளுக்குள் சண்டை நிகழ்கிறது.\nஇந்நிலையில், முன்பதிவு செய்த பெர்த் பெட்டிகளில் தூங்குவதற்கான நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. (இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை) அதாவது உறங்கும் நேரம் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nகீழ் படுக்கை வசதி மற்றும் நடுவரிசை படுக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த இரண்டு படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டாலோ, எழுந்தாலோ விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படும். இதனால் அனுமதிக்கப்பட்ட தூங்கும் நேரத்தை குறைத்துள்ளது.\nபயணிகளின் அமைதியான பயணத்தை உறுதி செய்யவும், தேவையற்ற வாக்குவாதத்தை தடுக்கவும் ரயில்வே துறை இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n\"அதேநேரத்தில் நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட தூங்க வேண்டும் என கோரினால் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த விதியானது படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து முன்பதிவு ரயில்களுக்கும் பொருந்தும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅனுமதியளிக்கும் நேரத்திற்கு அப்பால் தூங்கும் பயணிகளை தடுக்கும் வகையில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு (டி.டி.ஈ.) புதிய வழிகாட்டுதலுக்கான வழிமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/011114-karaitivilnivaranapporutkalaicekarikkumpanimummuram", "date_download": "2018-06-21T14:13:37Z", "digest": "sha1:HYNC2OIABEI5W5UQDXYR3CV3J6XKTS4V", "length": 2308, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.11.14- காரைதீவில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி மும்முரம்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n01.11.14- காரைதீவில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி மும்முரம்..\nபதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்துடன் எமது karaitivunews.com இணையதளமும் மேலும் காரைதீவை சேர்ந்த பல சமூகசேவை அமைப்புக்களும் இணைந்து மனிதாபிமான நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணி இன்று 1ம் திகதி காலை சைவசமய ஆசார முறைப்படி காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவினாயகர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇப்பணியானது இரண்டு குழுக்கழாக பிரிந்து காரைதீவின் இரு மருங்கிலும் நிவாரணம் சேகரிக்கப்படுகிறது.\nமேலதிக தகவல்களிற்கு இங்கே அழுத்தவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/10/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-21T14:33:12Z", "digest": "sha1:LEKJR5O72SQCPLHG2I7KLTD4ATQRC3RN", "length": 25905, "nlines": 142, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "குஜிலி குமாரி! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஎத்தனை முறை சொன்னாலும் நமக்கும் இந்த ஹிந்தி மொழிக்கும் இந்த ஜென்மத்தில் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை. பெங்களூருவிற்கு வந்த மூன்றாம் மாதம் கன்னடத்தில் பேச, எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல மலையாளமும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டேன் – எழுத படிக்க கூட. இப்போது எல்லாம் மறந்துவிட்டாலும், மலையாளப் படங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது பேசினால் மறுபடி எனக்கும் மலையாளம் பேச வந்துவிடும். ஆனால் இந்த ஹிந்தி மொழி மட்டும் என்னுடன் ரொம்பவும் கண்ணாமூச்சி விளையாடுகிறது. மும்பை அல்லது டில்லியில் ஒரு ஆறுமாதங்கள் இருந்தால் கற்றுக் கொண்டுவிடுவேன் (என்று இன்னமும் திடமாக நம்புகிறேன் (என்று இன்னமும் திடமாக நம்புகிறேன்\nதிடீரென்று இப்போது என்ன, ஹிந்தி மொழி பற்றிய கொசுவர்த்தி என்று கேட்பவ��்களுக்கு: ‘நான் ஈ’ படத்தில் ஒரு காட்சி. நடிகர் சுதீப் ஒரு ஸ்பாவிற்குப் போய் ஸ்டீம்பாத் எடுத்துக் கொள்வார். அவரை உள்ளே உட்கார வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவார் உதவியாளர். அவராக திறந்துகொண்டு வெளியே வர முடியாது. அப்போது அந்த ஈ வந்து அவரைப் பாடாய் படுத்தும், இல்லையா அந்த ஸ்டீம் பாத் காட்சி தான் இந்த கொசுவர்த்திக்குக் காரணம்.\nபல வருடங்களுக்கு முன் நான், என் ஓர்ப்படி, அவள் பெண் மூவரும் பெங்களூரில் இருக்கும் நேச்சர் க்யூர் மையத்திற்கு ஒருவார காலம் சென்று தங்கியிருந்தோம். இங்கு இயற்கை முறையில் நமது ஆரோக்கியத்தை சீர் செய்வார்கள். மண்குளியல், ஸ்டீம் பாத், எண்ணைய் மசாஜ் என்று விதம் விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். எல்லா ஊர்களிலிருந்தும் இங்கு நிறைய பேர்கள் வருவார்கள். சிலர் பத்து நாட்கள் தங்குவார்கள். சிலர் பதினைந்து நாட்கள். அவரவர்கள் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கேற்றார்போல அங்கு தங்க வேண்டும். தினமும் மதியம் ஒருமணி நேரம் யோகா வகுப்புகளும் நடக்கும்.\nமுதல் மூன்று நாட்கள் வெறும் எலுமிச்சம்பழ ஜூஸ் வெல்லம் சேர்த்தது. எ.பழம், வெல்லம் இரண்டும் அந்த ஜூஸில் எங்கே என்று தேட வேண்டும். பெரிய கூஜாவில் காலையில் வந்துவிடும். மூன்று வேளையும் இதுதான் சாப்பாடு. நான்காம் நாள் காலை ஒரே ஒரு பப்பாளி துண்டு – முழுப் பழம் அல்ல. மாலை மறுபடியும் ஜூஸ்(எ.பழம் + வெல்லம்) மைனஸ் எ. பழம் + வெல்லம். ஐந்தாம் நாள் காலை ஒரே ஒரு சப்பாத்தி + நிறைய காய்கறிகள் போட்டு செய்த கறியமுது. உண்மையிலேயே நிறைய கொடுப்பார்கள். அதிள் தேங்காய் சேர்த்திருப்பார்கள். தேங்காயில் உள்ள கொழுப்பு மிகவும் நல்லது என்பார்கள். சப்பாத்தி மட்டும் ஒன்று தான். மாலை அதேபோல ஒரு சப்பாத்தி + கறியமுது. ஆறாம் நாள் காலை இரண்டு சப்பாத்தி + ஏதாவது ஒரு பச்சடி. மாலையும் அதேபோல. காலை மாலை எ.பழம் ஜூஸ் வரும். காபி, டீ மூச் (எப்படா வீட்டுக்குப் போய் சுடச்சுட காபி குடிப்போம் என்று காத்திருப்போம்\nநாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். தினசரி வேறு வேறு சிகிச்சை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் எண்ணைய் மசாஜ். சிலநாட்கள் ஸ்டீம் பாத் (சுதீப் இருந்தாரே அதே போல நாங்கள் அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருப்போம்) சில நாட்���ள் கால்களுக்கு மட்டும் மசாஜ். சில நாட்கள் முதுகிற்கு மசாஜ் + சுடச்சுட வெந்நீர் குளியல். எண்ணைய் என்று நான் குறிப்பிடுவது பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களின் கலவை. நல்ல கெட்டியாக இருக்கும். எண்ணைய் மசாஜ் என்றால் நிச்சயம் ஸ்டீம் பாத் உண்டு. இல்லையென்றால் எண்ணைய் பிசுக்கு போகாது.\nஎங்கள் பக்கத்து அறையில் சீதா மஹாஜன் என்று ஒரு சின்ன வயதுப் பெண்மணி இருந்தாள். ஹிந்தியில் மட்டுமே பேசுவாள். நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை என்று அறிந்ததும் ‘எனக்கும் இப்பவே சொல்லிக்கொடு’ என்பாள். என் ஓர்ப்படி நாக்பூரில் இருந்தவளாதலால் நன்றாக ஹிந்தி பேசுவாள். அவளும் சீதாவும் ஹிந்தியில் பேசும்போது நான் வழக்கம்போல கிண்டல் அடித்துக் கொண்டிருப்பேன். (இப்படி கிண்டல் பண்ணினால் அடுத்த ஜன்மத்திலும் உனக்கு ஹிந்தி வராது – இது என் பெண் எனக்குக் கொடுத்த, கொடுக்கும் சாபம்\nஒருநாள் நான் எனது சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருந்தாள் (சுதீப் போல) என்னைப் பார்த்தவுடன், ‘குஜிலி….குஜிலி….) என்னைப் பார்த்தவுடன், ‘குஜிலி….குஜிலி….’ என்றாள். என்ன சொல்கிறாள்’ என்றாள். என்ன சொல்கிறாள் ஒரு நிமிடம் தயங்கினேன். ஏதாவது புரிந்தால் தானே ஒரு நிமிடம் தயங்கினேன். ஏதாவது புரிந்தால் தானே அடுத்தாற்போல ‘நாக் மே…..நாக் மே…. அடுத்தாற்போல ‘நாக் மே…..நாக் மே….’ என்றாள். நாக்கா அங்கு இருந்த கடியாரம் பத்து மணியைத் தொட்டிருந்தது. ஓ பசி, பாவம் நாக் மே சாப்பாடு வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ‘ஃபினிஷ் யுவர் ஸ்டீம் பாத். வீ கேன் ஹாவ் பாத்’ (பிசிபேளே பாத், பகாளா பாத் என்று நினைத்துக் கொண்டு அந்த சப்பாத்தியை சாப்பிடலாம் – இதெல்லாம் என் மைன்ட்-வாய்ஸ் சொன்னது) என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னாலேயே சீதா என்னை ‘பெஹென்ஜி, பெஹென்ஜி….’ என்று அழைக்கும் குரல் கேட்டது. நான் ஏன் அங்கு நிற்கிறேன். சிட்டாகப் பறந்து என் அறைக்கு வந்துவிட்டேன்\nஎங்கள் அறைக்குப் போனவுடன் என் ஓர்ப்படியிடம் ‘சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருக்கா. என்னைக் கூப்பிட்டு நாக், குஜிலின்னு என்னனவோ சொன்னா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓட்டமாக ஓடி வந்துவிட்டேன்’ என்றேன். என் ஓர்ப்படி பெண் சிரித்தாள் சிரித்த���ள், சிரித்தாள், அப்படி சிரித்தாள். (இன்னும் கூட எனக்கு அந்த சிரிப்பு கேட்கிறது’ என்றேன். என் ஓர்ப்படி பெண் சிரித்தாள் சிரித்தாள், சிரித்தாள், அப்படி சிரித்தாள். (இன்னும் கூட எனக்கு அந்த சிரிப்பு கேட்கிறது) ஓர்ப்படியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்கு இந்த சிரிப்பு என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ காமெடி பண்ணியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. இருவரது சிரிப்பும் அடங்கியவுடன் என் ஓர்ப்படி சொன்னாள்: ‘சீதாவிற்கு மூக்கில் அரித்திருக்கிறது. உங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியவில்லை) ஓர்ப்படியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்கு இந்த சிரிப்பு என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ காமெடி பண்ணியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. இருவரது சிரிப்பும் அடங்கியவுடன் என் ஓர்ப்படி சொன்னாள்: ‘சீதாவிற்கு மூக்கில் அரித்திருக்கிறது. உங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியவில்லை\n அவளுக்கு பசிக்கிறது. அதுதான் நாக், நாக் என்று நாக்கைப் பற்றி சொன்னாள் என்று நினைத்தேன்’ என்று சொல்லிவிட்டு நானும் சிரிக்க ஆரம்பித்தேன். அன்று சாயங்காலம் சீதாவைப் பார்த்தபோது எனது ஓர்ப்படியின் உதவியுடன் மனமார, உளமார எனது ஹிந்தி மொழிப் புலமையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன் – ஆங்கிலத்தில்தான்\n சீதா சிகிச்சை முடிந்து எங்கள் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு போனாள்\nதொடர்புடைய பதிவு: ஹிந்தி மாலும்\nஅரிப்பு ஆங்கிலம் இன்ஸ்டிடியூட் எண்ணைய் எலுமிச்சம் பழம் ஓர்ப்படி கறியமுது கஷ்டம் காபி காலை கால் குஜிலி குமாரி கொழுப்பு சப்பாத்தி சாபம் சிரிப்பு சீதா மகாஜன் சொரியல் ஜூஸ் டீ தேங்காய் நாக் நாக்பூர் நேச்சர் க்யூர் பகாளா பாத் பச்சடி பப்பாளி பிசிபேளே பாத் பெண் மசாஜ் மண் குளியல் மதியம் மன்னிப்பு மருத்துவ மனை மாலை முதுகு மூலிகை மைன்ட்-வாய்ஸ் யோகா வெந்நீர் வெல்லம் ஸ்டீம் பாத் ஹிந்தி மொழி\nPrevious Post நானே என்னைத் தொலைத்த கதை\nNext Post ஆண்களுக்கு இந்தப் பதிவு\n7 thoughts on “குஜிலி குமாரி\n11:06 பிப இல் ஒக்ரோபர் 29, 2015\nஹா ஹா ஹா… சீதா என்பவருக்கு இதற்காக இப்படி குஜிலி குமாரி என்று பேர் வைத்து விட்டீர்களே அம்மா\n3:58 முப இல் ஒக்ரோபர் 30, 2015\nநாக்கும் மூக்கும்- நல்ல சிரிப்பு\n6:06 முப இல் ஒக்ரோபர் 30, 2015\nசுவாரஸ்யமான அனுபவம்தான். ஆனால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் முயற்சிக்கும் உங்களைப் பாராட்ட வேண்டும். எ.ப சாறு,ஒரு பப்பாளித் துண்டு, ஒரு சப்பாத்தி… அம்மாடி… நமக்குத் தாங்காது\n7:00 முப இல் ஒக்ரோபர் 30, 2015\nஹா… ஹா… கூப்பிட்ட காரணம் இது தானா…\n10:02 முப இல் ஒக்ரோபர் 30, 2015\nஹஹஹஹஹஹ்ஹ் குஜிலி குமாரி மெய்யாலுமே மெய் குலுங்கச் சிரிக்கச் செய்தாள் அது சரி குஜிலி குமாரி நாக்க முக்கனு அப்பவே பாடிட்டாரோ அது சரி குஜிலி குமாரி நாக்க முக்கனு அப்பவே பாடிட்டாரோ என்றாலும் அவர் ஆங்கிலம் கற்றுக் கொண்டுவிட்டாரே…இனியும் நீங்கள் ஹிந்தி கற்றுக் கொண்டுவிடலாம்…\nபொதுவாக நாம் – தமிழர்கள் தான் எளிதாக எல்லா மொழியும் கற்றுக் கொண்டுவிடுவதாகச் சொல்லப்படுவதுண்டு. ஹிந்திக்காரர்கள் வேறு மொழி கற்க கஷ்டப்படுவதுமட்டுமின்றி தயங்கவும் செய்வார்கள் என்று…இங்கு அப்படியே உல்டா…ஹஹாஹ்\n11:23 முப இல் ஒக்ரோபர் 30, 2015\nஉங்கள் ஹிந்தி புலமை வெளிப்பட்டுவிட்டதே அபாரம் போங்கள் ரஞ்சனி அவல் உங்கள் வகுப்பில் ஆங்கிலம் கற்றுக்கொண்டதற்கு குரு தட்சணையாக ஹிந்தி கற்றுகொடுத்திருக்கக்கூடாதோ \n8:40 பிப இல் ஒக்ரோபர் 30, 2015\nஉங்கள் குஜிலி குமாரிப் பதிவு நல்ல நகைச்சுவை . வேற்று மொழி நம்மை ஒரு வழி செய்து விடும்..மிகவும் ரசித்தேன் உங்கள் குஜிலிக் குமாரியை. அதை விடவும் பிசிபேளா பாத் என்று நினைத்துக் கொண்டு சப்பாத்தியை சாப்பிடுவது பற்றி குறிப்பிட்டது தான் இதில் ஹைலைட் .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« செப் நவ் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rohit-039-s-wife-prays-for-him-to-hit-six-ashwin-will-look-to-shake-off-rust-186383.html", "date_download": "2018-06-21T14:08:15Z", "digest": "sha1:FX2KUKBZVGWHLACCRB4GUEK73NQBJQEZ", "length": 9106, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் மகேந்திர பாகுபலி - அஷ்வின் | ரோஹித் மனைவியின் விநோத வேண்டுதல் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஇந்தியாவின் மகேந்திர பாகுபலி - அஷ்வின் | ரோஹித் மனைவியின் விநோத வேண்டுதல்\nரோஹித் மனைவி ஒரு கேட்ச்சிலிருந்து தப்பிப் பிழைத்ததை அவரது மனைவி பதைபதைப்புடன் கண்டு ரசித்தது வைரலாகி வருகிறது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் ஆர். அஸ்வின் விளையாடுவார். பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்ற இந்தியா, இலங்கையிடம் கேவலமாக தோற்று விட்டது. மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தும் கூட பந்து வீச்சு முற்றிலும் கைவிட்டதால் இந்தியா பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டு விட்டது.\nஇந்தியாவின் மகேந்திர பாகுபலி - அஷ்வின் | ரோஹித் மனைவியின் விநோத வேண்டுதல்\nமனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்..எல்லாமும் செய்யும்..வீடியோ\nயோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ\nஅர்ஜென்டினா கோச்சுக்கு மாரடோனா வார்னிங்\nசீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்..பெங்களூரில் நடந்தது என்ன\nஅதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ\nசுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான்..இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- வீடியோ\nகாவிரியின் மகா நாயகன் பிரதமர் மோடி தமிழிசை பெருமிதம்- வீடியோ\nஓவியாவுக்கு பின் எனக்குதான் ஆர்மி உள்ளது - இது துரைமுருகன் ஸ்டைல்- வீடியோ\nபூனை ஜோசியம் ஜெயித்தது | முஸ்லிம் வீரர்கள் கடைபிடிக்கும் சூப்பர் டெக்னிக்- வீடியோ\nசுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து- வீடியோ\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்..வீடியோ\nஇன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கால்பந்து திருவிழா வீடியோ\nஇந்திய கிரிக்கெட்டின் உயரிய விருதை பெட்ரா விராட் கோஹ்லி-வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-06-21T14:27:29Z", "digest": "sha1:SNTOV2LMTEXGVNRSXEJ6AW2ZDAUCU67X", "length": 3079, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை\nஆதார் சேவையில் தனி நபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2014/07/blog-post_15.html", "date_download": "2018-06-21T14:31:03Z", "digest": "sha1:ODWPVDPRODKDTJQUS2B6ILEJIS6LJ33B", "length": 6697, "nlines": 161, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: எப்பொழுது வருவாய் கர்மவீரா !", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஏழைகளின் தோழனின் பிறந்த தினத்தில் வடித்த கவிதை\nஇதயத்தை நெகிழவைத்த கவிதை கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்குநன்றி\nகரந்தை ஜெயக்குமார் 15 July 2014 at 17:52\nதிண்டுக்கல் தனபாலன் 15 July 2014 at 20:16\nவிதை வளர்ந்து விழுதானதே போதுமன்றோ அந்தக் கர்மவீரருக்கு எந்த உலகிலிருந்தாலும் அவர் பார்த்து வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார் எந்த உலகிலிருந்தாலும் அவர் பார்த்து வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nகுகனே குகன் - பகுதி - 3\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumar-leica.blogspot.com/2008/05/photos.html", "date_download": "2018-06-21T14:27:18Z", "digest": "sha1:CX4UFF3Z2VMCYLW5COWG3S4OEFPLUEPH", "length": 3668, "nlines": 56, "source_domain": "muthukumar-leica.blogspot.com", "title": "ந.முத்துக்குமார்-சென்னை-சிங்கப்பூர்: Photos", "raw_content": "\nபதிவிட்டவர் ந. முத்த���க்குமார் at 10:02 PM\nஅண்ணா புது வலைபூ அரபம்பித்தற்க்கு வாழ்த்துகள் அண்ணா வலைபூ சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க\nவாழ்த்துக்கள் பல. உங்களின் நிறைய பதிவுகளுக்காக இங்கே நிறையபேர் காத்திருக்கிறோம். உங்களுக்கு வலைப்பூ இருக்கும் என்றுஎண்ணி பல முறை தேடிஇருகிறேன். தற்போதுதான் உங்களின் வலைப்பூ முகவரி வடிவேலன் அண்ணாவின் பதிவுகளில் பார்த்தேன். வலைப்பூ ஆரம்பித்ததற்கு உங்களுக்கும் உங்களின் முகவரியை பதிவு உலகிற்கு தெரியபடுத்திய வடிவேலன் அண்ணாவிற்கும் என் நன்றிகள் பல.\nவணக்கம் முத்துக்குமார்... உங்களின் வலைப்பூவை மணக்கசெய்யுங்கள். வண்ணப்படங்கள் அழகுப்படுத்தட்டும்..\nஉங்களுக்கு கருத்துப்போட சுத்தி சுத்தி வரவேண்டியதாகிப் போனது.அருமையான டெம்ப்ளேட். அட்டகாசமான புகைப்படங்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.வேலன்.\n. வலைப்பூக்கள் வெற்றிடப்படிகளாக அமையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/category/photo-gallery/event-gallery/page/2/", "date_download": "2018-06-21T13:58:19Z", "digest": "sha1:O5MUKQSHJDYQJTR7LJGLUXQJ5E36SJTI", "length": 3729, "nlines": 52, "source_domain": "nikkilcinema.com", "title": "Event Gallery | Nikkil Cinema - Page 2", "raw_content": "\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் இன்று (25-05-2018, வெள்ளிக்கிழமை) காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.12க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். Mr.Soundararaja Son of Mr. Murugan Mrs. Mayakkaal Ms. Tamanna Daughter of Mr. Mohammed Hussian Mrs. Jayakumari\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\nMay 5, 2018\tComments Off on புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-4064.html", "date_download": "2018-06-21T14:19:54Z", "digest": "sha1:QNJK6ASDNLGKEESPIK7S5ZD2ZSPTP2OM", "length": 25800, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும் -சந்திரலேகா", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஎந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும் -சந்திரலேகா\n(31/12/06 அன்று காலமான சந்திரலேகா அவர்கள் தனது சிந்தனையை , பணியை முன்னெடுத்துச் செல்ல பல சக்திகளைத் தயார்படுத்தி விட்டுச்…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nஎந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும் -சந்திரலேகா\nPosted : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 , 2006 13:07:40 IST\n(31/12/06 அன்று காலமான சந்திரலேகா அவர்கள் தனது சிந்தனையை , பணியை முன்னெடுத்துச் செல்ல பல சக்திகளைத் தயார்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்)\nபெசன்ட் நகரின் ஒரு மிருதுவான அமைதிக்குள் மூழ்கி கிடக்கிறது அந்தவீடு. நுழைவதற்கு முன் எளியகேட். அங்கு மின்சார அழைப்பு மணிக்குப் பதிலாக கோயிலில் அடிக்கப்படும் பித்தளை மணியொன்று தொங்குகிறது. அதன் நாவை அசைத்து ஒலி எழுப்புகிறோம். ஒருவர் வந்து நம்மை உள்ளை அழைத்துச் செல்கிறார். கோரை பாய் விரிக்கப்பட்ட ஹாலில் அமர்ந்து காத்திருக்கிறோம், எதிரே மிகவும் தாழ்ந்த ஊஞ்சல் . அந்த அறையின் ஏ.சி. செய்யப்படாத குளுமை ஆச்சரியப்படுத்துகிறது.\nசில நிமிடங்களில் உள்ளிருந்து வருகிறார் ஒருவர்...அவர், சந்திரலேகா.. இந்திய நடன உலகில் பரதநாட்டியத்தை நவீன காலத்திற்கு எடுத்துச்சென்ற மாபெரும் கலைஞர் இந்திய நடன உலகில் பரதநாட்டியத்தை நவீன காலத்திற்கு எடுத்துச்சென்ற மாபெரும் கலைஞர் வயதாயிருந்தாலும் அந்த பெண்மணியிடம் நடனம் இளமையோடும் , ஆற்றலோடும் ததும்பிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.\n\"என்னால தரையில் அமர முடியாது...கால் வலிக்கும்\" என்றவாறு ஊஞ்சலில் அமர்ந்துக்கொள்கிறார்.\nஅவரே பேசத் தொடங்குகிறார். தெளிவான ஆங்கிலத்தில் வார்த்தைகள் மென்மையான அருவியாய் சொரிகின்றன.\nநடன இயக்கங்களின் அடிப்படையை உணர்ந்துக் கொள்ள விலங்குகளின் இயக்கங்கள் உதவுகின்றன. ஒரு தவளை நகருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் நான்கு கால்களையும் அதற்குப் பயன்படுத்துகிறது. சிங்கமும் அப்படிதான் . சில சமயங்களில் அதனால் தான் நடன அசைவுகளில் தவளைகளில் பாய்ச்சலை குறிப்பவை, சிங்கத்தின் பாய்ச்சலை குறிப்பவையாக தப்பர்த்தத்தில் கொள்ளப்படுகின்றன. விலங்குகள் தாக்குதலுக்காக மேற்கொள்ளும் அசைவுகளும் இயக்கங்களின் அடிப்படையை உணர உதவுகின்றன. பாம்பு நேர்க்கோட்டில் பாய்ந்து சென்று கொத்துகிறது. ஒரு புலியோ இரை மீது பாய்வதற்கு முன் சற்று பின் நகர்ந்து முன்னோக்கி பாய்கிறது.(சிலகணங்களுக்கு அவர் புலியாகவே மாறுகிறார்). முயல் சற்றுமென்மையாக குதித்தோடுகிறது.\nயோகா மற்றும் களரியில் இருக்கும் அஷ்டவடிவங்கள் விலங்குகளின் இயக்கங்களிலிருந்து உருவானவைதான். ஒரு நாய் எழும் போது சற்று கீழே தணிந்து தான் மேலெழுகிறது.அதோமுக்காசானா என்ற ஆசன வகை இதுதான்... அதாவது 'நாய்கள் எழும் போதெல்லாம் யோகா செய்கின்றன' என்று சொல்லலாம் (சிரிக்கிறார்) களரியில் தப்பி ஓடும் போது முன் காலை வைத்த இடத்தில் பின்காலை வைத்து ஓடும் படி சொல்வார்கள். இதன் மூலம் வேகமாக நகர முடியும்\nநடனம் , களரி , யோகா இம்மூன்றிற்கும் அடிப்படையான கொள்கை எது\nபல ஆண்டுகளுக்கு முன்பு இவை மூன்றும் ஒரே இடத்தில் பயிலப்பட்டன. தற்போது இவையனைத்தும் தனித்தனி வடிவாக கற்கப்படுகின்றன. அது தவறு என்றுதான் படுகிறது. ஏனெனில் இம்மூன்று வடிவங்களின் அடிப்படை ஒற்றுமை தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை .\nஉடல்... இந்த மூன்று வடிவங்களின் இயக்கங்கள் விரிவானவை . அறிவியல் பூர்வமானவை , அடிக்கடி இவற்றில் ஒரே வார்த்தைகளும் வெளிப்பாடுகளும் பொதுவாக பயன்படுத்துவதை காணலாம். மதத்தை நடனத்தின் அடிநாதமாக நான் கருதுவதில்லை. நடனத்தின் லௌகீக சமூக அடிப்படையில் இயங்கவே நான் விரும்புகிறேன். வாழ்க்கையை சமாளிக்கவும் , அதன் அபாயங்களை எதிர்கொள்ளவும் மனிதர்கள் விரும்பும்போது தற்காப்புக்கலைகள் அவர்களுக்கு உதவியாய் இருக்கின்றன.வாழ்க்கையை சாதிக்கத் தேவையான வலிமையை இது வழங்குகிறது. இது போன்ற ஆழமான புரிதல் நடனத்திற்கான ஆழமான அடிப்படையை அமைத்துக்கொடுக்கிறது.\nநடனத்தின் மரபு ரீதியான வடிவங்களை நன்கு பயின்றபின் நீங்கள் அதிலிருந்து விலகி உங்களுக்கான புது வடிவை சிருஷ்டித்துக்கொண்டீர்கள். அதனால் மரபுக்கு ஏதேனும் ஊறு விளைவித்து விட்டதாய் எப்போதாவது நீங்கள் கருதியதுண்டா பல நூற்றண்டுகள் சுமையை தாங்கி நிற்கும் எந்த வடிவத்தையும் நீங்கள் அணுகும் போது அதை நீங்கள் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. பிறகு தான் அதன் பின்னே ஒளிந்திருக்கும் ஒற்றுமையை உணர முடியும். மரபு ரீதியான நடனம் , வெறும் அழகையும் பொழுது போக்கையும் முன் வைக்கிறது. அது வெறுமனே புத்தகங்களைச் சார்ந்து , அதன் அடிப்படையை புறக்கணிக்கிறது . அதனால்தான் நான் அதை புறக்கணித்து விட்டேன்.\nமரபு ரீதியான நடனத்தில் கற்றுக்கொடுக்கப்படும் அசைவுகள் கேள்விக்குறியாய் இருக்கின்றன. அதில் அசைவுகள் சொல்லித்தரப்படுவதில்லை.உதாரணத்திற்கு உடலின் கீழ் பாதியை அசைக்கும் போது மேல் பாதியின் எதிரசைவு மரபு ரீதியான நடனத்தில் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் யோகாவில் இது இருக்கிறது.\nகலைஞர்கள் வாழ்க்கையிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வாழ்க்கைக்குச் செவி சாய்க்கத்தான் வேண்டியிருக்கிறது. உண்மையில் கலை பாதுகாப்பளிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் இன்பத்தை நுகர அது உதவிச் செய்கிறது. கலையின் நோக்கமே மகிழ்ச்சிதானே வெளிப்படையான மகிழ்ச்சியை நான் சொல்லவில்லை. இது உள்ளார்ந்த இன்ப உணர்வு. கலை உங்களை மனிதர்களாக்குகிறது. அதே போல் மற்றவர்���ளையும் மனிதர்களாக்குகிறது.\nபடைப்பாளிகளுக்கு சமூக அக்கறை உண்டா\nஉலகமெங்கும் பல்வேறு பார்வைகளை மாற்றியிருப்பது படைப்பாளிகள் தானே\nஎம்மாதிரியான பொறுப்புணர்ச்சி படைப்பாளிகளுக்கு வேண்டும்\nஎந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும். முன்பிருந்த நிலையிலே இருக்கச் செய்யக்கூடாது. உலகை, வாழ்க்கை குறித்த அதன் கருதுகோள்களை மாற்றவேண்டும். வாழ்க்கைக்கு எதிரான எதையும் நொறுக்க வேண்டும் . கலை அதைத்தான் செய்ய வேண்டும்.\nநவீன நடனங்கள் வெளிப்படையானவை இல்லை. அவை தனிமனித தளங்களில் இயங்குகின்றன. அவை எப்படி சமூக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்\nதனிமனித தளமெனில் அதை நான் வரவேற்கிறேன்.ஆனால் அது ,தான் என்று மட்டும் இருந்துவிடக் கூடாது.\nமரபு நடனம் பழைய துருப்பிடித்த காலங்களில் இருக்கிறது.அது நம்மையும் அந்த காலக்கட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.\nநான் நடனக் கலையை நிகழ்காலத்தோடும், உடலோடும் இணைக்கிறேன்.தனி மனிதனுக்கான இடத்தை நவீன நடனம் தேடுகிறது.இறுகிய வடிவத்தை உடைத்து , புது யோசனைகள், புரிதல்கள் என்று விரிகிறது.வழிவழியாக மரபு நடனம் பெண்ணை கீழ்படிந்தவளாக, கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பவளாகக் காட்டுகிறது.நான் பெண்ணை அவளது உண்மையான வடிவில் , சக்தி மிக்கவளாக ஆற்றல் மிகுந்தவளாகக் காட்டுகிறேன்.\nநவீன நடனம் தனி மனித தளத்தில் இருந்தாலும் கூட அது பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். ஏனெனில் அது மிக வெளிப்படையானதாக உள்ளது.\nபார்வையாளானுக்கு நடனத்தைப் பற்றிய அடிப்படை அறிவு அதை ரசிப்பதற்குத் தேவைப்படுகிறதா\nஇது டாக்டரிடம் போவதற்குமுன் ஒரு நோயாளிக்கு மருத்துவ அறிவு தேவையா என்று கேட்பது போலத்தான்\nகற்பனைதிறனால் கலைஞர்கள் கொஞ்சம் பார்வையாளர்களை விட முன்னால் இருக்கின்றார்கள். வழக்கத்திலிருந்து தங்களை மாற்றிக் கொள்ளும் ரிஸ்க்கை அவர்கள் எதிர் கொள்கிறார்கள்.\nபார்வையாளனும் கலைஞனை பின் தொடர வேண்டியிருக்கிறது. தூண்டு கோலாய் இருந்து, கேள்வி கேட்டு பங்கேற்க வேண்டியிருக்கிறது.\nநடனத்தின் எதையாவது வலியுறுத்தும் தன்மையும் , பார்வையாளர்களின் நுகர்வோர் தன்மையும் மாற வேண்டும்.\nஎங்களுடைய பார்வையாளர்கள் பழங்காலத்து குடுமி வைத்த மனிதர்கள் அலல்... கட்டிடக் கலைஞர்கள் , கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஓவியர்கள்,அறிவுள்ளவர்கள் என்று எங்களுக்கென்று தனியாக பார்வையாளர்களை உருவாக்க முயன்றிருக்கிறோம். அவர்களால் நடனக் கலைஞன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல், எந்த பதிலினையும் காட்டாமல் இருக்க முடியாது.\nநடனம் நிகழும் போதே பார்வையாளனுக்கு அதை நன்கு ரசிக்க கற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைவதாக இருக்க வேண்டும்.\nநடனத்தால் பார்வையாளன் அடையும் அனுபவம் பற்றி\nஉங்களுக்கு நடனம் பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் கூட அது ஒரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும்..\nநான் சக்தியின் கருதுகோள்கள் பற்றி , அதன் பரிமாற்றம் பற்றி ஆராய விரும்புகிறேன். ஏன் வாழ்வில் விரக்தி ஏற்படுகிறது ஏன் மனிதர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள் வாழ்வைக்குறித்த நம்பிக்கைகளை ஏன் இழக்கிறார்கள்.. இவற்றை மாற்ற முடியுமா\nஎனக்கு இப்போது நிறைய வயதாகிவிட்டது. என்னைச் சுற்றி நிறைய சக்திகள் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி நான் உழைக்க வேண்டியிருக்கிறது.\nஇத்துடன் கேள்விகள் போதும்... நாம் பேட்டியை நிறுத்திக் கொள்வோமா\nஅவரது பேச்சு பல இடங்களில் தொடர்பற்றது போல தோற்றமளித்தாலும் ..அவர் பேச்சினூடே காட்டியிருக்கும் இடைவெளிகள் , நாம் நிரப்பிக் கொள்ளத்தான் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தோம்.\n[2002 ஆம் ஆண்டு சந்திரலேகாவிடம் எஸ்.பி.மது & என்.சிவராமன் எடுத்த பேட்டி இது]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/simbu-sings-for-jayam-ravi/37607/", "date_download": "2018-06-21T14:18:41Z", "digest": "sha1:NSNISMWK7KZW5ERFF4AWGSPUSS6QAWAH", "length": 8695, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "ஆடு பகை குட்டி உறவு – ஜெயம் ரவிக்காக பாடும் சிம்பு..! | Cinesnacks.net", "raw_content": "\nஆடு பகை குட்டி உறவு – ஜெயம் ரவிக்காக பாடும் சிம்பு..\nஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்க லஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயார��த்திருக்கிறார். இப்படத்தில் ‘டண்டணக்கா’ என்ற பாடலை இமான் இசையில் அனிருத் பாடியிருக்கிறார்.\n‘டங்காமாரி’ மூலம் ஒரே நாளில் லைம்லைட்டிற்கு வந்த ரோகேஷ் தான் இந்தப்பாடலை எழுதியிருக்கிறார். இந்தப்பாடல் டி.ஆரை கிண்டல் செய்துவது போல இருக்கிறதே.. இதற்கு டி.ஆர் என்ன சொல்லப்போகிறாரோ என முன்கூட்டியே ஜெயம் ரவிக்கு டி.ஆரை பற்றி தெரிந்த சிலர் எடுத்துச்சொல்ல, உஷார ஜெயம் ரவி, டி.ஆரை சாந்தப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\n“’ரோமியோ ஜூலியட்’ படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னம்பிக்கை தான் என் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேசன். அதனால் தான் அவரது எவர்கிரீன் பாடலின் “டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரைப் பற்றியும் இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமைபடுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது” என அதில் அவசரமாக முன்னெச்சரிக்கை தந்தி வாசித்திருந்தார்.\nபொதுவாக எந்த மேடையாக இருந்தாலும் நாற்பது நிமிடத்துக்கு குறையாமல் பேசும் டி.ஆர், அந்த மேடைகளில் தவறாமல் குறிப்பிடும் வார்த்தை டண்டணக்கா தான்.. அதேபோல எவர் ஒருவர் டி..ஆரைப்பற்றி மிமிக்ரி செய்தாலும் இறுதியில் இந்த டண்டனக்காவை சொல்லித்தான் பினிஷிங் டச் கொடுப்பார்கள்.. அதனால் டி.ஆர் சும்மா இருக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இமான், அனிருத் ஆகிய நான்குபேர் மீதும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.\nஆனால் ஜெயம்ரவி தரப்புக்கு எதிராகவோ, அல்லது தந்தைக்கு ஆதரவாகவோ இதுபற்றி சிம்பு இன்னும் வாய்திறக்கவில்லை. இது ஒரு பக்கம் அதே ஜெயம் ரவியின் இன்னொரு படத்துக்கு குத்துப்பாடல் ஒன்றை பாட இருக்கிறார். சுராஜ் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘அப்பாடக்கரு’ படத்துக்காகத்தான் இந்த உதவியை செய்ய இருக்கிறார் சிம்பு. கூடவே, இன்னொரு சர்ப்ரைஸாக சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஸ்வாதியும் இணைந்து பாடுகிறார். அப்பா தண்ணி குடிக்க வேணாம்னு நெனச்ச வீட்டுல.. மகன் டிபன் சாப்பிட போய் உட்காரப்போறார்.. எப்படியோ விஷயம் சுமூகமாக முடிஞ்சா சரி.\nPrevious article என்னதான் இருந்தாலும் நஸ்ரியா போல வருமா\nNext article “ஏன் தான் அந்தப்படத்தை ஆரம்பித்��ேனோ” – மெகா சோகத்தில் பாண்டிராஜ்..” – மெகா சோகத்தில் பாண்டிராஜ்..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2015/10/blog-post_29.html", "date_download": "2018-06-21T13:52:49Z", "digest": "sha1:2BSWIU4PGXQBMDPSVYSVINSNPQA2GRG5", "length": 5078, "nlines": 61, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : வெற்றிலை நெல்லி ரசம் !", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.\nமுழு நெல்லிக்காய் - 10,\nகொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,\nகாய்ந்த மிளகாய் - 4,\nபூண்டு - 6 பல்,\nவால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,\n* காய்ந்த மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.\n* கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\n* வெறும் சட்டியில் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.\n* பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\n* ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.\n* அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.\n* அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.\n* இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.\n30 வகை கீரை பயன்களும்\nஉடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/09/blog-post_06.html", "date_download": "2018-06-21T13:41:06Z", "digest": "sha1:2QGF3QODPMFSZD7Q5A5BMKJ7LM6UIQHT", "length": 3558, "nlines": 73, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: யூத் விகடனில் எனது வலைப்பூ கட்டுரை குட் பிளாக்", "raw_content": "\nயூத் விகடனில் எனது வலைப்பூ கட்டுரை குட் பிளாக்\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் பிற்பகல் 8:06\nஎன் அடூரின் எலிப்பத்தாயம் குறித்த கட்டுரை யூத் விகடனில் குட் பிளாக் எனும் வகையில் சுட்டியாக (link) வந்துள்ளது. மகிழ்ச்சியாய் இருந்தது.\n6 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:05\nநல்வாழ்த்துகள் - பாராட்டுகள் ராஜரத்தினம்\n6 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:29\n7 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:34\n7 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nகமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.\nதமிழ் எண்கள் வழக்கொழிந்து விட்டதா\nகடவுளின் நகரம் (City of God)\nயூத் விகடனில் எனது வலைப்பூ கட்டுரை குட் பிளாக்\nமருது சகோதரர்கள் - ஒரு ஆவணம் (காலச்சுவடு)\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/", "date_download": "2018-06-21T14:04:45Z", "digest": "sha1:XFEJHMJPDLN2RCAEEO4RGEP4236ADIKD", "length": 152309, "nlines": 635, "source_domain": "sengovi.blogspot.com", "title": "2011 | செங்கோவி", "raw_content": "\nபிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி\nவர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது.\n‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான மக்கள் இன்னும் ஜாதியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே.\nஜாதி ஏன் நம் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்...\nஜாதி என்பது சமூகத்தை மேல்கீழாக அடுக்கும் அவலமான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், அதே ஜாதி தான் நம் வம்சத்தின் நீட்சியாக இருக்கிறது. ஜாதியைத் தூக்கி எறிதல் என்பது நம் பாட்டனை-பூட்டனை-முன்னோரை தூக்கி எறிவதாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசிவகங்கை தான் எங்கள் பூர்வீகம்..அந்த வானம் பார்த்த பூமியில் பிழைக்க வழியின்றி தெற்கு நோக்கி நகர்ந்தனர் என் முன்னோர். அவர்களின் அந்த முடிவும், அதன்பிறகான அவர்களின் உழைப்புமே இன்றைய என் நிலைக்கு அடிப்படை. என் தந்தையார் இருந்த ஒரு காட்டையும் விற்றே என்னைப் படிக்க வைத்தார். இவ்வாறு பலரின் தியாகங்களும், கடின உழைப்பும் சேர்ந்ததே என் வம்சம். அதுவே என் ஜாதியில் ஒரு அங்கம். ஜாதியைக் கைவிடு எனும்போது, இவர்களை என்ன செய்வது\nஅதே நேரத்தில், படித்த நாகரீக மனிதனாக ஜாதிய ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட/படுகின்ற அவலங்களை ஏற்றுக்கொள்வதும் நம்மால் இயலவில்லை. ஏறக்குறைய படித்து, கிராமச் சூழலில் இருந்து வெளியேறும் பலரும் சந்திக்கும் அறச்சிக்கல் இதுவே.\nநீங்களும் இதையே வேறுவிதத்தில் உணர்ந்திருப்பீர்கள். பலரும் வெளியில் ஜாதியை ஒழிப்பதாகப் பேசிவிட்டு தனக்கோ தன் குழந்தைகளுக்கோ திருமணம் முடிக்கையில், கவனமாக தன் ஜாதியிலேயே மணம் முடிப்பதைப் பார்க்கிறோம்(நான் உட்பட). இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.\nஎன் நண்பர் ஒருவர் தீவிரமான பகுத்தறிவுவாதி. ஆனால் சீமானைக் குறை சொல்லிப் பேசினால்/எழுதினால் மட்டும் டென்சன் ஆகிவிடுவார். ‘சீமானே மாற்றுசக்தி’ என்று தீவிரமாக நம்பினார்/நம்puகிறார். எனக்கு நீண்டநாள் கழித்தே சீமானின் ஜாதியும் நண்பரின் ஜாதியும் ஒன்று என்று தெரிந்தது. இதேபோன்று பிரபலங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆட்களில் பெரும்பாலானோரின் ஜாதி, அந்தப் பிரபலங்களின் ஜாதியாகவே இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு வடிவில் ஜாதியுணர்வு, நம் மக்கள் மறைத்தாலும் வெளிப்பட்டுவிடுகிறது.\nஜாதி என்ற கத்தியின் கைப்பிடியாக வம்ச நீட்சியும், கூர்முனையாக ஏற்றத்தாழ்வும் இருக்கிறது.எனவே ஜாதியை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. ‘இந்த ஜாதிமுறை இப்படியே நீடிப்பது சரிதானா’ என்ற நியாயமான கேள்வியும் நம்மை உலுக்குகின்றது.(இதைப்பற்றி ஜெயமோகனும் ஒரு பதிவு எழுதியிருந்தார்..படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..)\nஇப்போது ஜாதிய அடையாளங்களை வெளியே காண்பிப்பதில், சொல்வதில் நாம் தயங்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம்.\nசமூக ஜாதிய அடுக்கில் நடுவில் உள்ளவன் என்ற முறையில் இருபக்கத்தையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன். பிராமணர்களின் ஜாதி வெறி எங்கள் மேல் காட்டப்பட்டதையும் அனுபவித்துள்ளேன். என் சுய ஜாதியினர் தன் ஜாதிவெறியை தாழ்த்தப்பட்டோர் மேல் காட்டுவதையும் கண்டுள்ளேன். அதுவே இந்த ஜாதி முறைகள் பற்றிய மறுபரிசீலனையை நாம் செய்வது அவசியம் என்று எண்ண வைத்தது.நம்மை ஒருவன் தன் ஜாதியைக் காரணமாகக் காட்டி அவமானப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் கோபமுமே, நாம் பிறரிடம் நம் ஜாதியைப் பற்றிக் காட்டும்போது ஏற்படும் என்ற ‘அறிவு’, நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.\nநிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்தது சரி தான் என்றால் ‘ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தான் பாட வேண்டிய அவசியம் என்ன ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன் நம் முன்னோர்கள் செய்தது சரி தான் என்று இன்னும் பிடிவாதமாகச் சாதிப்பது, நம்மிடையே எவ்வித நல்லுறவையும் ஏற்படுத்தாது. நம் முன்னோர் அவர்கள் காலகட்டத்தில் கூறப்பட்ட சமூக ஒழுங்கின்படி, சில விஷயங்களைக் கடைப்பிடித்தனர். அதனை இனியும் தொடர்வது இக்காலகட்டத்���ிற்கு ஒவ்வாத ஒன்று என்பதை நாம் முதலில் மனதார ஒத்துக்கொள்ள வேண்டும்.\nஇன்று கல்வியும் பணமுமே ஒருவரது வாழ்நிலையை தீர்மானிக்கிறது. இனியும் ஜாதிய ஏற்றத்தாழ்வை நாம் தொடர முடியாது, தொடரவும் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஜாதிகளுக்கிடையிலான உறவு என்பது சர்ச்சைகளற்ற இயல்பான ஒன்றாக ஆக முடியும்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தங்களுக்கிடையே உறவை/நட்பைப் பேணுவதில் பெரிய சிக்கல் இல்லை. அதே எண்ணத்துடன் பிற பிரிவுகளில் உள்ள ஜாதிகளுடனும் பழகுவது அவசியம் ஆகிறது.அதற்குத் தடையாக இருப்பது நம் ஜாதியினர்/முன்னோர் செய்ததெல்லாம் சரி தான் என்று நாம் நம்புவதும், அதே முறையை தொடர விரும்புவதுமே.\nபிற ஜாதிகளுடனான உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசந்தி எழுதிய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்..\nஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், ஆதிக்க ஜாதி பண்ணையாரை அவர் வீட்டில் சந்திப்பான். அவர் ‘உட்காருங்க தம்பி..நான் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை’ என்று உபசரிப்பார். பிறகு கிளம்பி வெளியே வரும்போது, அங்கே கிணற்றடியில் இருக்கும் பாத்திரத்தை கதாநயாகன் ’பண்ணையார் அனுமதியின்றி’ தொட்டுவிடுவான். ‘யாரைக் கேட்டடா தொட்டாய்’ என்று பண்ணையார் அடிக்கப் பாய்ந்துவிடுவார்.\nஅதாவது, சம உரிமை என்பது நாங்களாக மனமிரங்கிப் போடும் பிச்சை என்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை தெளிவாகக் காட்டிய கதை அது. (கதைப் பெயரோ, முழுக்கதையோ ஞாபகம் இல்லை..சாரி). முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொள்ளும் ஆதிக்க சாதியினர் செய்வதும் ஏறக்குறைய இதையே..’நான்லாம் ஜாதி பார்க்கறதில்லைப்பா..தயங்காம என் வீட்டுக்கு வா..கூச்சப்படாம உட்கார்ந்து சாப்பிடு’ என்பது போன்ற பேச்சுகள், மனதில் இன்னும் படிந்திருக்கும் ஜாதிய அழுக்கை காட்டுபவையே.\nஎனவே நாம் இத்தைய போலி முற்போக்கு வாதியாக ஆகிவிடாமல் தவிர்ப்பது அவசியம். அதற்கான உண்மையான வழி ‘நாம் ஒரு ஜாதியில் பிறந்தாலேயே உயர்ந்தவர் ஆகிவிட மாட்டோம். அது நம் நடத்தையால், எண்ணத்தால் வருவது. உள்ளே நாம் யாரோ அதுவே நம் ஜாதி’ என்று உளமார நாம் உணர்வதே ஆகும். உங்களுடன் இத்தனை நாள் விவாதித்ததில் நாம் அத்தகைய எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.\nஜாதியை ���ற்போதைய சூழலில் ஒழிக்க முடியாவிட்டாலும் (ஏன் ஒழிக்கவேண்டும் என்று இன்னும் நமக்கு முழுதாக புரியாவிட்டாலும்), ஜாதிய ஏற்றத்தாழ்வை நம் மனதில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகிறது. ஏறக்குறைய 17 வருடங்களாக என் பிறந்த மண்ணை விட்டு வெளியே நான் இருக்கின்றேன். இங்கே ஜாதிய அடையாளம் தேவைப்படவேயில்லை. இத்தனை வருடங்களில் என் ஜாதி என்ன என்பதை நான் வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை. இவ்வளவு விவாதித்தும் நீங்களும் என் ஜாதி என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இதுவே ஜாதியின், ஜாதிய அடையாளத்தின் தேவை சமூகத்தில் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.\nதற்போதைய நிலையில் நான் கோவில்பட்டிக்காரன் என்பதை என்ன உணர்வோடு நான் நினைக்கின்றோனே அதே உணர்வோடே ’ நான் *** ஜாதிக்காரன்’ என்றும் நினைக்கின்றேன். கோவில்பட்டியிலும், அந்த ஜாதியிலும் பிறந்தது இயல்பாக நடந்துவிட்ட ஒன்று. கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.\nஇந்த விவாதத்தில் இருக்கும் நாம், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முயலும் புரட்சியாளர்கள் அல்ல..சாமானியர்களே என்பதாலேயே வெளிப்படையாக இவற்றைப் பேசுகின்றேன்..நம் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாய-தர்மத்துடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் மனிதர்கள் தானே நாம்..அத்தகைய நியாய வாழ்விற்கு ஒத்துவரும்வரையே ஜாதிக்கு நம் வாழ்வில் இடம் உண்டு.\nநீங்கள் தொடர்ந்து இந்த விவாதத்தைப் பொதுவில் வைக்கச் சொல்கிறீர்கள்..நாம் பேசுகின்ற பாஷை எந்த அளவிற்கு படிப்போர்க்குப் புரியும் என்று தெரியவில்லை..’ஜாதிக்கான இடம் நம் வாழ்வில் என்ன அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா இதைப் பொதுவில் வைப்பதன்மூலம், இதேபோன்ற வசைகளற்ற விவாதம் படிப்போரிடையே நடைபெறும் என்று நம்புக���றீர்களா என்ன..\n’என் முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி தான்’ என்று பேசுவதோ, ’உன் முன்னோர் கெட்டவர்கள்..அதனால் நீயும் கெட்டவனாகத்தான் இருப்பாய்’ என்று நம்புவதோ இருசமூகங்களுக்கிடையில் நல்ல உறவை ஒருபோதும் ஏற்படுத்திவிடாது.\nமுடிவாக நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், நம் முன்னோர்கள் நவீன ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாமல் பழைய நினைவுகளுடன் பல தவறுகளைச் செய்தார்கள் என்பதையே. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பழைய தவறுகளையும் அதனால் விளைந்த வெறுப்பையும் இனியும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிடக்கூடாது.\nஅதுவே நாம் அனைவரும் இதைப் படிப்போர்க்குச் சொல்லும் செய்தியாக இருக்கட்டும்.\nமேலும் வாசிக்க... \"பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி\"\nLabels: சமூகம், தொடர்கள், பிராமணீயம்\nபிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\nபத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\nதிருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க, பிரசாந்த் அதைக் கண்டித்ததில் ஆரம்பித்தது பிரச்சினை. பிரபல நடிகர்-காதல் இளவரசன் என்ற இமேஜ் அப்போது பிரசாந்திற்கு இருந்ததால், பிரச்சினையை வெளியே வாய் விட்டுச் சொல்ல முடியாத நிலைமை.\nதொடர்ந்து அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாய் இருக்கவே, பிரசாந்த் அவரைக் கண்டிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கான பிரதிபலனாய் ‘வரதட்சணைக் கொடுமை’ என பிரசாந்த் மேல் மட்டுமல்லாமல் அவரது தாய், தங்கை, தந்தை ஆகியோர் மேலும் புகார் கொடுத்தார் கிரகலட்சுமி. நிம்மதியாய் நடிப்பில் கவனம் செலுத்த முடி���ாமல், வழக்குக்காக அலைய வேண்டியதானது. அப்போது பத்திரிக்கைகளும் கண்டபடி எழுதித் தள்ளின. அதைப் படித்த பலரும் ‘அப்பவும் நடிகர்-இவரும் நடிகர்..ஆனாலும் பணத்தாசையால் இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை செய்திருக்கிறார்களே’ என்றே நினைத்தனர்.கொடுமையான ஆணாதிக்கவாதியாக பிரசாந்தும் தியாகராஜனும் சித்தரிக்கப்பட்டனர்.\nஅதன்பிறகும் பிரசாந்த் தரப்பில் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. அதன்பிறகு தீர விசாரித்தபிறகே ‘கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்திருப்பதால், பிரசாந்துடன் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனாலும் கிரகலட்சுமி உயர்நீதி மன்றம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை இழுத்தடித்ததில் இப்போது தான் கோர்ட்டே மனமிரங்கி பிரசாந்த்தை அந்தப் பெண்ணிடம் இருந்து விடுதலை செய்துள்ளது.\n) யின் துணிச்சல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மாநில முதல்வரின் தலைமையில் நடக்கும் திருமணத்தில், தைரியமாக ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும், அதை மறைத்து மணமேடையில் உட்கார்ந்தார் என்றால்.........உண்மையிலேயே தைரியலட்சுமி தான்.\nசெய்யாத தவறுக்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கோர்ட் கேஸ் என்று அலைந்த பிரசாந்த்தை, மேலும் புண்படுத்தும்விதமாக மீடியாக்களும் அவரைக் குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டொ/ வீடியோ எடுத்து அவமானப்படுத்தின. இப்போது அவர் நிரபராதி என்று கோர்ட் சொல்லிவிட்டாலும், இத்தனை நாள் பிரசாந்த்தின் குடும்பம் பட்ட அவமானத்திற்கும், அதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கும் என்ன பதில் இத்தனை நாள் பெரும்பாலான மக்களும் அவரை தவறான மனிதராக நினைத்தற்குக் காரணம் தான் என்ன\nஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம். பிரசாந்த் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் என் சொந்த வாழ்வில் நான் பார்த்த ஒரு மனிதரின் கதை தான்...\nஎன் சின்னம்மா இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, திடீரென இறந்தததால், சித்தப்பா பலரின் வற்புறுத்தலுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார். அது பெண் அல்ல பேய் என்று மணந்த கொஞ்சநாளிலேயே தெரிந்து போனது. ‘நான் ஏன் இந்தச் சனியன்களைப் பார்க்க வேண்டும்’ என்று அவர் குழந்தைகளைக் காட்டிக் கேட்க, அவர் கோபப்பட ரசாபாசம் ஆனது. இரண்டு வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் அவர் அந்தப் பெண்ணை முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து செய்தார். அந்தப் பெண்ணும் மனமொத்து விவாகரத்தும், பணமும் வாங்கிக்கொண்டார்.\nஅதன்பிறகு தான் கொடுமை ஆரம்பித்தது. நினைத்தால் ஏதாவது போலீஸ் ஸ்டேசனுக்குப் போவார் அந்தப் பெண். ‘என் புருசனும் அவன் அம்மா-அக்காக்கள்-அய்யா எல்லாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க’ என்று கம்ப்ளைண்ட் செய்வார். போலீஸும் உடபே வந்து மொத்தக்குடும்பத்தையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் விடும். லேடி போலீஸ் ஸ்டேசன் என்றால் சித்தப்பாவிற்கும், அவர் குடும்பத்திற்கும் அடி உறுதி.\n.’வரதட்சனையா கேட்கிறீங்க..காசு வேணும்னா அக்கா-தங்கச்சிகளை வச்சு **** பண்ணுலே..” என்ற ரேஞ்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். பின்னாலேயே நாங்கள் யாராவது விவாகரத்துத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு ஓடுவோம்.\nஅதைப் பார்க்கக்கூட போலீசார் விரும்ப மாட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி, அவர்களிடம் விவரம் சொன்னபின் ‘அப்படியா..ஏன்மா இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணே” என்றால் ‘கோர்ட் சொன்னாலும் அவர் தான் என் புருசன்’ என்பார் அந்தப் பெண்மணி. ‘அப்போ சேர்ந்து வாழறியா’ என்றால் ‘முடியாது’ என்பார். முடிவில் போலீசார் ‘மறை கழன்ற கேஸ்’ என்று நினைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள்.\nஒருமுறை இருக்கன்குடிக்கு குடும்பத்தோடு சாமி அவர் சாமி கும்பிடப் போக, பின்னாலேயே இந்தப் பெண்மணி போய் ‘என்னை என் புருசனும், அவர் குடும்பமும் அடித்துவிட்டார்கள்’ என்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார். போலீசாரும் இவர்களைப் பிடித்து, அடித்து உள்ளே உட்கார வைத்துவிட்டார்கள். பிறகு கோவில்பட்டியில் இருந்து தீர்ப்பு நகலைக் கொண்டு சென்ற பிறகே, அவர்களை ரிலீஸ் செய்தார்கள்.\nவெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களில், வெவ்வேறு காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுப்பார்.\nஇது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..17 வருடங்களாக நடந்தது. அவரும் அந்தக் குடும்பமும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. சித்தப்பா இறந்தபிறகே இந்தத் தொல்லை தீர்ந்தது.\n’���ரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.\nவாசகர்களில் ஆரம்பித்து போலீசார் வரை பெண் என்றால் யோசிக்காமல் ‘இரங்குவதற்கு’ என்ன காரணம் என்று பார்த்தால்....\nஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.\nகிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..\n- என்பது போன்ற கெட்டிப்பட்ட சிந்தனைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. அத்தகைய முன்முடிவுகள் எத்தனை அபத்தமானவை என்று பலமுறை நம் கண் முன்னே நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய சிந்தனைகளை நாம் மாற்றிக்கொள்வதே இல்லை.\nபிரசாந்த் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்று அவரது தங்கை பெயரையும் வழக்கில் சேர்த்தபோதே புரிந்துவிட்டது. அப்போது கோவையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nமேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் சொன்னபோது, ‘இது பிற்போக்குச் சிந்தனை..பெண்கள் நல்லவர்கள்..ஆண்கள் அயோக்கியர்கள்..ஆ..ஊ’ என்று ஒரு பெண் குதித்தார். கூடவே சில பெண்ணியவாதிகளான ஆண்களும் குதித்தார்கள். புகாரால் பாதிக்கப்படும் மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.\nஆதிக்கம் என்பது இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பணத்தின் பெயரால் மட்டுமல்ல பால்(செக்ஸ்)-ன் பெயராலோ நடத்தப்படும்போதும், அதைத் தயங்காமல் கண்டிக்க வேண்டும் என்பதே நம் கொள்கை. ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை.\nமேலும் வாசிக்க... \"பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\"\nLabels: அனுபவம், சமூகம், மற்றவை\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7\n//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //\nநீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.\n//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா\nஇது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம். இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.\nஇங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள். அதை நான் எதிர்க்கவில்லை. படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா\nஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம் ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன் ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன் எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.\nஎன்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர். வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை. அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை. ஆனால் படிப்பு அப்படியா ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே\nமேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே\nஇது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா\n//நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. //\nபள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ\n//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம் ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்\nஉங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.\n//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா\nதமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், நம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை.\nமேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\nமேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு ��ெல்லும் அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன\nநான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள்.\nஅதற்கு என்ன காரணம் சொல்வீர்கள் அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா\nஇந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன\nஅத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.\nஎனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.\nஇந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன். நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.\nஉண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன். முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்ளும் முயற்சிதான் இது.\n//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //\nஇது எனக்கும் புரிகிறது. நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே. வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா\nஉதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான். ஆனால் மற்ற துறைகள்\nகட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர் அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன். புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.\nஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்கள்\nஇந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன்.\nஇதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன\n//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா\nவேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.\nஅவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனி���்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.\nஅப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..\nஅவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.\nஎனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.\nஇருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.\nநான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.\nமேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.\nநம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.\n//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //\nஅரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..\nமேலும் வாசிக்க... \"பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7\"\nLabels: சமூகம், தொடர்கள், பிராமணீயம்\nசிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)\nடிஸ்கி : நாம சொல்றதைச் சொல்லிடுவோம்..இந்தப் பதிவு 18+...எனவே நல்லவர்கள், குழந்தைகள், பெண்கள், வாலிப வயோதிக அன்பர்கள், டீக்கடை வைத்திருப்போர், ஹூண்டாய் கார் வைத்திருப்போர், குட்டையானவர்கள் மற்றும் முடிந்தவரை அனைவரும் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும். மீறிப் படித்து உலகம் அழிந்தால், கம்பெனி பொறுப்பல்ல.\nநெஞ்சைத் தொட்ட வரிகள் :\n...அட கிறுக்குப்பய பிள்ளைகளா...இப்படி இருந்தா விளங்கும்..உருப்படும்....)\n’கடந்த ஒரு வாரமாக எங்கய்யா போய்த் தொலைஞ்சே’என்று மெயிலில் கேட்ட அனைவருக்கும் நன்றி. அத்தனை பேருக்கும் தனித்தனியே ரிப்ளை அனுப்புவது சாத்தியமில்லாத காரணத்தால் (என்னா ஒரு திமிரு...ராஸ்கல்) இங்கே மொத்தமாக பதிலைச் சொல்லிடறேன்..அதுக்கு முன்னாடி இந்த ஹன்சி ஸ்டில்லை நல்லாப் பார்த்துக்கோங்க:\nபதிவுல போடறதுக்கு நல்ல ஹன்சிகா ஸ்டில் வேணும்னு ஒருநாள் தேடிக்கிட்டிருந்தேன். என் மகனும் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருந்தான். அப்போ என் தங்கமணி சூடா காஃபி கொண்டுவந்து வச்சிட்டுப் போச்சு. அப்புறமா இந்த ஸ்டில் ஓப்பன் ஆச்சு..நானும் ‘இந்த ஸ்டில்ல எல்லாம் கரெக்டா இருக்கா இதைப் போடலாமா கூடாதா-ன்னு உத்துப் பார்த்துக்கிட்டிருந்தேன்..திடீர்னு என் மகன் என்ன நினைச்சானோ சூடான காஃபியை எடுத்து ஹன்சி மேல அதாவது மானிட்டர்மேல ஊத்திட்டான்..\nநான் ஒரு செகண்ட் ஹன்சி மேல தான் ஊத்திட்டானோன்னு பதறி ‘அய்யோ’ன்னு கத்திட்டேன்..அப்புறம் தான் அது லேப்டாப்புன்னு உறைச்சது. உடனே ‘அய்யய்யோ’ன்னு கத்துனேன். அவ்ளோ தான்..லேப்டாப் அப்படியே ஆஃப் ஆகிடுச்சு..\nஏற்கனவே ஆஃபீஸ்ல இப்போ ஒர்க் அதிகம்கிறதால, லேப்டாப்பை சர்வீஸ்க்கு எடுத்துட்டுப் போய் சரி பார்க்க, இத்தனை நாள் ஆகிடுச்சு..\nமுதல்ல பையன் மேல கோவம் கோவமா வந்திடுச்சு..அப்புறம் நானா யோசிச்சுப் பார்த்தப்போ பெருமையா இருந்துச்சு..ஏன்னா இந்தச் சின்ன வயசுலேயே சித்திக்கு காஃபி கொடுக்கணும்னு தெரிஞ்சுருக்கு பாருங்க....என்ன ஒன்னு, கையில கொடுக்கணும், மூஞ்சில ஊத்தக்கூடாதுக்கு தான் தெரியலை..பரவாயில்லை..போகப் போகக் கத்துக்குவான்...\nதிமுகவிற்கும் கலைஞருக்கும் பெருமை சேர்த்த கனிமொழி, ஒருவழியா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டாங்க..மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருக்கும்போதே கனிமொழி ஜெயிலுக்குப் போகும்னு யாருமே நினைச்சுப்பார்க்கலை. இன்னும் இந்தியாலயா இப்படி நடந்துச்சுன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு...\nஆளுங்கட்சியா இருக்கும்போது உள்ளே போய், எதிர்க்கட்சியாகி வெளியே வந்தது கனிமொழியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன���..இதுக்குக் காரணம் சனிப்பெயர்ச்சியா, இல்லே இதுக்குப் பேரே சனிப்பெயர்ச்சியான்னு தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்.....\nவிஜயகாந்துக்கு அடுத்து பதிவுலகிற்கு தீனி போடறது விஜய் தான்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..இப்போ விஜய்யோட அடுத்த படத்துப்பேரு ‘துப்பாக்கி’ன்னு அறிவிச்சிருக்காங்க..கேட்டவுடனே பகீர்னு ஆகிடுச்சு..\nபின்னே..ஏற்கனவே விஜய்யை பயங்கரமா (கேவலமாவும்) ஓட்டுவாங்க..இப்போ இப்படி பேரு வச்சா விடுவாங்களா..நாளைக்குப் படம் வழக்கம்போல நல்லா இல்லேன்னா என்ன சொல்வாங்க..நாளைக்குப் படம் வழக்கம்போல நல்லா இல்லேன்னா என்ன சொல்வாங்க விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..அய்யய்யோ...இதெல்லாம் நல்லாவாய்யா இருக்கு விஜய் துப்பாக்கி சரியில்லைன்னுல்ல சொல்வாங்க..அய்யய்யோ...இதெல்லாம் நல்லாவாய்யா இருக்கு பேரு வைக்கும்போது நல்லா யோசிச்சு, நல்ல பேரா வைங்கப்பா..\n‘அது’ வாஷிங் மெசின் தான்..ஃப்ரிட்ஜ் இல்லே..ஹி..ஹி.\n’மணிரத்னம்-ஷங்கர் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் புத்திசாலி இல்லே’-ன்னு தெரியும்..ஆனா ;செல்வராகவன் படம் நல்லா இல்லேன்னு சொல்றவன் யூத் இல்லே’ன்னு தெரியாமப் போச்சே...\nஎங்க அப்பார்ட்மெண்ட் ஃப்ளோர்ல ஒரு மலையாள ஃபேமிலி இருக்கு..அவங்க வீட்டுக் கதவு பூட்டியே இருக்கும். ஒரு வருசம் ஆகியும் நான் இன்னும் அந்த ஆண்ட்டியை பார்க்கலை..இப்போ அதில்லை மேட்டர்..\nஅந்த வீட்டுல ஒரு நாய் வளர்க்காங்க..அதோட சத்தம் மட்டும் அப்ப்போ கேட்கும்..அதுக்கு நாங்க ‘பப்பி’-ன்னு பேர் வச்சிருக்கோம்.(அந்தப் பேர்ல பதிவர் யாராவது இருந்தா தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க).\nபோன வெள்ளிக்கிழமை வீட்ல இருக்கும்போது தான் கவனிக்கிறேன். பப்பி குரைக்கும்போதெல்லாம் என் பையன் பயப்படுறான்..எனக்கு கோவம் வந்திடுச்சு..அது கோவம் இல்லியே...சரி, என்னமோ வந்திடுச்சு..’ஏலே, நாமல்லாம் யாரு..சிங்கம்லே...ஒரு நாய்க்குப் போய் பயப்படலாமா..உன் அப்பன் தெருநாய்கூடவே கட்டிப்பிடிச்சு உருண்டவண்டா(ச்சே..ச்சே..ரேப் அட்டெம்ப்ட் இல்லீங்க..சண்டை தான்)..”அப்படீன்னு சொன்னேன்..வழக்கம்போல அவனுக்கு ஒன்னுமே புரியலை.\n’எப்படியாவது அவனுக்கு பயத்தை தெளிய வைக்கணுமே..என்ன செய்யலாம்’னு நானா யோசிச்சேன்..அப்புறம் கண்டுபிடிச்சேன் ஒரு ஐடியா..\nபப்பி குரைக்கும்போதெல்லாம், பதிலுக்��ு நானும் மண்டிபோட்டுக்கிட்டு சிங்கம் மாதிரி ‘உர்ர்..உர்ர்..”-னு கத்துனேன்..பையன் முதல்ல முழிச்சான்..அப்புறம் சிரிச்சான்..நானும் விடாம கத்துனேன்..’இப்படித்தாம்யா..நாய் கத்துச்சுன்னா, நாம சிங்கம்னு காட்டு’ன்னு சொன்னேன்..கொஞ்ச நேரத்துல பையன் பிக் அப் பண்ணிட்டான்.\nபப்பி குரைக்க, பையன் உறும....பயம் போயே போச்சு........ஆனா அது எனக்கே ஆப்பு ஆகும்னு அப்போத் தெரியால..\nநைட்டு பையனைத் தூங்கவைக்க தங்கமணி பப்பியைக் காட்டித்தான் தூங்க வைப்பாங்க..அதே மாதிரி அன்னிக்கு நைட்டு ‘பப்பி வருது..தூங்கு’ன்னு சொல்லவும் பையன் எந்திரிச்சு உட்கார்ந்து ‘உர்ர்...உர்ர்’ன்னு சொன்னான் பாருங்க..........................\nஅப்புறம் தங்கமணி டென்சன் ஆகியிருப்பாங்கலேன்னு கேட்கிறீங்கலா..அதான் இல்லை..அவங்க ஏன்யா டென்சன் ஆகணும்...’நீங்களே உங்க பிள்ளையை தூங்க வச்சிக்கோங்க’ன்னு கையில் கொடுத்துட்டாங்க..அவன் தூங்கறதுக்குள்ள நைட்டு ஒரு மணி, ஒன்றரை மணி கூட ஆகிடுது...இப்போ நாந்தான் டென்சன் ஆகி அலையறேன்..\nபுத்திச் சிகாமணி பெத்த பிள்ளை -இது\nஆராரோ அரிஆராரோ - அட\nமேலும் வாசிக்க... \"சிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)\"\nLabels: நகைச்சுவை, நானா யோசிச்சேன்\nமயக்கம் என்ன - திரை விமர்சனம்\nஅருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்\nமுதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..\nஇது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு).\nஅப்புறம் பீர், ���ிஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)\n நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை() இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை\nஅது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..\nஎன்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...\nதனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்��ன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி\nஇப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..\nமூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......\nதனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..\nதனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..\nஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(\nஅடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...\nஇவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..\nஅடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..\nஅப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு\nஎப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..\nபடத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.\nஅடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..\nதனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..\nஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.\n‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..\nமேலும் வாசிக்க... \"மயக்கம் என்ன - திரை விமர்சனம்\"\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6\nசமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.\nஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும். கணவன் சரியில்லாத நிலையில் இட்லிக்கடை வைத்துப் பிழைத்த மாமியும் எங்கள் பகுதியில் உண்டு.\nபிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், வசதியில் கல்வியில் முன்பே முன்னேறிவிட்ட குடும்பங்களும் இங்கு உண்டு. பெரிய பிஸினஸ்மேனின் பிள்ளைகூட அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகத்தை வாங்கிவிட்டு, அதை எடைக்குப்போட்டு காசு வாங்கி சினிமாவுக்குப் போன கதை நான் அறிவேன்.\nஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது\nஜனநாய அரசு பெரும்பான்மை மக்களின் நிலையையே கணக்கில் கொள்ளும். அதுவே பல்வேறு சமுதாயங்கள் வாழும், சரியான ஜாதிமுறைக் கணக்கீடுகள் இல்லாத இந்தியாவில் சாத்தியம் ஆன விஷயம்.\nஅரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. லஞ்சம் காரணமாக அது சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போதைய கணிணி உலகில் வரி செலுத்துதல் ஆன் லைன் மயமாகிவிட்ட சூழலில், பெருவாரியான பிற்படுத்தப்பட்டோரை வடிகட்ட முடியும் என்றே நம்புகிறேன்.\nஅமைப்பு சாரா தொழிலில் உள்ளோரின் உண்மையான வருமானத்தை கணக்கிடுவதும், கண்காணிப்பதுமே இப்போதைய பிரச்சினை.\nபெருவாரியான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் நோக்கிலேயே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்துவந்த விஞ்சானிகளே சாட்சி.\nஉண்மையில் இடஒதுக்கீடு நிரந்தரமான திட்டமாக கொண்டுவரப்படவில்லை. 10 வருடங்களுக்கு மட்டுமே என்று ஞாபகம். அதற்குள் இந்தச் சமூகங்கள் முன்னேறிவிடும் என்று நம்பப்பட்டது.\nஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வரலாற்று நோக்கில் 10 வருடம் என்பது சிறுதுளி.\nஎன்னைப்பொறுத்தவரை இரண்டு தலைமுறைகளுக்காவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். அது தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும்.\nஆனால���ம் தனிமனித உயர்வு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஜோதிடம் அறிந்த நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே 100% முன்னேற்றம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெருவாரியான குடும்பங்களை முன்னேற்ற இடஒதுக்கீடு உதவவே செய்கிறது.\nஇரண்டு தலைமுறைகளாக இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகளை உபயோகித்து, மேலெழுந்துவிட்ட குடும்பங்கள், தங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். அதுவே அதே ஜாதியில் கீழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் செய்யும் கைம்மாறு.\nநல்ல வேலையிலும், வசதியுடனும் உள்ள ஒருவர், இடஒதுக்கீட்டை உபயோகித்தால், முதலில் அவர் தன் ஜாதிக்கே கெடுதல் செய்கிறார். உண்மையில் அதற்கான எதிர்ப்புக்குரல் அந்த ஜாதிகளில் இருந்தே எழுந்து வரவேண்டும்.\nவசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீட்டை உபயோகிப்பதால், இடஒதுக்கீட்டால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நீங்கள் புலம்புகிறீர்கள். உண்மையில் அவ்வாறு முதலில் புலம்ப வேண்டியதும் ,போராட வேண்டியதும் அந்த சமூகத்து அடித்தட்டு மக்கள் தான்.\nபொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான முறை என்று நான் நினைக்கவில்லை. இன்று நல்ல வசதியுடன் இருக்கும் ஒருவர், ஓரிரு வருடங்களில் வீழ்ந்துவிடுவதை நாம் பார்க்க்கின்றோம். மேலும், இட ஒதுக்கீடு என்பதன் அடிப்படையே கல்விச்சூழலுக்குப் பழக்கமில்லாத சமூகங்களை சலுகை மூலம் முன்னேற்றுவதே.\nபொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவோரிடம் பொதுவாக நான் ஒன்று கேட்பது உண்டு.\n“நீங்கள் ஒரு வேலைக்கு/காலேஜ் சீட்டிற்கு அப்ளை செய்கிறீர்கள். 100 இடங்கள் அங்கு உள்ளன. உங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீட்டின்படி 5 இடங்களே ஒதுக்கப்படும். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த 50 பேர் வந்திருக்கிறார்கள். வசதியான 45 பேர் (நீங்கள் உட்பட) 90% மார்க்குடன் நிற்கிறீர்கள். வசதி குறைவான, வேலை செய்துகொண்டே படித்த பிராமண வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் 75% மார்க்குடன் வந்திருக்கிறார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் நீங்கள் பரந்த மனதுடன் அந்த வேலையை ஏழைப் பிராமணர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்களா\nஉங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே ப��ட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராமணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று புரிகிறதல்லவா\nபொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக பொதுமேடைகளில் பேசும் உங்கள் தலைவர்கள், வசதியானவர்களே. அவர்கள் தற்போதைய சமூகம் சார்ந்த இட ஒதுக்கீட்டுடன் பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த குரல் கொடுப்பார்களா ஏழைப் பிராமணருக்கு நீங்களே இடம் கொடுக்கவில்லையென்றால், பிற ஜாதியினர் எப்படி இடம் கொடுப்பார்கள்\nபொருளாதார இட ஒதுக்கீடு கோருவோரின் நோக்கம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான். அதற்காகவே அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்று கூக்கிரலிடுகிறார்கள். தற்போதைய நிலையில் பொதுப்பிரிவிலேயே ஏழ்மைநிலையில் உள்ள பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கோரலாம்.\nஉண்மையில் இடஒதுக்கீடுத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நேரம் தான் இது. இன்னும் சில வருடங்களில் வசதியான தன் ஜாதியினரை நோக்கி, ஏழை சாதியினர் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும்.\nஅதன்மூலமாக ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்விச்சூழலுக்குள் வந்துவிட்ட குடும்பங்கள், பிற ஏழைக் குடும்பங்களுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.\nபொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு என்றல்லாமல் பொருளாதார ரீதியிலும் இட ஒதுக்கீடு என்பதே இப்போதைய தேவையென்று நினைக்கின்றேன்.\nஅனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஅது நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படும். அதன்மூலமாகவே இடஒதுக்கீட்டுப் பயனாளர்களைக் குறைக்க முடியும்.\nஅதுவே இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைக்கவும் வழிசெய்யும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக நம்மை மாற்றும்.\nமேலும் வாசிக்க... \"பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6\"\nLabels: சமூகம், தொடர்கள், பிராமணீயம்\nமழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)\nஇந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த இளம்���திவர்() கிஸ்ராஜா (K.S.S.Rajh)-க்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு...\nமழலைகளைப் பற்றிய பதிவென்றால், அவர்களை எப்படி வளர்ப்பது, எப்படிக் கவனிப்பது என்று எழுதவே தோன்றுகிறது. அதைவிடவும் சுவாரஸ்யமாய் இருப்பது, தற்கால குழந்தைகளின் கவனிப்புத்திறன் தான்..\nஎனது ஒன்றரை வயது மகனைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு பீரோவைத் திறப்பதை ஒருமுறை பார்த்துவிட்டால், அடுத்து அவனே அதைச் செய்துவிடுகிறான். எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்டில் கீழே புத்தக செல்ஃபும் உண்டு.அதை கண்ணாடிக் கதவால் பூட்டிக்கொள்ள முடியும். அதைப் பூட்ட சாவி கிடையாது. கொஞ்சம் நுணுக்கமான ப்ளாஸ்டிக் லாக் தான். அதை தெரியாமல் ஒருமுறை அவன்முன் திறந்து மூடி விட்டேன். முடிந்தது கதை. அடுத்த 5 நிமிடங்கள் போராடி, அதைத் திறந்துவிட்டான்.\nஇதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் “அதாவது பரவாயில்லைங்க..ஒருதடவை என் மொபைல் கீழே விழுந்து மூடி,பேட்டரி, மொபைல் என மூன்றாகப் பிரிந்துவிட்டது. அதை என் பையன் முன்னாடி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.பிடிச்சது வினை..இப்போ கொஞ்சம் அசந்தா, என் மொபைலை எடுத்து தரயில ஒரே போடு..மூணாப் பிரிஞ்சதும் அவனாவே ஃபிக்ஸ் பண்ணிட்டு ‘அப்பா..இந்தா’-ன்னு பெருமையாத் தர்றான்..” என்றார்.\nஇந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை இப்போது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்..\nஎனது மகன் ஒரு வயது வரை இந்தியாவில் இருந்தான்..அங்கே அவனுடன் விளையாட குழந்தைகள் கூட்டம் அதிகம். கூட்டாஞ்சோறு சாப்பிடும் ஆசையில் அப்போதே தானே சாப்பிடவும் பழகிக்கொண்டான்..எப்போதும் விளையாட்டு, சுறுசுறுப்பு..அவனை இங்கே அழைத்து வரும்போது, எங்களுக்கே கவலையாக இருந்தது. ‘இங்கே வந்து அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறானோ’ என்று.\nஏனென்றால் இங்கே வளரும் குழந்தைகள், தாயின் இடுப்பை விட்டு இறங்குவதே இல்லை. 2 வயது தாண்டியபின்னும் சொந்தமாக எதையுமே செய்ய முடியாத் சவலைப்பிள்ளைகளாகவே இந்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் வளர்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் உடன் விளையாட யாரும் அற்ற நிலைமை தான்..ஒரு அ��்பார்ட்மெண்ட்டில் எப்படியும் 3-4 குழந்தைகள் உள்ளன. அவர்களை ஒன்றாக விளையாட விட்டாலே போதுமானது. அதைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பது தான் சோகம்.\nஇதுபற்றி ஒருவரிடம் கேட்டபோது ‘எங்க ஃப்ளோரில் இருக்கிறவங்க ரொம்ப டீசண்டானவங்க. அமைதியா இருப்பாங்க..நம்ம குழந்தைங்க கத்துனா நியூசென்ஸா இருக்கும்..இதென்ன நம்ம ஊரா அதான் பையனை கண்டிச்சு வளர்க்கிறோம்..சத்தம் போடவே மாட்டான்..வெரி காம்..டீசண்டா இருக்கணும், இல்லியா அதான் பையனை கண்டிச்சு வளர்க்கிறோம்..சத்தம் போடவே மாட்டான்..வெரி காம்..டீசண்டா இருக்கணும், இல்லியா’ என்றார். ‘டீசண்டா; இருக்கிறோம்ங்கிற பேரில் குழந்தைகளை அடக்குவது சரியா’ என்றார். ‘டீசண்டா; இருக்கிறோம்ங்கிற பேரில் குழந்தைகளை அடக்குவது சரியா குழந்தைகள் என்றால் சத்தம் போட்டு விளையாடத்தானே செய்யும் குழந்தைகள் என்றால் சத்தம் போட்டு விளையாடத்தானே செய்யும் அப்படியென்றால் எல்லாக் குழந்தைகளுமே இண்டீசண்ட் தானா அப்படியென்றால் எல்லாக் குழந்தைகளுமே இண்டீசண்ட் தானா’ என மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன.\nவிளையாடுவதற்கு குழந்தைகள் இல்லாத நிலையில், குழந்தையை குழந்தையாகவே வைத்திருக்க பெற்றோரும் குழந்தை போல் விளையாடுவது அவசியம் ஆகிறது. தினமும் ஆஃபீசில் இருந்து வந்தபின் குறைந்தது ஒரு மணிநேரமாவது மகனுடன் விளையாட வேண்டியுள்ளது. சினிமா பாட்டுக்கு மகனும் நானும் டான்ஸ் ஆடுவதில் ஆரம்பித்து விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாடி முடிப்போம்.\nஎங்கள் குழந்தை விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு தாயும் ‘மனமிரங்கி’ தன் மகனை என் மகனுடன் விளையாட அனுமதித்திருக்கிறார். ஆனாலும் பிற குழந்தைகளின் உலகம், அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலுமே முடிந்து போகிறது. ‘இண்டீசண்ட்’ பேச்சு வாங்கியபின், யாரிடமும் ‘குழந்தையை விளையாட விடுங்க’ என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.\n’சம்பாதிக்க வேண்டும், நம் லைஃப் ஸடைல் மாற வேண்டும், வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும்’ என பெரிய பெரிய குறிக்கோள்களுடன் வெளிநாட்டிலும் சிட்டிகளிலும் வாழ்கிறோம். அந்த குறிக்கோள்கள் நியாயமானவை தான். அதற்காக மழலைகள் உலகத்தை ஒரு அறைக்குள் சுருக்குவது சரிதானா நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனு���விக்க வேண்டாமா நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா’ என்ற கேள்வியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது.\nஇந்தப் பதிவைத் தொடரும்படி குழந்தைகள் மேல் பிரியம் உள்ள அனைத்துப் பதிவர்களையும் அழைக்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)\"\nஅதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி\nஉஸ்ஸ்ஸ்...அப்பப்பா..மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..’இந்தம்மா வந்தாலே இப்படித்தான்..ஏன் தான் இப்படிப் பண்ணுதோ’ அப்படீங்கிற மாதிரி டயலாக்ஸ் திரும்பவும், திரும்பின பக்கமெல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு. ‘அம்மா திருந்திட்டாங்க’ன்னு சந்தோசமா சர்ட்டிஃபிகேட் கொடுத்த பலரும், திருதிருன்னு முழிக்க வேண்டிய நிலைமை..\nஉண்மையில் ஜெ.ஆட்சியில் சந்தோசமாய் வாழ முடியாதா...முடியும்..நிச்சயம் முடியும்..அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை...முடியும்..நிச்சயம் முடியும்..அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம், வாருங்கள்.\nமனுசனுக்கு தும்பிக்கையைக் கொடுக்காத ஆண்டவன், நம்பிக்கையைக் கொடுத்தான். ஏன்..ஏன்..ஏன் நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை. வேப்பங்காய் எப்படி இனிக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை. வேப்பங்காய் எப்படி இனிக்கும் இந்தம்மா எப்படி நல்லது செய்யும் இந்தம்மா எப்படி நல்லது செய்யும்-னு நினைக்கிறது தான் உங்களோட அடிப்படைப் பிரச்சினை. முதல்ல நீங்க அம்மையை நம்பணும். அதிமுககாரங்க மாதிரி அவங்க என்ன பண்ணாலும் அது சரியாத் தான் இருக்கும்னு நினைக்கணும்.\n‘இவங்களுக்கு நம்ம கஷ்டம் புரியப்பொறதும் இல்லை..திருந்தப்போறதும் இல்லை’ன்னு ஒரேயடியா முடிவு பண்ணிடக்கூடாது.\nஜென் ல ஒரு தியான வழிமுறை உண்டு..என்னன்னா ஈரச்சட்டையைப் போட்டுக்கிட்டு, இமயமலைல நின்னுக்கணும். மனசுல ’சுத்திலும் ஹீட்டா இருக்கு’-ன்னு தீவிரமா நினைக்கணும். அப்படி நினைக்கிறது மூலமா, பாடி அதாவது உடம்பு ஹீட்டாகி சட்டையே காஞ்சிடணும்..அப்படிச் செய்றவன் தான் நல்ல சீடன்.\nஅதே மாதிரி தான் நீங்களும் செய்யணும்..நேரா பால்கனிக்குப் போங்க..உள்பக்கமா காலைப் போ���்டுட்டு, வெளிப்பக்கமா உடம்பைப் போட்டு தலைகீழாத் தொங்குங்க.(பெண்கள் இதைத் தவிர்க்கவும்) இப்போ மனசுல ‘அம்மா நல்லவங்க..நல்லது தான்\nசெய்வாங்க’ன்னு திரும்பத் திரும்ப தீவிரமா நினைங்க..அது உங்க ஆழ்மனசுல பதிஞ்சிருச்சுன்னா, நீங்க தான் நல்ல தமிழ்க் குடிமகன்.\nஉங்க சந்தோசத்தைப் பறிக்கிறதுல முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த மீடியாக்கள் தான்..ஜெ.ஆட்சி வந்தாச்சுன்னா சண்டிவி, கலைஞர் டிவி, முரசொலி போன்ற எதிர்க்கட்சி ஊடகங்களை பார்க்கவே பார்க்காதீங்க. ஜெயா டிவி மட்டும் பாருங்க..’தமிழ்நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுது’ன்னு சொல்வாங்க. கேட்கவே சந்தோசமா இருக்கும். என்ன ஒன்னு, தமிழ்நாட்டுல பூகம்பமே வந்தாலும் அசராம முதல்ல அம்மா அறிக்கையைத் தான் படிப்பாங்க..அதை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கணும்.\nஅப்புறம் விகடன், துக்ளக் மாதிரி அம்மாவுக்கு சொம்படிக்கிற பத்திரிக்கைகளைப் படிங்க..இப்போக்கூடப் பாருங்க..பால்விலை-மின்கட்டணம்-பஸ் கட்டணம் மூணையும் உயர்த்த முன்னாடி அவ்ளோ யோசிச்சாங்களாம்..’இப்படி ஏத்துறமே, மக்கள் கஷ்டப்படுவாங்களே’ன்னு அம்மைக்கு ஒரே கவலை. அதிகாரிங்க, மந்திரிங்கல்லாம் ’வேற வழியே இல்லைம்மா..கடும் நிதிநெருக்கடி’ன்னு எடுத்துச் சொன்னாங்களாம்..விகடன்ல போட்டிருக்காங்க..அறிவிச்சப்புறம் அம்மை மூணுநாளா சரியாச் சாப்பிட்டிருக்க மாட்டாங்க போல..இப்படி எந்த முதல்வர் இருப்பாங்க சொல்லுங்க..கேட்கவே பெருமையா இல்லை\nஅதைவிட்டுட்டு, முரசொலி மாதிரி பத்திரிக்கைகளைப் படிச்சீங்க, தொலைஞ்சீங்க.’கடும் நிதிநெருக்கடியா அப்போ ஏன் இந்தா இருக்கிற பெங்களூருக்கு ஹெலிகாப்டர்ல போனாரு அப்போ ஏன் இந்தா இருக்கிற பெங்களூருக்கு ஹெலிகாப்டர்ல போனாரு ட்ரெய்ன்ல போக வேண்டியது தானே ட்ரெய்ன்ல போக வேண்டியது தானே”-ன்னு ஆரம்பிச்சு நாறக்கேள்வி கேட்பாங்க..நீங்களும் படிச்சுட்டு ‘அதானே’-ன்னு டென்சன் ஆகிடுவீங்க..இது தேவையா\nஅதனால அடுத்த நாலரை வருசத்துக்கு ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் போதும் நமக்கு\nஅம்மையாரோட மற்ற குணநலன்களை அப்பப்போ நினைச்சுக்கிறதும், அவங்களைப் பத்தி நல்லபடியா நினைக்க உதவும். உதாரணமா அவங்களோட துணிச்சலை நினைச்சுக்கோங்க..’தைரியலட்சுமி’ன்னு சூப்பர் ஸ்டாரே பாராட்டுனதையும் ஞாபகத்துல\nவைங்க. இந்த மாதிரி துணி��்சலான முதல்வர் ஆட்சியில் வாழறதை நினைச்சு, உங்க உள்மனசு பெருமைப்படும்.\nகலைஞர் ‘அய்யோ..கொல்றாங்களே’ன்னு கத்துனமாதிரி அம்மையாயர் ஏன் அப்பப்போ ‘அய்யோ...புலிகள் கொல்லப்போறாங்களே’ன்னு கத்துறாங்க...தைரியலட்சுமி ஏன் இந்தியால இருக்கிற பெங்களூருக்குப் போக பல அடுக்குப் பாதுகாப்பு கேட்டாங்க...தைரியலட்சுமி ஏன் இந்தியால இருக்கிற பெங்களூருக்குப் போக பல அடுக்குப் பாதுகாப்பு கேட்டாங்க ஏன் கோர்ட்டுக்குப் போக பயந்துக்கிட்டு 108( ஏன் கோர்ட்டுக்குப் போக பயந்துக்கிட்டு 108() வாய்தா வாங்கி வாய்தா ராணி-ன்னு ஏன் பேர் வாங்குனாங்க) வாய்தா வாங்கி வாய்தா ராணி-ன்னு ஏன் பேர் வாங்குனாங்க - இப்படியெல்லாம் யோசிச்சீங்கன்னா நல்லாவே இருக்க மாட்டீங்க..திரும்பவும் போங்க பால்கனிக்கு\nபொதுவா வெள்ளையா இருக்கிறவன் புத்திசாலின்னு ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. அதைத் தீவிரமா நம்ப வேண்டிய நேரம் இது. கலைஞர் மாதிரி அம்மையார் தற்குறி இல்லே..கலைஞர் மூணாப்பு தான் படிச்சிருக்காரு (9ஆம் வகுப்புன்னும் சொல்வாங்க..SSLC ஃபெயில்னும் சொல்வாங்க).ஆனால் அம்மையார் கான்வெண்ட் படிப்பை முடிச்சவர்..அதனால இவர் தானே பெரிய புத்திசாலி.\n’அப்போ டிகிரி படிச்ச வைகோ - ராமதாஸ் மாதிரி ஆட்கள் அம்மையாரைவிட புத்திசாலியா.ஹே..ஹே’-ன்னு சிரிக்கக்கூடாது. ’ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது, அனுபவமே நல்ல ஆசான்’-ன்னு கேள்விப்பட்டதில்லையா நீங்க\nசோ, இப்படி ஒரே நேரத்தில் படிப்பின் பெருமையை பறைசாற்றுபவராகவும், கல்வியின் கையாலாகாத்தனத்தை உணர்த்துபவராகவும் இருக்கும் ஒரே முதல்வர் நம் அம்மையார் தான்..அவர் காலத்தில் நாம் வாழ்வதே நமக்குப் பெருமை.(இப்படீல்லாம் யோசிக்கணும்..அப்போத் தான் மனசு ஆறுதல் ஆகி கெக்கேபிக்கே-ன்னு நாலரை வருசத்தை ஓட்டமுடியும்.)\nதாயுள்ளமும் கருணையுள்ளமும் கொண்ட அம்மையார் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கும் என்று இப்போதாவது கொஞ்சமாவது நம்புகிறீர்களா அந்த நம்பிக்கையை இப்போ அப்ளை பண்ணுவோம்...\nஏன் அம்மையார் பால்விலையைக் கூட்டியிருப்பார்\nஒரு பாட்டில் தண்ணி விலை பன்னெண்டு ரூபாய்..(எங்க..எங்க-ன்னு பறக்க்க்கூடாது..நான் சொன்னது டாஸ்மாக் தண்ணியை இல்லை..மினரல் வாட்டர்)..தண்ணி இந்த ரேட்ல வித்தா, பால்ல தண்ணி கலக்குற பால்காரங்களு���்கு எப்படிக் கட்டுபடியாகும்\nஅப்புறம், அழகு கெட்டுப்போகும்னு சில பெண்கள் தாய்ப்பால் தர்றதில்லை..ஆவின் பால் தான்..அவங்களை திருத்தறதுக்காகத் தான் அம்மையார் தாயுள்ளத்தோட பால்விலையைக் கூட்டியிருப்பாங்களோ\nகாபி, டீ குடிச்சு பலபேரு உடம்பைக் கெடுத்துக்கறாங்க..அதை நிறுத்தறதுக்காக, பால் விலையை உயர்த்தி இருக்கலாம், இல்லியா\nநாட்டுல சின்னப் பசங்களுக்குக் கூட சர்க்கரை வியாதி மாதிரி பல பிரச்சினைகள்..காரணம் சரியான உடற்பயிற்சி இல்லை..காலையில் நடந்தாலே போதும்னு டாக்டர் சொன்னாலும் யாரும் கேட்கறதில்லை..அதான் டாக்டர்.ஜெயலலிதா தீவிரமா யோசிச்சு பஸ் டிக்கெட்டை கூட்டிட்டாங்க..\nநாம நடக்கணும்..நல்லா இருக்கணும்-னு நினைக்கிற ஒரு நல்ல உள்ளத்தை பழிக்கிறது சரியான்னு உங்க மனசாட்சிகிட்டயே கேட்டுக்கோங்க..\n‘பஸ் கட்டணத்தை சாயந்திரம் அறிவிச்சுட்டு, நடுராத்திரியே அமுல்படுத்திட்டாங்களே..செய்தி மக்களை சென்றடையவாவது டைம் கொடுக்க வேண்டாமா முதல்நாள் மக்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா முதல்நாள் மக்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா’-ன்னு சில பொறாமைபிடிச்ச எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க..என்ன அநியாயம்யா..ஒரு முதல்வர் விரைந்து செயல்படுவதைப் பாராட்ட மனசில்லைன்னாலும், திட்டாமலாவது இருக்கலாமில்ல’-ன்னு சில பொறாமைபிடிச்ச எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க..என்ன அநியாயம்யா..ஒரு முதல்வர் விரைந்து செயல்படுவதைப் பாராட்ட மனசில்லைன்னாலும், திட்டாமலாவது இருக்கலாமில்ல பிரதமர் மாதிரியே செயல்படாத முதல்வரா அம்மையாரை ஆக்கிடலாம்னு பார்க்கிறீங்களா\nமக்கள் நலப் பணியாளர்கள் :\nஅடுத்து, மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு ஒரே ரகளை. இந்தப் பதிவை இதுவரைக்கும் படிச்ச உங்களுக்கு, மண்டைல பல்பு எரிஞ்சு, ஏன் தூக்குனாங்கன்னு புரிஞ்சிருக்கும்..புரியாத ஆட்கள் மட்டும் அடுத்த பத்தியைப் படிங்க..\nதிமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்\nமேலும் வாசிக்க... \"அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி\nபிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) ...\nபிரச���ந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nசிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)\nமயக்கம் என்ன - திரை விமர்சனம்\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nமழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)\nஅதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/47", "date_download": "2018-06-21T14:00:24Z", "digest": "sha1:6HJHW5HKJZWSEEYJGFILRWCQNP7LMIVR", "length": 6813, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "மலையக செய்திகள் | SLT News - Part 47", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nஹட்டன் சமனலகம பகுதியில் மண்சரிவு\nஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் சமனலகம பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளது. பெய்து வரும் அடை மழை காரணமாக வீட்டின் பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் சமயலறை மற்றும் ஒரு அறையும் பகுதியளவில் சேதமாகியுள்ளதாக […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/2", "date_download": "2018-06-21T14:23:14Z", "digest": "sha1:7DTCD4TXZXN6SRBV2DY7Y4ST4C7KYSHI", "length": 16141, "nlines": 81, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கா���்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nவிராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை\nவிராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று…\nஒருவருக்கு ஸ்வீட் பிடிக்கும் என்றால், வாழ்நாள் முழுமைக்கும் அவர் ஸ்வீட் மட்டுமே தின்ன வேண்டும் என்று வீட்டுக்குள் அடைத்து…\nமணி சங்கர் அய்யர் - ஒரு முக்கிய குறிப்பு\nமணி சங்கர் அய்யர். அவர் பெயரில் அய்யர் என இருப்பதைக் குறித்து அவரை மதிப்பிட வேண்டாம். தான் மாட்டுக்கறி…\nஅதிக நாள் கடக்க முடியாது\nஅவர் பெயர் சுப்ரமணி. அவரைப்பார்க்க வேண்டுமென்றால் ஓட்டேரி சுடுகாட்டில் தான் பார்க்க முடியும்.\n'தம்பி இது ரத்தபூமி…' ஆர்.கே. நகர் அட்டகாசங்கள்\nநிமிடத்துக்கு நிமிடம் திருப்பங்கள் உள்ள ச��னிமா போலாகிவிட்டது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்பு மனு விவகாரம். தேர்தலில் போட்டி…\nதமிழ் சினிமாவில் திரைப்பட விநியோக முறை : தேவை வெளிப்படைத்தன்மை - மீரா கதிரவன்\nவிழித்திரு படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மீரா கதிரவன் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகச் சிக்கல்களைப்பற்றி தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:\nஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்\nபேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சேர்ந்தவர். பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.…\nஅறம்: தேசியப் பெருமிதங்களால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அரசியல்\nபரதனின் மாளுட்டி என்கிற படம் மட்டுமல்ல, குகைகளில் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் படங்கள் உலகெங்கும் வந்திருக்கின்றன. அவைகளில்…\nதயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என்ற நான்கடுக்குத் திரைப்படக் கட்டமைப்பு ஃபில்ம் ரோல் காலகட்டத்தோடு காலாவதியாகிவிட்டது எனலாம்.…\nதோல்விக்கெல்லாம் பயந்துவிட்டால் அது வாழ்க்கை அல்ல\nMan is a genius when he is dreaming என்ற அகிரா குரசோவாவின் வார்த்தைகள் கமலின்…\nஇந்தி நாவலாசிரியருக்கு ஞானபீட விருது\nஇந்தி மொழியின் மூத்த எழுத்தாளர் கிருஷ்ண சோப்தி 2017ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லியில்…\nசீனிக்கொய்யா- சிறுகதை: மேலாண்மை பொன்னுசாமி\nசோத்தாங்கைப் பக்கம் திரும்பினால், குருஞ்சாக்குளம், நொட்டாங்கைப் பக்கம் திரும்பினால், சின்னக்காளான் பட்டி.\nஅஞ்சலி:மேலாண்மை பொன்னுசாமி - உழைப்பவனின் குரல்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. விருதுநகர்…\nஅந்திமழை 5 நூல்கள் வெளியீட்டு விழா:\nஅந்திமழை இணையப்பக்கத்தில் ஆத்மார்த்தி எழுதிய புலன் மயக்கம் தொடரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமா இசையை,…\nஆருஷி தல்வார் கொலை வழக்கு: உண்மையின் கண்கள் இருட்டின் வெகு ஆழத்தில்\nநொய்டாவைச் சேர்ந்த ஆருஷி தல்வார் மற்றும் ஹேமராஜ் கொலைவழக்கில் சிறையில் இருந்த ��ருஷி பெற்றோர்கள் ராஜேஷ் மற்றும் நூபுர்…\nதலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர்.1 வரை தடை\nடெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்துள்ளது.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nபிப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி ரயிலை கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டுக்…\nபுதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பால் சிறு முதலீட்டுப் படங்கள் முடங்கும் அபாயம்\nசென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு விதித்த கேளிக்கை வரியால், அக்டோபர் 6 முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்…\nவிஜய் டிவியில் தம்பி; சன் டிவியில் அண்ணன்: சபாஷ் சரியான போட்டி\nதமிழ் சினிமாவுக்கு அமானுய்ஷ்ய பேய் பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னரே அது சின்னத் திரையில் நெடுநாட்களாகக் குத்தவைத்து உட்கார்ந்திருப்பதை நாம்…\nடெங்கு காய்ச்சல்: ஆறு மாதக் குழந்தையுடன் தாய் தற்கொலை\nஅன்புக்கொடி தூங்கவில்லை அல்லது தூக்கம் வரவில்லை. எதேதோ சொல்லிப் புலம்பினார். பெரியசாமியால் தன் மனைவியைத் தேற்ற…\nராகுல் காந்தி: காங்கிரஸை மீட்க முடியுமா\nமுதல்முதலாக காங்கிரஸ்காரர்கள் சின்னதாகப் புன்னகைக்கிறார்கள். கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை…\nதிமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅறிவு, இந்த ஒரு மாத லீவு முடிஞ்சு போயிடுவியா\nஅந்த ஊருக்குள் நுழைந்தாலே ஆங்காங்கே போலீசார் முகாமிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. வீட்டு முகவரியைக் கேட்க வேண்டியதில்லை. காவல் துறையே…\nகமல்ஹாசன் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு\nசென்னையில் இன்று நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : நீதிமன்றம் சொல்வது என்ன\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். தகுதி நீக்கம்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/online-banking-theft.html", "date_download": "2018-06-21T14:19:32Z", "digest": "sha1:EBIBDHUQ576VSUBBDJY52CP2ICMYYBSN", "length": 8067, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆன்லைன் பேங்கிங் தகவல் திருடும் புதிய வைரஸ்: சி.இ.ஆர்.டி எச்சரிக்கை", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஆன்லைன் பேங்கிங் தகவல் திருடும் புதிய வைரஸ்: சி.இ.ஆர்.டி எச்சரிக்கை\nஇணையதள வங்கிச் சேவை பெறுபவர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கியத் தகவல்களை திருடும் புதிய வைரஸ் வேகமாக…\nஆன்லைன் பேங்கிங் தகவல் திருடும் புதிய வைரஸ்: சி.இ.ஆர்.டி எச்சரிக்கை\nஇணையதள வங்கிச் சேவை பெறுபவர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கியத் தகவல்களை திருடும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்���ான கணினிச் சேவை தொடர்பான மத்திய அரசு அமைப்பான சி.இ.ஆர்.டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. டைரிஷா (Dyreza) என்ற பெயரிலான இந்த வைரஸ் புகழ்பெற்ற நிதிச் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை குறிவைப்பதாகவும் சி.இ.ஆர்.டி அமைப்பு எச்சரித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளம் கொண்ட கணினிகளிலேயே இத்தகைய வைரஸ் அதிகளவில் பரவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிதிச் சேவை நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவது போல் அனுப்பப்படும் என்றும் அதிலுள்ள தகவலை பதிவிறக்கம் செய்யும் போது தகவல்கள் களவு போக வாய்ப்புள்ளதாகவும் சி.இ.ஆர்.டி கூறியுள்ளது. anti-virus பாதுகாப்பையும் மீறி நுழையும் இந்த வைரஸ்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சி.இ.ஆர்.டி அறிவுறுத்தியுள்ளது.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudivilaan.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2018-06-21T14:24:49Z", "digest": "sha1:JOXY24KP5DJC3OI2E74NKS252BQRFBPK", "length": 26769, "nlines": 170, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: என்னமோ", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nவியாழன், 12 பிப்ரவரி, 2009\nஇருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.\nஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.\nபினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.\nபொருளாதார சரிவு பக்தர்களைத் துளியும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது, பொருளாதார அடியை, கடவுளுக்கு முன் துட்சமாக எண்ணி விட்டனரோ என்னவோ கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா கோயிலுக்கு செலவு பண்ண வேண்டாமுன்னு சொல்லலை, கல்விக்கும் அதே அளவு, அல்லது அதில் பாதியை செலவு அளிக்கலாமே\nசரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.\nநண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.\nசுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...\nபக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப���பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டியை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.\nஅடிப்பட்டவரின் எலும்பு நிச்சயம் நொறுங்கி இருக்க வேண்டும். அவர் காலணியைக் கழற்றவே இல்லை. அவர் வலி தாங்காது பக்கத்தில் இருந்த சக நண்பர் தோளில் சாய்ந்தார். தோள் கொடுப்பான் தொழன் என்பது இதுதான் போல.\nவடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.\nபிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங��க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.\nமதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.\nஎன்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் பிற்பகல் 9:48\n12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:43\n//கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா\nஉண்மைதானுங்க உத்தம ராசா. சீனர்கள் (சீன)கல்விக்கு முன்னுரிமை கொடுக்கிற மாதிரி நம்ம மக்கள் (தமிழ்) கல்விக்கு கொடுப்பதில்லை.ஆலயங்களுக்காக அழியும் பல கோடிகளில் சில கோடிகளை (தமிழ்) கல்விக்கு வழங்கியிருந்தால்; தொடர்ந்து நடைமுறைப்படுத்தி இருந்தால் நீங்கள் கண்ட 'அந்த' தருதலைகள் வீதியில் கும்மியடித்திருக்காது.\nவாழ்க நின் தமிழ்த் தொண்டு...\n12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:19\nநந்தா படத்துல ராஜ்கிரன் ஒன்னு சொல்வாரு கேட்டிருக்கிங்களா\nஅதே மாதிரி இவனுங்க தேங்கா ஒடச்சி தான் சாமி வந்து நிக்க போகுதா...\n13 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:33\nANANTHAN பக்தி என்னும் பெயரில் கடவுளையே படுத்துகிறார்கள்.கடவுள் கேட்டாரா என்ன\n15 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:13\nஎவ்வளவுச் சொன்னாலும் நம் மக்களுக்கு விளங்கப்போவதில்லை. என்று உணர்வார்களோ...\n17 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:03\nviji @ அந்த பந்தல்ல ஆடினது நீங்கத்தான்னு யாருட்டயும் சொல்ல மாட்டேன்\n//ஹேமா கூறியது... கடவுள் கேட்டாரா என்ன\nஎவ்வளவுச் சொன்னாலும் நம் மக்களுக்கு விளங்கப்போவதில்லை. என்று உணர்வார்களோ...//\n\"ஆ... முதல்\" புத்தகத்துல நீங்க பதிவில போட்ட கவிதைய மீண்டும் படிச்சேன், வாழ்த்துகள்\n20 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:14\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் மு���் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n23 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:50\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n25 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 2:24\nமலேசிய பல்கலைகழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள்....\nஎதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி, பட்டவொர்த்தில் நடைபெறவிருக்கும் \"இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்\" என்ற மாபெரும் நிதி சேகரிப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மலேசிய மண்ணில் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.\nஇம்மாபெரும் பொதுக்கூட்டதிற்கு வரும் மாணவ அன்பர்கள், ஈழப்பிரச்சனையில் தங்களது மன ஓட்டத்தை வெளிபடுத்தும் வண்ணம் பதாகைகளை (banners) கொண்டு வரலாம்.\nகுறிப்பிட்ட தினத்தன்று, எம்மோடு இணைந்து பணியாற்ற தொண்டூழியர்களும் (volunteers) தேவைப்படுகின்றனர். தமிழ் மாணவ நெஞ்சங்கள் தங்களது சேவையை இந்நிகழ்வன்று வழங்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்நிகழ்வில் தொண்டூழிய பணியாற்றாவிடினும், தங்களது ஆதரவை ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மிக பணிவோடு வேண்டுகிறேன்.\nதமிழகத்தில் எழுச்சி கண்டுள்ள மாணவர்களைப் போல், மலேசிய தமிழ் மாணவர்களும் எழுச்சியோடு இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எமது ஆவல்.\nமலாயா பல்கலைக்கழக (UM) தமிழ் மாணவர்களே.....\nமலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) தமிழ் மாணவர்களே.....\nமலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) தமிழ் மாண்வர்களே.....\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழக(USM) தமிழ் மாணவர்களே.....\nமலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) தமிழ் மாணவர்களே.....\nதுன் ராசாக் பல்கலக்கழக (UNITAR)தமிழ் மாணவர்களே.....\nமற்றும் நாடாளவிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் உறவுகளே,\nமார்ச் 7, 2009 பினாங்கு, பட்ட்வொர்த்தில் எம்மோடு வந்திணைந்து ஈழத்தமிழர் படுகொலையை கண்டியுங்கள்.\nமேல் விவரங்க்களுக்கு 016 - 438 4767 அல்லது 016 - 454 4355 என்ற எண்களில் எம்மை தொடர்பு கொள்க.\n4 மார்ச், 2009 ’அன்று’ மு���்பகல் 1:49\n6 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2011/12/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1356978600000&toggleopen=MONTHLY-1322677800000", "date_download": "2018-06-21T14:27:23Z", "digest": "sha1:3ZABY7EYFVHMICOTQCFOPOOEQR6SWEGY", "length": 3823, "nlines": 117, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: December 2011", "raw_content": "\nகன்யாகுமரியில் நடந்த யுவன் கவிதையரங்குக்கு கவிஞர் தேவதேவன் வந்தபோது எடுத்தபடம் . உடன் ஜெயமோகன்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=f60e63bc269991ab45703484f419d765", "date_download": "2018-06-21T14:27:38Z", "digest": "sha1:VUA6IOSV4UQEQGBIAJ6BRYBKOM2MQJSO", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநில��றை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக��க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> ட���சம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/06/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-21T13:44:25Z", "digest": "sha1:REPQ32U7XI2JTDJ43DEVOQ2XTIMXXJM5", "length": 17453, "nlines": 122, "source_domain": "rammalar.wordpress.com", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் – என்.ஆர்.இ | Rammalar's Weblog", "raw_content": "\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் – என்.ஆர்.இ\nஎன்.ஆர்.இ (NRE) கணக்குப் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்.\nஎன்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில் திறந்துக்\nசேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT)\nநடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT)\nரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT)\nபிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT)\nஇந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க வேண்டும்.\nஅவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க முடியாது. ஆனால்\nவெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய உள்நாட்டு\nஉறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து கொள்ளலாம்.\nநெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர் ஆஃப் அட்டார்னி\nஎன்.ஆர்.ஓ கணக்கைப் போல இந்த கணக்கும் இந்திய ரூபாயில்தான்\nஇருக்கும். இந்த கணக்கில் வெளிநாட்டில் இருந்து மட்டும் தான் பணம்\nபோட முடியும். உள்நாட்டு வருமானத்தை இந்தக் கணக்கில் போட\nமுடியாது. இந்த வகைக் கணக்குகளின் தற்போதைய பெரிய கவர்ச்சி\nஎன்னவென்றால், இவ்வகை கணக்குகளிலிந்து வரும் வட்டி\nவருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில்\nசெலுத்தத் தேவையில்லை. இந்த வசதி உள்நாட்டில் வாழும் மக்களுக்குக்\nகூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் இந்தச் சலுகைகளைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணம்,\nவெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு பணவரத்தை\nஅதிகப்படுவதற்காகத்தான். மேலும் இவ்வகைக் கணக்குகளுக்கு\nசெல்வ வரி (Wealth Tax) கூட கிடையாது.\nஎன்.ஆர்.இ கணக்குகளில் வங்கிகள் தங்களுடைய விருப்பத்தின்பேரில்\nரூபாய் 50,000 வரை ஓவர் டிராயிங்கை இரண்டு வாரத்திற்கு மிகாமல்\nஅனுமதிக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளிலிருந்து\nசெலுத்தும் பேமண்ட் மூலம்தான் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.\nஎன்.ஆர்.ஒ கணக்குகளைப் போலவே இவ்வகை கணக்குகளுக்கும்\nதங்கள் விருப்பம் போல வட்டி வழங்கலாம். ஆனால் அவ்வாறு\nவழங்கப்படும் வட்டி, உள்நாட்டு டெபாசிட்டிற்கு கொடுக்கப்படும்\nவட்டிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வகை என்.ஆர்.இ\nடெபாசிட்டுகளை குறைந்தபட்சமாக ஓராண்டுக்குத்தான் திறக்க\nமுடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள்வரை வைத்துக்கொள்ளல���ம்.\nவெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக இக்கணக்கிற்கு பணம்\nஅனுப்புவதுடன், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக்,\nவெளிநாட்டுப் பணம் போன்றவை மூலமும் இக்கணக்குகளில்\nஇந்த கணக்குகளின் ஒரு பெரிய கவர்ச்சி வெளிநாடு வாழ் இந்தியர்\nஎப்பொழுது வேண்டுமானாலும்/ தங்களுக்கு தேவைப்பட்டபொழுது\nதாங்கள் வாழும் நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ எந்த\nவிதமான கேள்வியும் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லலாம்.\nஅவ்வாறு செய்ய தங்களது வங்கிக்கு பரிந்துரை செய்தால் மட்டும்\nரூபாய் 1 கோடி வரையிலான கடனை, என்.ஆர்.இ டெபாஸிட்டை\nஅடகுவைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ பெற்றுக்\nகொள்ளலாம். இவ்வகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின்\nமூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டு,\nஅரசாங்கப் பத்திரங்கள், பங்குகள், என்.சி.டி, போன்றவற்றில்\nதாராளமாக முதலீடு செய்து தாங்கள் வாழும் நாடுகளுக்கு எந்த\nவிதமான கேள்வியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.\nஇவ்வகை முதலீடுகளுக்கு உரித்தான வருமான வரி ஏதும் இருந்தால்,\nஅவை மூலத்திலேயே பிடிக்கப்படுகிறது. தற்பொழுது என்.ஆர்.இ\nசேமிப்பு கணக்குகளுக்கு 4%ம் வட்டியும் டெபாசிட் கணக்குகளுக்கு\nவங்கிகளைப் பொருத்து காலத்தைப் பொறுத்து 10.20 சதவிகிதம்\nஒருசில வங்கிகள் என்.ஆர்.இ. சேமிப்புக் கணக்கிற்கு 7% வரை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமிட் நைட் மசாலா தெரியாத டி.வி….\nசொர்க்கவாசலும் , நுழைவாசலும் ஒரே திசையில்…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹ��கூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/12/23/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-21T14:09:28Z", "digest": "sha1:X7YZF2NJA6BKV5KOHGINLGS44CQQFTJI", "length": 13504, "nlines": 99, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "ரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு? | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள்\nகமலுக்கு ஒன்றும் தெரியாது- சாரு நிவேதிதா பரபரப்பு பேச்சு – காணொளி →\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு\nஎழுத்துகளில் இரு வகை உண்டு.. எழுத்து பாணிக்காகவும், நடைக்காகவும் மட்டுமே சிலவற்றை ரசிக்கலாம். சில எழுதுகளை நடை பற்றி கவலைப்படாமல் , கண்டெண்ட்டுக்காக ரசிக்கலாம் ( சில எழுத்துகளில் இரண்டு அம்சமே நன்றாக இருக்கும் )\nஇசைஞானி இளையராஜாவின் கட்டுரைகளை அதில் இருக்கும் கண்டெண்ட்டுக்காகவே விரும்பி படிப்பது என் வழக்கம்.. அவர் எழுத்து எதிர்பாராத பத்திரிக்கைகளில் எல்லாம் வெளிவரும். எனவே பல கட்டுரைகளை தவற விட்டு வருந்தி இருக்கிறேன்,\nஇந்த நிலையில், அவர் கட்டுரை தொகுப்புகள் புத்தகமாக வரும்போது அதை கச்சிதமாக கவ்வி கொள்ள நான் தவறுவதில்லை.. எப்போதோ படித்த புத்தகம் என்றாலும் இன்னும் என் நினைவில் நிற்கும் ஒரு புத்தகம்தான் , பால் நிலாப் பாதை\nஅவர் வாழ்வில் நடந்த சில முக்கிய்மான நிகழ்ச்சிகளை நம்முடன் இதில் பகிர்ந்து இருக்கிறார். சிலவற்றை அப்படியே சொல்லி இருக்கிறார், சிலவற்றில் கிடைக்கும் பாடங்களையும் சுட்டி காட்டி இருக்கிறார்.\nமுந்தானை முடிச்சு வெற்றி விழா நிகழ்ச்சி. முதல்வர் எம் ஜி ஆர் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார். இளையராஜாவுக்கோ தங்கம் அணியும் பழக்கம் இல்லை. நாமாக இருந்தால் , மறுக்காமல் வாங்கி கொண்டு வேறு யாருக்கேனும் கொடுத்து இருப்போம். ஆனால் அவ்ரோ எம் ஜி ஆரிடம் அதை வாங்க மறுக்கிறார். எம் ஜி ஆருக்கு கவுரப்பிரச்சினை ஆகி விடுகிறது.. கோபத்துடன் அவர் விரலில் அணிவித்து விடுகிறார். அதற்கு இளையராஜாவின் எதிர் வினை நம்ப முடியாதாது. ஆனால் உண்மையில் நடந்தது.\nஅன்று அது பரபரப்பான செய்தியாக இருந்தது, மங்கலாக நினைவுக்கு வருகிறது ( அப்போது நான் குட்டிப் பையன் ) அதன் பின் வேறு சில விவகாரங்களிலும் எம் ஜி ஆருடன் மோதல் ஏற்பட்டதை , சொல்லி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் , இளையராஜா வீட்டி நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் கலந்து கொண்டது ( உடல் நலம் சரியில்லாத நிலையில் ) வரலாறு..\nஅதே போல சிவாஜியுடன் கொண்டு இருந்த நெருக்கமான உறவையும் , பாசத்தையும் சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது. சிவாஜி மறைந்ததை அறிந்து இவர் உடல் நலம் சீர்கெட்டதையும், அதை பொருட்படுத்தாமல் மும்பையில் இருந்து வந்ததையும் சொல்லி இருக்கிறார். இறுதி ஊர்வலத்தில் ரஜினிக்கு அவர் அட்வைஸ் ஒன்று வழங்கினார். அதை நானும் பின் பற்றுகிறேன். ரஜினி இளையராஜாவை சாமி என அழைப்பதும், இளையராஜா உரிமையுடன் ரஜினிக்கு அட்வைஸ் வழங்குவதும், அதை ரஜினியும் அடக்கத்துடன் கேட்பதும் வியப்பாக உள்ளன.\nஅதே போல கமலுடனான அனுபவத்தையும் சொல்லி இருக்கிறார். ஹே ராம் படத்துக்கு முதலில் இன்னொருவர் இசையமைத்து பாடல் காட்சிகளும் படமாகிவிட்டன, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இசை அமைப்பாளருக்கும் கமலுக்கும் ஒத்து போகவில்லை. எனவே இளையராஜாவை அணுகி பின்னணி இசை அமைத்து தருமாறு கேட்கிறார். பின்னணி இசை மட்டும் தனியாக செய்ய முடியாது என ராஜா மறுக்கிறார். சரி . பாடலும் நீங்களும் செய்யுங்கள்.. ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளை தூக்கி போட்டு விட்டு , புதிதாக படம் எடுக்கலாம் என்கிறார் கமல். பணம் செலவானாலும் பரவாயில்லை என்று துணிகிறார் கமல். தேவையற்ற செலவை கமலுக்கு ஏற்படுத்த ராஜா விரும்பவில்லை. எனவே ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளுக்கு ஏற்ப , புதிதாக இசை அமைக்கிறார் அவர். ஒருவர் இசை அமைத்து ���டுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப இன்னொருவர் இசை அமைப்பது எவ்வளவு பெரிய சவால் \nஇப்படி ஏராளமான தகவல்கள் …\nகவிதைக்கு பொய் அழகு , தர்மத்துக்கு பொய் அழகா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. ஏதோ ஒரு கவிஞரை பற்றி எழுதி இருக்கிறார். அது எந்த கவிஞர் என தெரியவில்லை 🙂 தெரிந்தால் சொல்லுங்கள் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்தாராம். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளிக்க முடியவில்லையாம். கவிஞர் உதவி கேட்டு கெஞ்சுவாராம். ராஜாவும் உதவினாராம்.. இந்த நிலையில், புது இசையமைப்ப்பாளரை காக்காய் பிடித்து , அந்த கவிஞர் பெரிய ஆள் ஆகி விட்டாராம். அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் ராஜாவை செருப்பால் அடித்தது போல இருந்ததாம்.. யார் அந்த கவிஞர் \nஆப்பரேஷன் நடந்து , பேச முடியாத நிலையில் இருந்த போது ரஜினி படத்துக்கு விசில் மூலமே , விசில் அடித்து இசை அமைத்த செய்தி ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படி இசை அமைக்கப்பட்ட பாடல் என்ன ” ளிளி மகள் திதிதி மிமி மிமி செத்தாள் ” இதன் அர்த்தம் என்ன ” ளிளி மகள் திதிதி மிமி மிமி செத்தாள் ” இதன் அர்த்தம் என்ன புத்தக கண் காட்சியில் இந்த புத்தகம் கிடைக்காவிட்டால், நானே சொல்லி விடுகிறேன் 🙂\nசிறுகதைகளைப் போன்ற கிராம அனுபவங்கள்\n← பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள்\nகமலுக்கு ஒன்றும் தெரியாது- சாரு நிவேதிதா பரபரப்பு பேச்சு – காணொளி →\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-went-this-place-kollimalai-where-the-mysterious-thing-001215.html", "date_download": "2018-06-21T13:53:17Z", "digest": "sha1:ZAA2KUUXJUDVAGG3QZSIKYB7OIEFA44B", "length": 14108, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you went this place of kollimalai where the mysterious things happens - Tamil Nativeplanet", "raw_content": "\n»இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா\nஇரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஇது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...\nநவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..\nஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்..\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nதமிழகத்தின் மலைகள் ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் பெற்று விளங்குகின்றன.\nஅப்படிபட்ட மலைகளில் மருத்துவம், விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்த சித்தர்களும் வாழ்ந்து வருவதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.\nகொல்லிமலையில் வாழும் சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் வித்தை அறிந்தவர்கள். அதுமட்டுமல்லாது இன்னும் நிறைய மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த கொல்லிமலை.\nதமிழகத்தில் மர்மங்கள் நிறைந்த மலைகளாக பார்க்கப்படுபவை கொல்லிமலை, பர்வதமலை, சதுரகிரிமலை ஆகியன.\nஇங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்து வருவதாக இன்றும் நம்பிக்கை நிலவுகிறது.\nஇந்த மலைகளில் ஆன்மீகம் தவிர பல அமானுஷ்யங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படி பட்ட ஒரு மலைக்கு சுற்றுலா செல்லலாம் என்ன நீங்கள் தயாரா\nமேற்கூறிய மலைகளில் மிகவும் அச்சுறுத்தலான மலை என்றால் அது கொல்லிமலைதான். இதன் உயரம் அப்படி.\nநாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கொல்லி மலை. இது ஏறக்குறைய 1300 மீ உயரம் கொண்டது.\nஇந்த பகுதியை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்பவர் ஆட்சி செய்துள்ளார். பிற்காலத்தில் பல அரசுகள் இங்கு அமைந்தன.\nஇங்கு அமைந்துள்ள மனித உருவில் அவதரித்த தெய்வமான கொல்லிப் பாவை கோயில்தான் இந்த மலைக்கு கொல்லி மலை என்று பெயர் வர காரணம் என்று கூறுகின்றனர்.\nசுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் இங்குள்ள மலைத் தமிழர்களின் தெய்வமாக இருந்துவருகிறார்.\nஇந்த மலையைப் பற்றியும், கொல்லிமலை அம்மனைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் பலவற்றில் குறிப்பாக அகநானாறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா உருவாவதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக குமரிக்கண்டம் இருந்தது நாம் அறிந்ததே. அதன் முழுமுதற் கடவுளாக இந்த அம்மன்தான் இருந்துள்ளார்.\nகண்டம் முழுவதும் 9 கோயில்கள் இருந்துள்ளன. பல காரணங்களால் அவை அனைத்தும் அழிவுற்றன.\nஇந்த ஒன்பது கோயில்களில் எஞ்சியது இதுமட்டுமே.\nகொல்லிப்பாவை என்பது சிலை அல்லது சிற்பம் அல்ல.. அது கையால் வரையப்பட்ட ஓவியம். அந்த ஓவியத்தை கடவுளாக வழிபடுகின்றனர் மக்கள்.\nஅந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த அம்மனை எட்ட��க்கை அம்மன், எட்டுக்கை காளி என்றே அழைக்கின்றனர்.\nஇந்த மலையில் நிறைய சித்தர்கள் வாழ்வதாகவும், பவுர்ணமி காலங்களில் அவர்கள் பல கண்களுக்கு தெரிவதாகவும் கூறப்படுகிறது.\nகொல்லிமலை சுற்றுலாவில் முக்கியமான இடம் இது. சிவபெருமானின் தலமான இங்கு அவர் தனது மனைவியுடன் காட்சி தருகிறார்.\nசோழ வம்சத்தின் மாபெரும் அரசராகிய ராசராச சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வந்து வழிபட்டுள்ளார்.\nஇந்த கோயிலின் அருகில் மீன்பள்ளி ஆறு உள்ளது. இங்கு இறைவன் மீன் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.\nஇதன் அருகிலேயே ஆகாய கங்கை எனும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. இது கொல்லிமலையின் பல மூலிகைகளை கொண்டு வருகிறது.\nஇந்த அருவியிலிருந்து சற்று தள்ளி, கோரக்கர், காளங்கிநாதர் எனும் சித்தர்களின் குகைகள் உள்ளன. இங்கு நீங்கள் சித்தர்களை காணலாம்.\nஅருணகிரி நாதரால் பாடப்பெற்ற முருகன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. எங்கேயும் காணமுடியாத அளவு இங்கு முருகன் வேட்டுவர் தோற்றத்தில் உள்ளார்.\nஇங்குள்ள காவல்தெய்வம் மாசி பெரியண்ண சாமி. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோயிலில் பில்லி, சூனியம் ஆகியவை எடு்க்கப்படும் என்கிறார்கள்.\nஇந்த மலைக்கு வருகை தரும் பலர், நூறு ஆண்டுகள் வாழ மூலிகைகளையும், இரும்பை தங்கமாக்கும் ரகசியமறிந்த சித்தர்களையும் தேடி வருகிறார்கள்.\nசென்னையிலிருந்து 369 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கொல்லிமலை.\nபேருந்து வசதிகள் பல்வேறு நகரங்களிலிருந்தும் உள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/3", "date_download": "2018-06-21T14:22:35Z", "digest": "sha1:WOJ5N4PWO3AJCWV22PVNGWYX6HZ5DD66", "length": 16124, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறி���்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nதுப்பறிவாளன் - தமிழ்நாட்டு ஷெர்லாக் ஹோம்ஸ்\nரைசின் விஷம் அடைக்கப்பட்ட சிறு தோட்டாக்கள், நைட்ரஸ் ஆக்சைடு, மின்னலை ஏற்படுத்தி…\nஎன் உயிரினும் மேலான உடன்பிறப்பே : முரசொலி பவள விழாவில் வைகோ ஆற்றிய உரை.\nஏறத்தாழ பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் மேடையில் வைகோ. உயர்ந்தன பல புருவங்கள், எழத் தொடங்கிவிட்டன பல அரசியல்…\nஅனிதா தற்கொலை - தூக்கம் தொலைத்த ஓர் இரவு\nஎங்கள் வீட்டுப் பெண் ஒருவர் இறந்ததைப் போன்றதொரு அதிர்ச்சி எத்தனை முறை அழுதுத் தீர்த்தாலும் கண்களில் கண்ணீர் நிறைந்து…\nதரமணி என்ன வகைப் படம்\nஉலகமயமாக்கல் தொடர்பான தன் Trilogy-யில் மூன்றாவது படமாக…\n‘இங்கு ஒரே அமைதி...நீண்ட நேரம் மௌனமாயிருக்கிறேன்’- முரசொலி கண்காட்சியில் நெகிழ வைக்கும் கருணாநிதி கையெழுத்து\nதிமிறும் காளையை அடக்கும் இளைஞனின் பிரம்மாண்டமான சிலையுடன் வரவேற்கிறது முரசொலி பவளவிழாக் கண்காட்சி. கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலக வளாகத்தில்…\nஅந்த மூன்று திருநங்கைகள் - வன்னி அரசு\nசிறைக் க���டியிருப்பு’ பல முறை மேற்கொண்டாலும் புழல் சிறையில் 23 நாட்கள்…\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் : நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை -அகமது பட்டேல் வெற்றி.\nகுஜராத்தில் நேற்று ராஜ்யசபா தேர்தல் நடந்தது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. பரபரப்பான…\nஐந்து மருத்துவமனைகள் அலைக்கழிப்பு; கேரளாவில் உயிரிழந்த தமிழர்\nகேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வந்தவர் முருகன், வயது 46. பால்வியாபாரம்…\nஇடதுசாரி எழுத்து : பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக் கிளை -உதயஷங்கர்\nகோவில்பட்டி 1970-80-களில் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அன்றாடம் ஊரின்…\nஇடதுசாரி எழுத்து : மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் – எஸ்.ராமகிருஷ்ணன்\nருஷ்யப் புரட்சிக்குப் பிறகு புரட்சிகர இலக்கியங்கள் எனப்படும் இடதுசாரி…\nபாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆந்திர அரசின் 22 தடுப்பணையால் - தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை.\nகனமழை காரணமாக, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டிய 22 தடுப்பணைகள் நிரம்பியும், தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து சுத்தமாக…\nஉழைக்கத் தயாராக இருந்தால் உலகம் உதவத் தயாராக இருக்கிறது : வி.கே.டி.பாலன்\nயாருடைய கணக்குப் பதிவேட்டிலும் பணம் தர வேண்டியவர்கள் பட்டியலில் உன்னுடைய பெயர் இருக்கக்கூடாது. அவர்கள் பணம் தரவேண்டியவர்கள் பட்டியலில்…\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் :\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின்…\nபக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள்\nமரக்காணம் பக்கிங்காம் கால்வாய் அருகில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், தேவிக்குளம், ஆத்திக்குப்பம், காளியாங்குப்பம், செய்யாங்குப்பம், ஊரணி…\nரஜினி - கமல் இருவராலும் ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாது: திருமாவளவன் பேட்டி.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டபோது நான் தெரிவித்த அதே கருத்து நடிகர் கமலுக்கும் பொருந்தும். அதாவது…\nநடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசுதந்தர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டன. தமிழகத்துக்கு அப்போதைய பெயர் 'மதராஸ்'. இந்தப் பெயரை…\n85 சதவீத இட ஒதுக்கீடு ரத்தால் தமிழக மாணவர்கள் அதிக இடங்களை இழப்பார்கள்: டாக்டர் ராமதாஸ்\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகலாப்ரியாவின் படைப்புலகம்: மதுரையில் அந்திமழை நடத்திய விழா\nஅந்திமழை இதழ் சார்பில் கலைஞன் போற்றுதும் என்ற தலைப்பில் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு மதுரையில் 15/7/2017…\nஜி.எஸ்.டி. வரி : கோடிக்கணக்கில் வெளிநாட்டு ஆர்டர்களை இழந்த கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள்.\nகடந்த ஜூலை 1 நள்ளிரவில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி ஜவுளித்துறை சார்ந்தவர்களைப் பாடாய்படுத்துகிறது.\nதமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மீன்பிடிச் சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்…\nமாதவரம் - சிறுசேரிக்கு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம்\nமெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில்…\nபாவனா கடத்தல் வழக்கு : சினிமாவையே மிஞ்சும் திருப்பங்கள் :\nசினிமாவையே மிஞ்சும் வகையில் பழிக்குப்பழி - வஞ்சத்துக்கு வஞ்சம் என நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள்…\nமேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் - மு.க.ஸ்டாலின்.\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்…\nஇந்திராகாந்தி பல்கலையில் திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி\nதிருநங்கைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கழைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கழைக்கழகம் வழங்கி…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-06-21T13:51:48Z", "digest": "sha1:RFROBVQHQIVUNVCAQ2YC3CRKGKO2YGEZ", "length": 11547, "nlines": 101, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : பாரம்பரிய நெல்", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்��� பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nமாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...\nஇந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை\nதமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,\nஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.\nஇதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.\nஇந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.\nஇன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து.\nமாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை\nகவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.\nபால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.\nதங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.\n( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)\nபுயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.\nவிதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும்.\nமானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.\nகாட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.\nதண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,\nஇப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.\nவரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.\nஇதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.\nவிவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.\nஅது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.\nஎந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.\nபுது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.\nநம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.\nஉலகத்துக்கே கத்துக்கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.\nதிருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது செயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் வி���ித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.\nஇவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழர் செயராமன்.\nவயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.\nதமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.\nபடித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.\nதமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.\nவழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.\nஅரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.\nஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.\n‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.\nநெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம்.\nதமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.\nஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.\nஇந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.\nஇதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.\nஇவர்களை போன்றவர்களை அரசு ஊக்குவிக்காது, பாராட்டாது.\nநீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudivilaan.blogspot.com/2008/08/1.html", "date_download": "2018-06-21T14:24:29Z", "digest": "sha1:S4RSXEJC6GELGH6IV4JPR5A5B6CVXY22", "length": 9594, "nlines": 186, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: உளறல் (1)", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nவியாழன், 14 ஆகஸ்ட், 2008\nஏன் நான் இப்படி என்று\nஉனை விலகிச் செல்வதாய் எண்ணி\nஇன்னும் நெருங்கி வந்ததுதான் நிஜம்\nதனிமை தருணங்கள் - நீ\nகரையா கல் நீ என்று\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் முற்பகல் 9:03\nலேபிள்கள்: உளறல், கல், கவிதை\nஅனந்தன், நீங்கள் ஆரம்பத்தில் பயன்படுத்திய 'டெம்ப்லட்' எளிமையாகவும் அழகாகவும் இருந்தது உங்கள் கவிதையைப் போல.. :)\n14 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 2:43\n- அதே டேம்ப்லட்-தான், நிறங்கள் மட்டுமே மாற்றம் கண்டுள்ளன...\n14 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 3:19\nசுவையான எழுத்துக்கள்.. சிறந்த கற்பனை.\n14 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:42\n18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 3:44\n//சுவையான எழுத்துக்கள்.. சிறந்த கற்பனை.//\n18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 3:48\nவலையுலக பக்கம் எட்டிப் பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டனவே, அதான் விசாரித்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்..\nஉங்களின் அடுத்தப் பதிவு எப்பொழுது\n5 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 11:40\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.\nஅதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.\n8 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:46\n//உங்களின் அடுத்தப் பதிவு எப்பொழுது\n17 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2010/08/kfc.html", "date_download": "2018-06-21T13:53:06Z", "digest": "sha1:3PUK7WTPBQ47FMKC3IEEPSUGIFJALRD5", "length": 56485, "nlines": 289, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "அடிமையாகி விடாதீர்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFCகளுக்கு.", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூ���ம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா ப���ன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரல��) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக த��ஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய ந���லையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nஅடிமையாகி விடாதீர்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFCகளுக்கு.\nபெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகை ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்.\nமெக்டொனால்ட்ஸ் - இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கி���ைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பேர்கர், கோழி இறைச்சி உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் கிடைக்கும். இந்த உணவுச்சாலையின் உணவுகள் பலராலும், குறிப்பாக சிறுவர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். மெக்டொனால்ட்ஸ் உணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை. (Source : wikipedia)\nஉதாரணமாக, 25 வயது ஆரோக்கியமுள்ள ஆணுக்கு (சராசரி தினசரி வாழ்க்கையில்) ஒரு நாளைக்கு 2400 கலோரி உணவு தேவை, ஒவ்வொரு நாளுக்கும் அவர் 500 கலோரி அதிகமாக உணவு அருந்தினால், சில மாதங்களிலேயே \"அதிக எடை\" குழுவிற்கு வந்துவிடுவார், ஆண்டுகள் கடப்பதற்குள் அவர் \"அதிக உடற்பருமன்\" நிலைக்கு வந்துவிடுவார், அத்துடன் தேவையில்லாத பல நோய்களையும் சேர்த்துக் கொண்டிருப்பார். மெக்டொனால்ட்ஸ் மற்றும் பெரும்பாலான உணவகங்களில் அவர் தினசரி உணவு அருந்தும் கட்டாயம் இருந்தால், தேவைக்கு அதிகமான கலோரி உண்ணும் நிலையிலிருந்து அவரால் தப்ப இயலாது. பெரும்பாலான வீட்டு உணவுகளுக்கும் வியாபார உணவக உணவுக்குமுள்ள பெரும் வித்தியாசம் இந்த அளவுக்கதிகமான கலோரி உணவுதான்.\nவீட்டில் சமைத்து உண்பது என்பது பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கும் குதிரைக் கொம்பு போல, பெரும்பான்மையான குடும்பங்களின் உணவுக்கான மாதாந்திரச் செலவில் 40% க்கு மேல் வெளியே உண்பதற்காக செலவு செய்யப்படுகிறது.\nமெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற உணவுத் தொடர்களும் மற்ற பல பெரும் உணவகங்களும் பரிமாறும் உணவு வகைகளில் மிகப் பெரும்பான்மையானவை அளவுக்கதிகமான கலோரி கொண்டுள்ளதால், வெளியே உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடற்பருமனும், உப்புசமும் அது சார்ந்த பல நோய்களும் கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது.\nமொத்த அமெரிக்க மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பங்கானவர்களின் உடல் எடை அவர்களின் உடல் அமைப்புத் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அமெரிக்க மருத்துவ உலகமும், அரசு உடல்நல நிறுமங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.இந்த விழிப்புணர்வின் தொடர்பாக, பல்வேறு தன்னார்வ இயக்கங்களும், சூழல் ஆர்வல��்களும் அனைத்து உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவின் கலோரி அளவினைத் தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.\n2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவரணப்படம் \"சூப்பர் சைஸ் மீ\" (Super Size Me), மெக்டொனால்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் விற்கப்படும் அளவுக்கு அதிக கலோரியுடைய உணவினால் ஏற்படும் உடற்கேடுகளையும், அந்த உணவகங்களின் வியாபார நோக்கினால் மக்களுக்கு ஏற்படும் உடற்பருமன் தொடர்பான பிரச்சினைகளையும் மக்களிடையேயும் ஊடகங்களிடையேயும் கொண்டு சென்றது. (Source : http://nallathunadakattum.blogspot.com/2008/04/blog-post.html)\nநமது வயிற்றுப் பதியை கெடுப்பதற்காக நாம் உண்ணும் உணவில் இயற்கைத்தன்மையை அழித்து சுவைபோல தோன்றும் மெக்டொனால்ட்ஸ், KFC போன்ற செயற்கை உணவுகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றனர்.\nஇவ்வகை உணவுகளில் இஸ்லாம் தடைசெய்தவைகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் ஒருவர் பருமந்தனம் (Obesity) நோய்களால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.\nமெக்டொனால்ட்ஸ், KFC முதல் பெப்ஸி, கொக்காகோலா வரையுள்ள இத்தகைய உணவுகளுக்கு அரபு முஸ்லிம் உலகமே அடியாகிவிட்ட நிலையை அங்குள்ளவர்கள் அறிந்தேயிருப்பர்.\nமேற்கண்ட உணவு வகைகள் அமெரிக்க பிரிட்டானிய தயாரிப்புகளாக இருப்பினும் அரபுநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கின்ற விற்பனையில்தான் அந்நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்து கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை.\nஎனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே\nபாஸ்புட், பேஸன்புட் என்ற பெயரால் உங்கள் உடலுக்கு சேரவேண்டிய சக்தியை இழந்துவிடாதீர்கள்.\nஉங்கள் தாய்மார்கள், உங்கள் மனைவியர், வீட்டில் தாயாரிக்கும் உணவு இத்தகைய கலப்பின உணவுகளை விட பலமடங்கு தரமானது, சக்திமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.\nபெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகைகளுக்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்.\n\"ஒரு பலம்குன்றிய முஃமினைவிட பலமாக முஃமின் சிறந்தவனாவான்\" என்ற நபிமொழிக்கொப்ப இந்த தஜ்ஜாலிய, ஷைத்தானியக் கூட்டத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆரோக்கியமும் சக்தியும் உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nமேலதிக விபரங்களுக்கு கீழுள்ள தொடுப்பிலுள்ள வ��டியோ படங்களை பார்க்கவும். http://www.ottrumai.net/Phase-3/index.htm\nPosted under : இஸ்லாம், உணவு, வாஞ்ஜுர்\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nவணிகசரக்குகளுக்கு, வாடகைகட்டிடங்களுக்கு, வருங்கால ...\nஇஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்.\nவலைத்தளங்கள், வலைப்பதிவுகளை இஸ்லாமிய மயமாக்குவோம்...\nகாவி தீவிரவாத அதிர்ச்சி ப.சிதம்பரம்-ஞாநி\nஅல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் ...\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\nநோன்பின் மாண்புகளை கூறும் நபிமொழிகள்\nஆறு நாள் உலகப்படைப்பு- அபத்தமா...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புத...\nஇது புதுசுங்க. நோன்பும் சில முதல் உதவிகளும்.\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் ...\nமுஸ்லிம்களின் கல்வி எப்படி இருக்க வேண்டும் \nஅடிமையாகி விடாதீர்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் ...\nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\n\"5 கோணங்களில் அல்குர்ஆனை அணுகினேன்...\" Dr.அப்துல்ல...\nமரணம் முதல் மறுமை வரை\nசுதந்திரப் பொன்விழாவும் முஸ்லிம்கள் புறக்கணிப்பும்...\nஅழகிய முகமன் அஸ்ஸலாமு அலைக்கும்\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nவரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nமன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2016/03/17.html", "date_download": "2018-06-21T14:18:22Z", "digest": "sha1:EZLI3AC5Q3MMMBUMQPKHLDTUMM6FDQZL", "length": 28982, "nlines": 348, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...17 | செங்கோவி", "raw_content": "\nதெனாலி படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. கமலுக்கு இணையாக ஜெயராம் கலக்கியிருந்தார். பல பத்திரிக்கைகளு��் அதைக் குறிப்பிட்டு பாரட்டியிருந்தனர்.\nஅதன்பிறகு பஞ்சதந்திரத்தில் அவரைப் பார்த்தபோது.... frown emoticon\nஅன்பே சிவத்தில் மாதவனுக்கும் கமலுக்கு இணையான கேரக்டர். கேஷுவலாக நடித்து பாராட்டுப் பெற்றார்.\nஅவர் நிலைமை மன்மதன் அம்பில் என்ன ஆனது என்பது நீங்கள் அறிந்ததே\nதற்போது XXX படத்தில் ஆஷா சரத் என்ற நடிகை, கமல் அளவிற்கு பின்னியெடுத்துவிட்டார்.\nகமல் அடுத்து நடிக்கும் படத்தின் ஒரிஜினலை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.(கமலுக்கு அது இன்னொரு ஹிட்) அதில் ஒரு செமயான போலீஸ் கேரக்டர் வருகிறது. கூடவே ஒரு டம்மி மனைவி கேரக்டர் வருகிறது. நான்கு ஃபோன் பேசுவது தான் அந்த மனைவி கேரக்டரின் வேலை. பத்திரிக்கைகளில் போலீஸ் கேரக்டரை ’கமலா காமேஷும்’, மனைவி கேரக்டரை ஆஷா சரத்தும் செய்வதாக செய்திகள் வருகின்றன.\nஅப்போ, ஆஷா சரத்துக்கும் ஆப்பு ரெடி.......\nவிளக்கம் 1: அதென்ன XXX படம் என்று யோசிக்கீகளா ஏலெ, என்ன செய்யச் சொல்லுதீக..ஒருவாரமா ஃபேஸ்புக்ல அந்தப் படத்தைப் பேரை பாத்துப் பாத்து அலர்ஜியே வந்துட்டுல்ல..\nவிளக்கம் 2: கடுமையான, மிடுக்கான கேரக்டர்களுக்கு மட்டுமே ஆஷா சரிப்பட்டு வருவார். வேறு எதற்கும் அவர் லாயக்கான ஆள் இல்லை. இது ஒரு அப்பாவி Youtube ரசிகனின் அவதானிப்பூ\nசினிமா விமர்சகனாக இருப்பதன் சாபக்கேடு, ஒரு படத்தை முழுக்க லயித்துப் பார்க்கமுடியாமல் போவது. படம் ஓடும்போதே, மனம் குறிப்புகளை எடுக்கத் துவங்கியிருக்கும். இதற்கு முன் வந்த இதே நடிகர்/இயக்குநரின் படம், இதே போன்ற கதை/காட்சிகள் வந்த படங்கள், பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் நல்ல/மோசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் என பல விஷயங்கள் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். படம் முடிந்தபிறகு தான் விமர்சனம் பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், கொஞ்சம் உருப்படியாக விமர்சனம் எழுத வேண்டும் என்றால், இதைச் செய்து தான் ஆகவேண்டும்.\nமுன்பு ஆங்கிலப்படங்களுக்கும் இதைச் செய்துகொண்டிருந்தேன். இந்தப் பிரச்சினையில் இருந்து என்னை உலுக்கி, வெளியே போட்ட படம் Amores Perros. விமர்சனம் எழுத வேண்டும் என்று பார்க்க ஆரம்பித்து, ’ஐயா..என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று காலில் விழ வைத்த படம். அதன்பின் இன்றுவரை அந்தப் படம் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. அந்தப் படத்திற்கு மரியாதை செய்ய, அதைவிட நல்லவழி எனக்குத�� தெரியவில்லை.\nஅதிலிருந்து, பிறமொழிப்படங்களை முதன்முறை பார்க்கும்போது ‘சும்மா’ பார்ப்பது என்று வழக்கப்படுத்திக்கொண்டேன். விமர்சனம் என்று எதையாவது கிறுக்குகிறேன் என்றால், அது இரண்டாவது முறையாகப் பார்த்தபிறகு தான். ஹிட்ச்காக் படங்கள் என்றால் 3-4முறை பார்த்தபிறகே எழுதுவது பற்றி யோசிப்பது\nஆனாலும் Amores Perros போன்ற படங்களைப் பற்றி, முடிந்தவரை ஒன்றும் எழுதுவதில்லை. கமர்சியல் / தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதிவிட்டு, நல்லபடங்களை உங்களுக்கு சொல்லாமலே போகிறோமே எனும் உறுத்தல் எப்போதும் உண்டு. இதைத் தீர்க்க இப்போது ஒரு எளியவழியை கண்டுபிடித்துவிட்டேன். அந்த படங்களின் ஸ்டில் ”மட்டும்” இங்கே அவ்வப்போது போடுகின்றேன்.\nஇவை பொழுதுபோக்குப் படங்கள் அல்ல. நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களும் ’ஆன்லைன்’ திரைப்பட மாணவர்களும் தேடிப் பார்த்துக்கொள்ளவும். முதலில், Michelangelo Antonioni-வின் Blow Up(1966).\nஒரு ஃபோட்டோகிராபர் பார்க்கில் ஒரு ஜோடியை ஃபோட்டோ எடுக்கிறான். அந்த ஃபோட்டோக்களை டெவலப் செய்து பார்க்கும்போது, சம்திங் இஸ் ராங்....அந்த ஃபோட்டோக்களை ஆராயும்போது, ஒரு கொலைக்கான சாட்சியமாக அவை மாறுகின்றன. A thriller ended like a melodrama with unbelievable touch.\nஒரு படத்தில் வந்த கேரக்டர், அந்தப் படத்தின் இரண்டாம்பாகத்தில் தொடர்வது வழக்கமான விஷயம் தான். ஆனால் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் ஒன்று ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.\nவை ராஜா வை படத்தில் புதுப்பேட்டை தனுஷ்...\nமாஸ் படத்தில் எங்கேயும் எப்போதும் ஜெய்..\nஇன்று நேற்று நாளை படத்திலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்திற்கு லின்க் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஉண்மையில் சுவாரஸ்யமான மற்றும் புத்திசாலித்தனமான உத்தி இது. அதிலும் வை ராஜா வை படத்தில் கலக்கியிருந்தார்கள். படம் முழுக்கவே குமார் என்ற கேரக்டரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். கிளைமாக்ஸில் தான் தெரிகிறது, அது கொக்கி குமார் என\nபடம் மொக்கையாக நகரும்போது, இப்படி ஒரு கேரக்டர் வந்தால் செமயாக இருக்கிறது. தமிழில் இதற்கு முன் இப்படி படங்கள் வந்திருக்கின்றனவா\n'கௌதமியை இந்த ஓட்டு ஓட்டுறீங்களே..அவர் எவ்வளவு தைரியமான பெண்மணி தெரியுமா' என்று என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து புலம்பினார். 'நான் ஒரு கௌதமி ரசிகன்'என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ஓட்டித்தள்ளியிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது. அவருக்கு கொடுத்த விளக்கம் இங்கே:\n1990களில் பாலகுமாரனிடம் 'மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கும் நடிகை யார்' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் 'நான் பார்த்த நடிகைகளில் கௌதமி மட்டும் தான் மேக்கப் இல்லாமலும் அழகாக, கௌதமியகவே இருப்பார்'.\nகதாநாயகிகளை அழகாகக் காட்டுவதில் வல்லவரான, 'ரிதம்' பட இயக்குநர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வந்த 'நி..நி..நிவேதா' பாடல், பாலகுமாரன் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். இருப்பினும், இப்போது பெரும்பாலான விமர்சகர்கள் அவரைக் கழுவி ஊற்றுவது ஏன்\nத்ரிஷ்யம் படத்தின் ஹீரோயின் கேரக்டர், ஒரு முழுமையான அம்மா கேரக்டர் அல்ல. சின்னத்தம்பி மனோரமா போலவோ, வி.ஐ.பி.சரண்யா போலவோ மாசு மருவற்ற, மதிப்புக்குரிய அம்மா கேரக்டர் அல்ல அது.ஆடியன்ஸைக் கவரும், தியேட்டருக்கு ஆடியன்ஸை வரவைக்கும் சராசரி ஹீரோயின் கேரக்டரும் அம்மா கேரக்டரும் கலந்த கலவை அது.\nதங்கப்பதக்கம் போன்ற படங்களில் கே.ஆர்.விஜயா அனாயசமாக இந்தக் கேரக்டரை செய்திருப்பார். ஒரே நேரத்தில் 'பருவப்பெண்ணாகவும்'(நல்லநேரம் டயலாக்), அம்மாவாகவும் நடிக்கும்படி அழகும், நடிப்புத்திறமையும் பெற்ற நடிகை அவர். ஆனால் அவரே 1980களில் வெறும் அம்மாவாகவோ வேப்பிலை அம்மனாகவோ வந்தாரே ஒழிய, 'பழைய நினைப்புடா பேராண்டி' என ரொமான்டிக் காட்சிகளில் வரவில்லை.\nஇன்றைக்கு கொண்டாடப்படும் மீனா, இன்னும் பத்து () வருடங்கள் கழித்து, இதே கேரக்டரில் நடித்தால் கௌதமிக்கு கிடைத்த வரவேற்பு தான் அவருக்கு கிடைக்கும். த்ரிஷ்யம் திரைக்கதை எழுதும்போது, ஒருநாள் இந்த கேரக்டரில் கௌதமி நடிப்பார் என்று ஜீத்து ஜோசப் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். நீங்கள் ஒரு சேடிஸ்ட்டாக இருந்தால், 'கௌதமி தான் ஹீரோயின்' என கமல் சொன்னதும் ஜீத்து ஜோசப் முகம் எப்படிப் போயிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும்.\nஎனவே மனோரமா, சரண்யா போன்று ஒரு முழுமையான அம்மா கேரக்டரில் அவர் நடித்தால், எமது முழு ஆதரவு அவருக்கு உண்டு. பாபநாசத்திலேயே அம்மா போர்சனை சிறப்பாகச் செய்திருந்தார். மீனாவிற்குக்கூட அது சரியாக வரவில்லை. அம்மா கேரக்டரில் நடிக்க, ஆட்கள் கிடைக்காத இந்த சூழலில், கௌதமியின் வரவ�� வரப்பிரசாதமாக அமையும். கட்டிலில் உருண்டு, புரண்டு ரொமான்ஸ் செய்யும் காலம் முடிந்தது என்று புரிந்தால், நலம்.\nதனிப்பட்ட வாழ்க்கையில் பல தோல்விகளுடன், கேன்சரில் இருந்தும் மீண்ட கௌதமி என்ற தனி மனுஷி மீது எமக்கு பெரும் மரியாதை உண்டு. அதை முன்பே கீழே உள்ள பதிவில் சொல்லியிருக்கிறேன். ‪#‎பாபநாசம்.\n//ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு கிளம்புகிறார் முதல்வர் - செய்தி//\nநாலுநாள், டெய்லி பத்து நிமிசம் ரிமோட் அமுக்குனதுக்கு ரெஸ்ட்டா...என்னய்யா இது புதுசா இருக்கு\nஉள்ளே வெளியே : கெத்து (2016)\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_19_archive.html", "date_download": "2018-06-21T13:46:42Z", "digest": "sha1:TSN2E7B6GKHZ6ZSLB442QAX6YZVWMNDM", "length": 103141, "nlines": 1612, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/19/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடி��� வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nநெருப்பு நரி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடய...\nசுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலு...\nபட்டப்படிப்பு படிக்க அமெரிக்கர்கள் இந்தியா வருகை\nதேசிய தலைவரின் மாவீரர் தின உரை வருமா \n'பட்டர் சிக்கன்' விலை ஆறாயிரம் ரூபாய் தானுங்க\nபிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமது���ை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nநெருப்பு நரி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்\nஇன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப்பெறுகிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக,பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள். வேலை தேடுபவர்கள்,போட்டித் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில்தங்கள் தேடலை மேற்கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில்இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதே. ஆனால்உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள்கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதே. இதனைப்பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், நீங்கள் என்ன என்ன தளங்களைப்பார்த்தீர்கள் என்று அறிந்து, அவர்களும் அந்த தளங்களில் இருந்துதகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமே. ஆம்,இதற்கு என்ன வழி\nஇத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வரும்பிரவுசர் பதிப்புகள், உங்களின் இன்டர்நெட் உலா, அடுத்தவர் பார்த்து அறியாதவகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன.அவற்றை இங்கு பார்க்கலாம். பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சிலதேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியைஅளிக்கின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ்பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.\n1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம். டூல்ஸ் மெனு கிளிக்செய்து, கிடைக்கும் மெனுவில், மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரிஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்துஆப்ஷன்கள் தரப்படும். இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள்பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்; குக்கி பைல்களை நீக்கலாம்;இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும்நீக்கலாம்.எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்து, அவற்றைத்தேர்ந்தெடுத்து நீக்கவும். ஆனால் எதனையும் நீக்கும் முன், ஒருமுறைக்குஇருமுறை சிந்தித்துச் செயல்படவும். ஏனென்றால் பாஸ்வேர்ட்களைநினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம்.அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும்.அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால், உங்கள் இன்டர்நெட்பயன்பாடு சற்று தாமதமடையலாம்; அல்லது முழுவதுமாக மாறலாம். எனவேதேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.\n2. இன்னொரு வழியைப் பார்ப்போம். இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பல டேப்கள்அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும்விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாக, உங்களுடைய கம்ப்யூட்டரில்பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில்உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.\nபொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்றுநாம் எண்ணி வந்தாலும், பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படிபயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்தி, அந்த தளத்துடனான நம்அனுபவத்தினைச் சீராக்குகின்றன. எனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ்ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.\n3. இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில், அந்த தளங்களில்இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும்பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத்தெரியாது. இந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ளGeneral என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம். இதன் மூலம்நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில், அந்த தளங்கள்விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing Historyபிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால், இந்தபைல்களைக் காணலாம்.\nஇவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள்பிரவுசிங் முடிந்து, பிரவுசரை மூடும்போது, அவை அனைத்தையும்போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.\nInternet Options விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில்நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எனவே கவனமாக இதில் ஸ்குரோல்செய்திட வேண்டும். தவறுதலாக எதனையேனும், நம்மையும் அறியாமல்தேர்ந்தெடுத்து விட்டால், பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும்.ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ்தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இவற்றை நீக்கிவிடாமல்வரிசையாகச் செல்ல வேண்டும். அப்படி எதனையேனும் நீக்கியதாகஉணர்ந்தால், உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்தவிண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம். இனி இந்த லிஸ்ட்டில்ஸ்குரோல் செய்து அதில் 'Empty Temporary Internet Files Folder when browser is closed' என்றஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் ஒரு சிறிய டிக்அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nபயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாகஅமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Dataஎன்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும்என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக்செய்திட வேண்டும்.\nஇங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும்நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட்செய்திடவும். இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settingsஅழுத்தவும். பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும். இதில் எந்தவகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத்தேர்ந்தெடுத��து, பின் ஓகே கொடுத்து மூடலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:10 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்\n'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு தனது வலது பக்கத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா தனது வலது பக்கத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்\nமே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக முடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷ அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்து விட்டது.\nபொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக பொன்சேகாவும் சிங்களவர்களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இது மகிந்தவுக்குச் சகிக்கவில்லை. பொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப்பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம்.\nஇராணுவத் தளபதியாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதையும் செய்து விடுவார் என்பதால், 'முப்படைகளுக்கும் சேர்ந்த பொறுப்பு' தரப்பட்டது. முக்கியமானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது.\nமுறைப்படி டிசம்பர் 18-ம் தேதி பொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்த போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் ���ாரியம் என்று நினைத்து, பொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.\nபாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த பொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதாவில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். 'முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித்தால் போதுமானது' என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்தபாய, 'பொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கினால், அது ஆபத்தானதாக இருக்கும்' என்றார். பொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஇப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும் பொன்சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், பொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று வஞ்சகத்தை மறைத்து வைத்து மகிந்தாவும் பச்சைக்கொடி காட்டினார்.\nஇந்த நிலையில்தான், பொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது.\nஅந்த நாட்டின் க்ரீன் கார்டு வைத்திருக்கும் பொன்சேகா, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப் போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.\n'நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்யமாட்டேன்' என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய பொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.\n'அதைவிட முக்கியமாக பொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்' என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.\nஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக பொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\n'நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்' என்று சொல்லிக்கொள்பவர் மகிந்த ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தோட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார்.\nஇந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷ.\nஇது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான ஈரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. 'யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்' என்று மகிந்த சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம்.\nஎதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. 'ராஜபக்ஷவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய இராணுவம் உஷாராக இருந்தது' என்று பொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது.\n'இன்னும் பல இரகசியங்களை பொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்' என்று பிரணாப் சொல்லி��ிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு வல்லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல் நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்கு நல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள்.\nரணில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் பொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை.\nஎனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. 'இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் பொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷ.\nஇவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:13 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபட்டப்படிப்பு படிக்க அமெரிக்கர்கள் இந்தியா வருகை\nஇந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க அமெ​ரிக்​கர்​கள் ஆர்​வம்\nவாஷிங்​டன்,​ நவ.17:​ இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க வரும் அமெ​ரிக்​கர்​க​ளின் எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​க​ரித்து வரு​கி​றது.\n÷இ​தன் மூலம் இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்​கும் ஆர்​வம் அமெ​ரிக்க மாண​வர்​கள் மத்​தி​யில் அதி​க​ரித்​துள்​ளது தெரி​ய​வந்​துள்​ளது.\n÷ச​மீ​ப​கா​ல​மாக அமெ​ரிக்​கா​வில் நிர்​வா​கம்,​ விஞ்​ஞா​னம் உள்​பட அனைத்து துறை​க​ளி​லுமே இந்​தி​யர்​கள் தங்​க​���து திற​மையை நிரூ​பித்து முக்​கி​யப் பங்​காற்​று​கின்​ற​னர். இது​போன்ற இந்​திய அறி​வு​ஜீ​வி​க​ளின் சாதனை அமெ​ரிக்​கர்​க​ளின் கவ​னத்தை இந்​தி​யா​வின் உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் பக்​கம் திருப்​பி​யுள்​ளது என்று சமீ​பத்​தில் நடத்​திய ஆய்வு ஒன்​றில் தெரி​ய​வந்​துள்​ளது.\n÷2007-08 கல்வி ஆண்​டில் அமெ​ரிக்​கா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு 3,150 மாண​வர்​கள் உயர் கல்வி பயில்​வ​தற்​காக வந்​துள்​ள​னர். இந்த எண்​ணிக்கை அதற்கு முந்​தைய கல்வி ஆண்​டைக் காட்​டி​லும் 20 சத​வீ​தம் அதி​க​மா​கும். அ​மெ​ரிக்​கா​வில் இருந்து வெளி​நா​டு​க​ளுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மான வகை​யில் அதி​க​ரித்து வரு​கி​றது.\n÷2007-08 கல்வி ஆண்​டில் மட்​டும் 2,62,416 அமெ​ரிக்​கர்​கள் பல்​வேறு நாடு​க​ளுக்கு படிக்​கச் சென்​றுள்​ள​னர்.​\nபிரிட்​டன் முத​லி​டம்:​​ பிரிட்​ட​னுக்​குத்​தான் ஒவ்​வொரு ஆண்​டும் அதி​க​மான அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி பயி​லச் செல்​கின்​ற​னர். பிரிட்​ட​னில் உள்ள பல்​வேறு உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளில் 2008-09 கல்வி ஆண்​டில் மட்​டும் 33,333 அமெ​ரிக்​கர்​கள் சேர்ந்​துள்​ள​னர்.\nஇதை​ய​டுத்து இத்​தா​லிக்கு 30,670, ஸ்பெ​யி​னுக்கு 25,212, பிரான்​ஸýக்கு 17,336, சீனா​வுக்கு 13,165 அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி படிக்​கச் சென்​றுள்​ள​னர். உல​கில் அமெ​ரிக்​கர்​கள் அதி​கம் படிக்​கும் நாடு​க​ளின் பட்​டிய​லில் இந்​தியா 17-வது இடத்​தில் உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது. வரும் கல்வி ஆண்​டில் இந்த இடத்​தில் இருந்து இந்​தியா முன்​னேற அதி​க​மான வாய்ப்​புள்​ள​தாக இந்​திய கல்வி நிபு​ணர்​கள் கணித்​துள்​ள​னர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதேசிய தலைவரின் மாவீரர் தின உரை வருமா \nமாவீரர் நாள் நெருங்கிவரும் இவ் வேளையில், மாவீரர் தின உரை வருமா இல்லை வராதா என்ற ஏக்கத்துடன் உலகத் தமிழர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒருபுறம் மாற்றுக் கருத்து உள்ளவர்களும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களும் மாவீரர் தின உரை இம்முறை வெளிவராவிட்டால் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டு விட்டது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை பரப்புரையாக மேற்கொள்ள காத்திருக்கின்றனர். மறு முனையி���் இலங்கை அரசானது தாமே ஒரு பொய்யான மாவீரர் தின உரையை நிகழ்த்தி, அதில் தேசிய தலைவருக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அதை வெளியிட்டு, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்ச முயல்வதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன.\nகுறிப்பாக இணையத்தள உரிமையாளர்கள், இந்த விடையத்தில் மிகவும் அவதானமாகச் செயல்படுவது நல்லது. மாவீரர் தின அறிக்கை என, எவராலும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அவை இலங்கை புலனாய்வுத் துறைமூலமாக வெளியிடப்படலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமைகாத்து நிதானாமாகச் செயல்படுவது நல்லது.\nஎது எவ்வாறு இருப்பினும் மாவீரர் தின உரை என்பது எமது தேசிய தலைவரால் வாசிக்கப்படும் ஒரு உன்னதமான உயிரோட்டமுள்ள உரை. ஒரு பேரழிவை எமது இனம் சந்தித்துள்ளவேளை, எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக மௌனித்துள்ள இவ் வேளை நாம் தேசிய தலைவர் அவர்களின் உரையை எதிர்பார்த்திருப்பது முறையல்ல. ஏன் எனில் வழமையாக நவம்பர் மாதம் என்றாலே இலங்கை அரசு கதிகலங்கி இருக்கும். மாவீரர் மாதத்தில் பல பாரிய தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராகவும் நடைபெறும். அவ்வாறு தாக்குதல்கள் வெற்றியாக முடிந்த தறுவாயில் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையாற்றுவது வழக்கம்.\nஅதனால் இன்னும் ஒரு பாரிய வெற்றி, அது அரசியலாக இருக்கலாம் இல்லை ஆயுதப் போராட்ட வெற்றியாக இருக்கலாம் அப்படி ஒரு வெற்றியை நாம் அடைந்த பின்னரே அவர் உரை வெளிவரும் என்பதை புலிகளை நன்கு விளங்கிக்கொண்டவர்கள் அறிவார்கள். அதுவே அவர் உரைக்கும் பெருமை சேர்க்கும், தமிழினம் தலை நிமிரும் உரையாகவும் அமையும்.\nஉரை வரும் வராது என்ற வாதப் பிரதிவாதங்களை முதலில் நாம் நிறுத்திவிட்டு எமது மாவீரச் செல்வங்களின் கல்லறை நோக்கி அணிதிரளுவோம். உங்கள் நாடுகளில் எங்கெங்கு மாவீரர் நினைவு தினம் நடக்கின்றதோ அங்கே சென்று அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவோம். எமது போராட்டத்திற்கு உரம்சேர்ப்போம், உறுதியுடன் போராடுவோம் என மாவீரர் முன் நின்று அவர்கள் கனவு நினைவாக உழைப்போம் என சபதம் எடுத்துக்கொள்வோம்.\nஇதுவே எம் மனதைத் தூய்மைஆக்குவதோடு சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும் . எமது மாவீரச் செல்வங்களின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்தால் சஞ்சலங்கள் தீரும். எமது ஏக்கம் தீரும். ஒவ்வொரு மாவீரனும் மண்ணில் விழும்போது நாளை பிறக்கும் தமிழீழம் என்ற லட்சியக் கனவுடன் கண்மூடி இருப்பான்.. அவர்கள் கண்மூடும் போது கண்ட கனவை நாம் நிஜமாக்குவோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:34 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n'பட்டர் சிக்கன்' விலை ஆறாயிரம் ரூபாய் தானுங்க\nஐதராபாத் : ஆறாயிரம் ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றால், கேமரா, பிளைட் டிக்கெட் உட்பட பல பொருட்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், ஆறாயிரம் ரூபாய்க்கு சிறிதளவு \"பட்டர் சிக்கன்' வாங்கலாம் என்றால் நம்ப முடிகிறதா ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், சிறிதளவு பட்டர் சிக்கன் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு ஆன்-லைன் மூலமே ஆர்டர் கொடுக்க முடியும். ஈரானில் பிறந்தவரான, பரத் சக்சேனா என்பவர் தான், இதை தயாரித்து அளிக்கிறார். இந்த பட்டர் சிக்கனுக்கு \"அனார்கலி' என்று பெயரிட்டுள்ளார். கோல்டு மற்றும் சில்வர் பேப்பர்களில் சுற்றியும், கைகளால் உருவாக்கப்பட்ட கன்டெய்னர்களிலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பட்டர் சிக்கன் வினியோகிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து சக்சேனா கூறியதாவது: எனக்கு என் குழுவினருக்கும், பட்டர் சிக்கன் செய்வது என்பது பொழுது போக்கு. இதை நாங் கள் லாப நோக்கில் செய்யவில்லை. ஆனால், இந்தியாவில், நல்ல மற்றும் தரமான பொருளுக்கு எந்த விலை கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த பட்டர் சிக்கன் தயாரிக்க, நாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் பற்றி விவரங்களும், எங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். ஆனால், காப்புரிமை காரணமாக அதன் அளவுகளை வெளியிடவில்லை. இவ்வாறு சக்சேனா கூறினார்.\nஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக, \"அனார்கலி' அறிமுகப்படுத்தியதில் இருந்து, அதற்கு வாடிக்கையாளர்கள் இடையே போதிய வரவேற்பு இல்லை. சென்ற மாதம், ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இதற்கு ஆர்டர் வழங்கி உள்ளார். ஆனால், வாடிக்கையாளரின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனக்கூறி, சக்சேனா, அவர் பற்றி தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த மாதம், நான்கு வாடிக்கையாளர்கள், \"அனார்கலி' பட்டர் சிக்கனுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:10 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கல��ஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌அறிக்கை விடுத்துள்ளார்.\nஅவ்வறிக்கையில், ''‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.\n1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார்.\nஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா,\nபிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்.\nஅந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\n2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது.\nஇதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை.\nஇந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கு���். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.\nஅதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.\nஅதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.\nபிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.\nஇந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.\nபேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.\n2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.\nஅழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதி���ிதிகளும் கலந்து கொண்டனர்.\nஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.\n1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.\nஅதற்கிணங்க இவர் செய்தது என்ன இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்\nபிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன\nஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர்.\nஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார்.\nஇடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார்.\nஉலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை.\nசிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த‌ப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர்.\nதமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார்.\nஅவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.\nஇலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை.\nஉலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை''என்று தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:47 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து http://ditu.google.com பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக, இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். source:dinamalar\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/sleepless", "date_download": "2018-06-21T14:30:32Z", "digest": "sha1:QG7NWVHARLS4CEVUHCV3SJ6AUBSPJRW3", "length": 4042, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\n5 மணி நேரத்துக்கு குறைவாகத் தூங்கினால் ஆயுள் குறையுமா\nமைக்கேல் மோஸ்லே என்பவர் மருத்துவக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர், எழுத்தாளர்\nஇரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்\nசிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான்.\nகுறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க 10 டிப்ஸ்\nவாழ்க்கையுடன் போராடாதீர்கள் உடலுக்கு ஓய்வு தேவை, தூக்கமல்ல. பெரும்பாலானவர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyavasagan.wordpress.com/2017/04/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-21T14:05:35Z", "digest": "sha1:AOK2TBOPVVZZIJEHBYS5WW5XY43FO2DJ", "length": 21705, "nlines": 142, "source_domain": "puthiyavasagan.wordpress.com", "title": "சாராயக்கடை அரசும் கொலைகார தாயும்…! | பிரச்சனை வேற சார்...", "raw_content": "\nஆண்ட பரம்பரை… ஆளப்போற தமிழன்.. என மீண்டும் வாக்குசாவடிக்கு கிளம்புறவங்களுக்கு…\n← டாஸ்மாக்: வைக்கவிடாதே…அப்புறம் சசிபெருமாள் கதிதான்…@\nஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nசாராயக்கடை அரசும் கொலைகார தாயும்…\nஅரசு சாராயக்கடையினை மூட முடியாது என போராடும் அரசை உலகில் வேறொங்கும் பார்க்க முடியாது.\nஇதோ தனது பாலிடெக்னிக் படிக்கும் மகன் குடிகாரனாகி தொந்தரவு கொடுப்பதை பொறுக்காமல் அவனை வெட்டி கொன்ற செய்தியை கடந்த வாரம் பார்க்க முடிந்தது.\nகுழந்தைகளுக்கு மது கொடுப்பது, மாணவர்கள் போதையுடன் வருவது ஒரு புறம் என்றால் குடியால் தந்தையை, மகனை , நண்பனை கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.\nநீ எவனுக்கு ஓட்டுபோட்டாலும், காசு வாங்கிட்டோ, காசு வாங்காமலோ…\nசகாயம் போதையிலோ போய் ஓட்டுப்போட்டாலும் அது இந்த டாஸ்மாக் அரசை அங்கிகரிப்பது என்று தான் சொல்ல முடியும்.\nகுற்றத்தை அங்கீகரித்துவிட்டு பின் அதனிடம் நேர்மையினை எதிர்பார்ப்பது எப்படி..\nபணம் வாங்காமல் போனால் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கக்கனா தெரியப்போகிறார்..\nகொலைகாரனை ஆதரிக்கும் பாதுகாக்கும் கொலைகாரர்களாக நீங்கள் மாறி வருகிறீர்கள் என்பதை உணர முடிகிறதா\nBy புதிய வாசகன் • Posted in டாஸ்மாக் அரசு, வறுமையில் மக்கள், வாக்குச்சீட்டு அரசியல்\n← டாஸ்மாக்: வைக்கவிடாதே…அப்புறம் சசிபெருமாள் கதிதான்…@\nஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nGH: டாக்டர் படிப்பவனுக்கு சோதனை எலிகளாடா மக்கள் \nகழிப்பறை இல்லை, மருந்து இல்லை, தண்ணீர் இல்லை, ஸ்கேன் உள்ளீட்ட பல சோதனைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக துட்டு, பில்….. எல்லா ஆப்ரேஷனுக்கும், சிகிச்சைக்கும் ஆதார், காப்பீடு என மொத்த மனிதமும் செத்து கிடக்கிறது….அரசு மருத்துவமனைகளில்...\nஇசக்கிமுத்து விட்டு சென்ற போர்க்குரல்… “மாற்றவேண்டியது முதலமைச்சரை அல்ல…. ”\nசீமான் ரசிகர்களுக்கு சமர்பணம்: ’ஒரு நாள் முதல்வானால் கூடங்குளம் குளோஸ்…… \nஐந்து வடிஷம் கத்தி பார்ப்பேன் இல்லைனா நமீதாவுடன் நடக்க போய்டுவேன்… (இதை சொல்லி ஐந்து வருஷம் ஆயிடுச்சு) @\nநெய்தல் படை கட்டி மீனவர்கர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்….@ ( இந்திய ராணுவம் என்ன பண்ணும்…. சரி இதற்கு முதலில் சட்டத்தில் இடம் இல்லையே… பதவி பிரமாணம் எடுப்பது இந்த சட்டத்தில் தானே வரும் )\nஅண்புமணி ஆளட்டும் நான் எதிர்க்கட்சியாக இருக்கேன்… நான் ஆள்றேன் அண்புமணி எதிர்கட்சியாக இருக்கட்டும்…@ ( உலகத்தின் அண்புமணியை ஆதரிக்கும் ஒரே புரட்சியாளர் நம்ம சீமான் தான்)\nஇது போன்ற பல முத்துக்களுக்கு சொந்த காரர் நமது சீமான்…@\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nRecent Posts: பிரச்சனை வேற சார்...\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nநம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு […]\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\nஇதோ இது குறித்து பாலா அவர்களின் கார்ட்டூன் மற்றும் பதிவு……. பணமதிப்பிழப்பு என்று சொல்லி ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரையும் தெரு தெருவாக நாயைப்போல் அலையவிட்ட மோடியின் துக்ளக் ஆட்சி உத்தரவை அவ்வளவு சீக்கிரம் நம்மாள் மறந்துவிட முடியாது. மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ஏதுவும் மாறாது.. கருப்பு பணமும் மீட்கப்படாது.. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சமும் வராது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தபோது, “எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்.. நான் செய்தது தவறு என்றால் […]\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nநாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ […]\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\n0.1% பணத்தை பிடிப்பதற்கு மொத்த இந்தியாவையும் ஏடிஎம் வாசலில் நிற்க வைத்து 15 லட்சம் பேருக்கு வேலையை பறித்து, சிறுதொழில்களை அழித்துவிட்டு, 150க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து, பணக்காரன் சொத்து இதே வருஷத்தில் 16% அதிகமாக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் இந்நடவடிக்கையினை ஆதரித்து இன்னும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அதுல ஒரு கேலிக்கூத்து இதனால் விபச்சாரம் குறைந்து உள்ளது என்பது போன்ற பேச்சுக்கள்… ஆனால் வலதுசாரி பொருளாதார வல்லூனர் நாகப்பன் முதல் ஆர்பிஐ வரை இன்று டிமானிட்ட்ரசேஷனை கழுவி […]\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nஇக்கட்டுரை நாம எழுதலை… மோடியின் அரசை ஜெயா அரசை ஆதரிக்கும் தினமணியில் வந்த கட்டுரை… இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை By DIN | Published on : 02nd November 2017 05:30 PM | அ+அ அ- | நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் […]\nகம்யூனிசத்தை கண்டு ���லறும் பாண்டே-க்களின் சமூகம் எப்படிப்பட்டது.....\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் - சீமான்...\nஇட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை...\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை...\nSVசேகர் ரெட்டி: 'Chip' வேணாம் ரசீது கூடவா இல்லை...\nஅணு உலை அதிமுக அதிமுக அரசு அனைவருக்கும் கல்வி அப்துல்கலாம் அம்பானி அம்பானியின் அரசு அம்மா உணவகம் அரசியல் பித்தலாட்டம் அரசியல் பிழைப்புவாதிகள் அறிக்கை நாயகர்கள் ஆதார் அட்டை ஆதிக்க சாதிவெறி ஆளும் வர்க்க அருவருடிகள் இந்திய நீதித்துறை இந்தியா இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்துத்துவா இந்துமதவெறியர்கள் ஈழம் உலகமயமாக்கம் எது ஊழல் ஒழிப்பு எது நம்பிக்கை எது நேர்மை எது மக்கள் ஆட்சி எது மக்கள் நலன் எது மக்கள்நலன் எது மானியம் எது வளர்ச்சி ஏழைகளின் அரசு கருணாநிதி கருப்பு பணமீட்பர்கள் கார்ப்பரேட் அரசு கூடங்குளம் கூட்டணியே சந்தர்ப்பவாதம் கோபிநாத்கள் சமூகம் சாதீய சமூகம் சினிமா சிறுதொழில்கள் கதவடைப்பு சீமானின் போங்காட்டம் சீமான் போங்காட்டம் செய்தி விமர்சனம் ஜி.கே.வாசன் ஜெயலலிதா ஜெயலலிதா அடிமைகள் ஜெயா-சசி-அதிமுக டாஸ்மாக் தமிழகம் தினமணி திமுக நாஞ்சில்-சரத்குமார் வகைறாக்கள் நாஞ்சில்-வைகோ வகைறாக்கள் நிலப்பண்ணை சமூகம் பாஜக பாஜக ஊழல் எதிர்ப்பு பாமக வரலாறு பிழைப்புவாதிகள் புதிய தலைமுறை பெட்ரோல் வரிக்கொள்ளை போலிகள் போலி ஜனநாயகம் மானியம் மிடாஸ் - எலைட் மோடி அரசின் பல்டிகள் மோடி அரசு மோடியின் பக்தர்கள் ரஜினியின் தமிழ்பற்று ரயில்வே தனியார்மயம் வறுமை வறுமையில் மக்கள் விலைவாசி உயர்வு விவசாயிகள் தற்கொலை வைகுண்டராஜன் வைகோ\nஇந்த ஸ்டிக்கரை எஸ்ஆர்எம் பேருந்தில் ஒட்டும் துணிச்சல் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-nachadai-thavirtharuliya-temple-near-virudhunagar-002169.html", "date_download": "2018-06-21T13:40:22Z", "digest": "sha1:AAC3DUH3IHCR7LZNWFPXXIGAGJI5BF5U", "length": 13812, "nlines": 159, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go this Nachadai Thavirtharuliya Temple Near Virudhunagar - Tamil Nativeplanet", "raw_content": "\n»குழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..\nகுழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nகுமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்\nதாய் மசாஜ் விட சிறப்பான மசாஜ்... அட நம்ம ஊர் பக்கத்துலயே\nஅந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\nவிரும்பியவரை மணமுடிக்க உதவும் நின்ற நாராயண பெருமாள்...\nமகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4\nவிஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலம் முதலே சோழர்கள் பல கோவில்களைக் கட்டத்துவங்கி விட்டனர் என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் நாம் அறிவோம். ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் ஏனோ பெரியவையாக அமையவில்லை. எனினும் இராஜராஜன் காலத்திலும் அவரது மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போன்ற அளவிற் பெரிய கோவில்கள் தோன்ற ஆரம்பித்தன. இவற்றில் கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.\nமருத்துவமும், மர்மும் நிறைந்த கோவில்\nஇவற்றைப் போலவே சோழர்களால் கட்டப்பட்ட மேலும் பல கோவில்கள் தமிழகத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. அதில், இன்றுளவும் பல்வேறு மர்மங்களும், மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுவது சற்று வியக்கவைக்கும் வகையிலேயே உள்ளது. அவ்வாறான ஒரு கோவிலே தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள சிவன் கோவில்.\nவிருதுநகரில் இருந்து அழகபுரி வழியாக சுமார் 72 கிலோ மீட்டர் தொலைவில் ராஜபாளையத்தை அடுத்துள்ள தேவதானத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நச்சாடை தவித்தருளிய சுவாமி திருக்கோவில். விருதுநகர் - சிவகாசி வழியாக 76 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.\nதமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் கண் கெடுத்தவர், கண் கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் ஒரே குன்றின் மேலே உள்ள கோவிலில் அமைந்துள்ளது. அதனினும் சிறப்பு இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாகும்.\nபொதுவாக சிவன் கோவில் என்றாலே சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு வழிபாடும், திருவிழாவும் கொண்டாடப்படும். ஆனால் இக்கோவிலில் வைகாசி மாதத்தில் மாபெரு அளவிலான திருவிழா கொண்டாட��்படுகிறது. தேரோட்டம், தெப்ப உற்சவம், கந்தஷ்டி உள்ளிட்டு விழா நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் இங்கே திரல்கின்றனர்.\nநச்சாடை தவித்தருளிய சுவாமி கோவில் நடை காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nபார்வைக் குறைபாடு, குழந்தை பேறு அற்றவர்கள் இக்கோவிலின் மூலவரான நச்சாடை தவித்தருளிய சுவாமி மற்றும் அம்மனான வீற்றிருக்கும் தவதிருந்த நாயகியை வழிபட பிணி நீங்கி உடல் நலம் பெருகும் என்பது தொன்நம்பிக்கை.\nநீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களும் இத்திருத்தலத்தில் உள்ள நாகலிங்க மரத்தில் மூன்று பூக்களைப் பறித்து மூலவர் பூஜைக்குப் பிறகு பாலில் கலந்து குடிக்க ஓரிரு மாதங்களிலேயே குழந்தை வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அவ்வாறாக குழந்தை வரம் பெற்றோர் சிவபெருமானுக்கும், நாயகி அம்மனுக்கும் புத்தாடை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nபஞ்ச பூதங்களாக கருதப்படுவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இவற்றிற்கு உகந்த தலங்கள் காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளகஸ்தி, சிதம்பரம். இந்த பஞ்ச பூத தலங்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசிப்பது கடினம். ஆனால், நச்சாடை தவித்தருளிய சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள நிலத்திற்குறிய சங்கரன் கோவில், நீருக்குறிய தாருகாபுரம், நெருப்புக்குறிய கரிவலம்வந்தநல்லூர், காற்றுக்குறிய தென்மலை, ஆகாயத்திற்குறிய தேவதானம் என பஞ்ச தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துவிடலாம்.\nசென்னையில் இருந்து விருதுநகருக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் புளிச்சகுளத்தில் உள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோவிலை அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-06-21T13:40:39Z", "digest": "sha1:ZIQXWFB47QWW7XQIOSKVP7N7TCPIJE72", "length": 40734, "nlines": 191, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ராம நாம மகிமை!- காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்", "raw_content": "\nஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015\n- காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்\nஒரே ஒருமுறை சொல்லிய ராம நாம மகிமை- காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்\nஇறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றி காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் சொல்லிய கதை இது:\nபஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.\nகாலகிரமத்தில் அவனும் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ' ஒரே ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.\nராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.\nதிகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.\n'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.\n'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.\nஇந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.\n'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.\nஅவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வ��குண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.\nஅனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.\n'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.\nஅலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்\n'தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்...' என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.\nமிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர்.\nபற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை\nஅற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது\nஉற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை\nமற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே\nவிளக்கம்: ஆசைக்கு அளவில்லை; உண்மையான பற்று என்பது, அறவாழ்வை மேற்கொள்வதே இதை உணர்ந்து, மனம் பொருந்தி, அடுத்தவருக்கு கொடுத்து வாழுங்கள். அதுவே, உங்களுக்கு துணையாகும். அதுவே, இறைவனுக்கும் பிடித்த செயல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.\nசொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.\nஇந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் மு���்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.\nமனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.\nயோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.\nதிருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.\nஎப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு... மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. \"சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.\n பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்���ாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.\nஎல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. \"சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.\nமாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.\nகோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்ட��� எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nவீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. \"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.\nவிமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.\nஇது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சி��லிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், \"தென்திசை மேரு' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.\nமனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம்-( ஸ்ரீ காஞ்சி மகா ஜகத் குரு)\nஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும்.\nமுன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது.\nகாலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றியில் திலகம் இட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர்.\nவிவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும் குளித்து நெற்றிக்கு விபூதி பொட்டு வைத்துக் கொண்டு சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர்.\nஇதுவே ஆசார அனுஷ்டானமுள்ள குடும்பம்.\nஅப்படிப்பட்டவர்களையும் அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும்.\nபெண்கள் எழுந்ததும் குளியல் வாசல் தெளித்து கோலம் போடுதல் பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர்.\nஇவர்களும் இந்த ஆசார அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர்.\nவிடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம். எந்த வீட்டு வாசலில் சாணம் தெளித்துஇ கோலம் போட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம்.\nஇதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்��ுக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தூய்மையில்லாத வீடுகளிலும் மனத்தூய்மையில்லாதவர்கள் வாழும் இடங்களிலும் இலட்சுமி தேவி வாசஞ்செய்ய மாட்டாள்.\nபதிலாக மூதேவிதான் குடிகொள்வாள் என்பது ஆன்றோர் வாக்கு .\nநெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்\nமனமெலாம் மருகுதே உனது முகம் காணவே\nஜய ஜய ஜய ஜய ஜய சங்கரா\nஜகத் குருவே ஸ்ரீ காஞ்சி சங்கரா\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nராவணனின் ஸாம கானம்' \"வீணை வாசித்த பெரியவா\"\nதர்ப்பண மந்திரங்கள் ஆவாஹனம் முழு அர்த்தம் பொழிப்பு...\nமகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங...\nஏழரைச் சனி என்னதான் செய்யும்- அறிந்து கொள்வோம்\nஅப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்\nபத்ரிநாத் - ஸ்தல வரலாறு....\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\n- காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/4", "date_download": "2018-06-21T14:22:55Z", "digest": "sha1:ADYKFR743XJ2TFXD7EGE2WIQMFZ526EM", "length": 14788, "nlines": 80, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப��புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஅணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது: வைகோ ராமதாஸ் – வலியுறுத்தல்\nகாவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்று…\nபுதுவையை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி\nபுதுவை கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகம் தொடர்பாக அவ்வப்போது கருத்துக்களை இணைய தளம் மூலமாக வெளியிட்டு வருகிறார். அதில்,…\nஇன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’\nஇந்திய வரலாற்றில் சுதந்திர போராட்ட வரலாறு தனி இடம் பிடித்து இருப்பது போல் இன்றிலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு…\nஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசரக்குகள் மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) விலைவாசி உயராது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்…\nபுதுவை ஆளுநர் முதல்வர் மோதல் உச்சகட்டம்.\nபுதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல்போக்கு உச்சத்தில் உள்ளது. ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு இடையூறு…\nபா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு.\nஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் 12 ஆண்டுகள்…\nவெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு\n பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி மீரா குமார் பிறந்தார்.…\nரஜினியின் அரசியல் பிரவேசம்: செய்ய வேண்டியது என்ன\nரஜினியின் அரசியல் பிரவேசம் கிட்டத் தட்ட உறுதியாகி உள்ள சூழலில் அவர் செய்ய வேண்டிய பத்து விஷயங்களை முன்…\nகும்ப்ளே பதவி விலகல்: விராட் கோலிக்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விலகியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.…\nஊரில் வருடாவருடம் பகுதியம்மன் சாட்டுவார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் ஓரிரு வருடங்கள் சாட்டாமல் விட்டுவிட்டால், அந்த வருடம் பார்த்து…\nநம்ம கைல வெச்சிகினா மட்டன் தான்\nஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு சென்ற முதல் நாளே அவர் கண்ணில் பட்டார். மெல்லிய தேகம், அழுக்காக பேண்ட், சர்ட்.…\nநீங்க எதுக்கு வேலை செய்யணும்\nகாதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு, சாதிமாறிக் காதலித்தால் பெற்றோர் கையால்…\n2000ல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பெரும்பான்மையோர்…\nஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது\nஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின்…\nஅசோகமித்திரன்: எளிமையின் உன்னதம்- சுகுமாரனின் கட்டுரை\nமலையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார்.\nஎன்னை கட்டாயப்படுத்தினார்கள்; அவமானப்படுத்தினார்கள்: மவுனம் கலைந்தார் ஓ.பி.எஸ்\nகாபந்து முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில்…\nஇதுவரை கிடைக்காத பாரதியாரின் அரிய படம்\nமூன்று பாரதி ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்\nஇந்த கேள்விக்கான பதிலை இந்து…\n – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்\nலேடி ஆண்டாள் பள்ளியில் தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கிய விழாவின் இறுதிநாள்.…\nபுதிய ஆண்டை உத்வேகத்துடன் தொடங்குவோம்:பிரதமர் மோடியின் புத்தாண்டு உரை\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, புத்தாண்டில் வங்கிச் சேவைகள்…\nதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி…\nகருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதமிழ்நாட்டின் இரு துருவ அரசியல் சூழல் மாறுமா\nஅதிமுக என்கிற கட்சி உருவாகக் காரணமாக அமைந்தது எந்த கொள்கைச்சிக்கலோ…\nஎம்ஜிஆரை விட அதிக உயரங்களைக் கடந்துசென்றாரா ஜெ.\nஒரு பெண் தலைவராக தமிழின வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தை ஜெயலலிதா பெற்றிருக்கிறார். அவர் அடைந்த உயரம் ஆண் தலைவர்கள்…\nமிகக்கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்காதவர்\nதமிழக அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் எடுத்திருக்க முடியாத கடினமுடிவுகளை எடுத்தவர் என்ற பெருமை ஜெயலலிதாவையே சேரும்.…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/NUE/BOJ", "date_download": "2018-06-21T15:06:35Z", "digest": "sha1:NM4J4HJVJWZPBXHVX5YL2DQMX4RU2YTE", "length": 16915, "nlines": 464, "source_domain": "aviobilet.com", "title": "நியூரம்பெர்க் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nநியூரம்பெர்க் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் நியூரம்பெர்க்-Bourgas\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் நியூரம்பெர்க்-Bourgas-நியூரம்பெர்க்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nநியூரம்பெர்க் (NUE) → Bourgas (BOJ) → நியூரம்பெர்க் (NUE)\nநியூரம்பெர்க் (NUE) → Bourgas (BOJ) → நியூரம்பெர்க் (NUE)\nநியூரம்பெர்க் (ZAQ) → Bourgas (BOJ) → நியூரம்பெர்க் (NUE)\nநியூரம்பெர்க் (NUE) → Bourgas (BOJ) → நியூரம்பெர்க் (NUE)\nநியூரம்பெர்க் (NUE) → Bourgas (BOJ) → நியூரம்பெர்க் (NUE)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » நியூரம்பெர்க் - Bourgas\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_8453.html", "date_download": "2018-06-21T14:27:55Z", "digest": "sha1:QBB42LEJJKCUSG4S7WV5E7JFWKKLWAZF", "length": 5027, "nlines": 190, "source_domain": "jesusshinestamil.blogspot.com", "title": "JESUS SHINES NEWS: இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார்", "raw_content": "\n தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார்\n தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெப���ுமார் :\nசகோதரி ஹேமா ஜான் சாட்சி\nஜெபமும், மனமும் தேவசெய்தி- சகோதரர் ஸ்டான்லி\nஎதிரிகளின் மேல் ஜெயம் தந்தார் இயேசு\nமந்திரம், பில்லி, சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை க...\nஇயேசு கிறிஸ்து கடன் தொல்லையிலிருந்து விடுதலை தந்தா...\nஇயேசு கிறிஸ்து குடிபழக்கத்திலிருந்து விடுதலை தந்தா...\nசிலுவையின் விடுதலை தேவசெய்தி சகோதரர் மோகன் சி லாச...\nபிள்ளைகள் கர்த்தரால் வரும் சுகந்திரம்\nகிறிஸ்தவ விசிவாசிகள் சாட்சியாக வாழுங்கள்\nஇயேசு கிறிஸ்து கான்சர் வியாதியை சுகமாக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2013/03/blog-post_8611.html", "date_download": "2018-06-21T13:42:37Z", "digest": "sha1:GRZYLNXSKTEICNZ7J47JFIXZJQWBRF6X", "length": 8148, "nlines": 130, "source_domain": "kavishan.blogspot.com", "title": "மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது! சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் உண்ணாவிரதம்! ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nமாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் உண்ணாவிரதம்\nஇலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர்.\nஇலங்கைப் பிரச்சனையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.\nவேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.\nரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது தனி ஈழம் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போது மீண்டும் ஈழப் பிரச்சனைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என ரசிகர் மன்ற தலைவர் கூறினார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசிய��் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/blog-post_02.html", "date_download": "2018-06-21T13:47:41Z", "digest": "sha1:5U6WOJ2DVM4BZLEY67UHMFAKLS2ZCH54", "length": 29982, "nlines": 557, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விகடனில் என் பதிவு??!!", "raw_content": "\nவிகடன் பக்கமொன்றில் எனது வலைத் தள இணைப்பு...\nஎன்னுடைய வலைப்பக்கம் வந்த இந்திய நண்பரொருவர் மின்னஞ்சல் மூலமாக எனக்கு \"உங்கள் அண்மைய பதிவு விகடன் இளமைத் தளத்தில் உள்ளது.. வாழ்த்துக்கள்\" என்று அனுப்பி இருந்தார்.. அந்த அன்பர் பாலுவுக்கு நன்றிகள்.. அவர் தந்த சுட்டிக்கு போனால் இன்ப அதிர்ச்சி..\nஅப்ப இனி ஐயாவும் விகடன் புகழ்ன்னு போட்டுக்கலாமா (சும்மா ஒரு சின்ன ஆசை..)\nவிகடனில் வந்த என் முதல் பதிவே நம்ம நாட்டு (நம் மக்கள்) விஷயம் என்பதும் மகிழ்ச்சியே..\nஇது ஆனந்த விகடன் புத்தகத்திலும் வருதா என்று இந்திய நண்பர்கள் அறியத் தரவும்.. இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(\n(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))\nat 2/02/2009 05:25:00 PM Labels: இந்தியா, இலங்கை, பதிவு, லோஷன், விகடன்\nஎங்களுக்கும் ஒரு சின்ன அசைதான் இப்பிடி சொல்லி பாக்கனும் எண்டு.....\nலோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.\nஇருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க\nஎன்னோட வலைப்பதிவும் அங்கே இருக்கு அண்ணா.....\nவாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்\nவாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....\nஇதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி\n/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/\nவாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா\nவாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை\n விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்\nவிரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்\nநன்றி நண்பர்களே.. மனதில் ஒரு சின்ன சந்தோசம்.. அதைத் தான் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்..\nலோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.\nஇருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க\nநன்றி குசும்பனாரே.. ஓ அப்படியா பரவாயில்லை.. ஏதோ விகடன் தானே.. நம்ம எழுத்துக்கு இது போதும்.. ;)\nவாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்//\nவாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....\nஇதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி\nராமசாமி, ஏற்கெனவே நம்ம ஹிஷாம் ரெண்டு,மூணு பெருநாள் விருந்து வைக்கிறேன்னு வைக்கல.. அவ பேரு என்னான்னு கேட்டு சொன்னதுக்கும் எனக்கு தாரதுன்னு சொன்ன வட்டிலாப்பம் தரல..அதுல இதைக் கழிக்கவான்னு கேட்டு சொல்லுங்க.. ;)\n/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/\nவேறெல்லாம் இல்லை.. அப்பிடியே தான்.. ;) எவ்வளவோ பண்ணிட்டாங்க.. இதைப் பண்ண மாட்டாங்களா\nவாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா\nதியாகி, யப்பா எனக்குன்னா இது தான் நல்லா இருக்கிற மாதிரி இருக்கு.. வேணும்னா ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி சொல்லுங்களேன்.. ;)\nவாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை//\nஎன்னப்பா இது பயமுறுத்துறீங்களே.. ;)\n விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்\nஅதெல்லாம் எங்கண்ணே..பெரியவங்க எல்லாம் இருக்காங்க.. என்னைவிட அருமையா எழுதுறவங்க ஏராளமா இருக்காங்க.. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.\nஆகா ஒரு தலயே என்னைத் தல என்று சொல்லிவிட்டதே..தல சுத்துது.. ;)(சந்தோஷத்தில்)\nவிரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்\nஆவி,பேய் என்றெல்லாம் பயமுறுத்துறீங்களே.. ;)\nஆம் . ஆனந்த விகடனிலும் வந்தது.\n(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))\nஇதை நினைத்தால் அழுவதா அல்லது சிரிப்பதா முடியல அண்ணா\nஆனால் ஒன்று எனது பிறப்புச் சான்றுதலில் இலங்கை என இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.\nஎன்தாய் நாடே நாம் வாழ வழிவிடு\nஅப்படியே வாழ்த்தையும் சொல்லிக் கொள்ளுறன்.\n(( சும்மா தமாஸ்சு..எங்கள மாதிரி பதிவர்கள் ஏதாவது கையூட்டு கொடுத்து இப்பிடி உங்கட மாதிரி பத்திரிகையில வரப்பண்ணலாமேண்ணு தெரியல அப்படி வழியிருந்தால் தான் நாமெல்லாம்....))\nகேட்க சந்தோசமாக இருக்கிறதுலோஷன் அண்ணா, கலக்குங்க...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:58:22Z", "digest": "sha1:O73OIVHI3M5NRRIHN3V3WRBEGR7JDJBY", "length": 7751, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார் | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nமாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் நேற்று கார் ஒன்று வீதியை விட்டு விலகியதினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிர...\nகட்­டாரின் வெளி­நாட்டு தொழில் ­சட்­டத்தில் மாற்றம்\nகட்­டாரில் தொழில்­பு­ரியும் வெளி­நாட்டுப் பணி­யா­ளர்­க­ளுக்குரித்­தான தொழில் ­சட்­டங்­களில் மாற்­றங்­களைக் கொண்டு வருவதற...\nசவப்பெட்டிக்கு பதிலாக பூதவுடல் காரில் வைத்து நல்லடக்கம்\nகார்கள் மீது தீவிர அபிமானம் கொண்ட ஒருவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக அவரது பூதவுடல் சவப்பெட்டிக்கு பதிலாக காரொன்ற...\nமேலதிக நீதிபதியின் கார் மோதி வயோதிபர் படுகாயம்\nதொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வுபெற்ற சாரதியொருவர் படுகாயமடைந்த சம்பவமொன...\nகோர விபத்து : தந்தையும், மகனும் பலி\nஎல்ல - வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன்,\nகே.பி.யின் கப்பல், முன்னாள் ஜனாதிபதிகளின் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடித்து அழிப்பு\nயுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும...\nமட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்\nமட்டக்களப்பில் இருந்து வாகரை ஊடாக திருமலை நோக்கி சென்ற கார் ஒன்று காயான்கேணி எனும் இடத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த...\nமறுபடியும் நீரோடைக்குள் வீழ்ந்தது கார் ; மூவர் மீட்பு, ஒருவரைக் காணவில்லை\nபதுளை, மஹியங்கனை வீதியால் சென்றுகொண்டிருந்த காரொன்று வியானா நீரோடைக்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெ...\nகார் விபத்தில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம்\nவெலிமடை போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...\nநீர்த்தேக்கத்திற்குள் கார் வீழ்ந்து விபத்து ; இருவர் பலி\nலிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் ம...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/04/13/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-21T14:00:47Z", "digest": "sha1:JCA2ZQGUGF64AFGVBMGCZ6YLVMLOCZKZ", "length": 6353, "nlines": 100, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு? – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← நோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி\nஇடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில் →\nஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி\nவழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை..\nஇந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார்.\nநிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள் ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.\nஉங்கள் ஓட்டு யாருக்கு , எந்த கட்சி வெல்லும் போன்ற கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.\nஎந்த கட்சி வெல்லும் என சொல்ல விரும்பவில்லை.. இந்த தேர்தல் தமிழ் நாட்டுக்கு மிக முக்கிய தேர்தல் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஊழலுக்கு எதிராக இயக்கம் எதுவும் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை.. அதைத்தான் அண்ணா ஹசாரே செய்கிறாரே அதை ஆதரிக்கிறேன். அவர் உண்ணாவிரதம் இருந்த போது சந்திக்க நினைத்தேன். முடியாமல் போய் விட்ட்து என்றார்.\nதமிழ் நாடு முழுதும் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடந்து வருகிறது… ஏதோ ஓர் அலை வீசுவது தெளிவாக தெரிகிறது..\nஆளும் கட்சி ஆதரவு அலையா எதிர்ப்பு அலையா என தெரியவில்லை..\nஇது ஆளும் கட்சிக்கு எதிரான அலை என சீமான் தெரிவித்தார்.\nமக்கள் குடும்பம் குடும்பமாக வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றார் அவர்.\nநடிகர் சூர்யா பேசுகையில், ஊழல்தான் இந்த தேர்தலில் முக்கிய\n← நோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி\nஇடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில் →\nOne Response to ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி\nயாருங்கோ இந்த ரெண்டு பேரும்\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilnadu-cm-starts-mettur-dam-039-s-desilt-work-173411.html", "date_download": "2018-06-21T14:00:44Z", "digest": "sha1:XND24Z4EZTRCNNZ7JEGNOYZEU4W2GFBZ", "length": 7751, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "83 வருஷத்துக்கு பிறகு மேட்டுருக்கு விடிவுக்காலம் பிறந்தது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n83 வருஷத்துக்கு பிறகு மேட்டுருக்கு விடிவுக்காலம் பிறந்தது-வீடியோ\nசேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n83 வருஷத்துக்கு பிறகு மேட்டுருக்கு விடிவுக்காலம் பிறந்தது-வீடியோ\nகரடியால் பீதி.... கருணை காட்டுமா வனத்துறை\nகூட்டணி விவகாரத்தில் திமுகவிடம் நோஸ்கட் வாங்கிய தேசிய கட்சி- வீடியோ\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு பிரதமருக்கு முதல்வர் கடிதம்-வீடியோ\nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது | 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து-வீடியோ\nஒரு வெங்காயத்துக்கு இத்தனை அக்கப்போரா\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு..வீடியோ\nகாவிரியின் மகா நாயகன் பிரதமர் மோடி தமிழிசை பெருமிதம்- வீடியோ\nஓவியாவுக்கு பின் எனக்குதான் ஆர்மி உள்ளது - இது துரைமுருகன் ஸ்டைல்- வீடியோ\nஸ்டெர்லைட்டுக்காக ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல் -வீடியோ\nகணவன் மனைவி சண்டையின் முடிவு என்ன\nகதறி அழுது விடைகொடுத்த மாணவர்கள்..உருக்கமான-வீடியோ\nகற்பகம் கார்டன் வருவது உறுதி...எக்ஸ் எம்எல்ஏக்கள்....வீடியோ\nஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார்..செல்லூர் ராஜீ-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/5", "date_download": "2018-06-21T14:23:22Z", "digest": "sha1:CZ3U3BDSFCMDIKBJT2MARZ5ZVPUYFE2N", "length": 16253, "nlines": 77, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: ���மல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\n - ரஞ்சிதம் அம்மா அவர்கள் பற்றி தோழர் நல்லக்கண்ணு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களை அந்திமழை மனைவியர் சிறப்பிதழுக்காக சந்தித்தோம். கனிந்து உருகிய…\nநேஷனல் ஜியோகிராபிக் அட்டையில் மங்கள்யான் எடுத்த படம்\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் மங்கள்யான் எனும்…\nரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை எங்கு மாற்றுவது\nநாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நேரலையாக சிறப்புரையாற்றினார். அப்போது கள்ள நோட்டுகள்,…\nஸ்டாலின் பாராட்டு: நெகிழ்ந்துபோன சீனுராமசாமி\nமிகுந்த நெகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. உதயநிதி ஸ்டாலின் பார்க்கவேண்டும் என்று கேட்டதால் இயக்குநர் சீனு…\nடாடா குழும குழப்பம்: மிஸ்த்ரி நீக்கத்துக்கு என்ன காரணம்\nடாடா குழுமத் தலைவராக சைரஸ் மிஸ்த்ரி கடந்த 2012-ல் நியமிக்கப்பட்டார். டாடா குடும்பத்துக்கு வெளியில் இருந்து அந்த குழுமத���தின்…\nஒரே நாளில் ஃபேஷன் மாடலாக மாறிய டீ கடைக்காரர்\nஒரே ஒரு புகைப்படம் பாகிஸ்தானில் டீ கடையில் வேலைப்பார்த்து வந்த அர்ஷத் கான் என்ற இளைஞரின் வாழ்க்கையில் மிகப்பெரிய…\nஎதையும் எதிர்பாராமல் உதவி செய்யுங்கள்- ஹரிக்கேன் வெட்ஸ் விழாவில் சிலம்பொலி செல்லப்பன் வேண்டுகோள்\n''உதவி செய்யுங்கள். ஆனால் உங்களிடம் உதவி பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செய்யவேண்டும். நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று…\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து: தலைவர்கள் வரவேற்பு\nதமிழக உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை, பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\nதமிழர்களின் தொல் நகரம் கீழடி காப்பாற்றப்படுமா\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரமான மதுரைக்கு அருகில் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை மேற்கொண்டு…\nபெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: 9-வது இடத்தில் தமிழகம்\nபெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள இந்திய மாநிலங்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் சிஎஸ்ஐஎஸ் அமைப்பும், இந்தியாவைச் சேர்ந்த தனியார்…\nவறுமையை வென்ற தங்க மகன் மாரியப்பன்\nபாராலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழக வீரர் மாரியப்பன்‌‌. ‌வறுமையை பின்னுக்குத் தள்ளி வெற்றியை வசப்படுத்துவது…\n”எழுதாமல் இருந்த காலகட்டத்தில் நடைபிணம் போல் வாழ்ந்தேன்”\nஎழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவல் சர்ச்சையில் சிக்கியது. ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவுபடுத்தி…\nவெள்ளிப் பதக்கம் வென்ற தங்க மங்கை பி.வி.சிந்து\nரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். அரையிறுதியில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான…\n\"நலிவடைந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் தேசத்தின் அடிப்படை குணத்துக்கு எதிரானது\"\nநாட்டின் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வாழ்த்துச் செய்தி…\nபோஸ்டர் வைத்து பாலபிஷேகம் செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டது: பா.ரஞ்சித்\nஆகஸ்டு 2016 'அந்திமழை' இதழில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் விரிவான பேட்டி வெளியாகியுள்ளது. அதில் வலைத்த��ங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு…\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் முழு உருவச் சிலை திறப்பு\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவச்சிலையை…\nஹரித்வாரில் முடக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை\nஉத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக வின் தருண் விஜய்…\n`அச்சமின்றி எழுதுங்கள்’: மாதொருபாகன் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு\nபெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலுக்கு தடை கோரும் வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா…\nஸ்மிருதி இரானி இலாகா மாற்றம்: மத்திய அமைச்சரவையில் புதியவர்கள் நியமனம்\nமத்திய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nகேபினட் அமைச்சராக உயர்த்தப்பட்ட பிரகாஷ்…\nகச்சத் தீவு முதல் ஜல்லிக்கட்டு வரை: மோடியிடம் ஜெ.வைத்த கோரிக்கைகள்\nபிரதமர் மோடியை, அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து, 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.…\nஉலகத்தை மாற்றிய 10 பேரில் சென்னை இளைஞருக்கு இடம்\nசர்வதேச அளவில் பிரபலமான டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகை மாற்ற உதவிய 10 இளைஞர்கள் பட்டியலில் தமிழக இளைஞர்…\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை\nஅமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், பலத்த கரகோஷங்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது இந்தியா - அமெரிக்கா…\nகுத்துச்சண்டைப் போட்டிகளில் முடிசூடா மன்னனாக விளங்கிய முகம்மது அலி காலமானார். அவருக்கு வயது 74. இவர் மூன்று முறை…\nசேவை வரி உயர்வு: ரீசார்ஜ் முதல் ஹோட்டல் உணவு வரை கட்டணம் உயரும்\nவிவசாய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரை சதவிகித கூடுதல் சேவை வரி விதிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் தாக்கல்…\nபுதிய மின் கட்டணம்: யாருக்கு எவ்வளவு சலுகை\nவீடுகளுக்கான மின் கட்டண புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 100…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/274", "date_download": "2018-06-21T13:58:23Z", "digest": "sha1:NRZCCZAWH75VJ6Y353ZDA4J57AKPSM6D", "length": 58044, "nlines": 206, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » ராசா வேசம் கலைஞ்சு போச்சு", "raw_content": "\n« திருமண உறவுகள் தொடரட்டுமே…\nவீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு »\nராசா வேசம் கலைஞ்சு போச்சு\nபட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு தோணுனாலும், காசு பணத்துல சூதானமா இருக்கக் கத்துக்கணும்னு அவங்களுக்கு யாரு சொல்லித் தர்றது\nஅவங்க வளர்ற இந்த அமெரிக்க மண்ணோட அரசாங்கம் நிச்சயமா அதுக்கு உதவப் போறதில்ல. போன வாரஞ் செய்தி கேட்டுருப்பீங்க. என்னமோ நூத்தியம்பது பில்லியன் கணக்குல மக்களுக்கு வரிப்பணத்தத் திருப்பித் தரப்போறாங்களாம். எதுக்குன்னு கேக்கறீங்களா பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க வரவுக்குள்ள செலவு பண்ணு, முடிஞ்சதச் சேத்து வைய்யுன்னு அறிவு சொல்றத விட்டுப்புட்டு வரவப் பத்தி எதும் பேசாம, கவலப் படாம, சும்மா செலவு பண்ணு செலவு பண்ணுன்னு அவங்கதான் சொல்றாங்கன்னா, இந்த மக்களுக்கும் புத்தி எந்தூருக்குப் போச்சுன்னு தெரியல்ல\nநான் வளந்த காலத்துல எங்காத்தாவும் (அம்மாயி) எனக்கு இப்படிக் கொஞ்சம் கதைங்க சொன்னதுண்டு. கிராமத்துல வெவசாயம் பாத்துக்கிட்டிருந்தவங்க மழையே இல்லைன்னு வெவசாயம் படுத்துக்குட்டப்போ, சில நாளு மூணு வேள சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமக் கஷ்டப்பட்ட கதையையும், நெல்லஞ்சோத்துக்கெல்லாம் வழியில்லைன்னு களி கம்மஞ்சோறு சோளச்சோறுன்னும் சாப்பிட்ட கதையும் சொல்லி இருக்காங்க. அவங்களும் இப்போ என்னை மாதிரி தான் – எதுக்குப் பழங்கதைன்னு அடிக்கடி சொன்னதில்லை. ஆனாலும் பச்ச மண்ணு பாருங்க, மனசுல நல்லா ஒட்டிக்குச்சு.\nஎனக்குக் கெடச்ச அந்தப் பாடத்த நான் எம்பொண்ணுங்களுக்கும் சொல்லணும்னு ஆசை. வேற ஒண்ணுமில்லீங்க. இன்னிக்கு வசதியா இருக்க முடியுதுன்னாலும், நாம வந்த வழிய மறக்கக்கூடாதுங்கறது ஒண்ணு. நம்மளப் போல இல்லாம இன்னும் வசதிக்குறைவா எத்தனையோ பேர் இருக்காங்கங்கறத ஞாபகத்துல வச்சுக்கரது ஒண்ணு. நேரடியா அதுக்கெல்லாம் முழுசா உதவ முடியாட்டியும், கொறஞ்சபட்சம் அந்த நெலைய எல்லாம் மனசுக்குள்ளயாவது நெனச்சுப் பாக்கணும்னு நான் நெனைக்கிறேன்.\nஇந்த ஊர்ல கொஞ்சம் வேற மாதிரியாத் தான் வேல செய்யுது. ஒரு மாதிரி புரியவுஞ் செய்யுது. நாம செலவு பண்ணி எதையாச்சும் வாங்குனோம்னா, அதை வித்தவனுக்குக் கொஞ்சம் லாபம். அந்த லாபத்துல அவன் செலவு செய்வான். வேலைக்கு ரெண்டாளு வப்பான். அவங்களுக்குச் சம்பளம் கெடைக்கும். சம்பளம் ஒயரும். அப்புறம் அவங்க செலவு செய்வாங்க… இப்படியே எல்லாரும் நல்லா இருக்கலாம்.\nஇதுல முக்கியமான ஒண்ண மறந்துட்டாங்களா இல்ல இவங்களுக்குத் தெரியாமப் போச்சான்னு தெரியல்ல. செலவு செய்யறதெல்லாம் சரிதான். ஆனா இருக்கறதுல இருந்து செலவு செய்யணும்னு யாரும் சொல்லாம உட்டுட்டாங்க. அத விட மோசம், இல்லாட்டியும் பரவால்ல, கடன வாங்கிச் செலவு பண்ணுங்க, எவ்வளவு வேணும் சொல்லுங்க நான் தர்றேன் நான் தர்றேன்னு போட்டி போட்டுக்குட்டுக் குடுத்தாங்க. மாசா மாசம் சும்மா ஒரு பேச்சுக்குக் கொஞ்சத்த மட்டும் திருப்பிக் கட்டுங்க. மிச்சத்துக்கு வட்டி போட்டு, வட்டிக்கு குட்டி போட்டுக் கணக்குல வச்சுக்கலாம், மெதுவாக் கட்டுங்கன்னு கண்ணக் கட்டி உட்டுட்டாங்க. சரி, கடன் அட்டை தான் இருக்குதுல்ல, சும்மா தேயற வரைக்கும் தேய்ச்சுப் போடு கண்ணுன்னு இவங்களும் கண்ணுமண்ணு பாக்காமச் செலவு செஞ்சுடறாங்க.\nகடன்ங்கறதே கெட்ட வார்த்தைன்னு நான் சொல்லலீங்க. அப்புறம் செலவே பண்ணாமக் கஞ்சத்தனம் பண்ணனும்னும் நான் சொல்ல வரல. முக்கியமான விசயத்துக்குச் செலவு பண்ணுங்க. இருக்கறதுல செலவு பண்ணுங்க. சிலதுக்கெல்லாம் கடன வாங்கிக் கூடச் செலவு பண்ணலாம். ஆனா அது எதெதுக்குன்னு ஒரு மொறை இருக்குதுல்லீங்களா ஒவ்வொருத்துருக்கும் இதுல கொஞ்சம் வேறுபாடு இருக்குந்தான். இருந்தாலும் பொதுவாச் சொன்னா, ஒரு தொழில் பண்றதுக்கோ, கடகண்ணி வக்கிறதுக்��ோ, படிப்புக்கோ, இல்ல வீடு கீடு கட்டறதுக்கோ, பின்னால வருமானம் வர்ற மாதிரியான ஒரு மொதலீட்டுக்கோ இப்படியான விசயத்துக்குக் கடன் வாங்கலாம் தான்.\n‘நமக்குன்னு ஒரு கூரை’ அப்படீன்னு சொந்தமா வீடு வாங்கறது இங்க அமெரிக்காவுல எல்லாத்துக்கும் ஒரு கனவு மாதிரின்னு சொல்லுவாங்க. அதுக்கு முப்பது வருசக் கடன்னு எல்லாரும் வாங்கறது சகசம் தான். திருப்பிக் கட்டறதுல அசலும் வட்டியும் சேந்த தவணையா மாசம் இவ்வளவுன்னு கணக்குப் போட்டுச் சொல்லிருவாங்க. மொதல்ல எல்லாம் ஒவ்வொருத்தர் நெலமையையும் பாத்து இவருக்கு மாசம் இவ்வளவு தொகையக் கட்டர வசதி இருக்கான்னு பாத்துத் தான் கடன் குடுப்பாங்க. அதிலயும், வீட்டு வெல நூறு ரூவாய்ன்னா, நீ இருவது ரூவா போடு, மிச்சம் எம்பது ரூவாய நான் கடனாக் குடுக்குறேன்னு கண்டிசனெல்லாம் போடுவாங்க.\nஇங்க தாங்க பிரச்சனை ஆரம்பிச்சுது. மக்கள் செலவு செஞ்சுக்கிட்டே இருந்தாத் தானே இங்க பொருளாதாரம் பெருகும். வீடு வாங்கிக்கிட்டே இருக்கறதும் முக்கியமாகுதே. வாங்க முடியாதவங்களுக்கு என்ன பண்றது சரிப்பா, நீ இருவது ரூவா தரவேண்டாம். பத்து ரூவா குடு. நான் எம்பது ரூவாய்க்கு ஒரு கடனும், மிச்சம் பத்துக்கு இன்னொரு கடனுமாத் தர்றேன். என்ன சரிப்பா, நீ இருவது ரூவா தரவேண்டாம். பத்து ரூவா குடு. நான் எம்பது ரூவாய்க்கு ஒரு கடனும், மிச்சம் பத்துக்கு இன்னொரு கடனுமாத் தர்றேன். என்ன அந்த ரெண்டாவது கடனுக்கு வட்டி கொஞ்சம் அதிகம் கட்டணும். அவ்வளவு தான். அப்படீன்னாங்க. கொஞ்ச நாளுப் போயி, சரி உடு, எம்பது ரூவாய்க்கு மொதக் கடனும், மிச்சம் இருவது ரூவாய்க்கு ரெண்டாவது கடனும் தரேன்னாங்க. நயா பைசாக் கையில இல்லாம வீடு வாங்கிரலாம். அப்புறம் கொஞ்சம் நாளு போயி, நூறு ரூவாய்க்குப் பதிலா, பத்து ரூவா சேத்தி நூத்திப்பத்தாக் கடன் குடுக்குறேன். வீடு வாங்குனாப் போதுமா அந்த ரெண்டாவது கடனுக்கு வட்டி கொஞ்சம் அதிகம் கட்டணும். அவ்வளவு தான். அப்படீன்னாங்க. கொஞ்ச நாளுப் போயி, சரி உடு, எம்பது ரூவாய்க்கு மொதக் கடனும், மிச்சம் இருவது ரூவாய்க்கு ரெண்டாவது கடனும் தரேன்னாங்க. நயா பைசாக் கையில இல்லாம வீடு வாங்கிரலாம். அப்புறம் கொஞ்சம் நாளு போயி, நூறு ரூவாய்க்குப் பதிலா, பத்து ரூவா சேத்தி நூத்திப்பத்தாக் கடன் குடுக்குறேன். வீடு வாங்குனாப் போதுமா அத��க்குக் கொஞ்சம் சோபா, கட்டில், டீவீன்னு சாமான் வாங்கக் காசுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க, வச்சுக்குங்கன்னு சேத்திக் குடுத்தாங்க. வட்டி மட்டும் எச்சாப் போட்டுக்கலாம்னாங்க.\nஅட, கிறுக்குப் பய புள்ளைக சில பேருக்கு எங்க விசயம் தெரியுது வட்டியப் பத்தி என்ன சொன்னா என்ன வட்டியப் பத்தி என்ன சொன்னா என்ன என்னால மாசம் இவ்வளவு தான் கட்ட முடியும். அதுக்கு என்ன பன்றது சொல்லுன்னு நின்னாங்க. இவ்வளவு தானா விசயம். சரி ஒண்ணு பண்ணலாம். முப்பது வருசக் கடன், ஒரே வட்டிக்கணக்குன்னு இல்லாம, மொத அஞ்சு வருசம் வட்டியக் கொறச்சுக்கலாம். அப்புறம் வருசா வருசம் சந்தையப் பொருத்து வட்டி மாறும்னாங்க. இப்பத்திக்கு மாசத் தவணை கட்ட முடியுதா, சரி சரின்னு பூம்பூம் மாடு மாதிரி தலய ஆட்டிட்டுக் காட்டுன எடத்துல கையெழுத்தப் போட்டுட்டுச் சொந்த வீட்டுக்குக் குடிபோயிட்டாங்க கடங்கார மகராசனுங்க. அஞ்சு வருசத்துல வட்டி ரெட்டிப்பாகும்ங்கறதப் பத்தி எல்லாம் அப்புறம் கவலப் பட்டுக்கலாம். இப்போதைக்கு இன்னும் ரெண்டு கடனட்டை வாங்கித் தேச்சு வாங்கிப்போட்ட வீட்டுக்கு அழகுச் சாமான் வாங்கி அடுக்கலாம்னு யோசிக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருந்துச்சு.\nஇதுக்கெல்லாம் நடுவுல பெரியண்ணன் ஒருத்தரு இருக்காரு. மத்தியில வங்கி வச்சுக்கிட்டு, வட்டிக்கணக்குல ஏத்தம் இறக்கம் பண்ணிக்கிட்டுப் பொருளாதாரத்த நாம அசச்சுப் புடலாம்னு அவரு அங்க உக்காந்துக்கிட்டு பலூன் ஊதி விளையாடிக்கிட்டு இருப்பாரு. அதோட, வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகைன்னு அரசாங்கம் சொல்றதுனால, ஒரு ரூவாய்க்கு முப்பது பைசா திரும்பி வருதே அதனால பெரிய கடனா வாங்கி அதிக நாள் வச்சிருந்தா நிறைய வரிச்சலுகை கெடைக்கும்னு மயங்குவாங்க. ஏங்க, அதையே கொஞ்சம் சீக்கிரம் கட்டி முடிச்சிட்டீங்கன்னா ஒரு ரூவாய்க்கு ஒரு ரூவாய் உங்க கைல இருக்குமேன்னு சொல்லிப் பாருங்க. பாதிப் பேருக்குப் புரியாது\nவட்டிக் விகிதம் கொறயரப்போ, மாசத் தவணை கொறையும். அதனால, ஏனுங்க நீங்க கொஞ்சம் பெரிய வீடாப் பாருங்களேன்னாங்க. விக்கரவனுக்கென்ன பெரிசா வித்தா பெரிய லாபம். கடன் குடுக்குறவனுக்கென்ன பெரிசா வித்தா பெரிய லாபம். கடன் குடுக்குறவனுக்கென்ன பெரிய கடன்னா நெறயா கமிசன். வாங்கறவனுக்குல்ல அறிவு வேல செஞ்சிருக்கணும் பெரிய கடன்னா நெறயா கமிசன். வாங்கறவனுக்குல்ல அறிவு வேல செஞ்சிருக்கணும் அளவுக்கு மிஞ்சி வாங்கிப் போடுவாங்க.\nசில பேரு இதையே ஒரு தொழிலாப் பண்ணிரலாமேன்னு தெரிஞ்சே பெருசா வாங்கினாங்க. கொஞ்ச நாள் இருந்துட்டு நல்ல லாபத்துக்கு வித்துடலாம்னு கணக்குப் போட்டு வாங்குனாங்க. சிக்கலான விசயம்னாலும் கொஞ்ச நாளைக்கு நல்லா வேல செஞ்சுது. அதுல பாருங்க. இது கொஞ்சம் சூதாட்டமாட்டப் போயிருச்சு. வெலை ஏறிக்கிட்டே இருந்தாச் சரி தான். திடீர்னு வெல கொறஞ்சுட்டுதுன்னா மொதலுக்கே மோசமாயிடுங்களே\nஇதுல இன்னொரு கொடுமை என்னன்னா, நீங்க நூறு ரூவாய்க்கு வாங்குன வீடு சந்தைல ஒரு வருசத்துல நூத்திப்பத்து ரூவாய்க்குப் போற மாதிரி இருக்கும். அதனால, அந்த மதிப்புக்கு ஈடா இன்னும் கொஞ்சம் கடன் தர்றோம். எதுக்கு வேணாப் பயன்படுத்திக்கோங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்ட வாங்கீருப்பீங்க. போய் ஜாலியா ஒரு சுற்றுலா போயிட்டு வாங்க. நல்லா செலவு பண்ணுங்க (அப்பத்தான பொருளாதாரமும் நல்லா இருக்கும்), பணத்தப் பத்திக் கவலப் படாதீங்க. உங்க வீட்டு மதிப்பு மேல கடன் தர்றோம்னாங்க. ஏங்க அடுத்த மாசம் வெல கொறஞ்சு போச்சுன்னா என்ன பண்றதுன்னு கேள்வி கேக்காம, மந்திரிச்சுட்ட பொம்மைங்க மாதிரி அவங்க சொன்னதக் கேட்டுச் செலவு செஞ்சாச்சு. கடசியில என்ன ஆச்சு\nவீட்டு வெல கொறஞ்சு போச்சு டும் டும் டும்…\nவட்டிக்கணக்கு ஏறிப்போச்சு டும் டும் டும்…\nடாலர் மதிப்பு கொறஞ்சு போச்சு டும் டும் டும்…\nவேல எல்லாம் வெளிய போச்சு டும் டும் டும்…\nஇப்போ கடன் வாங்குனவனுக்கு மட்டுமில்லாமக் கொடுத்தவனுக்கும் மொட்டத் தலைக்கு முக்காட்டுத் துண்டு தான் கெடச்சுது. கட்ட முடியாதவன் என்ன பண்ணுவான் வீட்ட வச்சுக்க ஆள உடுன்னு போறான். இப்படியே நெறயா வீட்டு நெலமை ஆகிப் போயி அதுனால வீட்டு வெல கொறஞ்சு போச்சு. மதிப்பு மேல கடன் வாங்குனவன் வாங்குனதக் கட்ட முடியல்லே. கடன் கொடுத்த வங்கிக்காரன் இதையெல்லாம் இழப்பாக் கணக்கு காட்ட வேண்டியிருக்கு. அவங்க லாபத்த அது பாதிக்கிறதுனால பங்குச் சந்தை கொறயுது. அப்படியே ஒரு தொடர் சங்கிலியாட்டம் பாதிப்புக் கதை தொடருது. எங்கயோ தேளு கொட்டி எல்லா எடத்துலயும் நெறி கட்டிக்குச்சு.\nஒரு சுழல்லே மேல மேல போற ஒண்ணு, அதே மாதிரி சுழல்ல கீழ கீழ போறதுக்கும் வாய்ப்பிருக்��ுன்னு இத வச்சுத் தெரிஞ்சுக்கலாம்.\nஎல்லாத்தையும் சரி செய்யறதுக்கு என்ன பண்ணனும்னு யோசிச்ச அண்ணன்மாருங்க நூத்தியம்பது பில்லியன் டாலரு மக்களுக்குத் தராங்களாம். செலவு செய்யக் காசிருந்தா போதும், சொர்க்கம் தான்னு சொல்றாங்க. இவங்கள நம்புனா வேலைக்காவாது. எதுக்கும், நீங்க முட்டக் கட மொதலாளியாவே இருந்திருந்தாலும், எப்படி ஒடஞ்ச முட்டை சாப்பிட்டு வளந்தீங்கன்னு ஒரு கதையையாச்சும் உங்க கண்மணிங்களுக்குச் சொல்லிக் குடுங்க.\nPosted in கொங்கு, சமூகம், பொருட்பால்\n30 Responses to “ராசா வேசம் கலைஞ்சு போச்சு”\nsub prime சிக்கலை நல்லாவே விளக்கியிருக்கீங்க. இந்தச் சிக்கல்லே ஒரு பாதி இந்தியாவிலேயும் நடந்துக்கிட்டிருக்கு.\nபொருளாதார நுணுக்கம் பத்தியெல்லாம் தமிழ் வலைப்பதிவுலே யாருங்க பேசுறா ரொம்பக் குறைச்ச ஆளுக தான் இருக்காக.\nநமக்குத் திகட்டுற அளவுக்கு கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் பேசவே பொழுது பத்தலை. இன்னம் பத்து serial பார்ப்பம் வாங்க\nஒரு நாட்டோட பொருளாதார சிக்கல இவ்ளோ எளிமையா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்குங்க. இப்ப நம்ம நாட்டுலயும் அப்டிதானுங்களே நடக்குது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருசத்துல வங்கி கடன வாங்கி வீட்ட வாங்கிய போடறாங்க. ஆனா இதையே கொஞ்சம் பணம் சேர்த்து சொந்தமா வாங்கற பொறுமை இல்ல யார்கிட்டயும்.\nஎல்லாருக்கும் புரியும் வண்ணம் நல்லா எழுதியிருக்கீங்க..\nஇதே மாதிரி சிங்கையில் வீடு வாங்கி நான் வாங்கிய “அடியை” அழாம சொல்லியிருக்கேன்.\nஅந்த முட்டக் கதைச் சுட்டியயைப் போட்டு விடுங்க..நான் இன்னும் படிக்கலை… 🙂\n இங்க அந்த அளவுக்கு இல்லினாலும் 5000 ரூவா சம்பாரிக்கறவன் கையில 10000 ரூவா கைபேசி,\nஆனாலும் மக்கள்ஸ் இத்தனை முட்டாளாக இருப்பார்கள் என்று சொல்வதற்க்கில்லை. கிடைக்கும்வரை அனுபவித்துவிட்டு வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் வீட்டை ஃபோர்க்ளோஸ் செய்துவிடும் எண்ணத்தில்தான் பலரும் ஜம்போ கடன்களை வாங்கிக்குவித்தார்கள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் பலரும் அரசாங்க உதவிகிட்டும் என்ற எண்ணத்திலேயே வீடுகளை வாங்கிக்குவித்திருக்கிறார்கள். வீட்டை வாங்கி சுற்றுலா செல்ல பணமும் கொடுத்தால் யாருக்கு கசக்கும். மேலும் குறைந்த வட்டிக்கு ஹோம் இக்விட்டி கடன் வாங்கி அதை மற்ற இடங்களில் முதலீ���ு செய்தவர்களையும் நான் அறிந்திருக்கிறேன்.\nபல அப்பாவிகள் இதில் மாட்டிக்கொண்டாலும், லாபம் பார்த்தவர்கள் விலகிவிட்டார்கள் என்பதே உண்மை. அவர்கள் பலரும் ஏஜண்ட்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியவர்கள்தாம். அவர்களில் பெரும்பாலானோர் குடிபெயர்ந்த மெக்ஸிகன் / கறுப்பினத்தவர்களே என்பது இன்னும் சோகம்.\nசப்-ப்ரைம் பிரச்சனையின் வாடிக்கையாளரின் பார்வையை மட்டுமே விளக்கியிருக்கிறீர்கள். வங்கிகளின் ஏமாற்று வேலைகளும், CDO ஒருங்கிணைப்புகளும் அதன் மற்ற கோரமுகத்தை வெளிப்படுத்தலாம்.\nஇதே நிலைமை இந்தியாவுல ஆரம்பிச்சு 3-4 வருஷம் ஆச்சு. சிதம்பரம் ஏற்கனவே வங்கிகளுக்கு ஒரு எச்சரிக்கை குடுத்ததும் ஞாபகத்துக்கு இருக்கு. நல்ல தகவல்/விளக்கம் செல்வா\nநன்றி இளா. இங்க நடக்கறத வச்சாவது இந்தியாவுல கவனமா இருக்கணும்.\nடைனோ வாங்க. நீங்கள் சொல்வது போல, இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானார் பொருள்நிலையில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே. போதிய விழிப்புணர்ச்சி இல்லாமலும் இருந்திருக்கலாம். அந்த வகையில் அமெரிக்கா ஒரு முன்னேறாத நாடு தான்\nபாராட்டிச் சொன்ன மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nஅனு, வீடு போன்ற பெரிய முதலீடு தேவைப்படுபவற்றிற்குக் கடன் வாங்குவது பெருந்தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எவ்வளவு பெரிய கடன், தேவைக்கு மேல் பெரிய வீடு, கடன் தவணை தவறாமல் கட்டும் சக்தி போன்றவற்றைக் கவனத்தில் வைக்காமல், ஆழம் தெரியாமல் காலை வைப்பது தான் ஆட்சேபத்திற்குரியது.\nஇராம.கி அய்யா, குறைந்தபட்சம் என்னால் முடிந்த போது பயனுள்ளவற்றை எழுத முனைகிறேன். சுயமாய்க் கதை, கவிதை முயற்சிகள் கூடப் பரவாயில்லை தான். அதையும் விட வெறும் பரபரப்புக்கும் வெட்டி அரட்டைக்கும் நேரம்/மனிதவளம் கணக்கில்லாமல் செலவாவது தான் குறை (அதையும் கூட ஒரு அளவிற்கு ஒத்துக் கொள்ளலாம் என்றாலும்)\nஒரேயடியாக சேமிப்பு மட்டுமே செய்வதும் உசிதமில்லை. போகிறவன் வருபவன் எல்லாம் கடன் கேட்டு தொல்லை செய்வான். இது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_09.html\nசிக்கனமாக இருப்பதிலும் புத்திசாலித்தனமாக இயங்க வேண்டும். இது பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/11/blog-post_12.html\nநீங்கள் சொன்ன உடைந்த முட்டை கதைகள் ரொம்ப முக்கியமானவை. உங்கள் குழந்தைகளுக்கு அதை சொல்லி அவர்களுக்கு நல்லத�� செய்துள்ளீர்கள். இம்மாதிரியான அனுபவங்களை பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/01/blog-post_18.html\nநல்லா எழுதி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு சொல்லும் போதே அது இன்னோர் தடவை நமக்கும் சொல்லிக்கற மாதிரி தான் … கவனம் கவனம்ன்னு…\nஏனுங்கோ , இன்னொரு எச்சா சேதி பெடரல் ரிசர்வு தனியாருதாமே அப்படி இப்படின்னு நாலஞ்சு குடும்பங்கதான் பெடரல் ரிசர்வா இருக்குமோன்னு பேசிக்கிட்டுருந்தோம். :-))\nசுத்தமா புரியாம இருந்த விஷயம் ஏதோ உங்க புண்ணியத்தில கொஞ்சூண்டு புரிஞ்சிருக்கு.\nகார்த்திக்ராமாஸ் – என்ன இவ்வளவு லேட்டா வந்து கேட்கறீங்க… “ரான் பால்” வெப் சைட்ல விவரமா எழுதியிருக்காரே\nCreature of the Jekyll Island படிச்சுப்பாருங்க… த்ரில்லர் ஸ்டோரி படிச்ச மாதிரியிருக்கும். Edward Griffin எழுதிய மற்ற கட்டுரைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிச்சுப்பாருங்க… ராத்திரி தூங்ககூட பயப்படுவீங்க :)).\nநல்ல கட்டுரை. எனக்கும் இந்த கடன் ஒவ்வாமை (Loan Alergy) நிறைய இருக்கிறது. நம்ம ஊர் வளர்ப்பு அப்படி. பழைய அமெரிக்க நண்பர் கடன் வாங்க யோசிப்பதைப் பார்த்து சிரிப்பார். அமெரிக்க குடிமகன்களின் சராசரி வங்கி இருப்புத் தொகை $100 மட்டும்தானாம். மீதமெல்லாம் முதலீடாக வைக்கப்படுமாம். பொருளாதாரக் கட்டமைப்பு தரும் வசதிகளை உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பார். அது சரி, புத்திசாலித்தனமாய் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே. 🙂\nசத்யராஜ்குமார், நன்றி. நீங்கள் சொல்வது புரிகிறது. அவசியமானவற்றிற்கு (கார், வீடு…) என்பது தவிர வீணான செலவுகளுக்குக் கடன் வாங்குவதற்கு ஒவ்வாமை இருப்பது மிக மிக நல்லதே.\nகார்த்திக், க்ளீவ்லாண்டில் இருந்தபோது பெடரல் ரிசர்வ் வங்கி பற்றிப் படித்து எழுதலாம் என்று ஒருமுறை யோசித்திருந்தேன் (அங்கு ஒரு கிளை உள்ளது). ஆனால் செய்யவில்லை. நீங்கள் என்ன இப்படிக் குழப்புகிறீர்கள், – ‘ஃபெட்’ என்பது அரசினைச் சார்த்த ஆனால் தனிச்சுதந்திரம் உள்ள அமைப்பு என்று தானே நீங்கள் சுட்டிய கட்டுரையிலும் போட்டிருக்கிறார்கள். தனியாருடையது என்று இல்லையே – சரியாய்ப் படித்தீர்களா என்று கேட்க எண்ணினேன். அதற்குள் டைனோ வேறு விவகாரமாய் ஏதோ சொல்கிறார். எனக்குத் தான் ஒன்றும் தெரியவில்லையோ என்று எண்ணுகிறேன். டைனோ, Ed Griffin புத்தகத்தை மேலோட்டமான விமர்சனம் படித்தேன். ஆவலைத் தூண்டுகிறது. எடுத்துப் படிக்க முயல்கிறேன்.\nதருமி – இது கொஞ்சம் தான், கதை இன்னும் பெரிது, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்று எண்ணுகிறார்கள். அதோடு முன்னொரு கருத்தில் டைனோ சொன்னது போல் பாதிப்பு என்னவோ கருப்பர் இனத்தவருக்கும், லத்தீனோ மக்களுக்கும் தான் அதிகம் என்று சொல்கிறார்கள்.\nமுத்துலட்சுமி – குழந்தைகளுக்குச் சொல்வது நமக்கும் சேர்த்துச் சொல்லிக் கொள்வது போன்றது என்பது உண்மை தான். இன்று தான் வேறொரு விசயமாகச் ‘செய்வன திருந்தச் செய்’ என்று அறிவுரை சொல்லி எனக்கு நினைவுறுத்திக் கொண்டேன் 🙂\nடோண்டுராகவன், உங்களுக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய இடுகைகளின் சாரமும் நன்றே.\nகோபாலன் ராமசுப்பு – வேறொரு கோணத்தில் சில சுவாரசியமான கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள். டாலர் தான் உலகப் பொது நாணயமாக இருந்தது என்பது உண்மை தான். ஆனால், அது அப்படியே நிலைத்திருக்கிறதா நிலைத்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. சிறிது காலமாய், கரட்டுநெய் (க்ரூடு ஆயில்) வியாபாரத்திற்கு டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றலாம் என்று பேச்சு அடிபடுகிறதே. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே (மைக்கேல் மூர் படத்திலா பார்த்தேன் – நினைவில்லை). இந்தக் கருத்தும் நீங்கள் சொல்வதைத் தான் வலியுறுத்துகிறதோ நிலைத்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. சிறிது காலமாய், கரட்டுநெய் (க்ரூடு ஆயில்) வியாபாரத்திற்கு டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றலாம் என்று பேச்சு அடிபடுகிறதே. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே (மைக்கேல் மூர் படத்திலா பார்த்தேன் – நினைவில்லை). இந்தக் கருத்தும் நீங்கள் சொல்வதைத் தான் வலியுறுத்துகிறதோ டாலருக்கு ஆபத்து நேர்கையில் புகையெழுப்பிப் போர்தொடுக்கப் புறப்பட்டுவிடுவார்களோ டாலருக்கு ஆபத்து நேர்கையில் புகையெழுப்பிப் போர்தொடுக்கப் புறப்பட்டுவிடுவார்களோ ஆட்சிமாற்றம் ஏதேனும் மாறுதலைத் தருமா என்றும் தெரியவில்லை… உங்கள் பாராட்டிற்கு நன்றி.\nகண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி தோன்றிய சூழலையும் அதன் தாக்கத்தையும் அருமையாக் வழியுறுத்தியிருக்கிறார். பல அமெரிக்கர்களுக்கே இதைப்பற்றிய அறிவு மிகவும் கம்மி. பெடரல் ரிசர்வ் வங்கி Quasi Govt organization.\nடைனோ, நன்றி. நீங்கள் சொன்ன புத்தகத்தை இன்று மாலை ஏற்கனவே நூலகத்தில் சொல்லிவைத்துவிட்டேன். கிடைத்தவுடன் படிக்கிறேன். பிற சுட்டிகளையும், படங்களையும் பார்க்கவும் ஆவல் உள்ளது. ஆழ இறங்கிப் பார்க்கவேண்டும் போல் உள்ளது. கொஞ்சம் நிதானமாகச் செய்கிறேன். பிற சுட்டிகளையும் கொடுங்கள். நானும் கூகுளில் தேடுகிறேன்.\non 23 Feb 2008 at 10:06 pm22 செல்வராஜ் 2.0 » Blog Archive » வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\n[…] Comments « ராசா வேசம் கலைஞ்சு போச்சு […]\nஎல்லோருக்கும் புரியுற மாதிரி நல்லா எழுதிருக்கீங்க…\nஎனக்கு வரைபடமெல்லாம் எங்கே புரியுதுபுரியறதெல்லாம் சூதானமா இருக்கணும்ங்கிற கொங்கு மொழிதான்.\nநல்ல பதிவு . கொங்கு தமிழில் படிக்க மகிழ்வாக இருந்தது. நன்றி 🙂\n[…] ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. […]\nஅருமையான பதிவுங்க.. இத படிசதும் எது தெரிஞ்சுசோ இல்லீயோ, ஆரம்பத்தில எழுதுனதே படிசதும்..என் சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு. எங்கம்மா தோட்டத்துக்கு போயிட்டு வரும்போது, பொன்ன கவுண்டர் தோட்டத்திலிருந்து நாடுக்கோழி முட்ட வாங்கிட்டு வரு.. சாயந்தரம் வீட்டுல எல்லாரு வந்தததும், அந்த முட்டைய ஒடச்சு வாக்கனதிலே ஊத்தி அடுப்புக்குள்ள வச்சு வறுத்து குடுக்கும்… அந்த மனம் சுவை திடம் இப்ப எங்க கெடைக்குது.. இப்ப கோவையில் காந்திபுரம் 5-ஆவது வீதில இருக்கிற ஹரி பவன் ஓட்டல்லே நான் சொன்ன மாதிரி வாக்கனதிலே ஊத்தி ஆம்லேட்டு விக்கறாங்க….அதுக்குபேறு கரண்டி…ஆம்லேட்டு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்க���்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/45967/45967/", "date_download": "2018-06-21T14:25:33Z", "digest": "sha1:UQWSOITVAKPOFXSSY77FNGYZ4L5B6EKM", "length": 3231, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Bhooloham Official Trailer | Jayam Ravi, Trisha Krishnan | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article மருமகன் தப்பு பண்ணியிருந்தாலும் தூக்கு தானாம் – ஒய்.ஜி.மகேந்திரன் அதிரடி..\nNext article இனி சிம்புவும் அனிருத்தும் தமிழ்நாடு சுற்றுப்பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2012/03/blog-post_4343.html", "date_download": "2018-06-21T13:45:39Z", "digest": "sha1:JMH5LAOEAZ6OHZRAQCSIRB7CUHNVKYEJ", "length": 10248, "nlines": 134, "source_domain": "kavishan.blogspot.com", "title": "இலங்கையில் இன்னும் கடத்தல், கொலை, சித்திரவதை தொடர்கிறது - சர்வதேச மன்னிப்புச் சபை. ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் இன்னும் கடத்தல், கொலை, சித்திரவதை தொடர்கிறது - சர்வதேச மன்னிப்புச் சபை.\nமனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்தபோதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு மேலும் காலநேரம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர���ச்சியை வெளியிட்டுள்ளது.\nஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையில் மனித உரிமை மீறல் மீறல் தொடர்பில் உள்நாட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.\nஇந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் காலம், நேரம் பற்றி இலங்கை கதைப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.\nவிசாரணை குறித்து மேலும் மேலும் வலியுறுத்திய போதெல்லாம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை மீறிச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், இலங்கையில் தற்போதும் கடத்தல், கொலை, சித்திரவதை தொடர்வதாக பொஸ்டர் கூறியுள்ளார்.\nகாணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் பட்டியல் வெளியிடுமாறு ஒரு வருடத்திற்கு முன்னர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டதை பொஸ்டர் நினைவுபடுத்தியுள்ளார்.\nஆனால் அரசாங்கம் அந்தப் பட்டியலையும் சமர்பிக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, மனித உரிமை விடயங்கள் குறித்து விசாரணை செய்ய இலங்கைக்கு நேரம் ஒரு தடையல்ல என மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கை ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் முடிந்தும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளில் இலங்கையின் ஆரம்ப செயற்பாடு, யோசிக்க கற்பனைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0514.aspx", "date_download": "2018-06-21T14:19:48Z", "digest": "sha1:CZU7P4VL4TDJLK4JGAWV6JAVL47WJLFJ", "length": 23616, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0514 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\n(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:0514)\nபொழிப்பு: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.\nமணக்குடவர் உரை: எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.\nஇது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.\nபரிமேலழகர் உரை: எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.\n(கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)\nசி இலக்குவனார் உரை: எல்லாவகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும் ஒரு வினையைச் செய்வதற்கு அமர்த்தப்பட்ட பின்னர் அவ்வினையால் தம் இயல்பு மாறுபடும் மக்கள் பலர்.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.\nபதவுரை: எனை-எல்லா; வகையான்-திறத்தால்; தேறியக்கண்ணும்-தெளிந்தபோதும்.\nமணக்குடவர்: எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்;\nபரிதி: நானாவகையினாலும் ஒருவனை விசாரித்து;\nகாலிங்கர்: உலகத்து அரசர் ஒருவரை எனைத்து வகையானும் தெளிந்த இடத்தும்;\nபரிமேலழகர்: எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்;\n'எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எவ்வாறு தெளிந்தாலும்', 'எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து வேலையில் வைத்தாலும்', 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும்', 'எப்படிப்பட்ட வகையிலும் ஆராய்���்து தெளிந்தபின்னும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும் என்பது இப்பகுதியின் பொருள்.\nவினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்:\nபதவுரை: வினை-செயல்; வகையான்-இயல்பினால்; வேறு-மாறுபாடு; ஆகும் மாந்தர்-மக்கள்; பலர்-பலர்.\nமணக்குடவர்: அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.\nமணக்குடவர் குறிப்புரை: இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.\nபரிதி: நம்பினான் அவனிடம் உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றவறு.\nகாலிங்கர்: பின்னும் கரும வகையினால் வேறுபட்டு நிற்கும் மாந்தர் உலகத்துப் பலர் உளர் ஆகலின், அதனால் தாம் பிறர்க்குச் செய்யும் கருமத்தின்கண் வரும் பொருள் முதலாகிய பேறுகண்ட இடத்துத் தமது நெறியினைத் தேராது புரியநிற்கும் புல்லிமையுடையோரும் உளர்; ஆகலாற் பெரிதும் தெரிந்து வினை அடைக்கவேண்டும் என்றவாறு. [புல்லிமையுடையோரும் - இழிதகையுடையோரும்; அடைக்கவேண்டும் - ஒப்படைக்க வேண்டும்].\nபரிமேலழகர்: அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.\nபரிமேலழகர் குறிப்புரை: கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.\nசெய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றுரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காரியத்தின் போது வேறாக நடப்பவரே மிகப் பலர்', 'செய்கின்ற தொழில் வகையாலே மனம் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலராவர்', 'குறிப்பிட்ட காரியத்தின் விவரமறிந்து செய்யத் தெரியாதவர்களே அதிகமாக உள்ளவர்கள்', 'வேலையில் அமர்ந்தபின் அதன் முறையினாலே தமது நல்ல தன்மையின் மாறுபடும் மக்கள் உலகத்திலே பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nசெயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.\nதேர்வுமுறையி��் பொழுது எப்படி இருப்பரோ அப்படியே பணிக்கு அமர்த்திய பின்னும் இருப்பவர்கள் சிலரே.\nஎல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், வினைவகையான் வேறாகும் மக்கள் உலகத்தில் பலர் என்பது பாடலின் பொருள்.\n'வினைவகையான் வேறாகும்' குறிப்பது என்ன\nஎனை என்ற சொல்லுக்கு எல்லா என்பது பொருள்.\nமுதலில் உள்ள வகையான் என்ற சொல்லுக்கு திறத்தால் என்றும் இரண்டாவது வகையான் என்ற சொல்லுக்கு இயல்பால் என்றும் பொருள் கொள்வர்.\nதேறியக் கண்ணும் என்ற தொடர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தும் என்ற பொருள் தரும்.\nமாந்தர் பலர் என்ற தொடர் மக்கள் பலர் என்ற பொருளது.\nஎவ்வளவோ வழிகளால் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், செயலை மேற்கொண்டு பணியில் அமர்ந்தபின் நிலையில் வேறுபட்டு விடும் மக்கள் பலராவர். அதனால் பணியில் அமர்த்தும் தலைவர் தொடர்ந்து விழிப்பாயிருத்தல் வேண்டும்.\n'தெரிந்து தெளிதல்' அதிகாரத்தில் வினைக்குரியாரை ஆராயும் வகை கூறப்பட்டது. 'அறம்பொருள் இன்பம் உயிரச்சம் ஆகிய நான்கால் தேர்வு செய்யும் முறை அவற்றுள் ஒன்று. இவ்வாறு எவ்வளவு விரிவாக ஆராய்ந்து தெளியப்பட்டாலும், தேர்வு செய்யப்பட்ட பின்னர் கொடுத்த செயலைச் செய்யும் நிலையில், மாறுபடுவர்கள் பலராக இருக்கின்றனர். பலர் என்றதால் தெளியப்பட்டவர்கள் குற்றம் புரிதலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகை எனக் கொள்ள வேண்டும். பணியில் அமர்த்திய பின்னர் சிறுதுகாலம் கண்காணித்த பின்னர் அவர்களிடம் முழுப்பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது இதற்கான ஒரு தீர்வு. அதன் பின்னரும் தொடர்ச்சியாக தலைவன் தனது மேற்பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும். தெளிந்தோம் என்று அலட்சியமாக இராமல், இடையில் இவ்வாறு நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுவோர்பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். தேர்வு முறையில் தெளிவாய் இருந்தான் என்ற காரணத்துக்காக அந்தத் துறையின் நடவடிக்கை சரியாக நடந்துவிடுமென்று அவர் போக்கிலே விட்டுவிடக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது.\nஎப்படிப்பட்ட நற்குணம் கொண்டவரும் சூழ்நிலைகளால் மாறிப்போவர். செல்வத்தையும் பதவியையும் பெற்றபோது அவர் மனம் திரிந்து போகும். பலருடைய இயல்பும் வாய்ப்புக்கள் அமையாததினால்தான் நேராக நிற்கிறது. ஆகையால் அதிகாரம் ஒருவரிடம் குவிக்கப்படாதவாற�� பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் நிலைமாறாதிருக்கிறானா என்பதை இடையறாது தலைவன் கவனித்தல் வேண்டும். மாறுபடுவது அறியப்பட்டால் அப்படி வேறானவனுக்கு மாற்றுப் பணி தர வேண்டும் அல்லது அவனைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்..\nவினையை மேற்கொள்வதற்கு முன்னர் எல்லா நற்குணங்களும் உடையவர்போல் காணப்பட்டு, வினையை மேற்கொண்ட பின்னர் குணத்தாலும் செயலாலும் வேறுபடுவர் பலர். பணியில் அமர்த்தப்பட்ட பின் அப்பண்புகளினின்றும் வேறுபட்டுப் பல தவறுகளை அல்லது குற்றங்களைச் செய்தல் கூடும் என்பது சொல்லப்பட்டது. எனவே செயல் நடக்கும் காலத்தும், பொறுப்பேற்றவனைக் கண்காணித்துக்கொண்டே வரவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் நிகழாவண்ணம் தடுக்கலாம்.\nபரிமேலழகர் சீவக சிந்தாமணி காப்பியத்தில் வரும் கட்டியங்காரனின் உள இயல்பினை உவமை விளக்கத்திற்குப் பயன்படுத்தினார். தன்னை முழுதாக நம்பிய மன்னன் சச்சந்தனைக் கொன்று ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டு வினைவகையால் வேறாகினவன் கட்டியங்காரன்.\nபொறுப்புக்களை ஏற்று ஒருவன் பணி தொடங்கிய பின்னரும் அவன் ஆராய்தலுக்கு உள்ளாதல் வேண்டும் என்பது செய்தி.\n'வினைவகையான் வேறாகும்' குறிப்பது என்ன\nதேர்வு செய்யப்பட்டபொழுது காணப்படும் நடத்தைமுறை பணியில் அமர்ந்தபின் பலரிடம் காணப்படுவதில்லை. அவர்கள் ஏன் மாறுபடுகின்றனர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் இயல்பும் ஒரு காரணம். தொழிலியல்பால் மனம் வேறுபடுதலாவது, பெருகிய ஆதாயம் வருவது கருதி அதைத் தனதாக்கிக் கொள்ளும் முயற்சி, சிறப்புடைய பதவிகளை முறையற்ற வழிகளில் அடைய முயலும் வேட்கை, கண்காணித்தல் முதலியவற்றால் மனக்குறைவுபட்டுப் பகை கொண்டு ஒழுகுதல் முதலியன. மேலும் செயலின் இயல்பு என்பது பணியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், விருப்பு வெறுப்புக்கள், செயலாற்றும்போது இடையில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றையும் குறிக்கும். காலிங்கர் தாம் பிறர்க்குச் செய்யும் செயலின் மூலம் வரும் பொருள் முதலாகிய பேறுகண்ட இடத்துத் தமது நெறியினைத் தேராது இழிதகையான செயல்களில் ஈடுபடுவர் என்கிறார். இவர் கையாடல் அல்லது கையூட்டு (லஞ்சம்) பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறார் எனத் தெரிகிறது. தேவநேயப் பாவாணர் '......நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்கு���து, தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசைக் கவிழ்த்து விட்டுத் தாம் தலைவனாவது போன்றவற்றை 'வினைவகையான் வேறாகு மாந்தர் என்பதற்குக் காட்டாகக் கூறுவர்.\n'காரியம் செய்கிற விதத்தில் தவறிவிடுவர்; பணியிலே திறமைக் குறைவை காட்டுவர்; வினையில் சோம்பலும் செயலறியாமையு முடையோர்' ஆகியோரும் வினைவகையால் வேறாகுவோராவர்.\nவினைவகையான் வேறாகும் என்ற தொடர் 'செயலின் இயல்பால் மாறுபடும்' என்ற பொருள் தருவது.\nஎல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், செயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் என்பது இக்குறட்கருத்து.\nதெரிந்து வினையாடல் ஏற்றவரிலும் பலர் செயலில் முரணாக நடப்பது இயல்பு.\nஎல்லாவகையாலும் தெளிந்தாலும் தொழில் வகையாலே வேறுபடும் மக்கள் உலகத்தில் பலராவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/15/", "date_download": "2018-06-21T13:45:00Z", "digest": "sha1:OEZ34DW3OAY5C6DSB23FEXLOIP2QA3XK", "length": 4639, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஎன்னயில்லை நம்தமிழில் ஏன்கையை ஏந்தவேண்டும் இன்னும் உணரா திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத தாழ்வுமனம் ....\nஉலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. ....\nஅழிந்து வரும் ‘சொந்த ஊர்’\nசொந்த ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே ....\n“படிச்சு முடிச்சாச்சு வேலை தான் இல்லை“ என்ற இந்த வாசகத்தை இப்பொழுது அடிக்கடி கேட்க ....\nமகாகவி பாரதியாரின் கவியாளுமையால் அவரைப் பின்பற்றித் தன் கவிதைப் பாதையை வகுத்துக்கொண்டவராக விளங்கியவர் பாரதிதாசன் ....\nஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்\nஅணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் ....\nஅழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/06/16-61.html", "date_download": "2018-06-21T13:52:44Z", "digest": "sha1:3UC5Y52KCNAU246AQUFK64I7SFVMOFXN", "length": 23256, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header நான் 16 வயது இளைஞன் அல்ல.. 61 வயது இளைஞன்.. ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நான் 16 வயது இளைஞன் அல்ல.. 61 வயது இளைஞன்.. ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி\nநான் 16 வயது இளைஞன் அல்ல.. 61 வயது இளைஞன்.. ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி\nகருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தான் 16 வயது இளைஞன் அல்ல, 61 வயது இளைஞன் என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழா சனிக்கிழமை ஒய்எம்சி மைதானத்தில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சாடினார். இந்த கருத்துக்க��� பதிலளித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார். வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்றும் கிண்டல் செய்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வயதானவர்கள் என்ற தமது கருத்து புறந்தள்ளப்பட்ட கட்சிகள் என்ற பொருளிலானது என்று தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதனை தமிழக முதல்வர் தான் சொல்லவேண்டும் என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சி��்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/sep/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-220-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2773970.html", "date_download": "2018-06-21T14:33:07Z", "digest": "sha1:ZIQCEMQUIJNPGMMPB7NP3QFUKOQYPBNL", "length": 5875, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம்அரியலூரில் 220 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம்அரியலூரில் 220 பேர் கைது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் முன் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆட்சியரக அலுவலகம் முன்பு 3 ஆவது நாளாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அரியலூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 220 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.\nபோராட்டத்தில், வருவாய், உள்ளாட்சி, சத்துணவு, சாலைப் பணியாளர்கள், கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1210", "date_download": "2018-06-21T14:30:42Z", "digest": "sha1:GU3OQF7G5Z664KBEOABHKMKQHAC4SLM5", "length": 5561, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சி வீரர் சலாலுத்தீன் இந்திய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி வீரர் சலாலுத்தீன் இந்திய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nஅகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி மங்களூருவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் திருச்சி பாரதியார் பல்கலைக்கழக வீரர் எஸ்.என்.முகமது சலாலுதீன் 15.67 மீட்டர் தூரம் தாண்டி\nதெற்காசிய ஜூனியர் சாம்பியனான சலாலுதீன் முன்னாள் சர்வதேச தடகள வீரர் முகமது நிஜாமுதீனின் மகன் ஆவார்.\n (ரைட்வேல்டு ஷேக் அவர்களின் தாயார்)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/6", "date_download": "2018-06-21T14:23:31Z", "digest": "sha1:SZYBBSMCGYENRPRG25AESMGJ3FS7SRY7", "length": 15307, "nlines": 79, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலி��ுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஅதிமுக அரசின் புதிய அமைச்சரவை\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து அதிமுக…\nதேமுதிக-மக்கள் நல கூட்டணி முதல்வர் வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில்…\nசாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவரை தேர்ந்தெடுங்கள்: சகாயம்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று…\nவிலையில்லா கைபேசி: அதிமுக தேர்தல் அறிக்கை\nஈரோடு மாவட்டம் பெருந்துறை பரப்புரைக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்…\nமக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளள அறிக்கையில், கூறியிருப்பதாவது:\n‘கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான்…\nஇலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம்: ஜெயலலிதா\nதிமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூட நாள், நட்சத்திரம் பார்ப்பது ஏன் என முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா…\nடாஸ்மாக் கலைப்பு; லோக் ஆயுக்தா: திமுக தேர்தல் அறிக்கை\nவருகிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார்.…\nதமிழக பெண்களிடையே குடிப்பழக்கம் 4 மடங்கு அதிகரிப்பு\nகடந்த பத்து ஆண்டுகளில் தமிழக பெண்களிடையே குடிப்பழக்கம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.…\nசனிபகவான் கோயிலில் இனி பெண்களும் வணங்கலாம்\nமகாராஷ்டிர மாநிலம் சிக்ணாப்பூரில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதை தொடர்ந்து சமூக ஆர்வலர்…\nஇளையராஜா, சமுத்திர கனிக்கு தேசிய விருது\nடெல்லியில் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.தமிழ் திரையுலகிற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த பின்னணி இசைக்கான…\n‘கடைசியில் அமெரிக்க நாட்டின்ஒரு ஜனாதிபதி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கியூப மண்ணை மிதித்துவிட்டார்... இப்படி ஒரு சம்பவம் நடக்கும்…\nஇந்தியாவுக்குள் சுதந்தரம் வேண்டும்: கன்னயா குமார்\nதேசதுரோக வழக்கில் கைதான , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னயா குமார் மூன்று…\nமோடியின் 'ஃபேர் அன்ட் லவ்லி': தலைப்புச் செய்திகளில் வந்த ராகுல்\nகருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு மத்திய அரசு 'ஃபேர் அன்ட் லவ்லி' திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக பிரதமர் மோடி…\nடி காப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது\nசிறந்த நடிகர்: லியோனார்டோ டி காப்ரியோ\nதி ரிவனெண்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான…\nபட்ஜெட் 2016 : சில முக்கிய அம்சங்கள்\nநாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்…\n88-வது ஆஸ்கர் விருது விழா: முன்னோட்டம்\n2015-ம் ஆண்டின் சிறந்த திரைக் கலைஞர்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெறவுள்ளது.…\n​இயேசுநாதர் ஒரு தமிழ் பிராமணர்: அடுத்த சர்ச்சை ரெடி\nஇயேசு பிறப்பால் ஒரு இந்து என்றும், தனது வாழ்நாளின் இறுதிக்காலங்களில் அவர் இமய மலையில் வசித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில்…\nஉள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு\nஉள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்ற உதவிய…\nஇடைக்கால பட்ஜெட்டில் வரவுக்கு மீறி செலவு\nதமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது.இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரம் அல்லது மே மாதத்தில்…\nசியாச்சின் பனிமலையில் ஒவ்வொரு மாதமும் 2 வீரர்கள் உயிரிழக்கிறார்கள்\nசியாச்சினில் பிப்ரவரி 3ம் தேதி நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா உட்பட 10 வீரர்கள் பலியான…\nசூரியனை போல 29 மற்றும் 36 மடங்கு நிறை கொண்ட இரண்டு ராட்சத கருந்துளைகள் , ஒன்றை ஒன்று…\nஜெயலலிதா கதைக்கு கருணாநிதி பதில் கதை\nதிருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய தந்தை - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி…\nஒரு வாரத்தில் கும்பகோணம் மகாமகம்: சிறப்பு ஏற்பாடுகள்\nகும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மகாமக திருவிழா…\nவன்கொடுமை: திருத்தப்பட்ட சட்டம் அமல்\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான கொடுஞ்செயலைத் தடுக்க, அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்ட…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125281-topic", "date_download": "2018-06-21T13:51:10Z", "digest": "sha1:THDFBQWKIPAPX73AN32IHCJWVWUUTWSD", "length": 12967, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nசமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)\nRe: சமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)\nRe: சமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)\nRe: சமூக வலைத்தளங்களில் ரசித்தவை ( தொடர் பதிவு)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=94c8f5b092fc03e19f1527081c83b736", "date_download": "2018-06-21T14:12:21Z", "digest": "sha1:UABB632RFBZFBKJ6KU7U5HRWCH4DOWYB", "length": 43972, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவிய��்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடல��� அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:47:10Z", "digest": "sha1:J6EHBKKLOXUM2ROTGA5FSCJRRK4QYD44", "length": 21540, "nlines": 80, "source_domain": "siragu.com", "title": "மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா ? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nமாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nமாதவிடாய் பற்றி இன்றும் பலர் தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டு, பெண் உடலின் இயற்கை நிலைகளைப் பற்றி அறியாது செயல்படுகின்றனர். முதலில் மாதவிடாய் என்றால் என்ன என்பதை அறிவியல் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பருவம் அடைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இவ்வளவு தான் மாதவிடாய்க்கான அறிவியல் விளக்கம்.\nஆனால் நம் நாட்டில் மாதவிடாயின் போது பெண்கள் படும் பாடு இருக்கின்றதே பண்பாடு எனும் பெயரில், மதத்தின் பெயரில் மாதவிடாய் என்றாலே மிகப் பெரிய அசுத்தம் என்பது போன்று இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.\nதீட்டு என்றும், வீட்டுக்கு தூரம் என்றும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். படித்தப் பெண்கள் கூட அதன் அறிவியல் விளக்கம் தெரிந்திருந்தும் அது தீட்டு என்றும், அந்த நாட்களில் பெண்கள் வீட்டில் நடமாடாமல் ஒரு ஓரமாக அமர்ந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.\nபெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் குருதி தீட்டு எனச் சொல்பவர்கள், அந்தக் குருதியில்தான் மனிதக் குழந்தை குளித்து வருகின்றது என்பதை அறிந்தும், புரிந்தும் ஏற்காத மூடர்கள்\nஇங்கு அனைத்து மதங்களும் பெண்களின் உதிரத்தை தூய்மை அற்றது என்றே கூறுகின்றது. இந்து மதம் கோயிலுக்குள் பெண்களை மாதவிடாய் காலங்களில் நுழைய அனுமதிப்பதில்லை. சிலர் சமையல் பண்டங்களைக் கூடத் தொட அனுமதிப்பதில்லை. மலக்குடலும், சிறுநீர்ப்பையும் வயிற்றில் வைத்துக்கொண்டு ஆண்கள் கோயிலுக்குள் நுழைவது தூய்மை அற்றதாக பார்க்கப்படாதபோது மாதத்தில் சில நாட்கள் ப��ண்ணின் உடலில் இருந்து வெளிவரும் உத்திரம் எப்படி தீட்டாகும் எனக் கேள்விகள் இன்றும் பிறக்கவில்லை\nஅதே போன்று இசுலாமிய மதமும், அத் 2.222-223 -இல் “அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங்கள். தூய்மை அடைந்துவிட்டால் அல்லா உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” என்கின்றது.\nகிறித்துவ மதத்திலும் பெந்தகொஸ்த் பிரிவினர் மற்றும் கன்செர்வேட்டிவ் பிரிவினர் மாதவிடாய் காலங்களில் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பர்.\nயூத மதத்திலும், கான்செர்வ்டிவ் யூதர்கள் பெண்கள் மாதவிடாய் போது சுத்தமாக இருப்பதில்லை எனக் கூறி அவர்களைத் தனி அறையில் வைத்தனர். பொதுவான சின்ஹா நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பர். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோடு அமர்ந்து உணவு உண்ணவும் மாட்டார்கள்.\nபுத்த மதமும் பெண்கள் மாதவிடாயின் போது பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் (vulnerable) என்று கூறுகின்றது.\nஇவற்றுக்கு பெரும்பாலானோர் கொடுக்கும் பதில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வுத் தேவை, அதனால் மதங்கள் பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர் என்பது தான். இயல்பாக எழும் கேள்வி என்னவென்றால், மாதவிடாய் இழிவு, பெண்ணின் தீட்டு என்று கூறித்தான் ஓய்வளிக்க வேண்டுமா அது இயற்கை, மனித தொடர்ச்சிக்காக பெண்ணுக்கு வரும் உடலியல் மாற்றம், அந்த நேரத்தில் சிலருக்கு வலி அதிகமாகவும் இருக்கும், சிலருக்கு அசதியாகவும் இருக்கும், அதை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதலை ஏற்படுத்தி, அவளின் உடல் தன்மை அறிந்து பெண்ணை சக உயிராக மதித்து ஓய்வளிப்பது சிறந்ததா அது இயற்கை, மனித தொடர்ச்சிக்காக பெண்ணுக்கு வரும் உடலியல் மாற்றம், அந்த நேரத்தில் சிலருக்கு வலி அதிகமாகவும் இருக்கும், சிலருக்கு அசதியாகவும் இருக்கும், அதை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதலை ஏற்படுத்தி, அவளின் உடல் தன்மை அறிந்து பெண்ணை சக உயிராக மதித்து ஓய்வளிப்பது சிறந்ததா, இல்லை ஒதுக்கி வைப்பது சரியா, இல்லை ஒதுக்கி வைப்பது சரியா என்பதை பகுத்தறிவோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅந்த அடிப்படையில் மாதவிடாயின் போது சம்பளத்துடன் கூடிய பணி விடுப்பு தேவை என்றும், தேவை இல்லை என்றும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.\nஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் மகளிருக��கு உதவும் வகையில், மகளிர்க்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படுகின்றது. அதை மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது வழக்கும் தொடுக்க முடியும்.\nஇந்த விடுப்புச் சட்டத்தின் முன்னோடி ஜப்பான் நாடு தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1947 இல் அங்கு தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலிருந்தே மகளிருக்கான மாதவிடாய் விடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.\nஇன்று உலகளவில் தைவான், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்புத் திட்டம் (Menstrual Leave Policy) அமலில் உள்ளது. கோ எக்ஸிஸ்ட் என்ற பிரிட்டன் நிறுவனம் அண்மையில் மாதவிடாய் விடுப்புத்திட்டத்தை அறிவித்தது. அப்போது இந்தியாவிலும் அந்த திட்டத்தினைக் கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இயங்கும் சாஸ்டா டீல் என்ற நிறுவனமும் இந்தத் திட்டத்தை தன் நிறுவன மகளிருக்காக கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில், ஹைதெராபாத் நிறுவனமும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு இரு வேறு குரல்கள் எழுந்துள்ளன.\nஒன்று இந்த விடுப்புத் திட்டம் பெண்ணை வேலைக்கு எடுக்கும் நிலையில் தொய்வு ஏற்படுத்தும் என்றும், மீண்டும் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்றும், மாதவிடாய் நேரங்களில் பெண் பலவீனமாக இருப்பாள், மேலும் அவளின் சிந்தனை தெளிவு குறைந்திருக்கும் என்ற மதக் கூற்றுக்கு வலு சேர்ப்பது போன்றே அமையும் என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள் சிலர் கருதுகின்றனர். மாதவிடாய் குறித்த அச்சத்தை விலக்கி, அந்த நேரத்தில் பெண் மற்ற அனைத்து நேரங்கள் போன்றே இயல்பாய் செயல் பட முடியும் என்று புரிதல் ஏற்படுத்த வேண்டுமே தவிர்த்து, முற்றிலும் விடுப்பு கொடுத்தல் என்பது அவளின் இயலாமையாய் இந்தச் ஆணாதிக்கச் சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கின்ற கருத்தை நம்மால் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் 50% மேற்பட்ட பெண்கள் உதிரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதவிடாய் என்பது சற்று கடினம் தான். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஊதியத்துடன் கிடைக்கும் விடுப்பு தேவையானதே. அதை ஏற்க மறுக்கும் ஆணாதிக்கச் சமூகம், ஒரு பெண் இனப்பெருக்கத்திற்காக மாதந்தோறும் சிந்தும் உத்திரத்திற்கு விடுப்புத் தர தயக்கம் காட்டும் எனின், இந்தச் சமூகம் அவள் பிள்ளை பெற்றுத் தர தேவையில்லை என்று கருப்பையை தூக்கி எறிந்துவிட்டு வாழும் சூழலை ஏற்குமா அவள் வலியும் ஏற்றுக்கொண்டு உழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திடுவது அநீதியானது என்று எழும் குரலையும் நாம் மறுக்க முடியாது \nஅதாவது “பெண்ணே நீ விடுதலை அடைந்து விட்டதாக உணர்ந்தால், உன் மாதவிடாய் உதிரத்தை சுவைத்துப் பார்க்க எண்ணிப்பார், அந்த நினைப்பே உனக்கு கசப்பாக இருந்தால் நீ உன் விடுதலைப் பாதையில் கடக்க வேண்டிய தூரம் அதிகம்”.\nஅந்த வகையில் பல தடைகளைத் தாண்டி பெண்கள் என்று பலத் துறைகளிலும் சாதித்துக் கொண்டு வருகின்றனர். இந்த இடத்திற்கு வரப் பலப் பெண்கள் தங்கள் உதிரத்தை கொடுத்துப் போராடியுள்ளனர். மாதவிடாயின் போது ஓய்வு கண்டிப்பாகத் தேவை எனின், பல தடகள, நீச்சல் வீராங்கனைகள் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து இருக்க முடியாது. அந்த நேரத்தில் முடிவுகள் எடுக்க பெண்களால் முடியாது எனின் அரசியலில், நிர்வாகத்தில் பெண்களால் சாதித்துக் கொண்டிருக்க முடியாது.\nமாதவிடாய் இயல்பான ஒன்று. அதைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெண்களின் உடலுக்கு இயற்கையிலேயே உள்ளது. சரியான ஊட்டச்சத்து, அதை எப்படி நீர்ச்சத்து கொண்டு சமன் செய்வது என்ற அடிப்படைகளை பெண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டுவதே முதன்மை. வலி அதிகமாக இருந்தால் மருத்துவ ரீதியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மாதவிடாய் நேரங்களில் இயல்பாக, இயங்கவும், சிந்திக்கவும் பெண்களால் முடியும் என்பது உண்மை..\nவிடுப்புத் திட்டம் இப்போது சரியானதாக இருப்பதாக தோன்றினாலும் காலப்போக்கில் பெண்களை வலுவற்றவர்கள் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். விடுப்பை விட அலுவலங்களில் ஒய்வு அறைகள் ஏற்படுத்தி மிகுந்த அசதியாய் இருக்கும் நேரத்தில் ஒரு சில மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98083", "date_download": "2018-06-21T13:55:16Z", "digest": "sha1:KBNURN7BYUOQ7LHLRWZW3FOAVD7GCSER", "length": 18865, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "டைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம்ஸ இது கிரீன்லாந்தின் என்சைக்ளோபீடியா!", "raw_content": "\nடைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம்ஸ இது கிரீன்லாந்தின் என்சைக்ளோபீடியா\nடைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம்ஸ இது கிரீன்லாந்தின் என்சைக்ளோபீடியா\n1912-ம் வருடம். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல். நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. டைட்டானிக் என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு அதுதான் முதல் பயணம். உள்ளே 2,224 பயணிகள் இருப்பதாகத் தகவல். கப்பலைச் சுற்றிச் சுற்றி வந்து வேவு பார்க்கும் (lookout) வேலையைச் செய்துகொண்டிருந்தனர் ஃப்ரெட்ரிக் ஃப்ளீட் மற்றும் ரெஜினால்ட் லீ. ஆனால், ஒரு பிரச்னை. இருவரிடமும் உளவு பார்க்கத் தேவையான பைனாகுலர்கள் இல்லை. சரியாக மணி 11.40. இருவரின் குரலும் ஒன்றாய், இரண்டு வார்த்தைகளை ஒலித்தன.\n” (பனிப்பாறை, சரியாக நம் முன்னே\nடைட்டானிக் கப்பலின் முதன்மை அதிகாரி உடனே சுதாரித்து கப்பலை அந்தப் பனிப்பாறையின் மீது மோதாமல் திருப்புமாறு கட்டளையிடுகிறார். ஆனால், அந்த இருவரும் அந்தப் பனிப்பாறையை பார்த்ததே தாமதம். அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டும் எப்படிச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும் அந்தப் பெரிய பனிப்பாறை கப்பலின் அடிபாகத்தைப் பதம் பார்த்தது. தண்ணீரின் பரப்புக்கு அடியில் இருந்த கப்பல் பாகத்தில் ஓட்டைகள் உருவாகத் தண்ணீர் உள்ளே செல்லத் தொடங்கியது. கப்பலின் மேலேஸ இல்லை, அந்தக் கதை வேண்டாம். நம் பார்வையை அந்தப் பனிப்பாறைக்கு உள்ளாகவே சுருக்கிக் கொள்வோம். கப்பலின் பலம் வாய்ந்த மேலோடு (hull) பாதிப்படையும் அளவிற்கு அந்தப் பனிப்பாறை வலிமையானதாக இருந்தது. அது உருவானது கிரீன்லாந்து நாட்டில்\nஇது முழுக்க முழுக்கப் பனிப்போர்வையால் மூடப்பட���ட இடம். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், கனடாவிற்கு வடகிழக்கில் அமைந்திருக்கிறது கிரீன்லாந்து. இந்தத் தீவின் மொத்த பரப்பளவு 836,000 சதுர மைல்கள் (2.17 மில்லியன் சதுர கிலோமீட்டர்). கிரீன்லாந்துதான் உலகிலேயே மிகப்பெரிய தீவு. கிரீன்லாந்து என்றவுடன் பச்சைப் புல்வெளி நாடு என்று கற்பனை செய்துவிட வேண்டாம். சுவாரஸ்யமாக, அங்கே பெயரில் மட்டும் கிரீன் (Green) இருக்கிறது. மற்றபடி அதன் மேற்கு ஓரங்களைத் தவிர உள்ளே இருப்பது வெண்மை நிறைந்த பனிப்பாறைகள் மட்டுமே. இந்தப் பனிப்போர்வைக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து, இருக்கும் நிலங்களில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அப்படி வாழத்தகுந்த இடம் என்றால் அது வெறும் 158,000 சதுர மைல்கள் (410,000 சதுர கி.மீ.) மட்டுமே. அதாவது கிட்டத்தட்ட 80 சதவிகித நிலப்பரப்பு பனிப்பாறைகள் மட்டுமே.\n10-ம் நூற்றாண்டில், அருகில் இருக்கும் ஐஸ்லாந்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவன் கிரீன்லாந்து பக்கம் வந்து சேர்கிறான். அவன் நோர்ஸ் வைகிங் இனத்தைச் சேர்ந்த எரிக் தோர்வால்ட்ஸ்சன் (Erik Thorvaldsson, Erik the Red). அவன்தான், கிரீன்லாந்தின் மேற்கு பக்கம் பயணம் செய்து அங்கே பச்சைப் புல்வெளிகள் நிறைந்த வளமான பகுதி இருப்பதை முதலில் கண்டறிந்தான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்லாந்திற்கு அவன் சென்றவுடன் வளமான நாடு ஒன்றை தான் கண்டுவிட்டதாகக் கூறுகிறான். அது பச்சைப்பசேல் என இருப்பதால், அதை கிரீன்லாந்து என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறான். பின்னாளில், அதுவே அதன் பெயராகிப் போனது.\nஇது ஒரு தன்னாட்சி பெற்ற நாடு என்றாலும், டென்மார்க் ராஜ்ஜியத்தின் மூன்று உறுப்பின நாடுகளில் இதுவும் ஓர் அங்கம். தற்போதைய நிலவரப்படி அங்கே 57,000 மக்கள் வசிக்கின்றனர். கிரீன்லாந்தின் 12 சதவிகித மக்கள் டேனிஷ் இனத்தவர்களாகவும், 88 சதவிகிதம் பேர் இன்யூட் (Inuit) என்ற பூர்வகுடியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மொத்தத் தீவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை, தலைநகரான நூயூக் (Nuuk) நகரில் இருக்கிறது. கிரீன்லாந்திற்கு வரும் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு இன்னமும் டென்மார்க் அரசிடம் இருந்தே வருகிறது.\nகிரீன்லாந்தில் முதன் முதலில் கால்பதித்தவர்கள், தற்போது கனடாவாக இருக்கும் இடத்தில் இருந்து சென்றவர்கள். இது 4,500 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அதன்பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கிரீன்லாந்தின் அதீத குளிரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கி,மு.600 முதல் கி.பி.200 வரை டோர்செட் இன மக்கள் அங்கே வசித்தனர். சிறிது காலம் கழித்து, துலே (Thule) கலாசாரத்தைப் பின்பற்றும் கயாக்ஸ் (Kayaks), டாக்ஸ்லெட்ஸ் (Dogsleds) மற்றும் ஹார்பூன்ஸ் (Harpoons) இன மக்கள் அங்கே குடியிருந்தனர். தற்போது அங்கிருக்கும் இன்யூட் இன மக்கள் இந்த துலே கலாசாரத்தின்படி வந்தவர்கள்தான்.\nசொல்லவே தேவையில்லை. கிரீன்லாந்தின் சீதோஷண நிலை என்பது முழுக்க முழுக்க ஆர்க்டிக் வெப்பநிலைதான். முற்றிலும் பனிப்போர்வை போர்த்தப்பட்ட இடம் என்பதால் கோடைக்காலத்தில்கூடப் பகலில் 0 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். நாட்டின் தெற்குப் பகுதியில் மட்டும் சற்று தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பநிலை இருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் இங்கேதான் வசிக்கின்றனர். தலைநகரான நூயூக் நகரத்தில் மைனஸ் 11 முதல் 10 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஈரப்பதம் குறைவான பகுதி என்பதால், உலகிலேயே தூய்மையான காற்று கிடைக்கும் இடங்களில் ஒன்றாக கிரீன்லாந்து கருதப்படுகிறது. இதனால் தூரம் இருக்கும் பகுதியில் பனி இருந்தாலும் நன்றாகவே தெரியும். ஈரப்பதம் இல்லாத காற்று என்பதால், குளிரும் அவ்வளவாகத் தெரியாது.\nபல பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களுக்கு கிரீன்லாந்துதான் சரணாலயம். பனிக் கரடிகள், கலைமான்கள், எருதுகள், ஆர்க்டிக் நரிகள், ஓநாய்கள், கழுகுகள், முயல்கள் எனப் பல மிருகங்களை கிரீன்லாந்தில் பார்க்க முடியும்.\nபுவி வெப்பமயமாதல் என்ற ஒரு நிகழ்வே பொய் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள், தற்போது கிரீன்லாந்து சென்றுவிட்டு வந்தால், அவர்கள் எண்ணம் தவறானது என்பதை நிச்சயம் உணர்வார்கள். இந்தத் தீவின் நிலப்பரப்பில்,656,000 சதுர மைல்கள் (1.7 மில்லியன் சதுர கிமீ) தூரத்திற்கு கிரீன்லாண்ட் பனித்தாள் என்பது போர்வையைப்போல விரிந்திருக்கிறது. அன்டார்க்டிக் பனித்தாளுக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய பனித்தாள். இதன் பருமன் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர்கள். இப்போது பிரச்னை என்னவென்றால், வருடத்திற்கு 1 மிமீ வீதம் இந்த பனித்தாள் உருகி வருகிறது. இதனால் வருடத்திற்கு 23 அடிக் கடல் நீர் மட்டம் உயர���கிறது.\nஇன்னொரு பிரச்னை என்னவென்றால், இங்குள்ள ஈரப்பதம் இல்லாத காற்று, பனிப்போர்வைக்குள் கரிய பாசி ஒன்றைப் படரவிடுகிறது. இது சூரிய வெப்பத்தை உறிஞ்சும் தன்மைகொண்டது. இதனால்தான் பனித்தாள்கள் உருகத் தொடங்கியுள்ளன. இது பலதரப்பட்ட ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கிரீன்லாந்து மட்டுமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இது மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது.\nஅமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் தவறான வழியை பின்பற்றக்கூடும்; இது உண்மையா\nஅண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு\nஇது தான் சொல்லுறது கூட ஆடக் கூடாது என்று VIDEO\nஇது கேரள ஸ்பெஷல் 1\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpandal.blogspot.com/2014/09/", "date_download": "2018-06-21T14:19:50Z", "digest": "sha1:WPOVNAJLTGPB2IYHDN6XOPHDKPC2SIXT", "length": 13417, "nlines": 91, "source_domain": "tamilpandal.blogspot.com", "title": "தமிழ்ப் பந்தல்: September 2014", "raw_content": "\nதமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்\nசங்க இலக்கியத் தூறல் - 5: மருந்தறிந்தவன்---------------\nசங்க இலக்கியத் தூறல் - 5\n(ஆஸ்திரேலிய தமிழ்முரசு வலைப்பூவில் http://www.tamilmurasuaustralia.com/ 15-09-2014 அன்று வெளியிடப்பட்டது )\n--- அன்பு ஜெயா, சிட்னி\nகாதலனின் பிரிவினால் தவிக்கின்ற காதலி தன் செயலற்ற நிலையை எண்ணித் தனக்குள்ளே புழுங்குகின்றாள். இதைக் கண்ணுற்ற அவள் தோழி தலைவியின் இந்தப் பிரிவாற்றாமையைப் போக்க வேண்டி தலைவனைச் சந்தித்துத் தலைவி மற்ற பொருள்களையும் உயிரினங்களையும் அழைத்து அவற்றால் பேசவும், கேட்கவும் முடியும் என்று நினைத்துக்கொண்டு அவற்றிடம் தன் வருத்தத்தின் உச்சத்தில் பலவாறு புலம்புகின்ற அவல நிலையை எடுத்துக் கூறுகின்றாள்.\n“உலகத்து உயிர்களெல்லாம் தம் வாழ்நாளின் இறுதியில் இறந்து, மறபடியும் பிறந்து, பல பிறவிகள் எடுத்து, உலக முடிவு காலத்தில் (ஊழி) தம்மைப் படைத்த இறைவனிடம் சென்று ஒடுங்குகின்றன. அதன் பின் பேரிருள் சூழும். அதுபோலப் பகல் நேரத்தில் தன்னுட��ய ஒளியினால் இவ்வுலகத்தை வாழ்வித்த சூரியன், அந்நாளின் முடிவில் தன் ஒளிக்கதிர்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு மலைகளிடையே மறைந்திடுவான். அப்போது எங்கும் இருள் சூழும். நல்ல நெறியுடன் ஆட்சி செய்த மன்னனுக்குப்பின் அவனுக்கு நேர்மாறான, வலிமையற்ற ஓர் அரசனின் ஆட்சிக்காலம் வருவதுபோல, அந்த இருளுக்கும் பகலுக்கும் எல்லையாக இருக்கும் மாலை நேரம் வந்துசேரும். அந்த மாலை நேரம்தான் எனக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகின்றது.”\nதொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்\nபல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்\nஎர்உறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய\nநல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்\nஅல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா\nமெல்லியான் பருவம்போல் மயங்குஇருள் தலைவர\nஎல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருண்மாலை ; (கலித்தொகை,129: 1-7)\n“எப்போதும் அலைகளினால் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த கடலே ‘எங்கள் வலிமை போய்விட்டது’ என்பது போல எண்ணி எங்களைக் கைவிட்டுப் பிரிந்த தலைவர்களால் நாங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ ‘எங்கள் வலிமை போய்விட்டது’ என்பது போல எண்ணி எங்களைக் கைவிட்டுப் பிரிந்த தலைவர்களால் நாங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ அதனால்தான் ஓசை எழுப்பி உன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றாயோ அதனால்தான் ஓசை எழுப்பி உன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றாயோ அல்லது, எங்களைப் போலவே, நீயும் உன்னைக் காதலித்துப் பின் பிரிந்து போன காதலனை நினைத்து வருந்துகின்றாயோ அல்லது, எங்களைப் போலவே, நீயும் உன்னைக் காதலித்துப் பின் பிரிந்து போன காதலனை நினைத்து வருந்துகின்றாயோ\nபாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்\nதூஅறத் துறந்தனன் துறைவன்என்று அவன்திறம்\nகாதல்செய்து அகன்றாரை உடையையோ நீ\n“முற்றத்தில் நின்கின்ற பனைமரத்திலே உள்ள அன்றில் பறைவையே தலைவர் நன்றி மறந்தார் என்று நான் வருந்துவதால் ஏற்படுகின்ற என் துயரத்தை அறிந்துதான் எனக்காக நீ ஓசை எழுப்புகின்றாயோ தலைவர் நன்றி மறந்தார் என்று நான் வருந்துவதால் ஏற்படுகின்ற என் துயரத்தை அறிந்துதான் எனக்காக நீ ஓசை எழுப்புகின்றாயோ இல்லை, என்னுடைய தலைவர் எனக்கு இன்பம் அளித்துப்பின் பிரிந்து சென்றதைப்போல உன் கா���லரும் உன்னைப் பிரிந்து சென்றதனால் ஓசை எழுப்பி உன் துயரத்தை வெளிப்படுத்துகின்றாயோ இல்லை, என்னுடைய தலைவர் எனக்கு இன்பம் அளித்துப்பின் பிரிந்து சென்றதைப்போல உன் காதலரும் உன்னைப் பிரிந்து சென்றதனால் ஓசை எழுப்பி உன் துயரத்தை வெளிப்படுத்துகின்றாயோ\nமன்றுஇரும் பெண்ணை மடல்சேர் அன்றில்\nநன்றுஅறை கொன்றனர் அவர்எனக் கலங்கிய\nஇன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ\nதலைவி ஒரு புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. இப்போது வருவாரோ மாட்டாரோ என்று என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையர் அனைவருடைய துன்பத்தையும் கண்டு நீ வருந்துகின்றாயோ என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. இப்போது வருவாரோ மாட்டாரோ என்று என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையர் அனைவருடைய துன்பத்தையும் கண்டு நீ வருந்துகின்றாயோ ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் என்னைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்றதுபோல உன்னை மகிழ்வித்த உன்னுடைய காதலரும் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றாரோ ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் என்னைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்றதுபோல உன்னை மகிழ்வித்த உன்னுடைய காதலரும் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றாரோ\nபனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்\nஇனிவரின் உயரும்மன் பழிஎனக் கலங்கிய\nஇனியசெய்து அகன்றாரை உடையையோ நீ\nஇவ்வாறு தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு.\nதலைவனைச் சந்தித்த தோழி அவனிடம், “தலைவனே இவ்வாறெல்லாம் என் தலைவி புலம்புகின்றாள். அவளுடைய மனம் ஒடிந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்துபோனதால் அவள் வருத்தம் அதிகமாகிப் பித்துப்பிடித்தவள் போல இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை விரைந்து வந்து நீக்குவாயாக. அப்படிச் செய்யாமல் உன்னைச் சேர்ந்தோரின் மனம் அழிந்து சிதறும்படி விட்டுவிடுவாயானால், அது நோயால் வருந்தும் ஒருவனுக்கு அதைத் தீர்க்கும் மருந்தைத் தெரிந்திருந்தும் கூறாமல் மறைப்பதைவிடக் கொடுமையான செயலாகும்”, என்று கூறினாள். இப்படிப் பலவிதமாகத் தலைவி புலம்பி, வருந்��ுகின்ற நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி தோழி தலைவனிடம் வேண்டிக்கொள்கின்றாள்.\nஅழிந்துஅயல் அறிந்த எவ்வம் மேற்படப்\nபெரும்பே துறுதல் களைமதி பெரும\nவருந்திய செல்லல் தீர்த்த திறன்அறி ஒருவன்\nமருந்துஅறை கோடலின் கொடிதே – யாழநின்\nஅருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.\nசங்க இலக்கியங்களில் ஒரு தலைவன்-தலைவியினுடைய வாழ்க்கையில் தோழியின் பங்கு எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதற்கு இது போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்று பகர்கின்றன.\nLabels: கலித்தொகை, சங்க இலக்கியம், தோழி\nசங்க இலக்கியத் தூறல் - 5: மருந்தறிந்தவன்----------...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2774002.html", "date_download": "2018-06-21T14:33:00Z", "digest": "sha1:EJKJDHXJSHSVKJZUYBJFWWGEBXSA7B3Z", "length": 10554, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: சுதாகர் ரெட்டி- Dinamani", "raw_content": "\nமத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: சுதாகர் ரெட்டி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாத காலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக புது தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அஜய் பவனில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சகிப்பின்மை போன்றவற்றால் சாமானிய மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nபல்வேறு பாஜக தலைவர்கள் ஊழல்களில் தொடர்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.\nஇதுகுறித்து குரல் எழுப்புவோரின் குரலை ஒடுக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. பெட்ரோலியப் பொருள்கள், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇதுபோன்ற பாஜக அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம், ஊர்வலம், பொதுக்கூட்டம் வாயிலாக ஒரு மாத கால பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது என்றார் சுதாகர் ரெட்டி.\n\"தமிழக ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது'\nதற்போதைய தமிழக அரசியல் சூழலில் ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறினார்.\nதில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜய் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை, அரசியல் குழப்பமும், நெருக்கடி ஆகியவை நிலவுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு தனது பெரும்பான்மையை இழந்து நிற்கும் சூழல் காணப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் செயல்பட்டிருந்தால், தமிழக முதல்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று உத்தரவிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் இதனால்தான் ஆளுநரின் செயல்பாடு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.\nதமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஆளுநர் நடந்துகொண்ட விதமும், அதற்கு யார் காரணம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆளுநரின் செயல்பாடுகளே தேசிய அளவில் விவாதம் நடத்தப்படும் அளவுக்கு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் டி.ராஜா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2009/08/lyrics-of-kaatru-pudhithaai-from-kanden.html", "date_download": "2018-06-21T13:45:13Z", "digest": "sha1:FB25L6WWAQH5KIDBYST4RHLMRQ3HR7YY", "length": 8215, "nlines": 268, "source_domain": "www.svijayganesh.com", "title": "Trans Lyrically Yours: Lyrics of Kaatru Pudhithaai from Kanden Kadhalai", "raw_content": "\nகாற்று புதிதாய் பாடல் வரிகள் கண்டேன் காதலை திரை படத்தில் இருந்து\nகாலம் செய்யும் மாயம் கண்டேன்\nஉள்ளம் கையில் உலகம் கண்டேன்\nதொல்லைகளே இனி இல்லை என இல வேனில் ராகம் பாடும்\nஎல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும்\nபுதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும்\nஇல நெஞ்சிலே இசை தென்றலே\nகொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும்\nஅஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இல வயதில் தூளி ஆட்டும்\nவிளையாடும் அன்பிலே நடை போல நாட்கள் பூக்கும்\nகாலம் செய்யும் மாயம் கண்டேன்\nஉள்ளம் கையில் உலகம் கண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/02/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-06-21T14:22:40Z", "digest": "sha1:MBPUPUX3E66GRSI73RWD2QOE5C77NN4O", "length": 11356, "nlines": 115, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "இரட்டை குழந்தைகள் – 2 – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஇரட்டை குழந்தைகள் – 2\nசெல்வ களஞ்சியமே – 53\nஉலகத்தின் மிகவும் வயதான இரட்டையர் தங்களது பிறந்தநாளை ஜனவரி நான்காம் தேதி கொண்டாடினார்கள். இங்கிலாந்தில் இருக்கும் ஈனா பக் மற்றும் லில்லி மில்வார்ட் இருவருக்கும் இப்போது 104 வயது இதன் காரணமாக உலகின் மிக மூத்த இரட்டையர் என்ற பெயரில் கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த விருது கிடைத்ததில் இருவருக்கும் மிக மிக மகிழ்ச்சி. எப்போதும் போல இருவரும் தங்களது பிறந்தநாளன்று ஒன்றாக இருந்தனர். இப்போது இந்த இரட்டையரில் ஒருவரான லில்லிக்கு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவ மனையில் இருக்க நேர்ந்த போதிலும் இருவரும் ஒரே குரலில் சொல்லுவது ‘நாங்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்; எங்கள் இருவரின் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கிறது’ தங்களது ஆரோக்கியத்தின் ரகசியமாக இருவரும் சொல்லுவது: எப்போதும் சிரிப்பு, அதற்கு ஒரு நல்ல ஜோக்\nஇரட்டைக் குழந்தைகளை பார்த்துக் கொள்வது எப்படி முதலில் இரட்டையர்களைச் சுமக்கும��� போதும், பிரசவம் ஆன பின்பும் என்னென்ன செய்யலாம்\nநீங்கள்தான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறீர்கள். அதனால் உங்கள் மனநலம், உடல்நலம் நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம்.\nவீட்டுவேலைகள், கணவரின் தேவைகள் எத்தனை முக்கியமோ அத்தனை ஏன், இவற்றைவிட என்று கூடச் சொல்லலாம் – உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வது.\nமனதில் எப்போதும் ஒரு உற்சாகம் இருக்கட்டும். பாசிடிவ் எண்ணங்களையே நினையுங்கள்.\nமற்றவர்களிடமிருந்து உதவியை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.\nஎல்லாவற்றையும் நீங்களே செய்யவேண்டும் என்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். சாதாரண வேலைகள் கூட கடினமாகத் தோன்றும் இதனால்.\nமனதிற்கும் உடலுக்கும் தேவையான ஓய்வு கொடுங்கள். இதனால் அடுத்தடுத்த வேலைகளை சுலபமாகச் செய்யலாம்.\nஇரட்டைக் குழந்தைகள் உதவி ஓய்வு கவனிக்க வேண்டியவை மிகவும் வயதான இரட்டையர் வேலைகள்\nPrevious Post கோபல்ல கிராமம்\nNext Post ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்\nOne thought on “இரட்டை குழந்தைகள் – 2”\n4:40 பிப இல் பிப்ரவரி 5, 2014\nஇணைப்பிற்கு செல்கிறேன் அம்மா… நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜன மார்ச் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/7", "date_download": "2018-06-21T14:22:45Z", "digest": "sha1:AFYUERESIA5NXX5XUTLWLYLHDOPKL4OK", "length": 15898, "nlines": 76, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா ���ாந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\n2015 வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டு\nமாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா…\nஉலகின் சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில் தமிழகம்\nஅமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில்…\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் ஏ.பி.பரதன்\nஇந்தியாவில், 75 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டு சேவையாற்றியவர் மூத்த அரசியல் தலைவர், ஏபி பரதன்.\nஆங்கில புத்தாண்டையொட்டி தலைவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா வெளியிடுள்ள வாழ்த்துச் செய்தியில் முன்னேற்றமும் வளமையும்…\nபாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவரை சந்தித்த பிறகு, தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க…\nசென்னை மழைக்கு புவி வ���ப்பமடைதல் காரணம் அல்ல: மத்திய அரசு\nசென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழைக்கு புவி வெப்பம் அதிகரித்தது தான் காரணம் எனக்…\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆகம விதிகளை பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோவை சின்னியம்பாளையம் பகுதியில், அக்னி சிறகுகள் 2015 என்ற மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்து…\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: நாசா\nடிசம்பர் மாதம் 1 மற்றும் 2-ந்தேதி பெய்த மழையின் அளவு கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவு பதிவாகியுள்ளதாக நாசா…\nகமல் அப்படி என்னதான் பேசினார்\nசென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் இணைய தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன்…\n7 பேர் விடுதலை: தமிழக அரசுக்கு அதிகாரமில்லை\nராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம்…\nசபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில்…\n​தமிழகத்தில் ஐஎஸ் ஆதரவாளர்கள்: உளவு அமைப்பு திடுக் தகவல்\nஅண்மை காலமாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரின் தாக்குதலால், உலக அளவில் அமைதிக்கான சூழல் கேள்விக்குறியாகிவிட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில்…\nவெள்ளம் மக்களுக்கும்,அரசுக்கும் பாடம் கற்பித்துள்ளது: தலைமை நீதிபதி\nசென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்களுக்கும், அரசுக்கும் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக தலைமை நீதிபதி கருத்து…\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி எஸ் தாக்கூர்\nநீதிபதி டி எஸ் தாக்கூர், இந்திய உச்சநீதிமன்றத்தின் 43ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள…\nமோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் போர்க்கொடி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாவில் பிரதமர் மோடியின் தலைமைக்கு எதிராக அத்வானி, முரளி மனோஹர்…\nபிகார் தேர்தல் முடிவுகளால் மோடிக்கு பின்னடைவு: ஊடகங்கள் கருத்து\n\"பிகார் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் பின்னடைவாகும்' என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.\nதீபாவளி மலர் - ஆனந்த விகடன்- ஒரு பார்வை\nதீபாவளி மலர் என்றால் எழுத்தாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். பக்க அளவு பற்றிக்கவலை கொள்ள வேண்டாம். எங்கு கை…\nஎஸ் ஐ ஆகிறார் திருநங்கை பிரித்திகா யாசினி\nதமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்ஐ ) பணி வழங்கலாம் என்று சென்னை…\nபீகார்: நிதிஷ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் நிதிஷ் - லாலு கூட்டணிக்கு…\nநேபாளத்தின் முதல் பெண் அதிபர் தேர்வு\nநேபாள வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிபராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nஒலிம்பிக் போட்டிகளில் அகதிகளும் இனி பங்கேற்கலாம்\nபிற நாடுகளில் அகதிகளாக தஞ்மடைந்தவர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது. அந்த அமைப்பின்…\nபாகிஸ்தானில் வளர்ந்த கீதா தாயகம் திரும்பினார்\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக…\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணி அமோக வெற்றி\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அந்த…\nமனோரமாவின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nமனோரமா அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்று முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1845", "date_download": "2018-06-21T14:11:42Z", "digest": "sha1:NZO3YWHJ4YP2BI2DMY4IUNEBJ3F2DZQL", "length": 8964, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Tonga: Soli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Tonga: Soli\nGRN மொழியின் எண்: 1845\nISO மொழியின் பெயர்: Soli [sby]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tonga: Soli\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12181).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTonga: Soli க்கான மாற்றுப் பெயர்கள்\nTonga: Soli எங்கே பேசப்படுகின்றது\nTonga: Soli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tonga: Soli தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTonga: Soli பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3627", "date_download": "2018-06-21T14:11:50Z", "digest": "sha1:CBZ5OAZ3ZRGN5BOBUJGVIXIF5YQMLKLI", "length": 9045, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Cheke Holo & Kokota மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3627\nISO மொழியின் பெயர்: Kokota [kkk]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cheke Holo & Kokota\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்ற���ம் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C25051).\nCheke Holo & Kokota க்கான மாற்றுப் பெயர்கள்\nCheke Holo & Kokota எங்கே பேசப்படுகின்றது\nCheke Holo & Kokota க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cheke Holo & Kokota தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCheke Holo & Kokota பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T13:41:58Z", "digest": "sha1:YULVR4KJC4XDG4IMUQBFYNQCCHLNMQXA", "length": 4443, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "தொழிற்சங்கங்கள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"தொழிற்சங்கங்கள்\"\nNovember 19, 2014 admin\tஇடதுசாரிகள், என்.... குணசேகரன், சோசலிசம், தொழிற்சங்கங்கள், மார்க்சியம், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில் பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம் பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது சரியான புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடி���்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/kanimozhi/page/5/", "date_download": "2018-06-21T13:50:19Z", "digest": "sha1:4XENBPI6QUPMN57F4YB2L5UYDZ3RPUH5", "length": 4928, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "kanimozhi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி படைப்புகள்\nபேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும். ....\nஏப்ரல் மாதம் இரு பெரும் கவிஞர்களின் பிறந்த நாள். ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரே மாதத்தில் ....\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் ....\nபெண் என்றாலே அழகு, மென்மை, தாய்மை என்று இந்தச் சமுதாயம் கட்டியமைத்ததின் எச்சம் தான் ....\nஅருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை\nசைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட ....\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் ....\nநெல்சன் மண்டேலா – நெருப்பாற்றில் விடுதலைச் சுடர் ஏற்றியவர்\n1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/susila/page/2/", "date_download": "2018-06-21T13:54:42Z", "digest": "sha1:NXWC3FTGJVUR5JDHJDMKO2OWT3F7DGQO", "length": 5013, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "susila « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nதமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை ....\nபேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.\nதமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை, இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் ....\nகடந்த சில வாரங்களாகவே தமிழக மக்களின் செவிகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள், வைரமுத்துவு��், ஆண்டாளும், ....\nகடந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடக்கத்தைப் பற்றி அறிவித்தது நம் ....\nமடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்\nஇரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி ....\nஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு\nஇந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான ....\nவேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்\nநீட் எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/illvcmaak-aannnlainnn-kooppukllai-cemittu-vyptttku/", "date_download": "2018-06-21T14:12:50Z", "digest": "sha1:IGI75FXL27MS22YXRD3QLEK4NXUMFREK", "length": 3740, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "இளவசமாக ஆன்லைன் கோப்புகளை செமித்து வய்பதட்கு - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nஇளவசமாக ஆன்லைன் கோப்புகளை செமித்து வய்பதட்கு tamilitwep.com\nஇளவசமாக ஆன்லைன் கோப்புகளை செமித்து வய்பதட்கு\nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/sep/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-55-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2774653.html", "date_download": "2018-06-21T14:33:03Z", "digest": "sha1:S2WOA7EFHWLKXJOK6PTPRFFF4VHOUOD5", "length": 9428, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 55 லட்சம்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்து��் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 55 லட்சம்: ஆட்சியர்\nதிருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.\nதிருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை சனிக்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:\nதிருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில், திருவாரூர் விற்பனை நிலையத்தில் 2016 தீபாவளி விற்பனை ரூ. 42 .29 லட்சத்து நடைபெற்றது. 2017 தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிகழாண்டு, ஆர்கானிக் காட்டன் சேலைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சிகாட்டன் சேலைகள், , நெகமம் காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், ஜீன்ஸ் டாப்ஸ், சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, உறையூர் வனவாசி, சேலம் பருத்தி சேலைகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள் உள்ளிட்ட ஏராளமாக வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமேலும், வாடிக்கையாளர்களுக்கு தங்க மழைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரொக்க விற்பனையில் ரூ.2000-க்கு மேல் வாங்குவோருக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் 5 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், 15 பேருக்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர்.\nவிழாவில் கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, கோ-ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல மேலாளர் இரா. சுரேஷ்குமார், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இரா. சீனிவாசன், மேலாளர் தணிக்கை எம். நிர்மலா, துணை மண்டல மேலாளர் எம். அன்பழகன��, திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mh-chine.com/ribbon-tape/ribbon/sheer-ribbon", "date_download": "2018-06-21T14:26:19Z", "digest": "sha1:IGH7QIIASXD3RIFZ275RVLXRH232LZLR", "length": 11075, "nlines": 185, "source_domain": "ta.mh-chine.com", "title": "சுத்த ரிப்பன், சுத்த Organza ரிப்பன் - மொத்த ரிப்பன்", "raw_content": "\nடசல் & விளிம்பு / ட்ரிமிங்\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nரிப்பன் & டேப் தொழிற்சாலைகள்\nசுத்த ரிப்பன், சிஃப்பான் ரிப்பன், ஆர்கானா ரிப்பன்\nசாடின் எட்ஜ் மற்றும் கோல்ட் ஸ்ட்ரிப் உடன் ரிப்பன் உருவாக்குக\nமுறை\t உலோகத்துடன் சாடின் விளிம்பு\nஆர்கானா ரிபான் சாடின் எட்ஜ்\n1.1 / XX \"ஒழுங்குபடுத்தப்பட்ட ஃபேவரை ரிப்பன் அமைக்கப்பட்டது\nசதுர மையத்துடன் கூடிய 1 அங்குல (25 மிமீ) ஆர்கானா ரிப்பன்\nமுறை\t உலோகத்துடன் சாடின் மையம்\n1 அங்குல (25 மில்லி) சுடர் ரிப்பன்\nசுத்த ரிப்பன் சாடின் எட்ஜ்\nஆர்கானா சிஃப்பான் ரிப்பன் 38 மில்\nசாடின் எட்ஜ் ஆர்கானா ரிப்பன்\nசாடின் எட்ஜ் கொண்ட உலோக சுத்த ரிப்பன்\nமென்மையான சுத்த ரிப்பன் சாடின் எட்ஜ்ட்\n25 மிமீ சாடின் எட்ஜ் ஆர்கானா ரிப்பன்\nமீள்தன்மை பின்னல் / நாடா\nஇடுப்பு நாடா, தையல் இடுப்பு நாடா, நெய்யப்பட்ட இடுப்பு நாடா\nபிரதிபலிப்பு நாடா & பிரதிபலிப்பு வெஸ்ட்\nபருத்தி \\ பாலியஸ்டர் \\ TC பிணைப்பு வெப்கிங்\nபைகள் மற்றும் வழக்குகளுக்கு வெப்கிங்\nடசல் & விளிம்பு / Trimming\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nஎங்கள் பிற தளங்கள்: MH குழு | MH நூல் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH பண்டாரம்\nபதிப்புரிமை © Ningbo MH கைத்தொழில் Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசுத்த ரிப்பன் முகப்பு வகைகள் --Threads --Zippers - ரிபப் & டேப் --Ropes --Laces --Buttons --Interlining - டசல் & விளிம்பு / ட்ரிமிங் - தையல் பொருட்கள் - கார்டுகள் & அசெஸரிஸ் - இயந்திரம் மற்றும் பாகங்கள் துளைத்தல் --Fabric --மற்றவை எங்களை பற்றி - MH கண்ணோட்டம் - எம்.எச். தொழிற்சாலை --- நூல் தொழிற்சாலை --- ரிப்பன் & டேப் தொழிற்சாலைகள் --- லாஸ் தொழிற்சாலைகள் --ஏன் எங்களை தேர்வு செய்தாய் - MH வரலாறு - டிரேட்ஸ் காட்சிகள் - பட காட்சிகள் - வீடியோ ஆல்பம் MH கலாச்சாரம் --முக்கிய மதிப்புகள் - எம்.ஹெச் ட்ரீம்ஸ் --சமுதாய பொறுப்பு தொடர்பு - அலுவலகம் இடம் - நிலையான இடம் - இடம் இடம் --பின்னூட்டம் சமூக --எங்களுடன் சேர் --News\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nஇப்போது நீங்கள் உங்கள் Facebook சான்றுகளை பயன்படுத்தி வெளியேற்ற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/20000607/Trains-will-be-affected--For-girls--for-children.vpf", "date_download": "2018-06-21T14:26:01Z", "digest": "sha1:CYOH4RHY6ZVE6NRMB4XVQIBS2AP5DPHI", "length": 10180, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trains will be affected For girls - for children A new project soon to help || ரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள்–குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள்–குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம் + \"||\" + Trains will be affected For girls - for children A new project soon to help\nரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள்–குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்\nரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம் வர இருக்கிறது.\nஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், ரெயில்வே காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் தலைமை தாங்கி பேசினார்.\nஅதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் கருத்தரங்கில் பேசியபோது கூறியதாவது:–\nரெயிலில் பணயம் செய்யும்போது பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்டால் 182 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.\nமேலும் பெண்கள், குழந்தைகள் ரெயிலில் பயணம் செய்யும்போது பாதிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவ புதிய திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது. அதன்படி ரெ���ில் பெட்டிகளில் ‘பெனிக்பட்டன்’ என்ற பட்டன் பொறுத்தப்பட உள்ளது.\nரெயிலில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் பாதிக்கப்படும்போது இந்த பட்டணை அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும்போது ரெயிலில் எந்த பெட்டியில் பிரச்சினை என்பது குறித்து ரெயில்வே கார்டுக்கு தெரியவரும். அவர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. பணிவிடுவிப்பு கடிதம் பெற வந்த ஆசிரியரை வழிமறித்து கதறி அழுத மாணவ–மாணவிகள்\n2. பாதி மொட்டை, பாதி மீசையுடன் ஆஜரான மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி\n3. வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\n4. தினம் ஒரு தகவல் : ஆந்தைகளால் ஏற்படும் நன்மைகள்\n5. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது கவிழ்ந்தது பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது; 2 பேர் கருகி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/8", "date_download": "2018-06-21T14:23:04Z", "digest": "sha1:EBVAZD4S4ILAZIPUB3G5JU4MX57Q4FSX", "length": 16010, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசி���ியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\n“நாட்டின் பன்முகத்தன்மை சிதைய அனுமதிக்க கூடாது”\nஇந்தியப் பண்பாட்டின் முக்கிய குணங்களான பன்முகத்தன்மை, சகிப்புத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்…\n'இலங்கை தீர்மானம் மீது இந்திய ஆதரவு ஆறா மனப் புண்ணை ஏற்படுத்தியுள்ளது'\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுக் கூட்டத்தில் 1.10.2015 அன்று இலங்கையில் இணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை மற்றும்…\nசெவ்வாய் கிரகத்தில் நீர்: நாசா அறிவிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாஸா அமைப்பின்…\nமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அரசு கஜானா காலியாகிவிடும்: நத்தம் விஸ்வநாதன்\nதமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் மிகப்பெரிய தீமைக்கு வித்திட்டுவிடும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nநிதிமன்றத்தில் தமிழ்: சட்ட அமைச்சகமே முடிவு செய்யும்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து, உச்சநீதிமன்றம் கவலை…\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை என்ன சொல்கிறது\nஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய…\nசர��வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: சிறப்புப் பார்வை\nதமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின்…\nஅதிமுக வெற்றி பெறும்: லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு\n2016 - தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக…\nமகளையே கொலை செய்த தாய்\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் பெண் நிர்வாகி இந்திராணி முகர்ஜி, பெற்ற மகளையே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும்…\nசிவகங்கை அருகே சங்க கால நகரம்\nசிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என…\nதமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமா\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…\n'முதல்வருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை'\nஇந்தியாவின் 69 ஆவது விடுதலை நாளையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய முதலமைச்சர்…\n'சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல்'\nசமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் பேராசிரியர்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அச்சுறுத்துவதாக பேராசிரியர் ராமு மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகூகிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தமிழர்\nஉலகின் மிகப் பெரிய தேடு பொறியான கூகிள் நிறுவனத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த தமிழர்…\nதென் ஆப்ரிக்கா : காந்தியை உருவாக்கிய களம் - அ.மார்க்ஸ்\nஇந்தியாவில் தோன்றி, இந்திய மக்களுக்காகவும், இந்திய…\nகுழந்தை இறந்ததுகூட தெரியாமல் போதையில் கிடந்த தாய்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், தாயின் குடிபோதையால் குழந்தை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்துல் கலாம் விட்டுச் சென்ற சொத்துக்கள்\nஇந்திய மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக விட்டுச் சென்ற நம் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்…\n”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரை அறைக்கு வெ��ியே உட்கார வைப்பார்கள்\nஅந்திமழை சார்பாக தமாகாவின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்சை சந்தித்தபோது உற்சாகமாக இருந்தார்.…\nவன்கொடுமை தடுப்பு சட்டத்திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம்…\nஅரசியல் ஆதாயத்திற்காக மதுவிலக்கு: நத்தம் விசுவநாதன்\nஅரசியல் ஆதாயத்திற்காகவே பல்வேறு கட்சிகளும் மதுவிலக்கு குறித்து பேசி வருவதாக தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…\nகொடைக்கானல் பாதரசக் கழிவுகள்: சென்னை ராப் பாடகியின் வைரல் விடியோ\nகடந்த 4 நாட்களாக சமூக வலைத்தளங்களில் சென்னையைச் சேர்ந்த சோபியா அஷ்ரஃப் பாடிய ராப் பாடல் எண்ணற்ற பகிர்தலுக்கும்…\nபூரண மதுவிலக்கு: இன்று முழு அடைப்புப் போராட்டம்\nபூரண மதுவிலக்குக் கோரி ஆகஸ்டு 4ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று மறுமலர்ச்சி…\nதனிமனிதனாக போராடியவரை கண்டுகொள்ளாத சமூகம்\nமது ஒழிப்புக்காக தொடர்ந்து போராடிய போது கண்டு கொள்ளப்படாத சமூக ஆர்வலர் சசி பெருமாள், போராட்டக் களத்தில் உயிர்…\nஇந்திய அறிவியலில் சகாப்தம் படைத்தவர்\nமேற்கத்திய தாக்கத்தில் இந்திய அறிவியல் நகர்ந்துகொண்டிருந்த வேளையில், இந்திய அறிவியலுக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் டாக்டர் கலாம். 1960களில்…\nயாகூப் மேமனின் தூக்கு நிறுத்தப்படுமா\nமும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/warship-exhibition.html", "date_download": "2018-06-21T14:30:02Z", "digest": "sha1:G2IJ76G3ZBIU7H5ZMFX4SQQDH5TAFK5R", "length": 10078, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்: 71 ஆயிரம் பேர் பார்வை!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்: 71 ஆயிரம் பேர் பார்வை\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த இந்திய ராணுவ கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக போர்க்கப்பல்கள் கடந்த 3…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்: 71 ஆயிரம் பேர் பார்வை\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த இந்திய ராணுவ கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக போர்க்கப்பல்கள் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதன்படி, கடந்த 13-ந் தேதி ‘சுமித்ரா’, ‘ஷயாத்ரி’, ‘கமோர்டா’, ‘ஐராவத்’ ஆகிய 4 போர்க்கப்பல்களும், 14-ந் தேதி கூடுதலாக ‘குக்ரி’ என்ற போர்க்கப்பலும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nநிறைவு நாளான நேற்று ‘ஷயாத்ரி’ போர்க்கப்பலுக்கு பதில், ‘கிர்ச்’ என்ற மற்றொரு போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஏதாவது ஒரு கப்பலை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த போர்க்கப்பல்களை பார்வையிட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று அதிகாலை 4 மணி முதலே தீவுத்திடலில் வந்து குவிந்தனர்.\nகூட்டம் குவிந்ததை கண்ட ஏற்பாட்டாளர்கள், உடனடியாக பொதுமக்களை துறைமுகத்துக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, காலை 7 மணி முதலே பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். எனினும், கப்பற்படை அதிகாரிகளால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. மேலும், காலை 10 மணிக்கு மேல் தீவுத்திடலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை கண்டு பயந்து, தங்கள் வீடுகளுக்கே திரும்பிவிட்டனர்.\nஇதற்கிடையே போர்க்கப்பல்களை கடந்த 3 நாட்களில் 71 ஆயிரத்து 410 பேர் பார்வையிட்டதாகவும், நேற்று மட்டும் ஒரே நாளில் 33 ஆயிரத்து 492 பேர் பார்வையிட்டதாகவும் கடற்படை தெரிவித்து உள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின்\nஅரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி\nசோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன்\nபசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/bogan-official-tamil-teaser/51434/", "date_download": "2018-06-21T14:20:26Z", "digest": "sha1:K7YVVQIKTF3CBGEAXMT5QTE7YLCGXV7U", "length": 3022, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Bogan - Official Tamil Teaser | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article நா.முத்துக்குமாருக்கு வரவேண்டிய பாக்கி ; மனைவிக்கு கிடைக்காமல் தடுப்பது யார்..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2018/01/tsukuru-tazaki.html", "date_download": "2018-06-21T14:38:20Z", "digest": "sha1:XAHMBAYNKNAWTUGNRIUTHTO45T45FCO2", "length": 15819, "nlines": 379, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: ஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்\nIn அனுபவம், In வாசிப்பு\nஹருகி முரகாமியின் 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' நாவலில் பதின்மங்களில் ஐந்து நண்பர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் பெயர்களும் நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என தொடர்புடையதாக இருக்கும். முக்கியபாத்திரமான Tsukuru மட்டும் எவ்வித நிறத்தோடும் தொடர்பில்லாத பெயரோடு இருப்பார். எனவே பிற நண்பர்கள் Tsukuruஐ, நீ நிறமற்றவன் எனக் கேலி செய்தபடியிருப்பார்கள்.\nஇப்படி நெருக்கமாய் இருக்கும் ஐந்து நண்பர்களும், அவர்களின் 20வது வயதில், சட்டென்று எந்தக் காரணமும் சொல்லாது Tsukuruஐ விலத்தி விடுகின்றார்கள். கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர் ஏன் அப்படி நண்பர்கள் திடீரென விலகினார்களெனக் காரணங்களைத் தேடி ஜப்பானிலிருந்து பின்லாந்துவரை போவதே கதையின் முக்கிய பகுதி.\nஅப்போது பழைய நண்பர்கள், நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கும்போது, அவர்களின் ஞாபகங்களை அலசுகின்றனர். ஒவ்வொருவரும் முன்பு எப்படியிருந்தனர், அவர்களை மற்ற நண்பர்கள் எப்படிப் பார்த்தனர் என்பது குறித்து விரிவாகக் கதைப்பார்கள்.\nசோர்வான முகத்தையுடைய (boring face) , தன்னை யாருமே காதலிக்கமாட்டார்கள் எனத் தன்னைப்பற்றி நினைத்து வைத்திருக்கின்ற Tsukuru ஐ, கனிவான, பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கின்ற நல்ல நண்பனாகவும், அவரை அந்தக் காலத்தில் நேசிக்க விரும்பியதாகக் கூட ஒரு தோழி கூறுவார்.\nஒருவர் தன்னைப் பற்றி நினைத்து வைத்திருப்பதற்கும், பிறர் அவரைப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டு என் பதின்மங்களில் எப்படி நான் இருந்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். நம்மை அன்றைய காலங்களில் அறிந்திருக்கின்ற நண்பர்கள் மூலமாக விரிகின்ற நம்மைப் பற்றிய சித்திரம், சிலவேளைகளில் இன்னுஞ் சுவாரசியமாகக் கூட இருக்கும்.\nஎன் பதின்ம காலத்து நண்பரொருவன் பதிவொன்றை இப்போது எழுதியிருக்கின்றான்.\nTsukuru போல... ஒரு நான்.\nபுனைவுக்கும் வாழ்க்கையிற்கும் அவ்வளவு தொலைவில்லைப் போலும்.\nபேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு\nஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்\nமதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வின...\nஇலங்கைக் குறிப்புகள் - 03\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-21T14:01:25Z", "digest": "sha1:642N7BM5HIVGGK7EKP3WMCJBO63AIBKT", "length": 27077, "nlines": 581, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: October 2011", "raw_content": "\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nகடலாய் இருந்தது சிரிப்பு அன்று..\nகையில் படாது பட்டாசு வெடித்து\nகண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..\nLabels: ஜே கே கவிதைகள்\nடி வி தனை கட்டிகிட்டு,\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஓர் மடக்கு நீர் போதும்...\nLabels: ஜே க�� கவிதைகள்\nநலம் பெறும் உலகமிது ...\nLabels: ஜே கே கவிதைகள்\nபையன் நல்லா பரிட்சை எழுதுவானா..\nபஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...\nபெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..\nஎன்ன கவிதை எழுதுறது ...\nவீக் எண்ட் எங்க போலாம்...\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஉனக்கு வெளங்க வெக்க முடியல...\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஇதை அறியாதோர் வேகம் தடையாகும்...\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/05/blog-post_31.html", "date_download": "2018-06-21T13:57:43Z", "digest": "sha1:AWHFFTLNCI24WO7DYIJFH73YAXTGDFDK", "length": 3282, "nlines": 81, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: கா(த)லி....", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 6:58 PM\nவார்த்தை விளையாட்டுக் கவிதைகளைக் காணும்பொழுது என்னுள் விளைந்த விளைவே இநதக் கிறுக்கல்\nஉழைப்பைக் \" காதலி \" , அங்கே\nவறுமை \" காலி \" ஆகும்.\nஅன்பைக் \" காதலி \" , அங்கே\nவெறுப்பு \" காலி \" ஆகும்.\nநம்பிக்கையைக் \" காதலி \" , அங்கே\nபயம் \" காலி \" ஆகும்.\nமனிதனைக் \" காதலி \" , அங்கே\nமதம் \" காலி ' ஆகும்.\nமகிழ்ச்சியைக் \" காதலி \" , அங்கே\nதுக்கம் \" காலி \" ஆகும்.\nமுயற்சியைக் \" காதலி \" , அங்கே\nமுட்டுக்கட்டைகள் \" காலி \" ஆகும்.\nநட்பைக் \" காதலி \" , அங்கே\nவிரோதம் \" காலி \" ஆகும்.\nஅடக்கத்தைக் \" காதலி \" , அங்கே\nமமதை \" காலி \" ஆகும்.\nஅமைதியைக் \" காதலி \" , அங்கே\nசச்சரவுகள் \" காலி \" ஆகும்.\nஇறைவனைக் \" காதலி \" , அங்கே\nசஞ்சலம் \" காலி \" ஆகும்.\nஎனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - ...\nஎனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - ...\nஎனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - ...\nஎனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - ...\nஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:52:33Z", "digest": "sha1:NF4TCFIPE5I4AVNEPANR4X6CF6OMDQDE", "length": 9506, "nlines": 85, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிறியாநங்கை | பசுமைகுடில்", "raw_content": "\nநிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.\nசிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata.\nஅதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது.\nமிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும்\n. பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டா���் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.\nசிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.\nதினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும்.\nசிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1015", "date_download": "2018-06-21T14:30:27Z", "digest": "sha1:F42WO4F2HI4U55VZM52S73G2VJ7L5M7G", "length": 6379, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகம்!(படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கா���்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகம்\nஇன்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் கல்விக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை களைதல் போன்றவை குறித்து, விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தினர்.\nஇந்த நாடகத்தை பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பொது மக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர்.\nபட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம் \nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற ‎இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬யின் நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T14:12:07Z", "digest": "sha1:END5ZQIH2H7TZXPTG6CZYZLP2KUYLL23", "length": 9831, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச்சைலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nΑα அல்ஃபா Νν நியூ\nΒβ பீற்றா Ξξ இக்சய்\nΓγ காமா Οο ஒமிக்ரோன்\nΔδ தெலுத்தா Ππ பை\nΕε எச்சைலன் Ρρ உரோ\nΖζ சீற்றா Σσς சிகுமா\nΗη ஈற்றா Ττ உட்டோ\nΘθ தீற்றா Υυ உப்சிலோன்\nΙι அயோற்றா Φφ வை\nΚκ காப்பா Χχ கை\nΛλ இலமிடா Ψψ இப்சை\nΜμ மியூ Ωω ஒமேகா\nϜϝ டிகாமா Ϟϟ கோப்பா\nϚϛ சிடீகுமா Ϡϡ சாம்பை\nͰͱ ஹஈற்றா Ϸϸ உஷோ\nஎச்சைலன் (Epsilon, கிரேக்கம்: έψιλον) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஐந்து என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே ( ) எச்சைலன் பெறப்பட்டது. எச்சைலனிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து E, சிரில்லிய எழுத்து E என்பனவாகும். பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்ததாகக் காணப்படுகின்றது.\nபினீசிய எழுத்தான ஈயிலிருந்தே எச்சைலன் பெறப்பட்டது. பண்டைய கிரேக்க எழுத்து முறையில் எச்சைலனும் ஈயும் ஒரே மாதிரியாகவே காணப்பட்டன. ஆனால், தற்போது ஈயின் கண்ணாடி விம்பத்தை ஒத்ததாகவே எச்சைல���் எழுதப்படுகின்றது.\nபேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்திருப்பதால் கிரேக்க மொழியைத் தவிர ஏனைய இடங்களில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.\nகணிதத்தில் உலகத்தொடையைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்து எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.[3] தொடையில் மூலகம், மூலகமன்று என்பனவற்றைக் காட்டுவதிலும் எச்சைலனின் மாறுபட்ட வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4]\nஉடுக்கூட்டமொன்றில் ஐந்தாவது துலக்கமான உடுவைக் குறிப்பதற்கு எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.\nU+0395 Ε கிரேக்கப் பேரெழுத்து எச்சைலன்\nU+03B5 ε கிரேக்கச் சிற்றெழுத்து எச்சைலன்\nU+0045 E இலத்தீன் பேரெழுத்து ஈ\nU+0065 e இலத்தீன் சிற்றெழுத்து ஈ\n↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கிலத்தில்)\n↑ கிரேக்க எண்கள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2017, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/28-telugu-director-teja-search-a-teena.html", "date_download": "2018-06-21T13:45:30Z", "digest": "sha1:4RFSPRLH4NPE6LZF2BWNVKI7TYKKKCWQ", "length": 9221, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா | Telugu director Teja in search of a teenage boy, 'அது-இது'க்காக ஹீரோ தேவை! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா\n'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா\nதெலுங்கு இயக்குனர் தேஜா, தனது 'அது-இது' படத்தில் நடிக்க 18 வயது பையனை தேடிக்கொண்டிருக்கிறார்.\nஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசினார். 'அது-இது' ஒரு காதல் கதை தான். ஆனால் வித்தியாசமானது. வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்து வரும் பையன் மீது, காதல் கொள்ளும் ஒரு டீன் ஏஜ் பெண் பற்றிய கதை.\nஇந்த கதைக் களத்தில் வித்தியாசமான, பல உணர்வுகளை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுவோம் என்று கூறிய தேஜா, படத்துக்கு தேவையான 18 வயது பையனைப் பற்றி கூறினார்.\n5.7ல் இருந்து 5.9 இன்ச் உயரத்தில் அப்பாவியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றார். ஜெயம் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் 40 புதுமுகங்களை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.\nடிசம்பரில் படத்தை தொடங்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். புதுச்சேரி உள்ளிட்ட இ���ங்களில் படப்பிடிப்பு நடத்துவோம் என்று கூறிய தேஜா, படத்தில் புதுமுகமாக யாரும் நடிக்க விரும்பினால், ஒரு முழுநீள புகைப்படமும், பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் எடுத்து jayamovies@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி\nசெயல் - படம் எப்படி இருக்கு\nவெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார்\nநடிகையிடம் நைசா பேசி நிர்வாண புகைப்படங்களை வாங்கி விற்பனை செய்த இயக்குனர்\nஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nசட்டையை கழற்றி முன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\nRead more about: இயக்குனர் ஐதராபாத் தெலுங்கு தேஜா புதுமுகம் boy director teenage teja telugu\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/featured-stories/9", "date_download": "2018-06-21T14:23:39Z", "digest": "sha1:NT6K5AOVE2O5A6SXEOIBIFO3ZK2HAT35", "length": 17256, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆற��முகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\n'இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nதமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர்…\nஇந்தியாவை ஆண்டதற்காக இழப்பீடு: சசிதரூரின் வைரல் பேச்சு\nஇந்தியாவை 200 ஆண்டுகள் காலனியாதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தமைக்காக பிரிட்டன் இழப்பீடு வழங்க வேண்டும் என பேசிய காங்கிரஸ் மூத்த…\nதி.மு.க. ஆட்சியில் முழு மதுவிலக்கா\nதிமுக தலைவர் கருணாநிதி திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று அறிக்கை விட்டிருந்தார். தமிழக அரசியல் களத்தில்…\nஎன் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்..எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா உருக்கம்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களையெல்லாம் கொண்டுவந்ததை நான் ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே…\nசர்க்கரை நோயாளிகளும் வேலைக்குத் தகுதியானவர்கள்தான்\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்கள்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்க்கரை நோயால் ப���திக்கப்பட்ட பெண்ணுக்கு,…\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்திருக்கும் பாமக\nநேற்றைய தினசரிகளில் அன்புமணியை முதல்வராக்கக் கோரி முதல் பக்கத்தில் வந்த விளம்பரம்(ஒபாமா பாணியில்), இன்றைக்கு அரசியல் வட்டாரங்களிலும் சமூக…\nபுதிய சமையல் எரிவாயு இணைப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபுதிய சமையல் எரிவாயு இணைப்புபெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதியமுறை ஜூலை 15-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் அறிமுகம்…\nஅதிக விலைக்கு மின்சாரம்: நத்தம் விஸ்வநாதன் நீண்ண்ட விளக்கம்\nமின் வாரியத்தில் ஊழல் நடந்ததாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், வியாபார நோக்கிலும், உள்நோக்கத்தின் அடிப்படையிலும் அவதூறாக எழுதும்…\nதமிழக அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன்\nஅதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரம் வாங்குவது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.…\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியுடன் கைகோர்த்த கம்யூனிஸ்டுகள்\nமேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ஜோதிபாசுவின் 102வது பிறந்தநாள் நினைவு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள்…\nசென்னையில் தொடரும் அக்னி நட்சத்திரம்\nஅக்னி நட்சத்திரக் காலம் முடிந்த பிறகும் தற்போது தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில்…\nவியாபம் ஊழல் மர்மச் சாவுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ்\nவியாபம் ஊழல் மர்மச் சாவுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…\nசென்னை மெட்ரோ ரயிலின் முதல் ஓட்டுநர்\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும், ஆலந்தூரிலிருந்து முதல் ரயிலை இயக்கி கவனத்தை ஈர்த்தார்…\nமானம், மரியாதைக்கு ஆபத்து: நெருக்கடி நிலையை விட மோசமான சூழலில் தமிழகம்\nநெருக்கடி நிலையை விட மோசமான சூழலில் தமிழகம் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…\nநடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தூண்டுதல் இல்லை: விஷால் தரப்பு விளக்கம்\nநடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தூண்டுதல் எதுவும் இல்லை என விஷால் தரப்பு நடிகர்கள் கூறினர். ��டிகர்கள் நாசர்,…\nலலித் மோடி விவகாரம்: சுஷ்மாவிற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்\nஐபிஎல் நிதி முறைகேட்டில் சிக்கிய லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டனிடம் மத்திய அரசு வலியுறுத்த வில்லை…\nசூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக விதிமீறல்கள் நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் அமைக்கப்பட உள்ள அதானியின் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்துக்காக பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…\nஅடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்காத நாட்டில் மருத்துவ சுற்றுலா\nஇந்திய மக்களுக்கே மருத்துவ வசதிகள் போதிய அளவு கிட்டாத நிலையில் மருத்துவ சுற்றுலாவை ஊக்கப்படுத்த தனித் துறையை உருவாக்குவதா\nலலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ்: பின்னணி என்ன\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபரான லலித் மோடி,…\nநிரபராதி என தெரிந்தும் விடுதலை கிடைக்கவில்லை: தொலைக்காட்சி பேட்டியில் பேரறிவாளன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் உடல் நலன்…\nஉச்ச கட்டத்தில் தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி குடும்ப சண்டை\nதொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமிக்கும் அவரது சுவீகார மகன் அய்யப்பனுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்பட்டுள்ளது. இந்த…\nஇலங்கை இறுதிப்போர், விடுதலைப் புலிகள், கனிமொழி: மீண்டும் கிளம்பிய சர்ச்சை\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் திரிகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான சசிதரன் உள்ளிட்ட பலர்…\nஉறையில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களையும் சோதனைக்குட்படுத்த வேண்டும்\nஉறையில் அடைத்து விற்கப்படும் அனைத்துவிதமான உணவுப் பண்டங்களையும் சோதனைக்குட்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த…\nவருடங்களில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்வு\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த…\nகர்நாடக அரசின் முடிவு: தமிழக அரசியல் தலைவர்களின் முரண்பட்ட கருத்துக்கள்\nஜெயல���ிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aruppukottai-prof.html", "date_download": "2018-06-21T14:27:49Z", "digest": "sha1:IVLTAAILHFF6EM6MUWP7HTNDYGPMB5GN", "length": 8965, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ​மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்ற ஆசிரியை; வைரலாகும் ஆடியோ!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\n​மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்ற ஆசிரியை; வைரலாகும் ஆடியோ\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர், மதிப்பெண், பணம் என ஆசை வார்த்தை கூறி, மாணவிகளை தவறான…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n​மாணவிகள��� தவறாக திசை திருப்ப முயன்ற ஆசிரியை; வைரலாகும் ஆடியோ\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர், மதிப்பெண், பணம் என ஆசை வார்த்தை கூறி, மாணவிகளை தவறான பாதைக்கு திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள, தனியார் கல்லூரி ஒன்றில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி. இவர், தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம்.\nஅந்த பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், கல்லூரி மாணவிகளை தவறான நோக்கத்திற்கு பேசி அழைத்து வந்தால், 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி 4 மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரை அடுத்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில், மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின்\nஅரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி\nசோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன்\nபசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1009.html", "date_download": "2018-06-21T13:55:25Z", "digest": "sha1:ILQ5TYNSXWWSXSIALKGPKC7II25QTQ4E", "length": 4986, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த கட் எத்தனை தெரியுமா?", "raw_content": "\nHome / Cinema News / ‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த கட் எத்தனை தெரியுமா\n‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த கட் எத்தனை தெரியுமா\nதொடர் சாதனைகளை செய்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது அனைவருக்கும் அறிந்ததே. இதையடுத்து நேற்று நடைபெற்ற வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டத்தில், ‘மெ��்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஅந்த சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்த பிறகே படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும், சென்சார் சான்றிதழ் கிடைத்தால் தான் படம் ரிலீஸாகும் என்பதால், ’மெர்சல்’ படக்குழு படபடப்பிலே இருந்தனர்.\nதடையில்லா சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்தாலும், இன்று மத்தியம் வரை படக்குழுவினர் கைக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இருந்தாலும், பல திரையரங்குகளில் டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.\nஇந்த நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் ‘மெர்ச’ படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பு தரப்புக்கு கிடைத்தது. இதனையடுத்து தயாரிப்பு தரப்பினர் நிம்மதியடைந்தனர்.\nமேலும், படத்தின் 5 இடங்களில் கட் கொடுத்த சென்சார் குழு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. கட்டுகள் பல வாங்கியும், ‘மெர்சல்’ படத்தின் நீளம் 170.08 ஆக உள்ளது. அதாவது, 2 மணி நேரம் 50 நிமிடமாகும், கிட்டதட்ட 3 மணி நேர படமாக மெர்சல் உள்ளது.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsmannampadi.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-06-21T13:45:39Z", "digest": "sha1:3PB2WAYVFVM4XZZXTLED4QP3M37POTH7", "length": 7506, "nlines": 151, "source_domain": "ghsmannampadi.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி : மரம் நடு விழா", "raw_content": "\nமன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்\nபள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது. முட் புதர்கள் அகற்றப்பட்டு 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு,புங்கன் மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தார் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் .\nLabels: காவல் துணைக் கண்காணிப்பாளர், மரம்நடுவிழா\nஅரசு உயர்நிலைப் பள்ளி மன்னம்படி,GHS. MANNAMPADI\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றூர் மன்னம்பாடி.2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013\nஉலக கை கழுவும் நாள்\nகட்சி முறைகளில் எது சிறந்தது\nகாமராசர் பிறந்த நாள் விழா\nமாணவர் மலர்2014 பகுதி 2\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்றாம் பருவ செயல் திட்டங்கள்\nநியூட்டன் வட்டு வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம். தேவையான பொருள்கள்...\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை. https://driv...\nமன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0312.aspx", "date_download": "2018-06-21T14:31:06Z", "digest": "sha1:DAFR3VIBWJXBASAWJO5XZBSHSYSBI6SU", "length": 22482, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0312 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா\nபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.\nமணக்குடவர் உரை: தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,\nபரிமேலழகர் உரை: கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.\n(இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: ஒருவன் தன் மேல் கறுவு கொண்டு தீயவை செய்தாலும் அதற்குத் திருப்பி அவனுக்குத் தீமையைச் செய்யாதிருத்தல் குற்றமற்றவர்களின் கொள்கையாகும். பழி வாங்குதல் தொடருமெனில் ஒரு முடிவே இல்லாமல் அழிவே ஏற்படும் என்பதால் குற்றமற்றவர்கள் பழிவாங்குதலை விரும்ப மாட்டார்கள்.\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.\nபதவுரை: கறுத்து-கடுமையாகச் சினந்து; இன்னா-தீங்குகள்; செய்தஅக்கண்ணும்-செய்தவிடத்தும், செய்தவற்கண்ணும்-செய்தவன்மாட்டும்; மறுத்து-எதிர்; இன்னா-தீங்குகள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; மாசற்றார்-குற்றமற்றவர்; கோள்-கொள்கை.\nமணக்குடவர்(‘செய்தவற் கண்ணும்’ பாடம்): தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்;\nபரிப்பெருமாள்(‘செய்தவற் கண்ணும்’ பாடம்): தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்;\nபரிதி: தனக்கு ஒருவர் மனங்கன்றப் பொல்லாங்கு செய்தால்;\nகாலிங்கர்(‘செய்தவர் கண்ணும்’ பாடம்): ஒருவர் தம்மாட்டுச் சினந்து இன்னாதனவற்றைச் செய்தவர்மாட்டும்;\nகாலிங்கர் குறிப்புரை: கறுத்து என்பது சினந்து என்றவாறு,\nபரிமேலழகர்: தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும்;\n'தாம்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் 'ஒருவர் தம்மாட்டுச் சினந்து இன்னாதனவற்றைச் செய்த இடத்தும்' எனப் பொருள் கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கருவன் கொண்டு துன்புறுத்தினும்', 'சினந்து தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும்', 'ஒருவன் பகைமை கொண்டு தமக்குத் தீங்கு செய்துவிட்டாலும்', 'சீற்றம் கொண்டு தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தாலும் திரும்பத் தாம், அவ்வாறு செய்தவர்க்குத் துன்பம் தருவன செய்யாமல் இருத்தல் குற்றமற்ற பெரியோர்களின் துணிவாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகடும்சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.\nமறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்:\nமணக்குடவர்: தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,\nபரிப்பெருமாள்: தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேற் பொதுவாக இன்னா செய்யற்க என்றார்; இது காரணமுண்டாக இன்னாசெய்தவற்கு மாறாக இன்னா செய்தலைத் தவிர வேண்டும் என்றது.\nபரிதி: அவனுக்குத் தான் பொல்லாங்கு செய்யாமை இருப்பது நல்லோர் கொள்கை.\nகாலிங்கர்: தாம் பெயர்த்து அவர்க்கு இன���னாதன செய்யாமை உள்ளழுக்கற்ற (உணர்வுடைய) துறவோரது கோட்பாடு என்றவாறு.\nபரிமேலழகர்: மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.\nபரிமேலழகர் குறிப்புரை: இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.\n'தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு/துணிவு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'திரும்பத் துன்பம் செய்யாமையே தூயவர் நோக்கம்', 'திருப்பி அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் மனக்குற்றம் நீங்கிய நல்லோர் கோட்பாடு', 'அவனுக்குக்கூட, திருப்பித் தீங்கு செய்யாதிருப்பது குற்றமற்ற தூய மனமுடையவர்களின் கொள்கை', ' ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதிரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.\nகறுத்து தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது பாடலின் பொருள்.\n'கறுத்து' என்ற சொல்லின் பொருள் என்ன\nமனவைரத்துடன் ஒருவர் தீங்கு செய்தாலும் அவர்க்கு எதிராகத் தீமை செய்யாமல் இருப்பது மனமாசற்றவர் கொள்கையாம்.\nமனதுள் நீண்டகாலம் வஞ்சம் கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பல தொடர்ந்து செய்தபோதிலும் பதில் தீங்கு செய்யாமலிருத்தலே குற்றமற்ற நல்லோரது கொள்கையாகும்.\nதணியாத சினம் கொண்டு ஒருவன் தீமைகள் பல செய்துகொண்டிருந்தாலும், மன அழுக்கற்ற நல்லவர்கள், அவனுக்கு எதிர் தீங்குகள் செய்யாமாட்டார்கள் ; இதை அவர்கள் தங்கள் கொள்கையாகக் கடைப்பிடிப்பர். தங்கள் தற்காப்புக்காவும் இன்னா செய்யார் என்பது குறிப்பு. மற்றவர்க்குத் துன்பம் செய்யக்கூடாது என்பது மட்டுமன்றி, தனக்குக் கொடுமைகளைச் செய்தவருக்குக் கூட எத்தகைய தீங்கையும் செய்தல் ஆகாது என்பது வற்புறுத்தப்படுகிறது.\nபிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ்வோர் உலகில் பலர் உண்டு. ஆனால் அவர்களிலேயும் சிலர் பிறர் தமக்குத் தீங்கிழைக்கும்போது 'பழிக்குப் பழி' என்ற கறுவு நிலை எடுப்பவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் 'வலுச்சண்டைக்குப் போக மாட்டேன், ஆனால் வந்த சண்டையை விடமாட்டேன்' என்பவர்கள். இந்த நிலையில் ��ள்ளோரை நோக்கி 'மாசற்ற மனத்தார், கொடுந்துயர் செய்வோர்க்கும் எதிர்த்துன்பஞ் செய்யாதிருப்பதைக் கொள்கையாகக் கொள்வர்' எனச் சொல்லி யாவரும் 'மறு தீங்கு' செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.\nஅறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் (தீவினையச்சம் 203 பொருள்: கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல், அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர்) என்ற குறள் இப்பாடற் கருத்தையொத்ததை வேறொரு சூழலில் சொல்கிறது.\nஇப்பாடலில் பரிமேலழகர் கொண்ட 'செய்த அக் கண்ணும்’ என்றதற்கு மணக்குடவர் ‘செய்தவற் கண்ணும்’ என்றும் காலிங்கர் ‘செய்தவர் கண்ணும்’ என்றும் பாடம் கொண்டனர். 'செய்த அக் கண்ணும்’ என்ற பரிமேலழகர் பாடத்தை 'அகரச் சுட்டு வேண்டாத தொன்று ஆகலானும் ‘மறுத்து’ எனக் குறளில் பின்னர்க் கூறுதலானும் பொருந்தாது' எனப் பொருந்த மறுத்து 'முந்திய மணக்குடவர் போன்றோர் பாடமே வள்ளுவர் பாடம்' எனக் கூறுவார் வ உ சிதம்பரம்.\n'செய்தவர் மாட்டும்' எனப் பொருள் தரும் மணக்குடவர் பாடமே சிறந்தது.\n'கறுத்து' என்ற சொல்லின் பொருள் என்ன\n'கறுத்து' என்ற சொல்லுக்கு வெகுண்டு, மனங்கன்ற, சினந்து, செற்றம் கொண்டு, கறுவுகொண்டு, கடுஞ்சீற்றம் கொண்டு, கருவன் கொண்டு, பகைமை கொண்டு, வெகுண்டெழுந்து, அறிவு கெட்டுப் போய், சினம்முற்றி, கருக்கட்டிக்கொண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.\nமணக்குடவரும் பரிப்பெருமாளும் இக்குறளுக்கான உரையில் 'தாம் செய்த குற்றத்தினால் சினந்து தனக்குத் தீமை செய்தவனிடத்தும்' எனச் சொல்கின்றனர். இவ்வுரை முன் செய்யப்பட்ட தீங்குக்குக் கறுவிக்கொண்டு பழி வாங்குதலைச் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு காரணமுமின்றி சினந்து வருபவனைவிட, முன்பு தீமை செய்தவனிடம் உண்டாகும் சினம் கடுமையாகத்தான் இருக்கும். அக்கடுமையைக் காட்டவே கறுத்து என்ற சொல்லுக்கு பழிக்குப் பழி என்ற பொருளில் மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர் எனத் தோன்றுகிறது. 'மாசற்றார் கோள்' என்ற தொடர் இருப்பதால் மாசற்றார் முன்பு தீங்கு செய்தார் என்பது பொருந்தாது. எனவே எக்காரணமின்றியும் வெகுண்டு தனக்குத் தீங்கு செய்பவனுக்கு மறு தீங்கு செய்யவேண்டாம் என இப்பாடலுக்குப் பொருள் கொள்வது தகும்.\nகறுத்து என்பதற்கு சினந்து என்ற பொருளிலேயே அனைவரும் உரை செய்தனர்.\nஇக்குறள் கறுவுகொண்டு துன்பம் செய்பவர்கள் பற்றிப் பேசுகிறது. கறுத்து இன்னா செய்தல் என்பதற்குப் பழிவாங்கும் எண்ணத்தில் சீற்றம் கொண்டு துன்பம் செய்தல், மனம் இருண்டு (கறுத்து) துன்பம் செய்தல் எனவும் பொருள் கூறினர். அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கறுவினான்/ கறுவிக்கொண்டு திரிகிறான் என்னும் பேச்சு வழக்கில் உள்ள பொருளிலேயே 'கறுத்து' ஆளப்பட்டது எனவும் கூறினர். 'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்' என்னும் தொடரை 'முன்பகை காரணமாக மனத்திற்குள் வஞ்சம் வளர்த்து அப்பழிதீர்ப்பதற்காகச் சினந்து கொடுமை செய்தவரிடத்தும்' என விளக்கலாம்.\n'கறுத்து' என்ற சொல்லுக்கு கடுஞ்சீற்றம் கொண்டு என்பது பொருள்.\nகடும்சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது இக்குறட்கருத்து.\nதுன்பம் தந்தார்க்கும் இன்னாசெய்யாமை சிறந்த கொள்கை.\nகடுஞ்சினம் கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திருப்பி அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றம் நீங்கிய உள்ளத்தார் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-21T13:47:40Z", "digest": "sha1:G5UGN3DF2TDOS5MKZMTB65GTHOEOVJ5Z", "length": 5617, "nlines": 99, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: July 2012", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nமரங்கள் சிந்தும் தூறல்கள் ...\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள�� - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2010/09/blog-post_3014.html", "date_download": "2018-06-21T13:46:19Z", "digest": "sha1:QQSMHAAR4IH25CKKMQXQDSUNC5QKRDA4", "length": 14192, "nlines": 141, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "ஒரு சாமான்யனின் இயலாமை கோபம் ~ My Diary", "raw_content": "\nஒரு சாமான்யனின் இயலாமை கோபம்\nநான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி, படிக்காதவன், குரு சிஷ்யன், தளபதி முதல் சந்திரமுகி வரை (சிவாஜி பார்க்கவில்லை) பார்த்தாயிற்று. ஜானியைப் போன்றதொரு இனிமையான, டீசன்ட்டான ரொமாண்டிக் படம் இன்னும் வரவில்லை. ஆனால் எந்திரன் பார்க்கப் போவதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். காரணம் 'சன் பிக்சர்ஸ்'. அவர்களின் தொடர்ச்சியான விளம்பரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றதென்றால் அக்குடும்பத்தின் அனைத்து துறைகளிலுமான ஆக்டோபஸ் ஆக்கிரமிப்பு அக்குடும்பத்தின் மேல் ஒரு aversionஐயே ஏற்படுத்திவிட்டது. கலாநிதி மாறன், உதயநிதி, துரை தயாநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அந்த நிதி, இந்த நிதி - இவர்கள் கடும் உழைப்பால் மட்டும் இவர்களின் கம்பெனியைத் துவங்கவில்லை, நடிக்கத்துவங்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தவுடன் ஒரு படத்தைத் தயாரித்து முடிக்கின்றனர். தங்களது சேனல்களை வைத்து ஓயாத ஒழியாத விளம்பரம். கருணாநிதி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு அவருக்கு சம்பளம் 50 லட்சம் ரூபாயாம். இது அவரது தற்சமய எழுத்து திறமைக்காக கொடுக்கப்படும் பணமல்ல என்பது ஊரறிந்த ரகசியம். இன்னொரு விஷயம் - இவர் தனது பேரன்மார்கள் தயாரிக்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில்லை.(அப்புறம் படம் ஓட வேணாமா\nகலாநிதி மாறனின் சொத்து மதிப்பு USD 1.2 Billion ஆம். இந்திய மதிப்பில் இது எவ்வளவு ரூபாய் என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கப்போகிறாராம். அவரின் மனைவி பத்திரிக்கை நடத்துகிறார். இப்படி இக்குடும்பத்தின் ஊடகத்துறை monopolyயால் 58 சிறிய பட்ஜட் படங்கள் வெளியிடப்பட முடியாமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம். எத்தனை குடும்பங்களை இவர்கள் மறைமுகமாக நசுக்குகிறார்களோ. இன்னொரு காமெடி - சமீபத்தில் சென்னையில் பார்லிமென்ட் கேள்வி-பதில் நேரத்தில் எப்படி பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று எம்பிக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாம் - the funny part is - பார்லிமெண்ட்டில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பேசுவதேயில்லை என்று அவைத்தலைவர் மீராக்குமார் மற்றும் பலரால் (உண்மையாக) குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரியின் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டதாம். என்ன கொடுமை சரவணன் இது :(\nஇந்த திங்கட்கிழமை காலை என்னுடைய பேராசிரியரைப் பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அடையாறு டிப்போ செல்ல வேண்டும். கஸ்தூரிபாய் நகர் ஸ்டேஷனில் இறங்கினேன். ரோட்டைக் க்ராஸ் பண்ணி ஆட்டோ எடுக்க கஷ்டப்பட்டுக்கொண்டு (குறுக்கே ஓடி, மீடியனில் தாவி ஹெவி டிராஃபிக்கில் சர்க்கஸ் செய்ய நேரிடும்) ஸ்டேஷனிலிருந்தே ஆட்டோ எடுத்துக்கொண்டேன். ஆட்டோ டிரைவர் செய்தித்தாளை மடித்துவிட்டு வண்டி எடுத்தார். என்ன நியூஸ் படித்துக்கொண்டிருந்தாரோ தெரியல. செம கடுப்பாக இருந்தார். 1 ரூவா அரிசிய யாரு மேடம் சாப்பிடுறா எங்க பாத்தாலும் இவனுங்க தான். நேத்து நான் எந்திரன் ட்ரெய்லர் பாக்கல மேடம். அதுக்கு பதிலா விஜய் டீவி முரளி ஷோ பாத்தேன் மேடம் - இன்னும் பல சொன்னார்.\nஒரு முடிவுக்கு வந்தேன். இவர்களைச் சாமான்யனான என்னால் எதுவும் செய்ய இயலாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் எந்திரன் பார்க்காமல் இருந்து கொள்ளலாம் அந்த ஆட்டோ ட்ரைவரைப் போல்.\nPosted in: நாமும் சமூகமும்\n மறைபொருளாக கூட இல்லாமல் வெளியிலே வெடித்து கிளம்பிக் கொண்டிருக்கிறது\nநீங்கள் சொன்ன அந்த கோபம்....\nஆனால் இந்த கோபம் வாக்கு சீட்டிலும் தெரிய வேண்டும்........\nஇவ்வளவு தூரம் அவர்கள் வெறி பிடித்து பணம் தின்பதற்கு எனக்கு தெரிந்து ஒரு காரணம் இருக்கிறது....\nபெரியவர் எப்படியும் இன்னும் ஓரிரு வரு���ங்களே தாக்கு பிடிப்பார்....\nஅதன் பிறகு குடும்பம் சிதறி சின்னாபின்னம் ஆகி விடும்....\nஅப்படி ஆனாலும் கூட அவர்களெல்லாம் சிறு கஷ்டத்தையும் சந்திக்க கூடாதென்ற\nஒரு சின்ன ஆசை தான் ..\nஅந்த கட்டிடம் மேல அவ்ளோ காதலா மாலா\nஆம் லெமூரியன். வெறி என்றே சொல்லலாம். கட்டடம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே நியாயமா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்\nஒரு சாமான்யனின் இயலாமை கோபம்\nசங்கடத்தில் ஆழ்த்திய சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/nov/08/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2804120.html", "date_download": "2018-06-21T14:27:57Z", "digest": "sha1:FQZLWPY2GKT2JUKTFDNVFPNO3T5GUCQY", "length": 5449, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சரிவு- Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சரிவு\nமும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேரமுடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 151.95 புள்ளிகள் குறைந்து, 33,218.81 புள்ளிகளாக இருந்தன.\nஅதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 10,303.15 புள்ளிகளாக இருந்தன. பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 3.75%, 3.54%, 2.73%, 2.16% சரிந்து காணப்பட்டன.\nஅதேசமயம் ஆக்ஸிஸ் வங்கி, ஆசிய பீஸ்ட்ஸ் மற்றும் சிபலா ஆகியவற்றின் பங்குகள் முறையே 3.34%, 2.78% 2.28 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28850", "date_download": "2018-06-21T14:08:42Z", "digest": "sha1:CH5LNHBH6XVQLL3M26RR675L46SHG3HG", "length": 8474, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தாண்டு பிரார்த்தனையில் துப்பாக்கி சூடு 14 பேர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nபுத்தாண்டு பிரார்த்தனையில் துப்பாக்கி சூடு 14 பேர் பலி\nபுத்தாண்டு பிரார்த்தனையில் துப்பாக்கி சூடு 14 பேர் பலி\nநைஜீரியாவில் தேவாலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nநைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ரிவர்ஸ் ஸ்டேட் பகுதியிலுள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\nநள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென பிராத்தனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.\nஇத் திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்���ின்றன.\nநைஜீரியா புத்தாண்டு பிரார்த்தனை துப்பாக்கி சூடு\nகள்ளக்காதலுக்காக கணவனை விஷம் வைத்து கொன்ற கொடூர மனைவி\nகேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் (33), இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.\nதுறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள்-பொன் ராதாகிருஷ்ணன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவிருக்கும் துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n2018-06-21 14:45:18 கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன் துறைமுக திட்டம்\nபெற்றோரிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதை கைவிட்டார் டிரம்ப்\nஎனது மனைவியும் மகளும் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் நடைமுறைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என விரும்புகின்றனர் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 இலட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.\n2018-06-21 13:01:35 யோகா கின்னஸ் சாதனை சர்வதேச\nசேகுவேராவால் பதவியை இழந்த இராணுவ வீரர்\nஅமெரிக்காவின் இராணுவ பயிற்சி நிலையமொன்றில் புரட்சியாளர் சேகுவேராவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசேர்ட் அணிந்திருந்த இராணுவ வீரர் ஒருவர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\n2018-06-21 11:17:39 அமெரிக்கா சேகுவேரா கியூபா\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2016/05/blog-post_28.html", "date_download": "2018-06-21T14:02:39Z", "digest": "sha1:ET4QIUNKCNSSZJPSGYNMIGD5GZIEVGAK", "length": 30346, "nlines": 246, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: தொலைவிலிருக்கும் கவிதைகள்", "raw_content": "\nசுந்தர ராமசாமியின் இத்தொகுப்பு பல்வேறு நாட்டுக் கவிஞர்களது கவிதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டது. ஓய்வாக இருக்கும் சமயங்களில் இத்தொகுப்பை அடிக்கடி எடுத்துப் புரட்டுவது உண்டு. அப்படியான பல வாசிப்பில் இக்கவிதைகளைப் படித்து முடித்தேன். மூலக்கவிதைக்கு பங்கம் வராமல் கவிதைகளை மொழியாக்கம் செய்ய சுந்தர ராமசாமி எடுத்துக்கொண்ட கவனமும் அக்கறையும் அபரிமிதமானது. சிறகடித்துப் பறக்கும் பறவையைக் கூண்டில் அடைக்காமலேயே அதன் அழகையும், வண்ணத்தையும் ரசிப்பதோடு குரலையும் கேட்டு இன்புறும் ஆசையின் அதீதப் பிரயத்தனத்தின் வெளிப்பாடு இக்கவிதைகள்.\nஇந்நூலின் முன்னுரையில், “எவ்வளவு தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளனாலும் நெருங்கவே முடியாத கவிதைகள் இருக்கின்றன. கடினமான கவிதைகள் மட்டுமல்ல, சில எளிமையான கவிதைகள் கூட. அர்த்தத்தைப் பிடித்த நிலையிலும் சில கவிதை வரிகளில், மொழிக்கு வசப்படாமல் நிற்கும் சூட்சுமங்களையும் அழகுகளையும் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது. சமாளிக்கலாம்; ஆனால் சமாளிப்பது நல்ல மொழிபெயர்ப்பாகாது” என்று குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி. ஆக, இவைகள் சமாளிப்புகள் அல்ல ஒரு கவிஞனின் ஆத்மார்த்தமான மொழிபெயர்ப்புகள்.\nபட்டுப்போன ஆரஞ்சு செடியின் பாடல் என்ற லோர்க்காவின் கவிதை இவ்வாறு செல்கிறது:\nபயனற்ற என்னை நான் பார்த்தபடியிருக்கும்\nஅவஸ்தையிலிருந்து எனக்கு விடுதலை அளி.\nஇரவு அதன் ஒவ்வொரு நட்சத்திரத்திலும்\nஎனது இலைகளும் பறவைகளும் என\nவிறகு வெட்டி, வெட்டு என் நிழலை.\nவாழ்க்கையில் உபயோகமற்றிருப்பது பெரும் சுமை. இவ்வுலகில் ஜனித்த ஒவ்வோர் உயிரும் ஏதாவது ஒருவகையில் பிறிதோர் உயிருக்கு உபயோகப்படுவது அத்தியாவசியமானது. அப்படி பிறருக்கு உபயோகமில்லாத போது இருப்பதே இம்சையாகி விடுகிறது. ஓர் ஆரஞ்சு செடி தன் உபயோகமற்ற இருப்பை நினைத்து இவ்வாறு கவலைப்படும் போது மனிதன் என்ற ஆறறிவு படைத்தவன் தன் இருப்பு பிறருக்கு உபயோகமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்க வேண்டும் என்பதைப் புரியச்செய்யும் அழகான கவிதை இது.\nழாக் ப்ரெவரின் மலர்ச் செண்டு என்ற அழகான கவிதை இது. சாதாரணமாகத் தெரியும் இந்தக் கவிதையில் வெளிப்படும் துயரம் அளவுகடந்தது. அதை நான் கண்டுகொள்ள இந்தக் கவிதையைப் பலமுறை வாசிக்க வேண்டியிருந்தது. அப்படி வாசித்தபோதே இக்கவிதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சோகத்தை உணர முடிந்தது.\nஎன்ன செய்கிறாய் நீ சிறிய பெண்ணே\nபுதிதாய் கொய்த இப் பூக்களை வைத்துக் கொண்டு\nஎன்ன செய்கிறாய் நீ இளம் பெண்ணே\nவாடிக் கொண்டிருக்கும் பூக்களை வைத்துக் கொண்���ு\nஎன்ன செய்கிறாய் நீ அழகிய மங்கையே\nஉதிர்ந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு\nஎன்ன நீர் செய்கறீர் மூதாட்டியே\nஅழிந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு.\nஇக்கவிதையில் வரும் பெண் ஒருவளே. சிறிய பெண்ணாக இருந்து, இளம் பெண்ணாகி, அழகிய மங்கையாகி பின் மூதாட்டியாக ஆகிவிட்டபோதும் அவளை வெற்றிகொள்பவன் இன்னும் வந்துசேரவில்லை என்பதை அறியும்போது நம் உள்ளம் கனக்காமல் வேறென்ன செய்யும் அவள் சிறியவளாக இருக்கும்போது பூ புதிதாய் இருக்கிறது. அவள் இளம் பெண்ணாகிய போது பூ வாடிக் கொண்டிருக்கிறது. அவள் அழகான மங்கையான போது பூ உதிர்ந்து கொண்டிருக்கிறது. அவள் மூதாட்டியான போது பூ அழிந்து கொண்டிருக்கிறது. இருந்தும் வெற்றி கொள்பவனை எதிர்நோக்கி பெண் மட்டுமல்ல பூவும் காத்திருக்கிறது.\nசிலவற்றை சொல்லாமலே விடுவோம் என்ற முனிர் நியாஸியின் இந்தக் கவிதை, உறவுகளில் எல்லாவற்றையும் சொல்வது அல்ல சொல்லாமல் இருப்பதும் அவசியம் என்பதைச் சொல்கிறது.\nசில விஷயங்கள் சொல்லப்படாமல் இருக்கட்டும்\nசில விஷயங்கள் கேட்கப்படாமல் இருக்கட்டும்\nஉன் மனத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் நீ சொன்னால்\nபின் என்னதான் இருக்கும் உள்ளே\nஉன் இதயத்தின் ஒவ்வொரு சொல்லையும் நீ கேட்டு விட்டால்\nபின் என்னத்தான் இருக்கும் கேட்க\nமறைக்கப்பட்ட ஒரு சில தர்ம சங்கடங்களை\nஅமிக் ஹனாஃபியின் பின்வரும் பழக்கம் என்ற கவிதை மனிதனின் பழக்கமும் பிரபஞ்சத்தின் காலமும் எவ்வாறு பிரிக்க முடியாதவாறு பிணைந்திருக்கிறது என்பதைச் சித்தரிக்கிறது.\nகூரை வழியாக வீட்டுக்குள் நுழைகிறது\nமேஜையின் மீது அதை நேர்த்தியாக வைக்கிறேன்\nசுதந்திர ஆசுவாசப் பெருமூச்சு விட்டு\nகனவுகள் நினைவுகள் இவற்றின் துடுப்பை எடுத்து\nஇருண்ட கருமை சூழ்ந்த நீரில்\nஎன் பார்வையின் தோணியை இழைக்கிறேன்.\nபொழுது புலரும்பொழுது என் சிந்தனைத் தோணியில்\nசூரியனைச் சுமந்து இங்கு கொண்டு வந்திருப்பேன்\nராபர்ட் க்ரீலியின் அவர்கள் கூறுவது போல் எனும் கவிதை அற்புதமானது. முதல் வாசிப்பில் பிடிபடாத இக்கவிதை இரண்டாவது மூன்றாவது வாசிப்பில் பிடிபடும். அப்படிப் பிடிபடாமல் போனாலும் பராவாயில்லை அதுவும் வாசிப்பவனின் இருப்பைத்தானே உணர்த்துகிறது.\nமென்மையான புல்லில் நான் அமர்ந்தேன்\nஎனக்க�� நானே நினைத்துக் கொண்டேன்\nஎன் இருப்பை உணர்த்துவதே அந்த மரங்கொத்தியின் கலவரம்தானே அது கலவரம் அடையவில்லையெனில் என் இருப்புக்குப் பொருளில்லை. ஆக, அது ஏன் கலவரமடையக் கூடாது அது கலவரம் அடையவில்லையெனில் என் இருப்புக்குப் பொருளில்லை. ஆக, அது ஏன் கலவரமடையக் கூடாது அப்படிக் கூடுவதுதானே நான் இருப்பதின் அத்தாட்சி. இரண்டு வெவ்வேறு ஸ்தியில் இருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்போது கலவரமடைவது இயல்பு. இந்தப் புரிதலோடு கவிதையின் தலைப்பை பிணைக்கும்போது, “என் மீது அவர்கள் குற்றம் சுமத்துவதில் என்ன பொருளிருக்கிறது அப்படிக் கூடுவதுதானே நான் இருப்பதின் அத்தாட்சி. இரண்டு வெவ்வேறு ஸ்தியில் இருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்போது கலவரமடைவது இயல்பு. இந்தப் புரிதலோடு கவிதையின் தலைப்பை பிணைக்கும்போது, “என் மீது அவர்கள் குற்றம் சுமத்துவதில் என்ன பொருளிருக்கிறது” என்ற கேள்வி தொக்கி நிக்கிறது.\nபாதையின் நடுவில் என்ற கார்லோஸ் டிரம்மண்ட் டி அன்டரேட் அவரின் கவிதை அழகும் நுட்பமும் கொண்டது. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இக்கவிதையின் நுட்பத்தை பல வாசிப்பிற்குப் பின் கண்டு பிடித்துவிடலாம்.\nஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்\nபாதையின் நடுவில் ஒரு கல் இருந்தது\nஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்\nஎன் களைத்துப்போன விழித்திரையின் வாழ்க்கையில்\nஇச்சம்பவத்தை நான் ஒரு நாளும் மறவேன்\nபாதையின் நடுவில் ஒரு கல் இருந்ததை\nஒரு நாளும் நான் மறவேன்\nபாதையின் நடுவில் ஒரு கல் இருந்தது\nஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்.\nதிரும்பத் திரும்ப வரும் வாக்கியங்களிலேயே இக்கவிதையின் நுட்பம் அடங்கியிருக்கிறது. முதலில் கல் இருந்தது எனும் போது, “இத்தனை மனிதர்களில் ஒருவராவது அதை அகற்ற முயலவில்லையே” என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறை கல் இருந்தது எனும் போது, “நான் ஏன் அதை அகற்றவில்லை” என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறை கல் இருந்தது எனும் போது, “நான் ஏன் அதை அகற்றவில்லை” என்பதாக அந்தக் கேள்வி மாற்றம் கொள்ளுகிறது. அப்படி மாற்றம் கொள்ளும் போது அழிக்க முடியாததாக இச்சம்பவம் மனதில் பதிந்து விடுகிறது. அதன் பிறகு கல் இருந்தது எனும் போது சுயபச்சாதாபம் மேலிடுகிறது. கடைசியாக கல் இருந்தது எனும் போது அத�� மிகப்பிரமாண்டமாய் பேருருக்கொண்டு நம்முன் நிற்கிறது. அதன் முன் நாம் வெட்கமுற்றவர்களாய் கூனிக் குறுகி நின்று விடுகிறோம்.\nபின்வரும் மூன்று கவிதைகள் படித்து ரசிப்பதற்குரியவை என்பதோடு, அவை நம் மூளைக்குள் புகுந்து வெளிப்படுத்தும் பிரம்மாண்ட வீச்சை வார்த்தைகளில் வடிப்பது கடினம் என்றே சொல்லவேண்டும். படித்த கணத்தில் மின்னல் போல் தெறிக்கும் அதை அந்த ஷண நேரத்தில் பற்றிப் பிடிக்கவேண்டும்.\nஎன்னால் உனக்கு உதவ முடியாது\nஇத்தொகுப்பில் என் வாசிப்பில் பிடிபட்ட பல கவிதைகளில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிடிபடாத பல அழகான, நுட்பமான கவிதைகள் இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அவைகளும் பிடிபட்டுவிடுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல சுந்தர ராமசாமி சொல்வது போல: “இந்தத் தொகுப்பில் நூற்றியொன்று கவிதைகள் இருப்பதால் மீதம் நான் மொழிபெயர்க்க வேண்டியவை என் ஆசைப்படி எண்ணூற்று தொண்ணூற்றி ஒன்பது கவிதைகள் மட்டுமேதான். அவற்றையும் மொழிபெயர்த்து விடலாம். ஒன்னும் பெரிய விஷயமில்லை.”\nLabels: அயல் மொழிக் கவிதைகள், கவிதைகள், சுந்தர ராமசாமி, மொழிபெயர்ப்புகள்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயம���கனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nவிக்தோர் ஹ்யூகோ நாவல் தமிழுக்குப் புதுவரவு\nசு.ராவின் சில கவிதைகள்: ஒரு புரிதல்\nசுப்ரபாரதிமணியனின் சாயத்திரை: வண்ணங்களின் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/05/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T13:54:21Z", "digest": "sha1:74QE25OYUCN52XKLRHE4KNEKLE6I4S4Q", "length": 11691, "nlines": 106, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "பிரபஞ்ச படைப்பு ரகசியம்- ஸ்டீபன் ஹாக்கிங் புத்தக பார்வை | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← ஒசாமாவுக்காக தொழுகை – என் கருத்து\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\nபிரபஞ்ச படைப்பு ரகசியம்- ஸ்டீபன் ஹாக்கிங் புத்தக பார்வை\nஎத்தனையோ அறிவியல் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் சற்றே வித்தியாசமான புத்தகம்தான் , ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள த கிராண்ட் டிசைன் என்ற புத்தகம்.. ஏன் அப்படி சொல்கிறேன்… காரணம் இருக்கிறது.. உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி.. இதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை. எனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும். தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்… இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்.. படிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன… அவர் என்னதான் சொல்கிறார்… பாருங்கள்… உலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை… உலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது. கடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்.. சரி… இதை எல்லாம் சொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும். அறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதா��் இது.. சில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது சில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும் நாம் செய்யும் சோதனை , சோதனையின் முடிவை பாதிக்க கூடும்.. காலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல ) க்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்.. அறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன…. இதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா காரணம் இருக்கிறது.. உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி.. இதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை. எனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும். தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்… இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்.. படிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன… அவர் என்னதான் சொல்கிறார்… பாருங்கள்… உலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை… உலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது. கடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்.. சரி… இதை எல்லாம் சொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும். அறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதான் இது.. சில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது சில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும் நாம் செய்யும் சோதனை , சோதனையின் முடிவை பாதிக்க கூடும்.. காலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல ) க்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்.. அறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன…. இதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா அறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது அறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது கடவுள் இருக்கிறாரா விரிவாக அடுத்த பதிவில்… (தொடரும் )\n← ஒசாமாவுக்காக தொழுகை – என் கருத்து\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\n4 Responses to பிரபஞ்ச படைப்பு ரகசியம்- ஸ்டீபன் ஹாக்கிங் புத்தக பார்வை\nகடவுள் இருக்கிறா என்று தெரிந்து என்ன செய்யப்போகிறோம்\nஆராய்சி என்ற அளவில் விபரங்களை தோண்டித்தோண்டி துருவிக்கொண்டு இருக்கலாம்.\nஒருவேளை நமக்கு இரண்டு மூளை வந்தால் ஏதாவது கொஞ்சம் புரியும்\nஇருக்கிற மூளையிலேயே 10 சதவீதம் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று வேறு சொல்கிறார்கள்.\nஇதன் தொடர்ச்சி எப்ப வரும் நண்பரே\nThe Grand Design and The brief history of time ம் வாங்கி வைத்து நாளாகிறது. இன்னும் தொடங்கவில்லை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-thinks-these-are-the-things-that-never-happening-in-000850.html", "date_download": "2018-06-21T14:01:41Z", "digest": "sha1:U5VWJ3V4BTSYFTQT44ZHIOXRK63VKICL", "length": 23440, "nlines": 220, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you thinks these are the things that never happening in India? - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒற்றைவிரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் வல்லவர்கள் எங்கே தெரியுமா\nஒற்றைவிரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் வல்லவர்கள் எங்கே தெரியுமா\nநவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா \nஉலகம் எவ்வளவு வேகமாக ஓடினாலும்இளைப்பாறுவதற்கு சற்று நேரம் அமரும். எப்ப பாரு வேல வேல னு சுத்திட்டு இருக்கீங்க.. வீக் எண்ட் வந்தாச்சி.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...\nநினைத்தவுடன் ஜூராசிக் பார்க்குக்கு போகலாம் எப்படி தெரியுமா\nஉலகத்தின் பல மூலைகளில் நடக்கும் விசயங்களைக் கூட கண்முன்னே வீட்டிலிருந்தபடியே பார்க்கும் அளவிற்கு நமக்கு வசதிகள் வந்து விட்டன. ஆனா சில விசித்திரமான, மர்மமான நிகழ்வுகள் உலகெங்கும் நடந்திட்டுதான் இருக்கு.. அத பாத்துட்டு அடடே னு ஆச்சர்ய படுவோம்.. ஆனா அந்த மாதிரி நமக்கு பக்கத்துலயே நடக்குற விசயத்த கண்டுக்காம போய்ட்டே இருப்போம்...\nதாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா\nஆனா ஒரு சில விசயங்கள் அதிகம் பேரைத் திரும்பி பார்க்கச் செய்யும். அப்படி இந்தியாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சில நிகழ்வுகளை இங்க பாக்கலாம்.\nஒற்றைவிரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் வல்லவர்கள்\nமகாராஷ்டிர மாநிலம் சிவபூர் என்ற கிராமத்தில், இந்த ஆச்சர்யம் நடைபெறுகிறது. அதாவது, இங்குள்ளவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி கிட்டத்தட்ட 70 கிலோ எடையுள்ள பாறையைத் தூக்குகின்றனர். 800 வருடங்களுக்கு முன் ஜிம்மாக இருந்த இந்த இடம் தற்போது புனித தலமாக உள்ளது. ��ங்குள்ளவர்கள் பதினொரு பேர் தங்களது ஒற்றை விரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கின்றனர்.\nஅடடே.. பெரிய பயில்வான்களா இருக்காங்களே...\nஅசாம் மாநிலம் மாயாங் எனும் கிராமம் லேண்ட் ஆப் பிளாக் மேஜிக் என்று அழைக்கப்படுகிறது. கவுகாத்தியிலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சில மனிதர்கள் காற்றில் மாயமாகின்றனர். சிலர் விலங்குகளாக மாறுகின்றனர். இது மாதிரியான மாயஜாலங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளனர் இந்த கிராம மக்கள். மாயாங் இந்த கிராமத்திற்கு இந்த பெயர் பொருத்தமானதுதான்....\nநம்மளும் அந்த வித்தைய கத்து வச்சிக்கிட்டா கடன்காரன் வந்தா எஸ் ஆயிடலாம்ல....\nஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள் கூட்டம்\nஅசாம் மாநிலம் ஜடிங்கா எனும் பகுதியில் உள்ளது போரெய் மலை. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இங்கு வரும் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றனவாம். செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பெரும்பாலும் இப்படி நிகழ்கின்றன என்று தெரிவித்த இயற்கை ஆர்வலர் இ.பி.கீ 1960ல் இதனை உலகம் உற்றுப்பார்க்கும் படி செய்தார்.\nசொயிங்குனு போகுது...... சூசைட் பண்ண\nலாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.\nநல்ல ஐடியாவா இருக்கே... பிரேக் டவுன் சமயத்துல ஹெல்புல்லா இருக்கும்\nஉலகத்திலிருந்து தனித்து வாழும் இந்திய கிராமம்\nஇமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தினர் தங்களை மாவீரர் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டு தனி அரசாங்கத்தையே நடத்துகின்றனர். உலகின் மற்ற இடங்களிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு, மலையில் மீது வ���டு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இவர்கள்.\nஉலகின் மிகத் தூய்மையான கிராமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா. மேகாலயாவில் அமைந்துள்ள இந்த கிராமம் கடவுளின் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.\nதூய்மையான இந்த கிராமத்தைப் பார்வையிட உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.\nஇந்தியாவுலயா இருக்கு..... ரெம்ப தப்பாச்ச\nஇந்த கிராமத்தில் அப்படி என்ன இருக்கிறது மற்ற கிராமங்களைப் போலதானே உள்ளது என்கிறீர்களா.. சற்று கூர்ந்து பாருங்கள். இந்த கிராமத்தில் உள்ள எந்த வீடுகளிலும் கதவுகளே கிடையாது. இதற்கு காரணம் இந்த கிராமத்தில் களவுகள் நடைபெறாது என்பதுதான். அவ்வளவு நல்லவிங்க போல....\nசரி நீங்க வெளிய கிளம்பும்போது கதவ பூட்டிட்டு போறீங்களா....\nகல்லறையருகில் உணவு விடுதியா.... உணவு விடுதிக்குள் கல்லறையா .. அப்படின்னு சந்தேகம் வரலாம்... இப்படி ஒரு வித்தியாசமான விடுதி அகமதாபாத்தில் அமைந்துள்ளது. கல்லறைகள் எங்கள் முன்னோர்களின் நினைவுகள். அவைகள் எப்போது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்கிறார் உரிமையாளர்.\nஅதுக்குள்ளேர்ந்து திடீர்னு யாரும் எழுந்து வராம இருந்தா சரி...\nஉலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு\nகடலில் தீவு இருப்பதை பார்த்துருப்பீர்கள். ஆற்றில் ஒரு தீவு உள்ளது. அதும் இந்தியாவில் இருக்கிறது. மிகவும் அழகான, வானத்து நீலத்தை பூமியில் பிரதிபலிக்கும் இந்த ஆறு காண்போரை கவர்ந்து இழுக்கும் தன்மைவாய்ந்தது.\nஇந்த ஆற்றுத் தீவின் அருகில் சென்றால் சொர்க்கத்தில் இருப்பதை உணரமுடியுமாம். நம்ப முடியவில்லையா...\nநம்புனாத்தான் சோறு போடுவாங்களாம் பாஸ்\nஇது என்னவோ சினிமால வர்ற காமெடியன் பேருனு நினைச்சிறாதீங்க.. இது சக்தி வாய்ந்த கடவுளின் பெயர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோத்பூர் என்னும் இடத்தில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி யார் தெரியுமா ஒரு புல்லட். இந்த புல்லட்டுக்கு மாலை அணிவித்து, பூசையெல்லாம் செய்கிறார்கள்.\nஅட... ஆச்சர்யாமா இருக்குல... இல்லையா \nஅப்றம் நாங்கனா யாரு... மைல் கல்லையே கோவிலாக்குனவங்கப்பா....\nஆந்திர மாநிலம், கர்நூல் அருகே அமைந்துள்ளது இந்த வளரும் நந்தி. இந்த நந்தி ஆண்டுகள் ஆக ஆக வளர்கிறது என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். இதுபோலத்தான் பெங்களூருவிலு���் ஒரு நந்தி வளர்கிறதா சொன்னாங்க..\nஎவன்டா அவன் அபிஷேகம் பண்ண வச்சிருந்த பால்ல காம்ப்ளான் மிக்ஸ் பண்ணது\nஆந்திர மாநிலத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் உள்ள தூண்தான் இந்த அதிசயத் தூண். எப்படின்னு கேக்குறீங்களா\nஇந்த தூண் தரையுடன் தொடர்பு இல்லாமல் அந்தரத்துடன் மட்டும் பிணைந்துள்ளது. கட்டடக்கலைக்கு சிறப்பு சேர்க்குற வகையில இருக்கும் இந்த தூண் அமைக்கப்பட்ட விதம் எப்படின்னு இன்னும் தலைய பிச்சிக்கிட்டு இருக்காங்க நம்ம பொறியியலாளர்கள்..\nநல்ல வேள அந்த காலத்துல என்ஜினியரிங்க் காலேஜ்லாம் இல்ல..\nஇரட்டை கிராமம் கேள்வி பட்டிருப்போம். அது என்ன இரட்டையர் கிராமம். இந்த ஊர்ல பொறந்த நிறைய பேரு இரட்டையர்களாமே.. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2000 தானாம். அதுல 350 சோடி இரட்டையர்களாம். பொதுவா 1000 பேருக்கு 6 பேர் இரட்டையர்களா பொறந்தாளே அது அதிசயமாம். இந்த கிராமத்தில பிறப்பு சதவீதம் தெரியுமா\n1000 க்கு 42 பேர் இரட்டைகளாம்...\nநாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை ரொம்ப சீரியஸா கடைபிடிக்குறீங்கடா எப்பா\nநீங்க உங்க பிரெண்ட்ஸ் கூட கடற்கரையில் போட்டோ எடுக்கும்போது, உங்க பிரெண்ட்ஸ்ல ஒருத்தர் மாயமாகிட்டா என்ன பண்வீங்க..\nஅப்படித்தான் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த டுமாஸ் பீச்சில் இரவு நேரங்களில் மனிதர்கள் மாயமாகும் நிகழ்வுகள் நடக்கின்றனவாம். மேலும் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகவும் தெரிகிறது.\nஅமெரிக்கா விசா தரும் அழகிய பெருமாள்\nகடவுளர்கள் நம்மை படைப்பது, காப்பது அழிப்பது என்றில்லாமல், நமக்கு வேண்டிய செல்வங்களையும் தருவார்கள். இப்படி நம்பிக்கை நிறைந்த பல கோவில்களுக்கு நாம் சென்றிருப்போம். அமெரிக்கா போக விசா வழங்கும் கடவுளை கேள்விபட்டிருக்கிறீர்களா..\nஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த கோவிலில் அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த கோவிலுக்கு வந்து சென்ற பின்பு பலருக்கும் விசா கிடைத்துள்ளதாம்.\nநீங்க கூட அமெரிக்கா போக ஆசைபட்டீங்கள்ல....\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0586.aspx", "date_download": "2018-06-21T14:14:17Z", "digest": "sha1:BJTQUSV64TPIIHUNDLRXY3Q4PAGXFLJ6", "length": 27822, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0586 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதுறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து\nபொழிப்பு (மு வரதராசன்): துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.\nமணக்குடவர் உரை: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.\nபரிமேலழகர் உரை: துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.\n(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: துறவிகளது கோலந் தாங்கிப் புகுதற்கு அரிய இடங்களைக் கடந்து உட்புகுந்து எல்லாம் ஆராய்பவனாய், யார் எவ்வளவு நயப்படுத்தினாலுந் துன்பப்படுத்தினும் அதனாற் சோர்வடைந்து தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.\nதுறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று.\nதுறந்தார்-பற்றினை விட்டவர்; படிவத்தர்-வேடர், விரத ஒழுக்கமுடையவர்; ஆகி-ஆய்; இறந்து-கடந்து; ஆராய்ந்து-பொருந்த நாடியறிந்து; என்-யாது; செயினும்-செய்தாலும்; சோர்வு-தளர்வு; இலது-இல்லாதது; ஒற்று-உளவு.\nதுறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து:\nமணக்குடவர்: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய் அங்குள்ள செய்தியை ஆராய்ந்து;\nபரிப்பெருமாள்: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய் அங்குள்ள செய்தியை ஆராய்ந்த இடத்து; .\nபரிதி: தவஞ்செய்வார் வேடத்தராகி மிக ஆராய்ந்து;\nகாலிங்கர்: துறந்தோர் வேடம் முதலாகப் பல வேடங்களினாலும் ஒற்று ஆராயும் இடத்து;\nபரிமேலழகர்: முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து;\nபரிமேலழகர் குறிப்புரை: விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.\n'தவஞ்செய்வார் வேடத்தராகி மிக ஆராய்ந்து' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் துறந்தாராகவும் விரதஒழுக்கினராகவும் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து என்று உரை கண்டார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'துறவு வேடங்கொண்டு எவ்விடமும் புகுந்து', 'துறவியின் கோலம் பூண்டு நாட்டெல்லையைக் கடந்து சென்று, ஆராய்ந்து உளவறிந்து', '(தாம் ஆராய்ந்தறிய வந்த இரகசியங்களில்) பற்றற்றவர்களைப் போலத் தோற்றமளித்து (விஷயங்களைத்) தீர விசாரித்து அறிந்து கொண்டு', 'முற்றும் துறந்த முனிவர் வேடத்தினராகிப் பல இடங்களிலும் சென்று ஆராய்ந்து அறிந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதுறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு. [சோரவிடாதவன் -மறந்து பிறர் அறிய சொல்லாதவன்]\nபரிப்பெருமாள்: அகப்படாமல் துன்பமாயினும் இன்பமாயினும் செய்யினும், தன் உள்ளத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாம் என்றவாறு.\nபரிதி: பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும் வாய் சோராதது ஒற்று என்றவாறு.\nகாலிங்கர்: பிறர் தன்னையும் பற்றி ஆராய்ந்து கட்டுதல், கடுத்தல் எற்றுதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும் தன் தன்மையில் சிறுதும் சோர்வு படாதது யாது மற்று அதுவே அரசர்க்கு ஒற்றாவது என்றவாறு. [கட்டுதல், கடுத்தல், எற்றுதல் -செயல்படாது தடுத்தல், ஒறுத்தல், களியேற்றல்]\nபரிமேலழகர்: ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் ��ெய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.\nபரிமேலழகர் குறிப்புரை: செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி.\n'அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும் வாய் சோராதது ஒற்று' என்று பொருள் உரைத்தார். காலிங்கர் 'பிறர் தன்னைக் கட்டுதல், கடுத்தல் எற்றுதல் எறிதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும் தன் தன்மையில் சிறுதும் சோர்வு படாமல் இருப்பது ஒற்றாவது' என உரை வரைந்தார். பரிமேலழகர் 'எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்' என உரை செய்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'என்ன நேரினும் வாய்விடாதவனே ஒற்றன்', 'அங்குள்ளார் துன்பமோ இன்பமோ எது செய்து கேட்டாலும் செய்தியை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்', 'யாராவது (சந்தேகித்து) என்ன பயமுறுத்திக் கேட்டாலும் ஏமாந்து போய்த் தம் இரகசிய வேலையை வெளியிட்டுவிடாமல் இருக்கக் கூடியவர்களே ஒற்றர்கள்', 'பிறர் என்ன துன்பம் செய்தாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\n(ஐயுற்றோர்) என்ன செய்தாலும் தளராததுவே ஒற்று என்பது இப்பகுதியின் பொருள்.\nதுறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்செயினும் தளராததுவே ஒற்று என்பது பாடலின் பொருள்.\n'என்செயினும்' என்ற தொடர் கூறுவது என்ன\nதுறவோர் எங்கும் வரவேற்கப்படும் உயர்ந்த நிலையினராக இருப்பவர்கள். அவர்களைப் பொதுவாக யாரும் ஐயுறுவதில்லை ஆதலால், அவர்களால் புகுதற்கரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து காண முடியும். துறவு வேடம் பூண்டு எல்லை கடந்து பிடிபட்டு கொடும்வதைக்கு உட்பட்டாலும் மனம் தளராது தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பது ஒற்று.\nஒற்றர் துறவிகள் வேடம் கொண்டு ஐயத்திற்கு இடந்தராது மற்றவர்கள் செல்லமுடியாத இடங்களுக்கும் சென்று உளவுச் செய்தி சேகரிக்க முடிந்தது. சாணக்கியன் தன் சீடர்களைச் சமணத் துறவியாக அனுப்பி உளவறிந்தானாம்.\n'துறந்தார் படிவத்தர் ஆகி' என்றதற்கு மணக்குடவர் முதலியவர்கள் தவஞ்செய்வார் வேடத்தராகி எனப் பொருள் கொள்ள பரிமேலழகர் முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் என இரண்டாகப் பிரித்துப் பொருள் கூறினார். 'படிவத்தர்' என்ற புதிய சொல்வடிவத்திற்கு 'கோலத்தை உடையவர்கள்' என்பது பொருள். மணக்குடவர் கூறியவாறு துறந்தாரது படிவத்தர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாகும். 'இறந்தாராய்ந்து' என்ற தொடர்க்கு புகை நுழையாத இடத்தும் புகுந்தாய்ந்து என்றவாறு பொருள் கூறினர். இறந்து என்ற சொல்லுக்குக் கடந்து என்பது பொருள். இச்சொல்லுக்கு உள் புகுதற்குரிய இடங்களெல்லாம் உள்புக்கு என உரைப்பார் பரிமேலழகர். உள்புகுதற்கு அரிய இடங்கள் என்றது அந்தப்புரம், படைக் கருவிகள் வைக்குமிடம், ஆய்விடம் முதலாயினவற்றைக் குறிக்கும். மற்றவர்கள் நுழையமுடியாத இவ்விடங்களுக்குத் துறவிகள் எளிதில் புகுந்தனர் என்பது கருத்து. மணக்குடவர் உரை 'நாட்டெல்லையைக் கடந்துபோய்' என்று வேறுநாட்டில் உளவு பார்ப்பதைச் சொல்வதாக உள்ளது. இங்கும் மணக்குடவர் உரையே பொருத்தம்.\nசிலவேளைகளில் ஒற்றர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொடும் வதைகளுக்கு ஆளாவதும் உண்டு. அவர்களைப் பிடித்தவர்களுக்கு ஒற்றரை யார் அனுப்பியது வந்தது எந்த நோக்கத்திற்காக என்பன தெரியவேண்டும். அதற்காக அவர்களைத் துன்புறுத்தி உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். ஒற்றுவிப்பவர் என்ன செய்தாலும்சரி தளர்வடையாமல் தான் யார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்கிறது இப்பாடல்.\nஇக்குறட்கு முந்தைய பாடலின் (குறள் 585) கருத்துப் போலவே மற்ற உரையாசிரியர்கள் உரை கூறியுள்ளார்கள் என்று கருதியதால், நாமக்கல் இராமலிங்கம் 'துறந்தார் படிவத்தராகி' என்பதற்குப் 'பற்றற்றார் போல அதாவது அரசகாரியங்களிற் றொடர்பில்லாதாரைப் போல' என உரை வரைந்தார். அதுபோலவே 'இறந்தாராய்ந்து' என்பதற்கு ''நுழைய முடியாத இடங்களில் எல்லாம் புகுந்து ஆய்ந்து' என்பதோ அல்லது 'எல்லை கடந்து சென்று' என்பதோ பொருளல்ல, 'இறந்து ஆராய்ந்து' எனக்கூட்டி முடிய அல்லது தீர ஆராய்ந்து என்பதே பொருள் என்ற உரை தந்தார். மேலும் 'ஆராய்ந்து உளவறிய வந்த விஷயத்தைச் சம்பந்தப்படாதவனைப் போலப் பாவனை செய்து கொண்டு, தான் அறியவந்த ���ிஷயத்தின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து கொள்ள வேண்டும்' எனவும் விளக்கத்தில் கூறினர்.\nஇவரது உரையில் 'தாம் ஆராய வந்த பொருள்களிற் பற்றற்றவர் போலிருந்து, தீர ஆய்ந்து' என்ற பகுதி குறிக்கத்தக்கதாக உள்ளது.\nதுறவுவேடத்தோடு எல்லை கடந்து இடர் நிறைந்த சூழலில் வேவு பார்ப்பது உளவு என்பது கருத்து.\n'என்செயினும்' என்ற தொடர் கூறுவது என்ன\n'என்செயினும்' என்றதற்குத் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும், கட்டுதல், கடுத்தல் எற்றுதல் எறிதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும், எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும், என்ன செய்தாலும், எவ்வெவ்வாறு துன்புறுத்திக் கேட்டாலும், நெறியிழந்து துன்பம் விளைவிப்பினும், என்ன நேரினும், துன்பமோ இன்பமோ எது செய்து கேட்டாலும், என்ன பயமுறுத்திக் கேட்டாலும், எத்தகு இன்பு துன்பு உண்டாயினும், எவ்வளவு நயப்படுத்தினாலுந் துன்பப்படுத்தினும், என்ன துன்பம் செய்தாலும், எவ்வளவு துன்பஞ் செய்தாலும், நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும், எத்தகைய துன்பம் செய்தாலும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஅகப்பட்டவனை ஒற்றுவிப்பவர் எவ்வளவு துன்புறுத்தினாலும் மறையை வெளியிடாமல் தாக்குப் பிடிப்பவன் ஒற்றன் என்கிறது இக்குறள். கொடும்வதைகளாகக் கைக்குக் கிட்டியிடுதல், அண்ணாந்தாளிடுதல், தலைகீழாகக் கட்டி மூக்கில் மிளகு நீரை விடுதல், கொப்பூழில் பிள்ளைப் பூச்சி வைத்துக் கட்டுதல், நகக் கண்ணில் ஊசி ஏற்றுதல் முதலியனவற்றை உரையாளர்கள் காட்டியுள்ளனர், மணக்குடவர் 'என்செயினும்' என்பதற்கு 'இன்பஞ் செயினும், துன்பஞ்செயினும்' என்று உரை தந்தார். இன்பஞ் செயினும் என்பதில் பெரும் பொருள் தருதலும் அடங்கும். காலிங்கர் 'கடுத்தல் கட்டுதல் ஏற்றுதல் முதலிய இடரால் கடாவினும்' என்றார். மாற்றார் கொன்றன்ன இன்னா செய்யினும், ஒற்றுக்காகச் சென்றவன் உறுதி குலையாமல் இருப்பான்; அவன் உயிரே போனாலும் உண்மையைக் வெளியிட மாட்டான் என்பது பலரது கருத்து. ‘என் செயினும்’ என்பதற்குத் துன்பம் ஒன்றே கொள்ளாது துன்பம் இன்பம் என்ற இரண்டினையும் கொண்டு பொருள் கொள்வது சிறக்கும்.\n'என்செயினும்' என்ற தொடர்க்கு என்ன வகையான இன்ப துன்பம் செய்து கேட்டாலும் என்ப��ு பொருள்.\nதுறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்ன செய்தாலும் தளராததுவே ஒற்று என்பது இக்குறட்கருத்து.\nஉயிரைப் பணயமாக வைத்து உளவுச் செய்தி சேகரிப்பர் ஒற்றர் என்பதை உணர்த்தும் ஒற்றாடல் பாடல்.\nதுறவு வேடம் பூண்டு எல்லை கடந்து ஆராயுமிடத்து என்ன நேரிட்டாலும் வாய்விடாதவனே ஒற்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2015/08/", "date_download": "2018-06-21T14:05:35Z", "digest": "sha1:4C2KS3RXBUPE726UHQ2GYQAOJRCY7WSX", "length": 21120, "nlines": 306, "source_domain": "sengovi.blogspot.com", "title": "August 2015 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 54\nஇதுவரை த்ரில்லர் வகை ஜெனர்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது மெலோடிராமா வகையில் வரும் ஜெனர்கள் பற்றிப் பார்ப்போம்.\nமெலோடிராமா எனும் சொல் கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வந்தது. அதன் பொருள் டிராமாவும் இசையும்(melos) கலந்த வகை எனலாம். இங்கே டிராமா என்பது performance (செயல்பாடு) எனும் பொருள் படும். மொத்தத்தில் நடிகர்களின் பெர்ஃபார்மன்சையும், இசையையும் சார்ந்து வரும் திரைப்படங்களை மெலோ டிராமா எனலாம்.\n'ஆடியன்ஸ் எதற்காக படம் பார்க்க வருகிறார்கள்' என்ற கேள்வியை எழுப்பினால், உடனே கிடைக்கும் பதில் 'பொழுதுபோக்கிற்கு..' என்ற கேள்வியை எழுப்பினால், உடனே கிடைக்கும் பதில் 'பொழுதுபோக்கிற்கு..\". ஆம், வாழ்க்கையின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்கவும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கவுமே பெரும்பாலான ஆடியன்ஸ் சினிமாவிற்கு வருகிறார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஆற்றல், த்ரில்லரை விட மெலோடிராம்விற்கே அதிகம் உண்டு. 'போனோமா..நல்லா எஞ்சாய் பண்ணிப் படம் பார்த்தோமான்னு இருக்கணும் மச்சி' என்பது தான் சினிமா மீதான பொதுவான எதிர்பார்ப்பு.\nஅதனால் தான் தமிழ் சினிமாவில் காதல், காமெடி என மெலோடிராமாக்கள் நிரம்பி வழிகின்றன. த்ரில்லரை விட மெலோடிராமாக்களே சராசரி வாழ்க்கையை அதிகம் பிரதிபலிக்கின்றன. சராசரி ஆடியன்ஸுக்கு ஆக்சன் படங்கள் எல்லாம் கனவு போன்றவை. ஆனால் மெலோடிராமாக்கள் கண்ணாடி போன்றவை. எளிதில் ஆடியன்ஸை திருப்திப்படுத்தக்கூடியவை. ஏ. பி. சி என்று இல்லாமல், எல்லா சென்டர் ஆடியன்ஸுக்கும் பிடித்தமான சப்ஜெக்ட்கள் இந்த மெலோடிராமாக்கள். எனவே தான் காதல் போன்ற மெலோடிராமாக்கள் சினிமாவி��் வற்றாத ஜீவநதியாக இருக்கின்றன.\nபெரும்பாலான த்ரில்லர் வகைகளை பெரிய ஸ்டார் நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது. ஆனால் மெலோடிராமாக்களை சின்ன ஸ்டார்கள் அல்லது புதுமுகங்கள் கொண்டே எடுத்து, ஹிட் ஆக்க முடியும். 'அலைகள் ஓய்வதில்லை' முதல் 'யாமிருக்க பயமே' வரை பல உதாரணங்களை நாம் அறிவோம்.\nத்ரில்லர் படங்கள் குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி, ஆக்சனின் வழியாக நகர்பவை. ஆனால் மெலோடிராமாக்கள் உறவுகளை(தொடர்பு கொள்வதை)ப் பற்றிப் பேசுபவை. சிதைந்த உறவுகள் ஒன்று சேர்வது தான் பெரும்பாலான மெலோடிராமாக்களின் முடிவு. இது ஆடியன்ஸுக்கு திருப்தியைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டவை.\nஉட்கார்ந்து பேசினால், தீர்க்க முடியாத விஷயம் என்று ஏதுமில்லை. ஆனால் அதைச் செய்யாததால் விளையும் விளைவுகளே, மெலோடிராமாக்களுக்கு ஆதாரம். மெலோடிராமாக்களின் முரண்பாடு என்பது ஏதோ பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததாலோ அல்லது தயக்கத்தின் காரணமாக அதைத் தீர்க்காமல் விடுவதாலோ வருவது தான். உதாரணம், 'இதயம்' முரளி. சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்லது பண்பாட்டு மாற்றம் தான் இத்தகைய முரண்பாடுகளுக்கு காரணமாக இருக்கும். கொடூர வில்லன் இல்லாமலேயே இங்கே விறுவிறுப்பாக கதை சொல்லிவிட முடியும். உணர்ச்சிகளின் போராட்டத்தை உணர்வுப் பூர்வமாகச் சொல்வதன்மூலம் மெலோடிராமாவில் ஜெயிக்க முடியும்.\nடிராஜடி ஜெனர் தவிர்த்து, மெலோடிராமாக்களில் வரும் கேரக்டர்கள் படத்தின் முடிவில் மேம்பட்ட வாழ்க்கையையே அடைவார்கள். ஆடியன்ஸ் எல்லோரின் வாழ்க்கைக்கனவு அது என்பதால், பாசிடிவ் எண்ணத்தைக் கொடுக்கும் இத்தகைய படங்களுக்கு மவுசு குறைவதேயில்லை.\nமெலோடிராமாவில் ஹிரோவைவிட சூழ்நிலை வலுவானதாக இருக்கும். ஆண்கள் உலகத்தில் பெண்கள், அழகான ஆண்கள் மத்தியில் அழகற்ற ஆண் என ஏதோவொரு குறைபாடு அல்லது தேவையுடன் தான் ஹீரோ கதாபாத்திரம் இயல்பிலேயே இருக்கும்.\nவெளிப்புற நடவடிக்கைகளைவிட, சைக்காலஜிக்கலாகவும் உணர்வுரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களே மெலோடிராமாவில் முக்கியம். நடக்கும் செயல்கள் எல்லாம் உணர்வுகளுடன் விளையாடுவதற்கே இருக்கும். குடும்பப் பிரச்சினைகள், சென்டிமென்ட்ஸ், காதல், தன் அடையாளத்தை மீட்டெடுத்தல் போன்றவையே மெலோடிராமாவின் பேசுபொருட்கள்.\nமெலோடிராமாவில் மெயின் கேர��்டர்களுக்கு குணச்சித்திர வளைவு இருப்பது அவசியம். வசந்த மாளிகையானாலும் தேவர் மகன் ஆனாலும் இந்த கேரக்டர் ஆர்க் தான் ஆடியன்ஸை படத்துடன் ஒன்ற வைக்க உதவும் அம்சம்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இதுவரை த்ரில்லர் படங்களில் பி ஸ்டோரி என்று சொல்லிவந்த ‘கேரக்டர் சார்ந்த’ கதைகளே மெலோடிராமாக்கள் ஆகும்.\nமெலோடிராமாக்களில் கதை என்பது மிகவும் சிம்பிளான விஷயமாகவே இருக்கும். 'மோதல்-காதல்-கல்யாணம்' என்பதே காதல் படங்களின் ஒருவரிக்கதை. இன்னும் நூறுவருடங்கள் ஆனாலும் இதே ஒன்லைனில் படம் எடுக்க முடியும். உரவில் எழும் சிக்கலாக எதை முன்வைக்கிறோம் என்பது மட்டுமே படத்திற்குப் படம் வேறுபடும். (சிலநேரங்களில் அதுகூட வேறுபடுவதில்லை\nஇனி, ஒவ்வொரு மெலோடிராமா ஜெனர் வகை பற்றியும் விரிவாக அலசுவோம்.\nமேலும் வாசிக்க... \"திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 54\"\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 54\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016022140819.html", "date_download": "2018-06-21T13:56:10Z", "digest": "sha1:U564GSNPCLQ2JY5TEX4ATYLY5QZSW2QC", "length": 7872, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "பாகுபலி தரத்துக்கு உயர்ந்த ரெமோ - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > பாகுபலி தரத்துக்கு உயர்ந்த ரெமோ\nபாகுபலி தரத்துக்கு உயர்ந்த ரெமோ\nபெப்ரவரி 21st, 2016 | தமிழ் சினிமா, விசேட செய்தி\n‘ரஜினிமுருகன்’ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ என்கிற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஏற்கெனவே, ‘ஆஸ்கார் விருது’ வென்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, தேசிய விருதுகள் பல வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் புதிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் இணைந்துள்ளார்.\nராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’, ‘நான் ஈ’, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட கமலக்கண்ணன் என்பவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெமோ’ படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.\nகமலக்கண்ணன் தற்போது ராஜமௌலி உருவாக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் 2-ம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.\nமிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த வருடம் ஜூலை அல்லது செப்டம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசெக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது – ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98483", "date_download": "2018-06-21T13:56:36Z", "digest": "sha1:SEQDD4Y5JQOW2RTGHVI6HPMPCZHNW7NK", "length": 5203, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு - 15 பேர் காயம்", "raw_content": "\nகனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு - 15 பேர் காயம்\nகனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு - 15 பேர் காயம்\nகனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nநாங்கள் தான் கொலை செய்தோம்: - சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nபுலிகளின் பூமா Anti Aricraft துப்பாக்கி மவுண்ட்--3\nவான்புலிகளின் தாக்குதலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய -2\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-21T13:45:14Z", "digest": "sha1:CWQZQ4FQBHMH6VSWQOYNQGGKATAMSOSE", "length": 5772, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா- நடிகர் சோபன் பாபு தம்பதிக்கு பிறந்த குழந்தை என ஈரோடு மாவட்டத் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதற்கான ஆவணம் தன்னிடம் உள்ளதாக கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், குறித்த ஆவண பத்திரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\n1986ம் ஆண்டு எழுதப்பட்டுள்ள அந்த பத்திரத்தில், ஜெயலலிதா-சோபன் பாபு கடந்த 1982ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாகவும், இருவருக்கும் 1985ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று வீட்டிலேயே பிறந்ததாகவும்.\nஎம்ஜிஆர் தன் மீது வைத்திருந்த பாசத்தால் சோபன் பாபுவுக்கு பிடிக்கவில்லை, ஆதனால், இருவரும் பிரிந்தோம் எனவும்.பின்னர். குழந்தையை ஈரோட்டில் உள்ள எனது தோழி வசந்தா மணியிடம் தத்துக் கொடுத்ததாக குறித்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில். சோபன் பாபு ஆங்கிலத்திலும், ஜெயலலிதா தமிழிலும் கையெழுத்து பொட்டுள்ளனர். குழந்தைதையை பெற்ற வசந்தா மணியும் கையெழுத்திட்டுள்ளார். குறித்த ஆவண பத்திரம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.\nமெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது\nஇரசாயன ஆயுதங்களை சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது - ஐ.நா\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை\nஒகி சூறாவளியின் தாண்டவத்தில் சின்னாபின்னமாகுமா சென்னை\nசாகும்வரை பதவியில் இருக்க��றமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2018-06-21T13:45:33Z", "digest": "sha1:C64OOERMUGKSVLFPJ74FDYMJPVD4HURZ", "length": 7963, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nநுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nதமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வகையிலும், அத்துறைசார் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும், ஆசிரியர் ஆட்சேர்ப்புகளின்போது, நுண்கலைத்துறையையும் இணைத்து விண்ணப்பங்கள் கோருவதற்கும், அதனூடாக இவர்களுக்கு உரிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய நுண்கலைத் துறையை உயிர்ப்பித்தல், அவற்றைப் பேணிப்பாதுகாத்து, வளர்த்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் இந்த நிறுவகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள எந்தவொரு பட்டதாரிகளும் தங்களுக்குரிய தொழில்வாய்ப்புகளைப் பெறாத நிலையே காணப்படுகின்றதாகவும், அந்த வகையில் சுமார் 650 பட்டதாரிகள் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்றும் தெரிய வ���ுகிறது.\nஇவ்வாறானதொரு நிலையில், 5 வருட கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ள மேற்படிப் பட்டதாரிகள் விரக்தி நிலை அடைந்து தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை உருவாகியுள்ளதுடன், மேற்படித் துறை சார்ந்து ஏனைய மாணவர்களது நாட்டமும் குறைந்துள்ளது. எனவே, மேற்படி பட்டதாரிகளையும் ஆசிரியர்களுக்கான நியமனங்களின்போது இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nதமிழ் மொழிக்கும் சிந்திப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nகாணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்\nதேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muzhakkam.com/index.php/2017-12-25-23-48-20/2017-12-25-23-56-20/item/270-2018-02-22-04-14-17", "date_download": "2018-06-21T14:01:11Z", "digest": "sha1:YD7UGQ5MLZRZ6C652O4FZ4VGHDJPLND7", "length": 33367, "nlines": 423, "source_domain": "www.muzhakkam.com", "title": "தீட்டு- சிறுகதை -கனிபா", "raw_content": "\nதமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்: 'மூன்று சிறுபான்மையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது – மூவர் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத் தேவை\n'பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடியில் தமிழ்பேசும் முஸ்லீம்கள்' என்ற தலைப்பில் நேற்று (22.03.2018) ஸ்காபுறோ ...\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு :\nஉச்சிதொடங்கி உள்ளங்கால் வரை வியர்த்துக்\nதுடைத்தவளாக அந்தத் தாய் அவனைப் படுக்கை\nயினின்றும் எழுப்பியிருத்துகிறாள். ஒட்டி உலர்ந்த\nஅந்த உடலின��� மூட்டுக்களெல்லாம் முடிச்சாய்த் தெரி\nகின்றன. உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும்\nஎலும்புக்கூடு, தசைக்கோளங்கள் வற்றி வடிந்திருந்தன.\nதுணியில் சுற்றிய விறகுக் கட்யையைப் போல\nஉருவம். தொண்டைக் குழியிலிருந்தும் உயிரின்\nஅவஸ்தை. சுருங்கிப்போன அந்தக் கழுத்தில்\nஅம்மியைப் போல தாயத்தும், கையில்\nகுளவியைப்போல சுற்றிக் கட்டப்பட்ட ஷஷஅச்சரக்||கூடும்.\nஇருமும் போது அவன் மார்பு இரண்டாக\nவளைந்து மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.\nகாறித்துப்பியதும் அவனடையும் அமைதி, அடுத்த\nகணமே ஆரம்பமாகப் போகும் மரண அவஸ்தையின்\nநெஞ்சிலே சாய்திருந்த மகனைத் தலைக்கும்\nஇடுப்பிற்குமாகத் தலை அணையை வைத்து,\nசுவரிலே சாத்திய பொன்னம்மாள், பாயை உதறி\nமீண்டும் படுக்கையில் போட்டாள். அந்தப்\nபடுக்கையைச் சுற்றிக் கற்பூரச் சட்டியும் வேப்பங்\nகுழையும் காவலாகக் கிடக்கின்றன. அந்தப்\nபடுக்கைக்கு நேர் எதிரே இறப்பில் கதிர்காமக்\nகந்தனுக்குக் காணிக்கையாகக் கட்டின குத்திக்காசு\nஅந்த மகனின் தலையைச் சுற்றி\nஇரைக்காக் கிளறிக் கொண்டிருந்தன. பொன்னம்மாள்\nதுப்பட்டியை எடுத்துப் போர்த்திவிட்டாள். மகனின்\nசொல்வதற்குள் அவன் உயிர் போய்த் திரும்பிய\nதைப்போல, முக்கி முணகிக் கொண்டே மீண்டும்\nபுரண்டு படுத்தான். மகனின் வேதனையில்\nபொன்னம்மாளின் ஈரற்குலை, நெருப்பில் விழுந்த\nகிண்ணடியப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வீடு\nதிரும்பிக் கொண்டிருக்கும் போது - கோடை\nமழையில் நன்றாக நனைந்து வந்து -\nஷஷமேலெல்லாம் உளையுதம்மா|| என்று பாயில்\nதும்மலுடன் கண் விழித்தான். அதற்குப்பிறகு தடிமல்,\nகாய்ச்சல், இருமல் என்று அவனுடைய நோய்க்குப்\nபல பெயர்கள் வைத்துச் சொன்னார்கள். நோயின்\nபெயர் மாறினாலும் உடல் மட்டும் சுகப்பட்டு\nவரவேயில்லை. மாதங்கள் மூன்று மூச்சு விடாமல்\nபொன்னம்மாள் தனக்குத் தெரிந்த நாட்டு\nவைத்தியம் முழுவதையும் அவன்மீது பிரயோகித்துப்\nபார்த்து.... தோல்வி கண்டு, கடைசியில் வாழைச்சேனை\nநம்பப்படும் அந்த டாக்டர் அவனை நன்கு\nபரிசோதித்துப் பார்த்துவிட்டு, மேசையில் கிடந்த\nவெள்ளைத் தாளில் கோழிக்கீறல் மாதிரி எதையோ\nகிறிக்கிக் கொடுக்க, முத்தையா ஓடலியும் தண்ணீரில்\nபலவித நிறங்களையும் ஊற்றிக் கலக்கி அடித்துக்\nஎட்டுத் தடவைகளுக்கு தந்த மருந்து\nமுடிந்ததும் மீண்டு��் அவனை அந்த டாக்டரிம்\nஅழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான்\nபக்கத்துவீட்டு வள்ளியக்காவின் இலவச ஆலோசனை\nகொத்துவேலி போட்டு அவளைத் தடுத்தது.\nபொடியனுக்கு பச்சத்தண்ணியெ வாங்கி ஊத்தினா\nவருத்தம் சுகப்படாது. மாலைக்குள்ளெ புள்ளெ\nஎங்கெயும் பயந்திருப்பான். எதுக்கும் நம்மெட\nகாளியப்புவப் புடிச்சி, ஒரு குறிபார்த்து நூலக்\nகட்டினா மூணு நாளிலே எல்லாம் பறந்திடும்\nகுறியெல்லாம் பார்த்து அச்சரமும் கட்டி கோழியும்\nநேர்ந்தாள். மூன்று நாட்களுள் ஷஷகாரணம் காட்டும்||\nஎன்ற உத்தரவாதத்திலே உண்மை இல்லாமல் நோய்\nஅவர் ஏழு நாட்கள் கெடுப்போட்டு தனக்குத் தெரிந்த\nவைத்திய முறைகளையெல்லாம் செய்து பார்த்து\nவிட்டார். அவருடைய கெடு ஏழு நாளிலிருந்து -\nஇன்னுமொரு ஏழு நாளுக்கு இழுபட்டு மூன்று\nமாதங்களாகியும் இன்னும் கெடு முறியவுமில்லை,\nஒவ்வொரு நாளும் மாலைக்குள் வந்து....\nஷஷஏய் பொன்னம்மா செம்பிலே தண்ணியெ\nஎடு பொடிச்சி|| சொல்லிக் கொண்டே காளியப்பர்\nகிருஷ;ணனின் தலைமாட்டுப் பக்கமாக அமர்ந்து\nஉடனே பொன்னம்மாள் கைபடாது அள்ளிய\nதண்ணீர்ச் செம்பையும் வேப்பங்குழையையும் அவர்\nமுன்னால் கொண்டு வந்து வைப்பாள்.\nகிடக்கும் பாக்கு வெட்டியை எடுத்து, செம்பிற்குள்\nகுத்தினெ இறக்கி அலை எழுப்புவார்.\n சரவண சண்முகா சத்துரு சங்கரா\nஅருகிரு முருகா ஆங்கார முருகா - எரிஎரி\nஇவர்மேல் வரப்பட்ட பூதபிசாசு வஞ்சனைகளையெல்\nலாம் உச்சாடு உச்சாடு நடுநசி விலகு விலகு\nஇவரை விட்டு அகன்று போகவே சிவாக....\nஒவ்வொரு முறையும் அவர் ஓதி ஊதும்\nபோது உண்டாகும் காற்றோடு - வெற்றிலைப்\nபாணியும் வீணியும் கலந்து, தூறல் மழைபோல\nஅந்தச் செம்பு நீரில் படிவது அவருடைய மந்திரம்\nஉமிழும்போது சளியில் இரத்தத் துணுக்குகள்\nபுரையோடிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்\nமந்திரம் ஓதும் சடங்குகள் தினமும் கிரமப்\nபிரகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாள்களில்,\nஒருநாள் கிருஷ;ணனை அவனுடைய வகுப்பாசிரியரும்\nபார்க்க வந்தார். அவருக்கு உண்மை இலேசாக\nஉடனே பொன்னம்மாவை ஒரு பக்கமாக\nகொண்டு போனால் அவர்கள் படம்பிடித்துப் பார்த்து\nநல்ல மருந்தும் செய்வார்கள். பயப்படாமல் கொண்டு\nகுடிகொண்டிருந்த ஷஷகரையாக்கன் பேய்|| பற்றிய பீதி\nஎன்றுமில்லாதவாறு அன்று கிருஷ;ணன் ஒரு\nகவளம் சோறும் சாப்பிட்டு, பழைய ���ிரிப்பின்\nசாயரையும் ஒரு முறை கோடிகாட்டினான்.\nஊடுருவல். அவள் மனத்திற்குள் காளியப்பரைச்\nஷஷஓமோம் இண்டெய்க்கி செய்கிறெ கழுப்பிலெ\nகொண்டாள். பொழுதும் புளியடித்துறைப் பக்கமாக\nகெளிந்து விட்டது. அவள் கழிப்புக்குத் தேவையான\nவெள்ளைத் தோட்டுப்பாயை எடுத்து -\nவள்ளியக்காவும் தானுமாக ஓடி ஆடிச் சேர்த்த\nவாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூசணிக்காய்,\nமகிழ்ச்சி அவள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.\nஷஷஎன்டெ பிள்ளெ இன்னெம் நாலு நாளையிலெ\nஎழும்பிப் பள்ளிக்குப் போயிடுவான்||. மனம்\nஆறியதில், கவலை சற்றே விலகியது.\nஷஷபொன்னம்மா பாமிலெ பத்துமணி விசிலும்\nஊதிட்டிது. எல்லாத்தையும் ஆயத்தப்படுத்தி எடு. நான்\nவழக்கமாகப் போடுவதை விட, அன்று அவர்\nகொஞ்சம் கூடத்தான் ஷஷபாவி||த்திருந்தார். அதன்மூலம்\nஷஷகரையாக்கனை|| மடக்கும் பக்குவம் தனக்கு\nவந்துவிட்டதான தைரியம். அவரின் கட்டளையைத்\nபென்னம்பெரிய ஆலமரம். அடர்ந்து, பரந்து செறிந்த\nஅதன் கிளைகளில் வெளவால்களின் -\nசேர்ந்த போது அந்தச் சூழலுக்கு ஒரு\nஉடம்பும் குரலும் நடுங்கத்தொடங்கின. அவர் பாவித்த\nசாமானின் கைங்கரியமும் அவருக்குத் துணைவந்தன\nகிருஷ;ணன் நோயாளி என்கின்ற முக்கியத்துவம்\nபொன்னம்மாள் பதறிப் போய் மகனை நெஞ்சோடு\nஅவனுடைய வாய்வழியாக இரத்தக் கட்டிகள்\nகொப்பளித்து வடியலாயின. அந்தக் கொடூரம்\nபொன்னம்மாளின் வயிற்றில் தீ மூட்டியது.\nகாளியப்பருக்கு ஷஉஷhர்| வெறி தலைக்கேற, மந்திர\nஉச்சாடனத்தை உச்சச் சருதிக்குக் கொண்டு சென்றார்.\nஇருமிக் களைத்த கிருஷ;ணனின் கண்கள்\nதாயின் முகத்தைப் பரிவுடன் நோக்கிய நிலையில்\nவாழ்க்கையின் முழு நிதியத்தையும் இழந்த\nஆவேசத்துடன், அந்த இடுகாட்டுப் பிரதேசம் நடுங்க\nவந்திட்டாடி.... ய்.... அதான் கோவப் பார்வையிலே\nதமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்: 'மூன்று சிறுபான்மையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது – மூவர் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத் தேவை\n - உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்\nதமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்: 'மூன்று சிறுபான்மையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது – மூவர் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத் தேவை\n - உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/12/30/2015-in-review/", "date_download": "2018-06-21T14:31:44Z", "digest": "sha1:HK477YGR6JYMQ5QEIWPCT3W3Y3UGHTKO", "length": 7512, "nlines": 112, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "2015 in review – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nPrevious Post செல்வ களஞ்சியமே மூன்றாவது மின்னூல்\n5:17 பிப இல் திசெம்பர் 31, 2015\n2015ல் தோனி போல அதிரடி ஆட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அசத்தல். 2016லும் தொடர கடைசி பெஞ்சின் வாழ்த்துக்கள்.\n7:16 பிப இல் திசெம்பர் 31, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« நவ் ஜன »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2016/07/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:33:35Z", "digest": "sha1:ADFOX5URP4GCI2FLMBUUSPZNAOU2PZKP", "length": 20484, "nlines": 139, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "எனது ஆங்கில வகுப்புகள் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nநான் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே புரியாது. ஒவ்வொரு நிலைக்கும் எங்கள் நிறுவனம் வடிவமைத்த புத்தகங்கள் இருக்கும். ஆனால் அடிப்படை நிலைக்கு வாக்கியங்கள் அமைக்கச் சொல்லித்தர வேண்டும். சின்னச்சின்ன வாக்கியங்கள்தான். அதிலும் நிறைய சந்தேகங்கள் வரும். உதாரணத்திற்கு ‘I am go to school’ என்பார்கள். அல்லது ‘I am headache’ (எனக்குத் தலைவலி என்பதற்கு) என்பார்கள். இந்த வாக்கியங்கள் தவறு என்றால் ஏன் என்று சொல்லி அதை அவர்களுக்குப் புரிய வைத்து பிறகு சரியாக வாக்கியங்கள் அமைக்க சொல்லித்தர வேண்டும்.\nஎங்களுக்குக் கொடுக்கப்படும் புத்தகத்தில் இதெல்லாம் இருக்காது. எங்களது புரிதல் என்னவென்றால் அடிப்படை வகுப்புகளுக்கு வருபவர்களுக்கும் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியும் என்பது. அதாவது am, is, are முதலியவற்றை பயன்படுத்தவாவது தெரியும் என்று. ஆனால் சிலருக்கு அதிலேயே சந்தேகம் என்றால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். வகுப்பு மிகவும் நிதானமாகிவிடும். சிலர் இவர்களை விட கொஞ்சம் பரவாயில்லை போல இருப்பார்கள். அவர்களுக்கு வகுப்பு நிதானமாகி விடுவதை பொறுக்கமுடியாது. இந்த இரு வகையினரையும் சமாளிக்க வேண்டும். இந்த அடிப்படைகளை விளக்கும் வகையில் புத்தகம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன்.\nஎங்களிடம் வரும் மாணவர்கள் பற்றியும் இங்கு சொல்லவேண்டும். வரும்போதே எத்தனை நாட்களில் ஆங்கிலம் பேச வரும் என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நிலையும் 24 வகுப்புகள் என்று வைத்திருந்தோம். ஆசிரியர் ஏதோ மாயமந்திரம் செய்து பேச வைத்துவிடுவார் என்ற நினைப்பில் வருபவர்கள் தான் முக்கால்வாசி. அவர்களது புரிதல், அவர்களது முயற்சி மிகவும் முக்கியம் என்பதை முதல்நாளே முதல் வகுப்பிலேயே ஆணி அடித்தாற்போல சொல்லிவிடுவேன். பொதுவாக மாணவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் புத்தகத்தில் 24 பாடங்கள் இருக்கும். அந்த 24 பாடங்களை நான் நடத்தி முடித்துவிட்டால் அவர்களுக்கு ஆங்கிலம் பேச வந்துவிடும் என்ற நினைப்புடன் வகுப்பிற்குள் வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்வார்கள். கூடவே ஒரு நோட்புக், பேனா. நான் கரும்பலகையில் என்ன எழுதினாலும் அப்படியே காப்பி பண்ணி எழுதிக் கொள்ளத் தயார் நிலையில்.\nமுதல் நாள் மாணவர்கள் என்னை சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவளால் நமக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியுமா நிறைய பேருக்கு எனக்கு ஆங்கிலம் வருமா என்றே சந்தேகம் வரும் நிறைய பேருக்கு எனக்கு ஆங்கிலம் வருமா என்றே சந்தேகம் வரும் உங்கள் காலத்தில் ஆங்கிலம் மீடியம் உண்டா உங்கள் காலத்தில் ஆங்கிலம் மீடியம் உண்டா நீங்கள் ஆங்கில மீடியத்தில் படித்தவரா நீங்கள் ஆங்கில மீடியத்தில் படித்தவரா ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா என்றால் கேள்விக் கணைகள் என்னை நோக்கி பறந்து வரும். எல்லாமே உடைந்த ஆங்கிலத்தில்தான் என்றால் கேள்விக் கணைகள் என்னை நோக்கி பறந்து வரும். எல்லாமே உடைந்த ஆங்கிலத்தில்தான் அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்கு ஒருவாறு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘வாருங்கள், உங்களுடன் நானும் கற்கிறேன்’ என்று சொல்லி, அவர்களை கற்பதற்குத் தயார் படுத்துவது என்பது…………..உஸ்………………….. அப்பாடா அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்கு ஒருவாறு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘வாருங்கள், உங்களுடன் நானும் கற்கிறேன்’ என்று சொல்லி, அவர்களை கற்பதற்குத் தயார் படுத்துவது என்பது…………..உஸ்………………….. அப்பாடா (நெற்றி வியர்வை நிலத்தில் விழும் (நெற்றி வியர்வை நிலத்தில் விழும்\nஅதற்குப் பிறகு அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள பல கேள்விகளைக் கேட்பேன். முதல்நாள் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் ஓடும் அவரவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் தான் எல்லோரும் ஒரே படகில் பிரயாணிக்கும் பயணிகள் என்று புரிய வரும். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் இந்த நிலை வர. பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ‘மேடம் அவரவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் தான் எல்லோரும் ஒரே படகில் பிரயாணிக்கும் பயணிகள் என்று புரிய வரும். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் இந்த நிலை வர. பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ‘மேடம் 24 பாடங்களையும் முடித்து விடுவீர்களா 24 பாடங்களையும் முடித்து விடுவீர்களா’ என்ற கேள்வி வரும். ஒவ்வொரு நிலைக்கும் 24 வகுப்புகள் தான். அறிமுகம், சந்தேக நிவர்த்தி என்று நான் பாடத்தை துவங்கும் போது மீதி இருபது அல்லது இருப்பத்தியொரு வகுப்புகள் தான் பாக்கி இருக்கும்.\nஅப்போதுதான் சொல்லுவேன்: ‘நான் இரண்டே நாட்களில் எல்லாப் பாடங்களையும் முடித்து விடுவேன். உங்களால் புரிந்து கொள்ளமுடியுமா இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்காதீர்கள். வராது….. இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்காதீர்கள். வராது…..’ பாவம் ‘நான் சொல்லித் தருவதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை ஆயிரம் கேள்விகள் தினமும் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் என்னிடம் விடை இருக்காது. எனக்குத் தெரியாதவற்றிற்கு பதில் தெரிந்துகொண்டு வந்து உங்களுக்குச் சொல்லுவேன். அதுவரை பொறுமை வேண்டும்…. உங்களுடைய உழைப்பு, புரிதல் இந்தக் கற்றலுக்கு மிகவும் முக்கியம்… உங்களுடைய உழைப்பு, புரிதல் இந்தக் கற்றலுக்கு மிகவும் முக்கியம்… ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். நமக்கு இதில் பங்கு இல்லை என்று வராதீர்கள். உங்கள் பங்குதான் இதில் மிகவும் முக்கியம். நீங்கள் ஆர்வம் காட்டினால்தான் என்னால் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்’ என்று சொல்லுவேன்.\nஇப்போது ஓரளவிற்கு என் வகுப்புகள் பற்றி இந்தப் பதிவினைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடருவோம்\nஅறிமுகம் ஆங்கிலம் கற்றல் பயணிகள் துவக்க நிலை புரிதல் பேச்சு மாணவர்கள் வகுப்பு\nPrevious Post புதுயுகப் பெண்கள்\nNext Post கைகொடுத்த மர்பி\n8 thoughts on “எனது ஆங்கில வகுப்புகள்”\nஅப்படியே நிலைமையைச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரு மாணவனாக வகுப்பில் அமர்ந்தால் என் நிலையும் அப்படித்தான் இருக்கும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தொடர போகின்றன என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.\nம்ம்ம்ம்ம், எல்லா மாணாக்கர்களும் என்னை மாதிரித் தான் இருந்திருப்பாங்க போல\nஉள்ளதை உள்ளபடி கூறியுள்ளீர்கள். ஆங்கிலம் என்றாலே பலருக்கு ஒவ்வாமையாகிவிடுகிறதே என்ன செய்வது\nதெரியாதவர்களுக்கு அப்படியே சொல்லிக் கொடுத்து விடுங்கள்.நல்ல ஆரம்பம்.அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூன் ஆக »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/vote-help", "date_download": "2018-06-21T14:25:56Z", "digest": "sha1:S35ESL5CCBMQKESXRBQBH2BJPQ4BDS5E", "length": 4305, "nlines": 84, "source_domain": "tamilblogs.in", "title": "Vote-help « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nBlogger க்கான ஓட்டுப்பட்டை இணைப்பது எப்படி\nஉங்கள் பதிவு Tamilblogs.in தளத்தில் பெற்றுள்ள வாக்குகளை உங்கள் வலைபதிவு/வலை தளத்தில் உள்ள ஓட்டு பட்டைமூலம் காணலாம். ஒட்டு பட்டையை ஒரே ஒரு சொடுக்கு சொடுக்கினால் உங்கள் பதிவை தமிழ்ப்ளாக்ஸ் தளத்தில் இணைக்க முடியும்.\n1. Blogger'ல் Login செய்துக்கொள்ளுங்கள்.\n2. Theme ==> பக்கத்திற்கு சென்று Backup / Restore ==> Download Theme என்பதை கிளிக் செய்து Download ஆகும் Theme ஐ சேமித்து வைத்து கொள்ளுங்கள். நாம் Theme'ல் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Restore செய்து கொள்ளலாம்.\n3. Theme ==> Edit HTML கிளிக் செய்து வரும் பக்கத்தில் கீழே கொடுத்துள்ள கோடிங்கை ( CTRL+F ) தேடவும்.\n4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓட்டு பட்டையின் Code-ஐ copy paste செய்யவும்.\n5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்\n6. இப்போது உங்கள் வலைபதிவில் தமிழ் ப்ளொக்ஸ் ஓட்டு பட்டை இணைந்திருக்கும்.\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-06-21T14:38:44Z", "digest": "sha1:ZGC6BD27QFU2JIGHQDHDJRN2OWXFOVQX", "length": 19036, "nlines": 429, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: மஹாகவியின் 'பொருள் நூறு'", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nமஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப் பிரதி தவறவிடப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பி���கு சிற்பியின் சேகரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பொவினால் 'மித்ர' ஊடாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சிற்பி தன்னிடமிருந்து கையெழுத்துப் பிரதி 'வானம்பாடி'களை தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் பத்மநாப ஐயரினால் தரப்பட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நினைவுகூறுகிறார்.\nமஹாகவியின் குறும்பாவிற்குள் ஊடாடும் எள்ளலே இதிலும் கரை புரண்டோடுகிறது. நமக்குப் பழக்கமான/நம்மிடையே இருந்து மறைந்து போன பல்வேறு பொருட்களின் தலைப்புக்களில் நூறு பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. நூல் வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கவிதைகளோடு வந்திருக்கும் படங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nவழமையாக எஸ்.பொ 'பரணி' பாடும் கைலாசபதி, சிவத்தம்பி பற்றி இதில் இருந்தாலும், எஸ்.பொவின் முன்னீடு சுவாரசியமாக வாசிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருக்கிறது. அண்மையில் எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தபோதும் அதிலும் எஸ்.பொவின் முன்னீடு ஈர்த்திருந்தது. முன்னீட்டை எப்படிச் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் எழுதுவதுமென ஆசானிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,\nபடைப்புப் பல படைத்துப் பலருக் கூட்டும்\nகடைப் பொது இடத்திலும் கடித்துச் சுவைக்கக்\nகிடைப்பன வடைகள் ஆயினும், உள் வீட்டு\nநெருப்பின் எதிர் நின்று தன் இடுப்பை\nசுடச் சுடக் கிடைப்பதன் சுவையே தனித்ததே.\nகமரா ஒன்றவன் கையில் இருந்ததால்\nஅமரா வதியைப் படமெடுத் திட்டான்\nசிரிப்பினைத் தன் சிறை செய்தே, விருப்பொடு\nதலையணை யடியில் வைத்துப் பலபல\nமண்ணில் ஏன் பிறக்கிறோம் மறுபடி மறுபடி\n-எண்ணி ஏங்கிக் கண்ணீர் உகுத்தே\nபேசுவோர் எல்லாம் பெரியோர் ஆவர்\nசாப்பிடக் கொடுத்திடிற் சஞ்சலம் தீருமே\n என்று சுடும் சுடும் என்பார்.\nவிடும் விடும், இந்த வீண் கதை விளம்பல்,\nதுப்பும் உளது கொல் துப்பாக்கிக்கே\nபிளாவினைப் பிடித்தேன். பெருங்கள் வார்த்தான்.\nகள்ளில் அக் காரிகை கதிர் முகம் தெரிந்தது -\nபிளாவினை முடித்தேன். பெருங்கள் வார்த்தான்\nகதிர் முகம் காசினி முழுதும்\nஎதிரிலே தெரிய என் ஏற்றம் விழுந்ததே.\nமூஞ்சியைப் பூசுமா முழுதும் மறைத்தது.\nவாயினைப் பூசிய வண்ணம் மறைத்தது.\nகண்ணை மை மறைத்ததென் காதலி\nமுகத்திலே ஓவியம் தீட்டும் இம்���ுயற்சிகள்\nசுகப்படா, சுய உருக் காட்டி,\nஅகப்படு கைக்குள், என் அன்பைப் பெறுகவே.\nபேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு\nஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்\nமதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வின...\nஇலங்கைக் குறிப்புகள் - 03\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kangalumkavipaduthe.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-06-21T13:48:02Z", "digest": "sha1:DJVKHMW4BE7E64XAGYGNVRF7QMLT4YV2", "length": 3076, "nlines": 66, "source_domain": "kangalumkavipaduthe.blogspot.com", "title": "வாழ்க்கையை தேடி பயணம்: சில்வண்டு", "raw_content": "\nவாழ்க்கை என்பதே ஒரு தேடல் தானே \nநான் கொடுத்த காதல் கடிதங்களை\nஎன் முகத்தில் அவள் தூக்கி\nஅவமானம் என்று கருதி அதன் பின்பு\nஇன்று இதனை பேர் முன்னிலையில்\nஎன கூறியும் அவள் பின்னால்\nநாய் போல திரியும் இந்த மனதை\nநான் என்ன வென்று சொல்வேன்\nகேட்டவுடன் அவள் ஏதும் செய்தி\nஎன்று என்னை நானே ஏமாற்றி\nகொள்ளும் இந்த காதலை என்னவென்று\nஇறுதியாக நான் காத்திருந்த அந்த\nமனம் எண்ணில் அடங்க கற்பனைகளோடு\nஅவள் தான் தெரிந்தது என��� மீது\nபாசத்தோடு அவள் என்னை அழைக்கவில்லை\nஅவளின் திருமண தேதியை என்னிடம்\nஓர் இரவில் - கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/category/photo-gallery/actress-gallery/page/2/", "date_download": "2018-06-21T13:58:04Z", "digest": "sha1:FHH46USO66LEX3R75ZTOBRBLSIR5M66R", "length": 3434, "nlines": 52, "source_domain": "nikkilcinema.com", "title": "Actress Gallery | Nikkil Cinema - Page 2", "raw_content": "\nசுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nNovember 28, 2017\tComments Off on சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://planetarium.gov.lk/web/index.php?option=com_ninjaboard&view=forum&id=15&Itemid=2&lang=ta", "date_download": "2018-06-21T14:26:32Z", "digest": "sha1:BBKKXDZ46JJNVAN2TRRVH5PLUKKKFZDA", "length": 3000, "nlines": 96, "source_domain": "planetarium.gov.lk", "title": "Astro IT Club", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி இணையதள பொது மண்றம் வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இணையதள பொது மண்றம் Astro IT Astro IT Club\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nமுகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2018 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kshanam-movie-gallery/", "date_download": "2018-06-21T15:14:03Z", "digest": "sha1:L6QTM53WJEE2DJPWQUVYRU67IANQVYV4", "length": 3007, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 'சத்யா' படத்தின் -Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\n‘சத்யா’ படத்தின் -Stills Gallery\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007_04_01_archive.html", "date_download": "2018-06-21T14:05:27Z", "digest": "sha1:AUXZHVPMEL5LWUIGTWRYMMBHXSZIMLCE", "length": 27185, "nlines": 987, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரும்\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ண...\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பா...\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரு...\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/nov/11/100-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2805836.html", "date_download": "2018-06-21T14:28:13Z", "digest": "sha1:ZJX467GJ45SS5EDY225HM4PLRBWNOCJ7", "length": 7603, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "100 விவசாயிகளுக்கு பாதுகாப்பு உடைகள்,உபகரணங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n100 விவசாயிகளுக்கு பாதுகாப்பு உடைகள்,உபகரணங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.\nவாலிகண்டபும் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை மூலம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பாதுகாப்புஉடைகள், உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கி மேலும் பேசியது: விவசாயிகள் வயல்களில் பூச்சி மருந்து அட��க்கும்போது பாதுகாப்பாக இருக்கவும், சுவாசத்தின் வழியாக பூச்சி மருந்தின் வீரியம் தாக்காத வகையில் முகமூடி, கண் கண்ணாடி, தொப்பி, கையுறைகள் மற்றும் பூச்சி மருந்து கலந்த இயந்திரத்தை முதுகில் அணியும்போது மருந்து கசிந்து உடைக்குள் செல்வதை தடுக்கும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சட்டை, பேண்ட் உள்ளிட்ட உடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த உடை மிகவும் பாதுகாப்பானதாகவும், பூச்சி மருந்தின் தாக்கம் விவசாயிகளை பாதிக்காத வகையிலும், மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்றார் அவர்.\nதொடர்ந்து, விவசாயிகள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பூச்சி மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சுதர்சன், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக் கழகப் பேராசிரியர் சங்கர்கணேஷ், வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/2009-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-139-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-21T13:59:39Z", "digest": "sha1:LIEDDW6BYRRSC3NDOXH2EZIEEVSHTBL3", "length": 26328, "nlines": 127, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2009 கலகத்தில் ஈடுபட்ட 139 வீரர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது பங்களாதேஷ் உயர் நீதிமன்றம். - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக���கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\n2009 கலகத்தில் ஈடுபட்ட 139 வீரர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது பங்களாதேஷ் உயர் நீதிமன்றம்.\nBy Wafiq Sha on\t November 28, 2017 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபங்களாதேஷில் 2009 ஆம் ஆண்டு கலகத்தில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 139 வீரர்களின் மரணதண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 146 வீர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் இத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் வழங்கப்பட்ட 1000 பக்க தீர்ப்பை குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அட்டார்னி ஜெனெரல் மக்பூபே ஆலம், 139 பேருக்கு மரண தண்டன என்றும் 146 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nஇது குறித்து கூறிய அவர், “கலகக்காரர்கள் எந்த ஒரு இராணுவ அதிகாரியும் BDR இல் பணிபுரிய கூடாது என்ற நோக்கத்துடன் அப்பாவி அதிகாரிகளை இந்த கலகத்தின் மூலம் கொலை செய்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.\nஆனால் இந்த தீர்ப்பு எதிர்பாராதது என்று பிரதிவாத தரப்பு வழக்கறிஞர் அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். பொதுவாக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பை இந்தத்தீர்ப்பு அப்படியே பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதங்களுக்கு நீதி கிடைக்க தனது கட்சிக்காரர்களை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தான் அறிவுறுத்துவதாக அவர் தெரிவ��த்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு முன்னதாக டாக்கா நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 152 பேருக்கு மரண தண்டனையும், 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும் வித்து தீர்பளித்த நான்கு வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், “BDR கலகத்திற்கு முன்னும் பின்னும் நடைபெற்ற கலந்தாலோசனைகள் மற்றும் விமர்சனங்களில் இருந்து இது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக பொருளாதார பாதுகாப்பை குலைக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சூழ்ச்சி என்று தெரியவருகிறது. இந்த சதி மூலம் நன்கு பயிற்சி பெற்ற திறனுள்ள படையை அழிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் கலகத்தை திட்டமிடுதல், அதிகாரிகளை சித்திரவதை செய்து கொலை செய்தல், அவர்களது உடமைகளை கொள்ளையடித்தல், அதிகாரிகளின் உறவினர்களை கலகத்தின் போது சிறைபிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் BDR வீரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இந்த 57 இராணுவ அதிகாரிகளை தவிர்த்து தங்கள் படையில் உள்ள தங்களுக்கு எதிரான 8 வீரர்கள், 8 அப்பாவி பொதுமக்கள் மற்றும் வேறொரு படையை சேர்ந்த மற்றுமொரு வீர்கள் ஆகியோரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபங்களாதேஷின் மிகப்பரிய குற்ற வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கில் சுமார் 800 வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுவரை பங்களாதேஷ் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலகத்தின் போது இராணுவ வீரர்கள் தங்களுக்கு பில்கனா தலைமையகத்தில் போதிய வசதிகள் கிடைப்பதில்லை என்று கூறி கலகத்தில் ஈடுபட்டனர். இது பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பிற இடங்களுக்கும் பரவியது. இராணுவ வீரர்கள் தங்களது தளபதிகளை சுட்டு கொலை செய்தும் அவர்களை சித்திரவதை செய்தும் கொன்றனர். மேலும் அவர்களது உடலை மறைத்தும் அவர்களது குடும்பத்தினரையும் சிறை பிடித்தனர். ஆயுத கிடங்குகளை தங்கள் வசப்படுத்திக்கொண்டு நடைபெற்ற இந்த கலகத்தில் பல இராணுவ உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கலகம் தொடர்பாக 11 இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு 6011 வீரர்களுக்கு ஏழு வருட காலம் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.\n2009 கலகத்தில் ஈடுபட்�� 139 வீரர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது பங்களாதேஷ் உயர் நீதிமன்றம்.\nபங்களாதேஷில் 2009 ஆம் ஆண்டு கலகத்தில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 139 வீரர்களின் மரணதண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 146 வீர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் இத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் வழங்கப்பட்ட 1000 பக்க தீர்ப்பை குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அட்டார்னி ஜெனெரல் மக்பூபே ஆலம், 139 பேருக்கு மரண தண்டன என்றும் 146 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nஇது குறித்து கூறிய அவர், “கலகக்காரர்கள் எந்த ஒரு இராணுவ அதிகாரியும் BDR இல் பணிபுரிய கூடாது என்ற நோக்கத்துடன் அப்பாவி அதிகாரிகளை இந்த கலகத்தின் மூலம் கொலை செய்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.\nஆனால் இந்த தீர்ப்பு எதிர்பாராதது என்று பிரதிவாத தரப்பு வழக்கறிஞர் அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். பொதுவாக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பை இந்தத்தீர்ப்பு அப்படியே பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதங்களுக்கு நீதி கிடைக்க தனது கட்சிக்காரர்களை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தான் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு முன்னதாக டாக்கா நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 152 பேருக்கு மரண தண்டனையும், 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும் வித்து தீர்பளித்த நான்கு வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், “BDR கலகத்திற்கு முன்னும் பின்னும் நடைபெற்ற கலந்தாலோசனைகள் மற்றும் விமர்சனங்களில் இருந்து இது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக பொருளாதார பாதுகாப்பை குலைக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சூழ்ச்சி என்று தெரியவருகிறது. இந்த சதி மூலம் நன்கு பயிற்சி பெற்ற திறனுள்ள படையை அழிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் கலகத்தை திட்டமிடுதல், அதிகாரிகளை சித்திரவதை செய்து கொலை செய்தல், அவர்களது உடமைகளை கொள்ளையடித்தல், அதிகாரிகளின் உறவினர்களை கலகத்தின் போது சிறைபிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் BDR வீரர்கள் மீ���ு சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இந்த 57 இராணுவ அதிகாரிகளை தவிர்த்து தங்கள் படையில் உள்ள தங்களுக்கு எதிரான 8 வீரர்கள், 8 அப்பாவி பொதுமக்கள் மற்றும் வேறொரு படையை சேர்ந்த மற்றுமொரு வீர்கள் ஆகியோரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபங்களாதேஷின் மிகப்பரிய குற்ற வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கில் சுமார் 800 வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுவரை பங்களாதேஷ் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலகத்தின் போது இராணுவ வீரர்கள் தங்களுக்கு பில்கனா தலைமையகத்தில் போதிய வசதிகள் கிடைப்பதில்லை என்று கூறி கலகத்தில் ஈடுபட்டனர். இது பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பிற இடங்களுக்கும் பரவியது. இராணுவ வீரர்கள் தங்களது தளபதிகளை சுட்டு கொலை செய்தும் அவர்களை சித்திரவதை செய்தும் கொன்றனர். மேலும் அவர்களது உடலை மறைத்தும் அவர்களது குடும்பத்தினரையும் சிறை பிடித்தனர். ஆயுத கிடங்குகளை தங்கள் வசப்படுத்திக்கொண்டு நடைபெற்ற இந்த கலகத்தில் பல இராணுவ உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கலகம் தொடர்பாக 11 இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு 6011 வீரர்களுக்கு ஏழு வருட காலம் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nPrevious Articleஹாதியா வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன.\nNext Article 6 மாதங்களில் 430 என்கெளவுண்டர்கள்: மனித உரிமைகளை காற்றில் பறக்கவிடும் உத்திர பிரதேச அரசு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து ��ிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17655", "date_download": "2018-06-21T14:36:10Z", "digest": "sha1:G333RYBLKISA5DDUF7OZB5KA2AZYRNNG", "length": 6754, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் இருட்டு வானில் முரட்டு மேகங்களுடன் மிரட்டும் மழை! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிப��ிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் இருட்டு வானில் முரட்டு மேகங்களுடன் மிரட்டும் மழை\nதமிழகமெங்கும் கடந்த 5 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிரையிலும் கடந்த நான்கு நாட்களாக மழை விடாமல் பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது குறித்து மெயின் ரோட்டில் கடை நடத்தி வரும் சுகுமார் அவர்கள் நம்மிடம் கூறுகையில் “மழை தொடர்ந்து பெய்து வருவதால் என்னுடைய தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் கடையை வேலைக்கு திறக்க முடியவில்லை. மழையினால் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறைவிட்டாலும் நம்ம தஞ்சை மாவட்டத்துக்கு விடுமுறை விடாத காரணத்தால் மிகவும் சிரமத்துடன் என் பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றார்கள்” என்றார்.\nபடங்கள்: அஹமது ரஷீத் (அதிரை பிறையின் மாணவ பத்திரிக்கையாளர்)\nஅதிரையில் காணாமல் போன தார் சாலைகள்\nFLASH NEWS: அதிரை கடைத்தெருவில் கடை இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19635", "date_download": "2018-06-21T14:30:51Z", "digest": "sha1:5RXRM46DBOG66B5WTWLCOZNN3DRCWOK6", "length": 5712, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள வண்ண வண்ண போஸ்டர் - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்கு���வர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள வண்ண வண்ண போஸ்டர்\nஅதிரை யின் பல பகுதிகளில் பளிச்சிடும் பல வண்ணத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் நான் உறுதியேற்கிறேன். நீங்கள் என்றும் 09.1.2016 என்றும் பசுமையான் தஞ்சை என்றும் 09.1.2016 என்றும் பசுமையான் தஞ்சை தூய்மையான தஞ்சை என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் இதனை யார் எதற்காக ஒட்டியுள்ளனர், என்ற ஒரு வித குழப்பமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது\nதிரு‌ச்சி விமான நி‌லைய‌த்தி‌ல் மீ‌ண்டு‌ம் சலு‌கைக் க‌ட்டணத்தில் வாட‌கை‌ கா‌ர்\nவாட்டர் ஹீட்டரை ஆண் செய்தபடி குளித்தவர் மரணம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/27456", "date_download": "2018-06-21T14:35:45Z", "digest": "sha1:3KCDGSFJTIASY5B3FFJYHAUS34YLED2F", "length": 15683, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "அனைத்து இஸ்லாமிய இயக்கங்களில் ஒற்றுமையான முயற்சி! திருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅனைத்து இஸ்லாமிய இயக்கங்களில் ஒற்றுமையான முயற்சி திருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு\nஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ் மிக பெரியவன் மாவட்ட நிர்வாகத்தின் தீர்ப்புக்கு நீதி மன்ற தடை ஆணை வாங்கிய திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு \nதிருப்பூ���் மாவட்டம் 15 வேலம்பாளையம் பள்ளிவாசல் பிரச்சனை சில இந்துத்துவ அமைப்புகள் அவதூறு மூலம் நீதிமன்றம் சென்று பள்ளி மீது தீர்ப்பு பெற்று அதனை உடனே மூட வேண்டும் என திருப்பூர் மாவட்ட அரசு நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது அதற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் கூடுகிறது கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி ஜமாத்துல் உலமா என நிர்வாகிகள் பங்கேற்று தொடர்ந்து திருப்பூரில் பல பள்ளிவாசலில் பிரச்சனை இந்துத்துவ அமைப்புகள் மூலம் நடக்கிறது அதற்கு ஆதராவாக மாவட்ட அரசு நிர்வாகம் செயல் படுவது கண்டிக்க தக்கது இதை முறையாக அணுக வேண்டும் என முடிவு செய்ய பட்டு முடிக்கும் நிலையில் திடீரென \nமாநகராட்சி ஆணையாளர் பள்ளிவாசல் மீது ஒரு நோட்டிஸ் கொடுத்து உள்ளார் அதில் மூன்று நாள் அதாவது இன்று வெள்ளிக்கிழமை உடன் பள்ளிவாசல் மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் என தகவல் வந்த உடனே திருப்பூர் கமிஷனர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து நீங்கள் எந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கை இல்லாமல் வெள்ளிக்கிழமை மூடி விடுங்கள் என கூறினார் இதை அடுத்து முதலில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை பெறும் வேலை பார்ப்பது இன்னொரு பக்கம் இறை இல்லத்தின் மீது அவதூறு கூறும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து வேலைகள் மிக வேகமாக நடந்தது \nபின்னர் பிரச்சனை பெரிதான உடனே வியாழன் அன்று காலை கமிஷனர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து இந்த நேரத்தில் போராட்டம் வேண்டாம் நீங்கள் போராட்டம் செய்வதால் பள்ளிவாசல் சட்ட பிரச்சனை இன்னும் சிக்கல் ஆகும் என கூறினார் ஆனால் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் போராட்டம் செய்வதில் மிக தெளிவாக இருந்தன பின்னர் திருப்பூர் பிரச்சனை அனைத்து ஊர்களில் எதிரொலிக்க ஆரம்பித்த உடனே மேலும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மூத்த தலைவர் ஹைதர் அலி எஸ் டி பி ஐ தலைவர் தெக்லா���் பாக்கவி முஸ்லிம் லீக் எம் எல் ஏ அபூபக்கர் வெல்பர் பார்டி தலைவர் சிக்கந்தர் என இஸ்லாமிய தலைவர்கள் பெரிய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகள் என தொடர்பு கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு இந்த விசயத்தை கொண்டு சென்ற போது ஏற்கெனவே முதலமைச்சர் தனி பிரிவுக்கு மெயில் மூலம் போன தகவல் \nமற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பணிகள் போரட்டத்தின் வீரியம் என அனைத்தையும் பார்த்த அரசு இன்னொரு பக்கம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் அணுகுமுறை என அனைத்தும் ஆலோசனை செய்து மீண்டும் நேற்று இரவு அனைத்து அதிகாரிகளும் பத்து மணிக்கு அழைத்து போராட்டம் நடத்த வேண்டாம் சட்ட ரீதியாக செல்லுங்கள் என்று கூறிய போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் எங்கள் முடிவை பரிசிலனை செய்கிறோம் என்று கூறி விட்டு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 12.30 மணிக்கு திரும்பி வந்தனர் காலை ஒன்பது மணிக்கு மாவட்ட அரசு நிர்வாகம் நீங்கள் தடை ஆணை பெறுங்கள் அது வரை நாங்கள் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை முறையாக அந்த கட்டிடத்தை அனுமதி நாங்கள் வழங்கு கிறோம் என்று கூறினார்கள் இதனை அடுத்து \nஅனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டம் கூடி அரசு நமக்கு தேவையானதை செய்து கொடுப்பதால் போராட்டத்தை ஒத்தி வைக்கலாம் என முடிவு செய்து அறிவிக்க பட்டது அடுத்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் சென்ற விசயம் ஏற்கெனவே இந்துத்துவ அமைப்புகள் மூலம் வாங்கிய தீர்ப்புக்கு தடை ஆணை தற்போது பெற பட்டுள்ளது \nஅனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நிர்வாகிகள் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி பி எப் ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி மற்றும் ஜமாஅத துல் உலமா அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் என அனைவரும் சுய நலம் இல்லாமல் ஒற்றுமை உடன் வீரியத்துடன் கடந்த ஒரு வாரமாக பம்பரமாக வேலை செய்ததன் பலன் அல்லாஹ்வின் மிக பெரிய உதவி வேலம்பாளையம் பள்ளி பிரச்சனை சுமுகமாக முடிந்து உள்ளது இன்னும் சட்ட ரீதியான பிரச்சனை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் பார்க்க பட்டு வருகிறது \nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற SSMG கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வாங்கி வருபர்கள் படிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/29436", "date_download": "2018-06-21T14:31:28Z", "digest": "sha1:MZSRJSQJNMYU6MMMV4ATKU4SVCF5IP2O", "length": 6615, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "தஞ்சையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை SDPI கட்சியினர் கைது! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதஞ்சையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை SDPI கட்சியினர் கைது\nதமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகச்வில் பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வண்முறைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. இதில் கோடிக்கணக்கில் தமிழக உடமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு நாள் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி தஞ்சாவூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் அதிரை SDPI கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.\nஅதிரையில் 8 ஆடுகள் ஒரே நேரத்தில் மரணம்\nஅதிரையில் ஆதரவற்ற நிலையில் வஃபாத்தான முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த அதிரை தமுமுக வினர் (படங்கள் இணைப்பு)\nவாட்ஸ் அப்பில் பரவும் ���ுகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/33891", "date_download": "2018-06-21T14:31:21Z", "digest": "sha1:TTEX6BDYLSWWJKY3WEAWLPXVPFFLZ36N", "length": 6257, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களே! அவசரமாக இரத்தம் தேவையா? - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களே\nதமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு வரும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் இரத்ததான சேவை இயக்கத்தின் மூலமாக நமது அதிரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்த தான சேவையை செய்து வருகின்றனர். துடிப்பான இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் இந்த அமைப்பால் அதிரையை சேர்ந்த பலர் பயணடைந்துள்ளார்.\nஉங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ இரத்தம் தேவைப்பட்டால் இவர்களை நம்பிக்கையுடன் தொடர்புகொள்ளுங்கள்.\nவாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஅதிரையில் விபத்துக்குள்ளான வாலிபரின் மருத்துவ உதவிக்கு சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக நிதியுதவி\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/03/19/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2018-06-21T14:07:05Z", "digest": "sha1:ATQMCPCGTAKIUKMJD67HXQ7EKBXC5HEA", "length": 10014, "nlines": 101, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "வைகோ , மதிமுக என்ன செய்யலாம்? ஒரு நடுநிலை அலசல் | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← வைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத கிரிக்கெட் சம்பவங்கள்- 1 →\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nஜாதி கட்சிகள், வன் முறை கட்சிகள், சந்தர்ப்ப வாத கட்சிகள் எல்லாம் புறக்கணிக்க முடியாத இடங்களில் இருப்பதும், விட்டு கொடுக்காமல் பேரம் பேசுவதும் அன்றாடம் காணும் காட்சிகள்தான்.\nஆனால் ஜென்டில்மேன் அரசியல்வாதி என்ற பெயர் எடுத்த வைகோ, இலக்கியம்- அரசியல் -பொருளாதாரம் என எதிலும் சுவையாக பேச கூடிய வைகோ, இன்றும் கூட நாத்திகவாதம், ( நாத்திகம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான்.. அதை கடந்து வந்தால்தான் உண்மையை காண முடியும் என்பதே உண்மை என்றாலும், நாத்திகாவதி என தன்னை சொல்லி கொள்ளும் ஒருவர் , அந்த கொள்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும்… அந்த வகையில் வைகோ உண்மையானவர்… ) திராவிட கொள்கைகளில் உறுதியாக இருக்கும் வைக்கோவுக்கு, அவரது பிளஸ் பாயிண்டுகளே மைனஸ் ஆகிவிட்டன…\nஅவரை புறக்கணிப்பது தமிழ் நாட்டின் இரு பெரும் கட்சிகளுக்கும் எளிதாகி விட்டது…\nஇந்த தேர்த்தலை பொறுத்தவரை, அவரது யுக்தி எப்படி இருக்க வேண்டும்.. எது அவருக்கு நல்லது…\nகட்சி சார்பற்று, ஒரு வியுகம் என்ற வகையில் அலசலாம்..\n1 என்ன வந்தாலும் சரி.. அ தி மு க கூட்டணி\nசிங்கிள் டிஜிட்டில் அ தி மு க அணியில் போட்டியிட்டால் , போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெள்ளலாம்தான்.. ஆனால் அதற்கு பின் அவர் கட்சிக்கு மரியாதை இருக்காது… சிங்கள் டிஜிட் கட்சியாக மாறி விடும்..\nசில சீட்டுகளில் உறுதியான வெற்றி என்பது இதில் அனுகூலம்\n2 கார்த்திக், பி ஜே பி போன்றவர்களுடன் மூன்றாவது அணி\nஇப்படி அணி அமைந்தால், வை கோவின் பேச்சு ஆற்றல் அந்த அணிக்கு பயன்படும்.. ஆனால் அந்த அணியால் வைகோவிற்கு பெரிய பயன் இருக்காது… அவரது வாக்கு வங்கி என்ன என்பது தெரியாது..எனவே வருங்கால தேர்தல்களிலும் , இவரை இப்படித்தான் நடத்துவார்கள்\nபல இடங்களில் ஒட்டு பிளவு ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்புகளை மாற்றலாம் என்பதும தேர்தல் முடியும் வரை பரபரப்பை ஏற்படுத்தலாம் என்பதும் இதில் அனுகூலம்.\n3 தி மு க ஆதரவு நிலை\nதி மு க அணி��ில் இனி சேருவது நடக்காது… பேசாமல் மறைமுக உடன்பாடு செய்து கொண்டு, அதன் அடிப்படையில் , வேட்பாளர்களை சில இடங்களில் நிறுத்தலாம்.. போட்டி கடுமையாக உள்ள இடங்களில், அ தி மு க வின் வெற்றியை தட்டி பறிக்க இது உதவும்… இதனால் பல அனுக்கூலங்கள் உண்டு என்றாலும், மரியாதை இருக்காது\nதேர்தலையே புறக்கணித்து விட்டு, சில தொகுதிகளில் மட்டும், கொள்கை அடிப்படியில் பிரச்சாரம் செய்வது ஒரு நல்ல யுக்திதான்.. உதாரணமாக, காங்கிரஸ் நிற்கும் இடங்ககளில் மட்டும், அந்த கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து , காங்கிரசின் தோல்வியை உறுதி செய்ய முயலலாம்.. கொள்கை அடிப்படையில் செயல்பட்ட மரியாதை கிடைக்கும் என்றாலும் அரசியல் ஆதாயம் இருக்காது… கட்சியினர் ஒப்பு கொள்ள மாட்டார்கள்..\n5 அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி..\nபேசாமல் சென்ற தேர்தலில் விஜயகாந்த் செய்தது போல தனித்து போட்டியிடலாம்… இதனால் அனைத்து தொகுதிகளிலும் பரவலான அறிமுகம் கிடைக்கும்… சில இடங்களில் வெற்றியும் பெற கூடும்… மாற்று கட்சி என்ற பெயரை மீண்டும் பெறவும், தன வாக்கு வங்கியை நிரூபிக்கவும் , ஒரு வாய்ப்பு கிடைக்கும்…\nஎனவே இந்த ஆப்ஷனே , அந்த கட்சிக்கு நல்ல ஆப்ஷனாக தோன்றுகிற\n← வைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத கிரிக்கெட் சம்பவங்கள்- 1 →\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/05/15/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-21T14:08:19Z", "digest": "sha1:FGSICWHZ42P2J3KHFGTSB3KGZK2FPWKI", "length": 9787, "nlines": 105, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "என்ன செய்ய போகிறது திமுக .. | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← திமுக தலைமையில் மூன்றாவது அணி\n நக்கீரன் கோபால் விளக்கம் →\nஎன்ன செய்ய போகிறது திமுக ..\nதமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சி , எதிர் கட்சி என்பதை தாண்டி மூன்றாவது கட்சியும் குறிப்பிட இடம் பெற்று வந்து இருக்கிறது.\nஇந்த மூன்றாவது இடம் என்பது முக்கியமானது.. ஆனால் வெகு சில கட்சிகளே இதை உணர்ந்து செயலாற்றி பயன் பெற்றுள்ளன… நாட்டுக்கும் சேவை செய்துள்ளன.. சில கட்சிகள் அந்த வாய்ப்பை வீணடித்துள்ளன…\nசற்று சுருக்கமான வரலாற்று பார்வை..\n1 . அசத்திய அறிஞர் அண்ணா\nசுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெயரில் வலுவான ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.. அப்போது இரண்டாவது இடத்தில் இருந்த கட்சிகளால் காங்கிரசுக்கு சவாலாக இருக்க முடியாத நிலையில், மூன்றாவது இடத்தில் திமுக தான் , சவாலாக இருந்தது… காலப்போக்கில் ஆட்சியை பிடித்தது…\nதமிழ் வளர்ச்சி, சமூக நீதி போன்ற நன்மைகளுக்கும் காரணமாக இருந்தது…\n2 எதிர் நீச்சலில் வென்ற எம் ஜி ஆர்..\nஅதன் பின் திமுக ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸ் எதிர்கட்சியாகவும் இருந்தன.. இவை இரண்டையும் மீறி மூன்றாவது அணியாக புறப்பட்ட எம் ஜி ஆர், மூன்றாம் இடத்தில் ஒரு போதும் இருக்கவில்லை.. ஆரம்பத்திலேயே முதல் இடத்தை பிடித்தார்.. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது..\nமூன்றாவது கட்சி என்ற பொறுப்பு மிகுந்த வேலையை காங்கிரஸ் சரியாக செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்… அதிமுக , திமுக என மாறி மாறி கூட்டு வைத்தல், தற்காலிக பலன்களை மட்டுமே பார்த்தல் போன்ற தவறான நடவடிக்கைகளால், மூன்றாவது இடத்தை சிறிது சிறிதாக , தே மு திகவிடம் இழந்தது\n4 வெற்றி பாதையில் விஜய்காந்த்\nதிமுக , அதிமுக வுக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு பாஜக , கம்யூனிஸ்ட் , என எத்தனையோ கட்சிகள் முயன்று பார்த்தாலும் , அந்த இடத்தை பிடித்தவர் விஜய்காந்த்தான்.\n2006 தேர்தலில், பல இடங்களில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தார் அவர்.. அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்தாலும், மூன்றாவது கட்சி என்ற இடத்தை செம்மையாக பூர்த்தி செய்து, படிப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் இவர்..\nஇந்த தேர்தலில் கிடைத்த இடங்களை வைத்து மட்டும் அல்ல… அவரது ஓட்டு வங்கியை வைத்தும் சொல்லலாம்… தனித்து நின்றால் திமுகவை விட அதிக ஓட்டுக்களை பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்… வலுவான கூட்டணி அமைந்தால், அதிமுகவை மிஞ்சும் வாய்ப்பும் இருக்கிறது…\n5 என்ன செய்ய போகிறது திமுக ..\nஇன்றைய நிலயில், அதிமுக மற்றும் தேமுதிக வுக்கு அடுத்த நிலையில், மூன்றாவது நிலையில் இருக்கும் திமுக, என்ன செய்ய போகிறது என்பதே கேள்வி..\nமூன்றாம் இடம் என்பது ஆபத்தான் இடம்.. காங்கிரஸ் போல நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் இடத்தியும் இழக்க போகிறதா அல்லது அண்ணா காலத்தில் இருந்தது போல போர் குணத்துடன் , நேர்மையுடன் நடந்து கொள்ளப்போகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…\n← திமுக தலைமையில் மூன்றாவது அணி\n நக்கீரன் கோபால் விளக்கம் →\nOne Response to என்ன செய்ய போகிறது திமுக ..\n//தனித்து நின்றால் திமுகவை விட அதிக ஓட்டுக்களை பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்… வலுவான கூட்டணி அமைந்தால், அதிமுகவை மிஞ்சும் வாய்ப்பும் இருக்கிறது//\nவிஜயகாந்த் பற்றிய இந்த கருத்து தவறு. கண்டிப்பாக அது தி மு க வை விட பெரிய கட்சியாக வளரவில்லை என்பதை நூறு சதவிகிதம் மக்கள் ஒத்துக்கொள்வார்கள்.\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/05-telugu-cinema-actor-sudhakar-coma.html", "date_download": "2018-06-21T13:44:31Z", "digest": "sha1:TPN3VXU2CKS6PFPLXPK43RJVXQNSRQWI", "length": 8734, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோமாவில் நடிகர் சுதாகர் | Actor Sudhakar sleeps in Coma | கோமாவில் நடிகர் சுதாகர் - Tamil Filmibeat", "raw_content": "\n» கோமாவில் நடிகர் சுதாகர்\nதெலுங்கு நடிகரும், பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவருமான நடிகர் சுதாகர் கவலைக்கிடமாக உள்ளார். கோமாவில் விழுந்துள்ள அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.\nதெலுங்குத் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகஇருப்பவர் சுதாகர். ஆனால் இவர் ஒரு காலத்தில் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோவாக இருந்தவர்.\nகிழக்கே போகும் ரயில் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுதாகர். தொடர்ந்து சுவர் இல்லாத சித்திரங்கள், எங்கள் வீட்டு ராஜாத்தி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.\nநாளைடவில் தெலுங்கில் காமெடி நடிகராகி விட்டார் சுதாகர். 54 வயதாகும் சுதாகருக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\nஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகமும், மூளையும் சரிவர செயல்படவில்லை. இதையடுத்து அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அடுத்த 48 மணி நேரம் வரை எதுவும் சொல்ல முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n70களில் சென்னையில் நடிப்பு வாய்ப்பு தேடி ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கிய காலகட்டத்தில், சுதாகர் தங்கியிருந்த அறையில் அவருடன் இருந்து வாய்ப்பு தேடி வந்தவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இருவரும் ஒன்றாக சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nRead more about: கோமாவில் சுதாகர் சுதாகர் கவலைக்கிடம் தெலுங்கு நடிகர் சுதாகர் sudhakar critical sudhakar in coma telugu actor sudhakar\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/04/blog-post_76.html", "date_download": "2018-06-21T13:50:32Z", "digest": "sha1:XKTJMFDF6UFX42434SIQUEUB6O4CV4FH", "length": 11558, "nlines": 162, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: \"மாங்கல்யம் தந்துனானே'", "raw_content": "\nதிங்கள், 20 ஏப்ரல், 2015\nதிருமணத்தின்போது, மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் \"மாங்கல்யம் தந்துனானே' என்று ஒரு சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டிருப்போம்.\nதிருமணத்தின்போது, மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் \"மாங்கல்யம் தந்துனானே' என்று ஒரு சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டிருப்போம். இதன் தொடர்ச்சியாக, \"\"சோமஹ ப்ரதமோ விவிதே, கந்தர்வோ விவித உத்ரஹ த்ரியோ, அக்னிஸ்டே பதிதுரியஸ்தேனுஷ்ய ஜாஹ'' என்று சுலோகம் நீளும்.\nஇதற்கான பொருளை நேரடியாகக் கொண்டு சிலர் விளங்கிக் கொள்வார்கள். அந்தப் பொருளின் படி, நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். என்று கூறுவார்கள்.\nஆனால், நம் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் மறைபொருளில் சொல்லப்பட்ட காரணத்தால்தானே மறையெனும் மந்திரத்தில் இருக்கின்றன. இதன் உள்ளர்த்தம் பொதிந்த பொருளாகப் பெரியவர்கள் காட்டுவது...\nகண்களுக்கு சூரியன், கைகளுக்கு இந்திரன் என்பது போன்று, நம் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்க��ன்றனர் முன்னோர். இதே போல... குழந்தை பிறந்ததில் இருந்து, வளர்ந்து பெரியவனாகும் அல்லது பெரியவளாகும் வரை ஒவ்வொரு பருவத்திலும் மனித உடல் பல மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு ஒவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்துக்கு, தெய்வத் தன்மைக்கு ஒப்புமைப்படுத்துவது முன்னோர் மரபு.\nபெண் குழந்தை பிறந்ததில் இருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம்வரை úஸôமன் எனப்படும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போல் குளிர்ச்சியாக இருக்கிறாள். பின்னர் பூப்பு எய்தும் பருவம் வரை விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பிய பெண் குழந்தையாக வளர்கிறாள். இந்தப் பருவத்தில் கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய பருவம். பின்னர் அக்னியின் ஆதிக்கத்தில், அதாவது மண வாழ்க்கைக்குத் தயாராகும் உணர்வுகளுடன் இருக்கிறாள். அப்படிப்பட்ட பெண், குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கரங்களில் ஒப்படைக்கப் படுகிறாள்.\n\"மூன்று பருவம் கடந்து உன்னை வந்தடையும் பெண்ணை ஏற்று தர்மத்தின் வழியில் அன்புகலந்த இல்வாழ்க்கையை நீ நடத்துவாய்'' என்று ஆண்மகனுக்கு ஆசிகளை வழங்கச் சொல்கிறது இந்த சுலோகம்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 8:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n27 வகையான உபவாச விரதங்கள் .\nபார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி\nஅர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேக...\nஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு\nஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...\n\"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான க...\nசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 .\nகி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல...\nதமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்ட...\nஆன்மீக பகுதி - தினமலர்\n\"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்\" , காஞ்சி மகானை ந...\nபலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் \nஅட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஸ்ரீ கிருஷ்ணா பாகம் - 2\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-21T14:30:39Z", "digest": "sha1:ZT7AUF57MMHFY37JTKDU5KG7YQPLLK2I", "length": 3879, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பிந்து மாதவி Archives | Cinesnacks.net", "raw_content": "\nபக்கா ; விமர்சனம் »\nவிக்ரம் பிரபு முதன்முதாலக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அளவுக்கு படம் ‘பக்கா’வாக வந்திருக்கிறதா..\nசவாலே சமாளி – விமர்சனம் »\nஇருக்கிறதா இல்லையா என்றே தெரியாத, கருணாஸ் நடத்தும் டிவி சேனல் ஒன்றில் அசோக் செல்வனுக்கு வேலை கிடைக்கிறது.. மிட்நைட் மருத்துவ கில்மா நிகழ்ச்சி ஒன்றைத்தவிர, வேறு எதற்காகவும் யாருமே பார்க்காத\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-06-21T13:53:43Z", "digest": "sha1:UYFL26ICYF2DIXL7J7N6GEJNXCZAYEPD", "length": 5607, "nlines": 122, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: சுதந்திர தினம்!", "raw_content": "\nவித்தகம் பயின்று தேசம் விட்டு\nதன்னாடு தழைக்க நாமின்றி நாடு கடந்து\nஎன் சோகம் மறந்து போனது\nமறத்து போனது காலம் கடந்து போனது\nதாய் நாட்டுப்பற்று பெற்றவர் ரூபத்தில்\nஎன் தேசத்தில் நான் கண்டேன் சுதந்திர தினம்\nஎன் சுவாசம் மறந்து போகும் சுகம் கண்டேன்\nதேசியாய் நான் உடலில் படாது\nகொடி குத்தி கொண்டேன் சட்டையில்\nசட்டையில் குத்திய ஊசி மனதில் ரணமாய்\nஇது போல் கொடியில் அன்னையையும்\nதந்தையையும் காணும் பல கோடி\nஇனி என் போல் பல தேசிகள் விதேசம்\nவிட்டு நம் தேசம் வளர்க்க வருவாரிங்கே\nஇனி இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்\nகண்ணில் இரு துளி ஈரம் விட்டு படபடக்கும்\nஇந்திய மண்ணில் யாவருக்கும் இடமிருக்கும்\nதேச சுவாசம் நுகர நினைப்போருக்கு சுகமிருக்கும்\nLabels: ஜே கே கவிதைகள்\nரொம்ப நல்லா இருக்கு நண்பரே..\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-06-21T13:54:42Z", "digest": "sha1:X3PA6S6MXCYQNYLVYY2AXUWZYVKK6Z6U", "length": 18507, "nlines": 287, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: காதல் சிதைவுகள் !", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவெள்ளி, 2 செப்டம்பர், 2016\nகாற்றுக் கூடக் காதல் தூதில்\nகனத்துப் போகக் கண்டேன் - அதை\nஆற்றுப் படுத்த அலையும் போதில்\nகாதல் இல்லா உலகம் என்றே\nகாட்டக் கூடுமோ சொல்லு - அதை\nவேதம் என்றே விரும்பிக் கொண்டால்\nஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்கும்\nஒப்பில் லாதார் முன்னும் - பகை\nதீரார் போலும் தீஞ்சுவைக் காதலைத்\nமக்கள் சேர்ந்தால் சமூகம் என்றே\nமானிட வியலும் சொல்லும் - மனம்\nசொக்கிப் போகக் சுவைத்தால் காதல்\nஏழைக் காதல் என்றும் சாகும்\nஇதுவே நாட்டில் உண்மை - தினம்\nகோழை ஆகிக் குற்றம் சுமக்கும்\nசாதி என்றும் வேதம் என்றும்\nசமூகம் தன்னுள் பிரிக்கும் - அதை\nமோதிக் கொண்டே முளைத்தால் காதல்\nசுட்டும் நெஞ்சைத் துரத்தும் வலிகள்\nசுகமாய் ஆக்கும் காதல் - அதைத்\nதிட்டம் போட்டே தீர்த்துக் கட்டின்\nதேனோ அவளின் தீந்தமிழ் என்றே\nதிகைக்கும் காதல் சொற்கள் - பலர்\nஏனோ காதல் இழந்தால் மட்டும்\nகாரணம் இன்றிக் காயக் காதல்\nகருவைக் கொடுப்பர் பலரும் - காதல்\nவாரணம் என்றே வம்சம் சொல்லின்\nஈனச் செயலே என்றே உள்ளம்\nஎடுத்துச் சொல்லும் நல்லார் - தம்\nமானச் சுகத்தில் மகிழ்தலை மறைக்க\nபொல்லார் மனமும் பூவனம் ஆகும்\nபுலனுள் காதல் வந்தால் - அதைச்\nசொல்லால் அடித்துச் சுட்டெரிப் பார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n#பலர் ஏனோ காதல் இழந்தால் மட்டும் எறியத் தேடுவர் கற்கள் \nஇந்த நிலை என்றுதான் மாறுமோ \n2 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:49\nஏழைக் காதல் என்றும் சாகும் இதுவே நாட்டில் உண்மை - தினம் கோழை ஆகிக் குற்றம் சுமக்கும் குழந்தை எனிலும் பெண்மை \nமனதைத் தொட்ட வரிகள் நண்பரே\n2 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:23\nமக்கள் சேர்ந்தால் சமூகம் என்றே மானிட வியலும் சொல்லும் - மனம் சொக்கிப் போகக் சுவைத்தால் காதல் சொந்தம் கூடக் கொல்லும் \n2 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98485", "date_download": "2018-06-21T13:58:29Z", "digest": "sha1:42CCHN72WJ3AC3POLMLUHIFVD3SQGX74", "length": 7095, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சூரிச்சில் சைக்கிளில் செல்பவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம்? - புதிய சட்டம்", "raw_content": "\nசூரிச்சில் சைக்கிளில் செல்பவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம்\nசூரிச்சில் சைக்கிளில் செல்பவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் சில இடங்களில் சைக்கிளில் செல்பவர்கள் சிகனலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் நிற்காமல் செல்லலாம் என்னும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சைக்கிள் பயணத்தை பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் ஆக்குவதற்காக ஏற்கனவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைமுறையில் உள்ள விதிகளை முன்மாதிரியாகக் கொண்டு Green Liberal Party of Switzerland என்னும் கட்சி இந்த யோசனையை முன்வைத்துள்ளது.\n2015 முதல் பாரீஸில் சைக்கிளில் செல்பவர்கள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதும் ஒரு மஞ்சள் சைக்கிள் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும் சிக்னல்களில் மட்டும் நிற்காமல் செல்லலாம். ஆனால் வலது புறம் திரும்பும் சாலைகள் மற்றும் நேராக செல்லும் சாலைகளில் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.\nஇந்த நடைமுறையைத்தான் Green Liberal Party உறுப்பினர்கள் முன்வைத்தார்கள். எதிர்க்கட்சிகளோ இந்த நடவடிக்கை சைக்கிள் ஓட்டுபவர்களின் சட்ட விரோத செயல்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு சமம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 70 பேர் ஆதரவாகவும் 45 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். புதிய விதிகள் போக்குவரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nநாங்கள் தான் கொலை செய்தோம்: - சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nபுலிகளின் பூமா Anti Aricraft துப்பாக்கி மவுண்ட்--3\nவான்புலிகளின் தாக்குதலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய -2\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டா���்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/verrrri-niccym-accup-pirti-hot-copy-veennttuvoor-tottrpu-kollllvum/", "date_download": "2018-06-21T14:20:03Z", "digest": "sha1:AAZ4WVYBD6L63YQORTCKRSUA6XGWD7XP", "length": 3965, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "\"வெற்றி நிச்சயம்..!\" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\n\" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். vetrinitchayamweb.blogspot.in\n\" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/10/blog-post_82.html", "date_download": "2018-06-21T13:47:50Z", "digest": "sha1:TDDFEVYCS6ID7PEMDUW7PYXPA72UGBQN", "length": 14786, "nlines": 145, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: நமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு எகிறிக்கொண்டே போகின்றதா ? என்ன செய்வதன்றே தெரியவில்லையா ?", "raw_content": "\nஞாயிறு, 5 அக்டோபர், 2014\nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு எகிறிக்கொண்டே போகின்றதா \nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு\nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செலவு எகிறிக்கொண்டே போகின்றதா \n80, 85 வயதை தாண்டிய முதியோர் பெருமக்கள் நம்மில், நமதுவீடுகளில், நமது நாட்டில் வாழ்ந்துவருவது, நமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போவது இன்னும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர்கள் தொடந்து அளவிலா அன்பையும், அரவணைப்பையும், அறிவுரைகளையும், நல்லாசிகளையும் தந்து, நோய் நொடியற்று நீண்டகாலம் வாழ வேண்டுகிறோம்.\nஉங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இன்று மருத்துவச்செலவு, குறிப்பாக புற்றுநோய், இதயநோய், மூளைநோய்கள், சிறுநீரகம் மாற்றுதல் போன்ற பெரிய அறுவைசிகிச்சைகளுக்காக ஆகும் செலவு பலஇலட்சங்களைத் தாண்டும்.\n இந்த பாழாய்ப்போன நோய்கள் இந்தப் பெரியவர்களையும் விட்டுவைப்பதில்லையே இன்னும் கொஞ்சகாலம் தானே இருக்கப்போகின்றார்கள் இன்னும் கொஞ்சகாலம் தானே இருக்கப்போகின்றார்கள் நலமாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று ஏன் விடுவதில்லை நலமாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று ஏன் விடுவதில்லை புரியவில்லை\nபணவசதி உள்ள பெருந்தனவான்கள் மனவசதி இருந்தால் செலவு செய்ய பிரச்சனையேயில்லை. கீழ்மட்டத்தில் உள்ளவர்களோ - நினைத்தும் பார்க்கமுடியாது. அநேகமானவர்கள் இந்த நோய்தான் பிடித்துள்ளது என்று அறியும்முன்னே சென்று விடுகின்றனர். ஆகவே அங்கும் பிரச்சனையில்லை.\nஆனால் பிரச்சனை, பெரும் பிரச்சனை, உங்களைப்போன்ற, என்னைப்போன்ற நடுத்தரவர்கத்தவருக்குத் தான். பாசத்திற்கும். பணத்திற்கும் நடுவே பெரும் போராட்டம். ஒருபக்கம், என்ன செலவானாலும் பரவாயில்லை என்று எண்ணம். மறுபக்கம் இருக்கின்ற எல்லாவற்றையும் செலவழித்த பின்னும் ஒரு பயனும் இல்லை என்றால், இருப்பவர்களின் வாழ்க்கை என்னாவது என்ற கேள்வி. அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம். செலவுசெய்திருந்தால் பிழைத்து இருப்பார்களோ தப்பு பண்ணிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சி நம்மை வாழ்நாள் முழுவதும் வாட்டுமோ என்று அடிமனதில் நிகழும் போராட்டம். வாழ்க்கையே தடுமாற்றம் தான் – போராட்டம்தான். ஒருநிமிடம் தப்பு பண்ணிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சி நம்மை வாழ்நாள் முழுவதும் வாட்டுமோ என்று அடிமனதில் நிகழும் போராட்டம். வாழ்க்கையே தடுமாற்றம் தான் – போராட்டம்தான். ஒருநிமிடம் இதில் சம்பந்தப்பட்ட பெரியவர்கள், முதியவர்கள் - அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தீர்களா \nபொதுவாகப் பெரியவர்கள், முதியவர்கள் தாம் இதுவரை நல்லபடியாக வாழ்ந்ததற்கு, இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டு, எஞ்சி இருக்கும் நாட்களிலும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருந்து இறைவனடி சேரவேண்டும் என்றுதான் தினமும் பிரார்த்தித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதுவரை சாதித்தது போதும் இன்னும் சாதிக்க ஒன்றும் இல்லை என்றுதான் நினைக்கின்றார்கள்.\nஅப்படி ஏதாவது நோய் வரினும் அதிகக்கஷ்டப்படாமல், உடல் வேதனைஇல்லாமல், முக்கியமாக சொந்த, பந்தங்களுக்கு, மற்றவர்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் அழைத்துக்கொள் என்றுதான் இறைவனை வேண்டுகிறார்கள்.\nஓன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் வருவதும், போவதும் யார் கையிலும் இல்லை. ஒரு நொடி கூட முன்போ, காலதாமதமாகவோ வரவோ, போகவோ முடியாது. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது.\nஅதனால், பொதுவான பெரியவர்கள், முதியவர்களின் எண்ணத்தை இங்கு பதிவு செய்யவிரும்புகின்றேன். நானும் ஒரு முதியவன் என்பதால் இந்தத் தகுதி எனக்கு இருக்கின்றது என்றே நம்புகிறேன். இனிமேலாவது, முதியவர்களுக்கு மருத்துவச்செலவிற்காக, உங்களிடம் உள்ள சேமிப்புமுழுவதையும், சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ செலவழிக்க வேண்டாம். நீங்கள் முதியவர்களை உங்கள் வீட்டில் வைத்துகொண்டு அன்பாக, அரவணைப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதிகக்கஷ்டப்படாமல், உடல் வேதனைப்படாமல் இருக்க வேண்டிய மருந்துகளை மட்டும் தவறாமல் கொடுத்து வாருங்கள். மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக்கொள்வான். கவலைப்படாதீர்கள்.\nஇதை நீங்கள் அறிவுரையாக, ஏன், அன்புக்கட்டளையாகவே ஏற்றுகொள்ளுங்கள் \nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 11:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநவகிரகங்கள் அவற்றின் மண்டலத்தில் தமிழ்ப்பெயர்களுடன...\nஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-...\nஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரி...\nதமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா ஆச்சர்யம்\nலோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் :\nமுயல், ஆமை கதை... பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3...\nநமது வீடுகளில் முதியோர் பெருமக்களின் மருத்துவச்செல...\nகருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமா...\nசந்திர கிரகணம் அன்று என்னன்ன செய்யலாம் - செய்யக்கூ...\nநிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர...\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் :\nஉலகில் மிகப்பெரிய பணக்காரர் யார் \nகலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின...\nஈஷ நின்ன சரண பஜநெ ஆசையிந்த மாடுவந்தே\nஓர் ஆர்மோனியப் பெட்டியின் கதை\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/06/adharvas-boomerang-release-on-august/", "date_download": "2018-06-21T13:58:16Z", "digest": "sha1:W3K4FRDJUCUHVYGLNR6XOGDFDDCD442F", "length": 11676, "nlines": 123, "source_domain": "cineinfotv.com", "title": "Adharva’s ” Boomerang ” release on August.", "raw_content": "\nஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது வேறென்ன இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, அவரின் தயாரிப்பில் உருவாகும் பூமராங் படத்திலும் கைகொடுத்திருக்கிறது.\nபூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.\nஅதர்வாவை பாராட்டி பேசும் இயக்குனர் கூறும்போது, “முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்.\nஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் இயக்குனர் கண்ணன் தன��� வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்பு படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.\nபோஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஆர் ஜே பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு படத்தை இயக்கி வருகிறார் கண்ணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2014/06/blog-post_25.html", "date_download": "2018-06-21T13:50:18Z", "digest": "sha1:WFXQWYMAIO45YZOYSQIG6YLACVPXOQ36", "length": 2919, "nlines": 47, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : வெற்றிலை பானகம்", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nகாய்ச்சிய பால் – 2 கப்,\nசப்ஜா விதை – அரை டீஸ்பூன்,\nரோஸ் சிரப் – சிறிதளவு,\nகுல்கந்து – 4 டீஸ்பூன்,\nநறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் – 3 டீஸ்பூன்\n(பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)\nசெய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில், பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.\nபலன்கள்: வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள\nநீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.\nகேழ்வரகு களி (வரகு, சாமை, குதிரைவாலி )\nசம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2013/11/334.html", "date_download": "2018-06-21T13:41:56Z", "digest": "sha1:ALRW7YQFBOOEIZM6VCLNGFF2QHB6EJSY", "length": 8529, "nlines": 117, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "தீபாவளி விற்பனை 334 கோடி ~ My Diary", "raw_content": "\nதீபாவளி விற்பனை 334 கோடி\nதீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் டாஸ்மாக்கின��� விற்பனை 334 கோடியாம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது பல மடங்கு அதிகமாம். 2002-2003ன் போது இருந்த டாஸ்மாக்கின் விற்பனை அளவு, கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். பள்ளிச்சிறார்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம்.\nகாலை 7 மணி போல் கல்லூரிக்குச் செல்லும் போது, நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பார்க்கும் போது, அவர்களின் மனைவியரும், பிள்ளைகளும் என்ன வேதனையில் இருப்போர்களோ என்ற நினைப்பு மனதை அழுத்துகிறது. மதியம் 3 மணியின் போதே இதே போன்ற காட்சிகளைக் காண முடியும். உழைக்க வேண்டிய வயதில், தன்னையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டிய பருவத்தில் இப்படி குப்புறடித்துக்கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.\nஅன்று மதியம் 2.30 மணி இருக்கும். பேருந்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு 20 - 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை, ஒரு 40 வயது பெண்மணி எழுந்திருக்கச்சொன்னார். அவன், இது பெண்கள் இருக்கைதான். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. என்ன செய்வது என்கிறான். நிற்கக்கூட முடியாத மிக ஆரோக்கியமான தலைமுறை உருவாகி வருகிறது. 1971 மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி. அன்று ஆரம்பித்தது வினை.\nஆனால் இந்நிலை மாறும். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சீனர்களின் மேல் தொடுத்த ஓப்பிய யுத்தத்தை ஒத்த யுத்தமொன்று தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாப்பிரச்சினைகளையும் மழுங்கடிக்க மது பயன்படுத்தப்படுகிறது. அனால் சீனர்கள் போல் நாமும் இம்மது மயக்கத்திலிருந்து தெளிந்து நிச்சயம் வெளிவருவோம்.\nபரவாயில்ல, உங்களுக்கு நம்பிக்க அதிகம்தான்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மா���வர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nஆசிப் ப்ரதர்ஸின் அசத்தல் பிரியாணி\nதீபாவளி விற்பனை 334 கோடி\nராகுல் காந்திக்கு சேத்தன் பகத் கொடுக்கும் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_08.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1301596200000&toggleopen=MONTHLY-1306866600000", "date_download": "2018-06-21T14:26:55Z", "digest": "sha1:6NZNXAG73KY55HJHHM6475MO5L5KEHSR", "length": 6139, "nlines": 167, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: இராஜ்ய பாரம்", "raw_content": "\nவேறு ஒரு வரம் கேள்.\nதன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு\nஇராஜ்ய பாரம் என்பது லேசா\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015111939382.html", "date_download": "2018-06-21T13:53:27Z", "digest": "sha1:GCB6TLRTMKRFCSRDXVMZVTVJ6O3FL7RI", "length": 7036, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அடுத்தப் படத்தையும் குறைந்த தினங்களில் முடிக்கும் கமல் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அடுத்தப் படத்தையும் குறைந்த தினங்களில் முடிக்கும் கமல்\nஅடுத்தப் படத்தையும் குறைந்த தினங்களில் முடிக்கும் கமல்\nநவம்பர் 19th, 2015 | தமிழ் சினிமா\nகமல் நடித்த பாபநாசம் படம் 32 தினங்களில் முடிந்தது. தூங்கா வனம் தமிழுக்கு 30, தெலுங்குக்கு 30 என மொழிக்கு முப்பது நாள்கள் கணக்கில் மொத்தம் அறுபது தினங்களை எடுத்துக் கொண்டது. தனது அடுத்தப் படத்தையும் இதேபோல் குறைந்த நாள்களில் எடுக்க திட்டமிட்டுள்ளார் கமல்.\nகமலின் புதிய படத்தை, அவரை வைத்து மலையாளத்தில் சாணக்கியன் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார்.\nகுடும்பப் பின்னணியில் நகைச்சுவையாக தயாராகும் இந்தப் படத்தின் திரை��்கதையை கமல் எழுதியுள்ளார். நடிகை அமலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூயார்க்கில் மற்றும் ஜார்ஜியாவில் 50 நாட்களுக்குள் படமாக்கப்பட உள்ளன.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ்-மலையாளம் என இருமொழிகளில் உருவாக்கப்பட இருக்கிறது.\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T14:00:09Z", "digest": "sha1:AMMMKFCRAR7SV7LDFYVH6QFVFFBJ5LLJ", "length": 2847, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: கால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம்\nகால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம்\nகால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம் :- காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/08/blog-post_29.html", "date_download": "2018-06-21T14:13:09Z", "digest": "sha1:ACNZSLTSVDZ4DCY2R4XNFALRNQSOYDUJ", "length": 23683, "nlines": 261, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை\nஇடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், செயலராக இருந்த சபிதாவையும், பின், இயக்குனர்களையும் மாற்றினார்.\nஆலோசனை கூட்டம் : தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு, விடிய விடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற உத்தரவிட்டார். அதே போல், செயலர் உதயசந்திரனின் புதிய திட்டங்களுக்கு ஊக்கம் அளித்தார். ஐந்து மாதங்களில், பல்வேறு சாதனை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன.\nஇந்நிலையில், ஆசிரியர்கள் இடமாற்ற பிரச்னையில், உதயசந்திரனின் அதிகாரம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய பள்ளிக் கல்வி முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், ஆக., 26ல் பொறுப்பேற்றார். நேற்று, அதிகாரபூர்வமாக நிர்வாகப் பணிகளை துவக்கினார். பள்ளிக் கல்விசெயலரின் மாற்றத்தால், கல்வித் துறை உயரதிகாரிகள், தங்களுக்கும் மாற்றம் வருமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், கல்வித் துறையின் இயக்குனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்வேறு அறிவுரைகளை, செங்கோட்டையன் வழங்கி உள்ளார்.\nl புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர, செயலர் உதயசந்திரனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nl நிர்வாகப் பணிகள் தொடர்பாக, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்\nl 'இடமாறுதல் வரும், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் அச்சமடைய வேண்டாம். உங்கள்பணிகளை, நேர்மையாக, முதன்மை செயலரும், அமைச்சகமும் கூறியபடி மேற்கொள்ள வேண்டும்\nl தற்போதைக்கு, அதிகாரிகள் இடமாற்றம்\nஎன்பது இருக்காது. அதனால், அவரவருக்கு வழங்கப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ளலாம்\nl யாரும் கோஷ்டியாக செயல்படக் கூடாது. ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக, அமைச்சரவையின் ஆலோசனைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும்\nl மாணவர்களின் முன்னேற்றத்துக்கு, அரசு அறிவித்த திட்டங்களில், எந்த சுணக்கமும் காட்டக் கூடாது. இவ்வாறு அறிவுறுத்தியதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅறிவுரைகளால் நிம்மதி அடைந்த அதிகாரிகள் சிலர், 'எங்களுக்கு, 'ரூட் கிளியர்' ஆனது மகிழ்ச்சி தான். இருந்தாலும், ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில், அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என்று சொன்னது, சற்றே உறுத்தலாக உள்ளது. 'இந்த அறிவுரையே, இவ்விவகாரங்களில் அரசியல் விளையாடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது' என்றனர்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅதேஇ - இடை நிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (ப...\nபோலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்\n’நீட்’விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம்; ...\nநவோதயா பள்ளி விவகாரம்; தமிழக அரசின் நிலை என்ன\nசெயல்படாத பள்ளிகள்; ’நிடி ஆயோக்’ அதிரடி\nபோலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்\nபி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள...\nஅக இ - 2017-18ஆம் ஆண்டிற்கு தொடக்க / உயர் தொடக்க ந...\nஜாக்டோ - ஜியோ - 07.09.2017 அன்று வட்ட தலைநகரங்களில...\nஅக இ - மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - \"தூய்...\nஅரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்; நிதி ஆயோ...\nகுரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - ஆண்டாய்வு - அரசு / ...\nடிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க\nவிடுமுறை - உள்ளூர் விடுமுறை - சென்னை மாவட்டம் - 04...\nஎளிமையாகிறது ’எமிஸ்’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்...\nமாணவர்களுக்கு ’நீட்’ தேர்வு பயிற்சி துவக்கம்\nபள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது ...\nமாணவர் கற்றல் விளைவுகளை அறிய ஆசிரியருக்கு பயிற்சி\n; அரசு தேர்வு துறை ...\nபி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது\n அரசு ஊழியர்கள் இன்று முடி...\nகட்டட தொழிலாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்...\nநிதியுதவிப் பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர...\nஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி:...\nதொடக்கக்கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர...\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; ஆகஸ்ட் 31 கெடு\nஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அத...\nசெப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவ...\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண...\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி...\nபிள��்2 துணைத்தேர்வு வரும் 31 வரை அவகாசம்\nஜாக்டோ - ஜியோ போராட்டம் காலாண்டு தேர்வுக்கு பாதிப்...\nதற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு; அரசு ஒதுக்கீடு, ’ஹவுஸ்புல...\nதொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள...\nதிருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\nஅதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக���கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/04/13/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-21T14:11:26Z", "digest": "sha1:OZPLT5CLVTKWXTK3DXLLXUUB4QDVJEFR", "length": 13216, "nlines": 113, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில் | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி\nவாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு – தேர்தல் அலசல் →\nஇடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில்\nஉலகில் பல மதங்கள் உண்டு.. ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பு உண்டு. அதில் கட்டுப்பாட்டுக்கும் , சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும், அறிவு சார்ந்த தேடலுக்கும் பெயர் பெற்றது இஸ்லாம் மதம் என்பது என் கருத்து ( அடுத்த பதிவில் நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என எழுத இருக்கிறேன் )\nபுனித நூல்கள் என்பது அனைவருக்கும் பொதுவானவையே.. அதில் இருக்கும் ஞான கருத்துக்களை கற்பது அனைவரின் பிறப்புரிமை..\nஅந்த வகையில், நான் புனித குர் ஆன் நூலை ஆர்வமாக படிப்பவன் நான். மதம் என்பதை தாண்டி ஒரு தன்னம்பிக்கை நூலாக, நிர்வாக நூலாக , கவிதை புத்தகாமாக அது திகழ்வதை கண்டு பிரமிப்பாக இருக்கிறது..\nஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது என சரிவர புரிந்து கொள்ளாமல் , தன்னை இஸ்லாமியன் என காட்டி கொள்ள குறுக்கு வழியை மேற்கொண்டுள்ளனர் , சிலர் எகிப்து நாட்டில்.\nதர்க்காக்களை இடித்தல் , அல்லாஹ் வழியில் நடந்து அடக்கம் ஆனவர்களை மரியாதை இல்லாமல் பேசுதல் போன்றவை இஸ்லாமிற்கு எதிரானது என புரியாமல் , அப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகின்றனர்.\nஇப்படி செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை என நான் படித்ததை வைத்து எழுதி இருந்தேன்..\nஆனால் என்னை விட அதிகம் படித்த சகோதரர் முகமது இஸ்மாயில் இன்னும் சிறப்பாக பின்னூ��்டத்தில் எழுதியுள்ளார்.\nஅவரது கருத்து இதோ, உங்கள் பார்வைக்கு,\nகண்ணியப்படுத்துதல் வேறு. கடவுளாக நினைப்பது\nஇடங்களுக்கு இஸ்லாத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு.\nஉதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும்.\nஇப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூர சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.\nகுரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும், ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”\nமேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் – ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) – வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.\nஅதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.\n’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.\nஅந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.\nஅன்னை மர்யம் (அலை) ஒரு நபியே அல்ல, ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு உரிய மரியாதை கிடைத்தது.\nஅதே போல் குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில்,\n(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் ந���ம் உறுதி மொழி வாங்கினோம்.\nஇப்ராஹீ நபியவர்கள் நின்ற இடத்தையே முக்கியமானதாக குறிப்பிட்டு இங்கே சொல்லப்படுகிறது.\nஇறைவனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் அடக்கஸ்தலமும் இந்த அர்த்தத்திலேயே கண்ணியப்படுத்தப் படுகிறது.\nஆனால், ஒரு குழப்பத்தார் மன்னிக்கவும் கூட்டத்தார், அடக்கமாகியிருப்பவர்களை அல்லாஹ்வாக கருதப்படுகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இது போன்ற இடிசேவையில் இறங்குகின்றனர்.\nமிர்ஜா குலாம் காதியானி என்பவர் தன்னை நபியென்று கூறிக் கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தினார்.\nஆனால், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொண்ட தர்காவுக்கு ஜியாரத்திற்கு செல்பவர்கள் இவரை ஏற்றுக் கொள்வதில்லை.\nமிர்ஜா என்பவரை நபியாகவே ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறைவனின் மெய்யடியார்களை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இவர்கள் சொல்வது வெளிப்படையான முரண் என்பதும் இவர்களாகவே இட்டுக் கட்டுவது என்பதும் தவிர வேறில்லை.\n← ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி\nவாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு – தேர்தல் அலசல் →\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D19-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2774092.html", "date_download": "2018-06-21T14:32:54Z", "digest": "sha1:RXKWV4HBOJKGU7ZGZZJJ75OMHFTJZKH7", "length": 8029, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "துணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு- Dinamani", "raw_content": "\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தகுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா ம���்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 7}ஆம் தேதி முதல் 23}ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஇந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. மொத்தம் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 25,293 பேருக்கான தகுதிப் பட்டியல் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.\nதகுதிப் பட்டியலின் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் நாள் தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு 20}ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/11/4-2.html", "date_download": "2018-06-21T13:57:57Z", "digest": "sha1:QD6TSLFBX3ZXGJDLD757D37WZGR2KY6W", "length": 25471, "nlines": 476, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: அரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - DINAMANI", "raw_content": "\nஅரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - DINAMANI\nஅரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவிகளைத் தொடர்ந்து திட்டி வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், திங்கட்கிழமை பள்ளி திறந்த பிறகு மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 மாணவிகள் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 பேர் அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். ஒரே வகுப்பில் படித்து வந்த இவர்கள் 4 பேரும் சரியாகப் படிக்கவில்லை என புகார் கூறப்பட்டது.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாணவிகள் 4 பேரும் வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு வந்துள்ளனர். காலையில் வகுப்பில் அமர்ந்து பாடங்களை பயின்றதாகத் தெரிகிறது. பிற்பகலில் இந்த 4 மாணவிகளும் திடீரென பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டனர்.\nஇந்நிலையில், அந்த 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிணற்றின் அருகே இருந்த இவர்களது புத்தகப் பை, செருப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.\nதகவலறிந்து அங்கு சென்ற ராணிப்பேட்டை, அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து ரேவதி, சங்கரி, தீபா, மனீஷா ஆகிய 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பகலவன், டி.எஸ்.பி. குத்தாலிங்கம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அப்துல் முனீர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\n சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த 4 மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.\nமாணவிகள் குதித்து தற்கொலை செய்து கொண்ட கிணறு.\nSCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவல...\nவெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ...\nபுதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளி���ீடு; 14 ஆண்டுக...\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அ...\n10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல...\nதமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்...\n2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்...\nமிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமி...\nSSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கா...\nமாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்...\nமின் வாரிய தேர்வு மதிப்பெண் வெளியீடு\nசான்றிதழ் சரிபார்ப்பு திடீர் தள்ளிவைப்பு\n : அமைச்சர் சரோஜா விளக...\nஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்\nபுதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்\nபள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக...\nதேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்க...\nதமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநா...\nஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது - ஊதி...\nஎன்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,0...\nபள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகு...\n'வாட்ஸ் ஆப்' குழு துவக்கிய, 'ஸ்மார்ட்' வகுப்பு\nநீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாக...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடம் ...\nஅரசாணை எண் 243, பள்ளிக்கல்வி நாள்: 17.11.2017, +1 ...\nஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.\nபொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுக...\n+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசா...\nபள்ளி மாணவ - மாணவியருக்கு தனி பஸ் : விரைவில் நடவடி...\nமாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோ...\n'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு\nடிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை\nஉயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMA...\nஇணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரட...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஅரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் ...\nகுருப் 1 விடைத்தாள் வெளியான விவகாரம், டி.என்.பி.எஸ...\nதமிழகம் முழுவதும் 61 கலைக் கல்லூரிகளில் முதல்வர் ப...\nடெங்கு ஆய்வு பணி நிறைவு, பள்ளிகள் மீது நடவடிக்கை எ...\nஅரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவிய...\n10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்க...\n���ே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்...\nஅடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் சேமிப்பு கணக்கில் ஆதா...\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்\nநீட்' தேர்வு அறிவிப்பு எப்போது\nகைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர...\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் க...\nகைகளை 'கட்டியதால்' நூறு சதவீத தேர்ச்சி சாத்தியமா\nபுதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் ந...\nமார்ச் 2018, மேல்நிலை பொதுத்தேர்வு-பெயர்ப்பட்டியலி...\n4 மாணவிகள் தற்கொலை வழக்கு: தாற்காலிக ஆசிரியர்கள் இ...\nநான்கு மாணவிகள் தற்கொலை செய்த விவகாரம்: ஆசிரியர்கள...\nTRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை\nமாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது\nTNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு\nபுதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகா...\n‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவ...\nடிசம்பர் 4ம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வ...\nமாணவிகளே பள்ளி கழிப்பறையை சுத்த செய்த அவலம்: தலைமை...\nதமிழக அரசில் இளநிலை ஆய்வாளர், தொல்பொருள் வேதியியலா...\nகுரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு\n4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்ம...\nஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் வைத்த பெ...\nநுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன...\n4 மாணவியர் தற்கொலை 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்\nஇந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்...\nமாணவிகள் தற்கொலையால் சஸ்பெண்ட் : ஆசிரியர்கள் இன்று...\nமாற்றுத் திறனாளிகள் பிரச்னையை தீர்க்க மாதம் தோறும்...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆ...\nFlash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுற...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 4/12/2017 உள்ளூர் விடுமு...\nநகரத் தொடங்கியது ஓகி புயல்: மணிக்கு 65-75 கி.மீ. வ...\nஓகி புயலால் சென்னை மற்றும் லட்சதீவில் பலத்த காற்று...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:57:35Z", "digest": "sha1:GWAJO23VY332TD5HVPDU7EI4DRZCFMZY", "length": 6105, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உண்ணாவிரத போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nArticles Tagged Under: உண்ணாவிரத போராட்டம்\n\"நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன்\" எனக் கோரி வட்டகொடை, மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தைச் சேர்ந்த எம்...\nதீர்ப்புக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் ; பொலிஸாரின் தலையீட்டையடுத்து முடிவு\nஉறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்து மரணதண்டன...\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு வந்த உண்ணாவ...\n1132 அடி ஆழத்தில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்.\nகுருநாகல் - கஹட்டகஹா மைன் பைட் சுரங்க பணியாளர்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கி...\nமுருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம்\nஊவா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்...\nதொடரும் துறைமுக தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்\nகொழும்பு துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தின் முக்கிய கட்டிடத்தின் மீது மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மற்...\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/04/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-06-21T14:02:44Z", "digest": "sha1:Y3X6BQ5FPK7DUR5LY3O4PCDUCJPCZ6DQ", "length": 8446, "nlines": 105, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? – தேர்தல் அலசல் | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில்\nசாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை\nவாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு\nதேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.\nவாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்..\nஇடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். ஆனால் பொது தேர்தலில் அப்படி செய்ய முடியாது..\nதமிழ் நாட்டில் இது வரை வாக்களிப்பு எப்படி இருந்தது \nஅசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அலை காரணமாக 1967ல் 76 சதவிகிதம் வாக்கு பதிவானது.\n1971 ல் எந்த அலையும் இல்லை.. ஆளும் கட்சியே வென்றது… வாக்கு சதவ்கிதம் குறைந்தது ( 72 % ).. அந்த தேர்தலில் வாக்களிப்பு அதிகரித்து இருந்தால் , எதிர் கட்சி காங்கிரஸ் வென்று இருக்கும்.\n1977 ல் தி மு க அரசு கலைக்க பட்டு இருந்தது.. அலை வீசி இருந்தால், வாக்களிப்பு அதிகரித்து இருந்தால், தி மு க வென்று இருக்கும்.. ஆனால் வாக்களிப்பு குறைவு ( 61.58 % ) ..\nஎனவே தி மு க தோல்வி. அதிமுக வென்றது\n1980ல் அதிமுக அரசு கலைக்க பட்டு இருந்தது… வாக்களிப்பு அதிகரித்தால், அனுதாப அலை என்று பொருள்..\nஅதே போல வாக்களிப்பு அதிகரித்தது ( 65.42 % ) . அதிமுக வென்றது\n1984 ல் இந்திராகாந்தி அனுதாப அலை வீசியது. வாக்களிப்பு கூடியது (73.47 % ) காங்கிரஸ் கூட்டணி வென்றது..\n1989 ல் , எந்த அலையும் இல்லை..(69.79% ) அதிமுக இரண்டாக போட்டி இட்டதால், திமுக தன் வழக்கமான வாக்குகளை பெற்று வென்றது\n1991ல் ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வென்றது ( 63.84 % ) இதை மீறி திமுக வெல்ல வேண்டுமானால் , திமுக கலைக்கப்ப்ட்ட அனுதாப அலை வீசி , வாக்களிப��பு அதிகரித்து இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை\n1996 ல் ரஜினி வாய்ஸ் , அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவற்றால் ஓட்டு அதிகரித்தது ( 66.95 % ) . வழக்கமான ஓட்டு மட்டும் பதிவாகி இருந்தால் , அதிமுக – காங்கிரஸ் வென்று இருக்கும்.. ஆனால் அலை வீசியது… தி மு க வென்றது\n2001 அலை எதுவும் இல்லை… வழக்கமான ஒட்டுக்கள்தான்..( 59 % _. கூட்டணி பலத்தால் அதிமுக வென்றது\n2006ல் விஜயகாந்த் புதிய வாக்காளர்களை கவர்ந்து இழுத்ததால் , வாக்களிப்பு கூடியது ( 70 % ) .. அலை அற்ற தேர்தலில், கூட்டணி பலத்தால் தி முக கூட்டணி வென்றது\nஇந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ( 76 % )\nஎனவே அலை வீசி இருப்பது தெரிகிறது…\nகடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான அறிகுறியாகவே தெரிகிறது…\n← இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் – முகமது இஸ்மாயில்\nசாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mh-chine.com/ribbon-tape/traditional-jacquard-tape", "date_download": "2018-06-21T14:25:52Z", "digest": "sha1:MBBPX4XXYLIRHLCWDZP7W4LVLQYOOZDN", "length": 9692, "nlines": 144, "source_domain": "ta.mh-chine.com", "title": "பாரம்பரிய ஜாக்கர்ட் ரிப்பன்களை, உலோக ஜாகுவாட் ரிப்பன் டிரிம்ஸ்", "raw_content": "\nடசல் & விளிம்பு / ட்ரிமிங்\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nரிப்பன் & டேப் தொழிற்சாலைகள்\nஜாகுவார்ட் ரிப்பன், ஜாக்கார்ட் வென்ட் ரிப்பன், ஜாகுவார்ட் ரிப்பன் டிரிம்ஸ்\nபொருட்கள்: பாலியஸ்டர், ரேயான், பருத்தி, நைலான், போன்றவை\nஇந்த தயாரிப்பு பற்றி கேளுங்கள்\n25 மிமீ மெட்டாலிக் செவ்ரான் ஜாகுவாட் ரிப்பன்ஸ்\n25 மிமீ டயமண்ட் ஜாகுவாட் ரிபன்ஸ்\nநாட்டுப்புற ஸ்டைல் ​​ஜாகுவாட் பூக்கள் ரிப்பன்களை\nஉலோக பூக்கள் ஜாகுவாட் ரிப்பன்களை\nமோதிப் க்கான அலங்கார மரபுவழி ரிப்பன்\nஜாக்கர்ட் மெட்டிக் இனிக் ரிப்பன் டிரிம்\nமேலும் தயாரிப்புகள் பின்வரும் பொத்தானைக் கிளிக் செய்க (இணைப்பு)\nமேலும் பாரம்பரியமான ஜாக்கர்ட் டேப்\nமீள்தன்மை பின்னல் / நாடா\nஇடுப்பு நாடா, தையல் இடுப்பு நாடா, நெய்யப்பட்ட இடுப்பு நாடா\nபிரதிபலிப்பு நாடா & பிரதிபலிப்பு வெஸ்ட்\nபருத்தி \\ பாலியஸ்டர் \\ TC பிணைப்பு வெப்கிங்\nபைகள் மற்றும் வழக்குகளுக்கு வெப்கிங்\nடசல் & விளிம்பு / Trimming\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nஎங்கள் பிற தளங்கள்: MH குழு | MH நூல் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH பண்டாரம்\nபதிப்புரிமை © Ningbo MH கைத்தொழில் Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபாரம்பரிய ஜாக்கர்ட் டேப் முகப்பு வகைகள் --Threads --Zippers - ரிபப் & டேப் --Ropes --Laces --Buttons --Interlining - டசல் & விளிம்பு / ட்ரிமிங் - தையல் பொருட்கள் - கார்டுகள் & அசெஸரிஸ் - இயந்திரம் மற்றும் பாகங்கள் துளைத்தல் --Fabric --மற்றவை எங்களை பற்றி - MH கண்ணோட்டம் - எம்.எச். தொழிற்சாலை --- நூல் தொழிற்சாலை --- ரிப்பன் & டேப் தொழிற்சாலைகள் --- லாஸ் தொழிற்சாலைகள் --ஏன் எங்களை தேர்வு செய்தாய் - MH வரலாறு - டிரேட்ஸ் காட்சிகள் - பட காட்சிகள் - வீடியோ ஆல்பம் MH கலாச்சாரம் --முக்கிய மதிப்புகள் - எம்.ஹெச் ட்ரீம்ஸ் --சமுதாய பொறுப்பு தொடர்பு - அலுவலகம் இடம் - நிலையான இடம் - இடம் இடம் --பின்னூட்டம் சமூக --எங்களுடன் சேர் --News\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nஇப்போது நீங்கள் உங்கள் Facebook சான்றுகளை பயன்படுத்தி வெளியேற்ற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-ariyalur-visit-this-shiva-temple-002118.html", "date_download": "2018-06-21T13:37:54Z", "digest": "sha1:YKZQRMW3JE6WSOBEROY4SCW2SWR7ZXSL", "length": 11373, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "lets go to ariyalur to visit this shiva temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»வெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4\nவெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஇது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...\nநவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..\nஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்..\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nசோழர்களின் மிகச்சிறப்பான ஆட்சியை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர்கள் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்களில் கோயில்கள் மிக முக்கியமானவையாகும். அவற்றில் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியைக் கொண்டுள்ள இந்த கோயில் முதன்மையானதாகும். தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகரான கோயில் என்றால் மறுக்க இயலாது. வாருங்கள் அரியலூருக்கு செல்வோம்.\nகாய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா நீராடினால் எப்பேர்ப��்ட நோயும் பறந்தோடும் நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்\nகங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில், 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள்பாலிக்கிறார்.\nமயிலாடுதுறையிலிருந்து 42கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். மயிலையிலிருந்து குட்டாலம், திருமணஞ்சேரி, பண்டனல்லூர், கஞ்சன்கொள்ளை வழியாக கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.\nமாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகவும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் மார்கவி திருவாதிரை ஆகிய நிகழ்வுகள் சிறப்பானதாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த கோயிலின் சிறப்பு இந்த கோயிலில் அமைந்துள்ள நந்திதான். இந்த நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 200மீ தாண்டி மூலஸ்தானம் உள்ளது. இந்த நந்தி மீது பகலில் படும் ஒளி, அப்படியே உள்ளிருக்கும் தெய்வத்தின் மீதுபிரதிபலிக்கிறது.\nமூலஸ்தானத்தில் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிட்டாலும், வெளியில் இருக்கும் ஒளி பட்டு லிங்கம் ஒளிருகிறமாதிரி வடிவமைத்துள்ளார்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவைறையில் சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இது வெயில்காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் கதகதப்பையும் தரும் சிறப்பு கொண்டது.\nபெரிய நாயகி அம்மன் மிக உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மேலும் இங்குள்ள நவக்கிரகங்கள் மற்ற கோயில்களைப் போலல்லாமல், ஒரே கல்லில் தாமரைப் பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் நடை காலை 6மணி முதல் 12மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇங்குள்ள சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவிக்கள், தியான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பங்குனி திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 500குடம் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.\nதிருமண பாக்கியம், குழந்தை, வேலை, கல்வி ஆகியவற்றுக்காக மக்கள் இங்கு நேர்ந்துக்கொள்கின்றனர். இங்கு அர்ச்சனை செய்வதும், வேட்டி, மாலை, புடவை சாற்றி வழிபடுவதும் நேர்த்திக்கடனாகும்.\nகாய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும் நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-174-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-21T14:28:38Z", "digest": "sha1:FJOQ4W3BOLBC7JYBKHQMRRA4IELUPFH7", "length": 3028, "nlines": 91, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nமருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி \"என்ன ஆச்சு மாடு இருந்ததா\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37081-topic", "date_download": "2018-06-21T13:56:53Z", "digest": "sha1:LOH46Z3IXRIVN62ALQ2MYEP4PA7CVYP7", "length": 13745, "nlines": 126, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்\n2017 புது வருடம் பிறக்க இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டை வரவேற்க பலரும் பல விதங்களில் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப் பலிகளும் ஏற்படுவது கோவையில் வழக்கமாக உள்ளது.\nகுறிப்பாக, நகரின் முக்கியச் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனங்களில் சாகசம் செய்வது, அதிவேகமாக செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். 2015-ம் ஆண்டு புத்தாண்டின்போது விதிகளை மீறிச் சென்று விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.\nஎனவே 2017 புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையி��் பிளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் போலீஸார் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர்.\nமாநகரப் போக்குவரது துணை ஆணையர் எஸ்.சரவணன் கூறும்போது, ‘புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், நூதனமான நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளோம். அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி என நகரில் 22 இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படும். அதில் ஹெல்மெட் அணியாதது, அதிகவேகம் ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.\nநீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகே வாகனங்களை மீட்க முடியும்.\nஇதுதவிர, முன்கூட்டியே டிச.28-ம் தேதி இரவு முதல் நகரில் 200 இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட உள்ளன. அதில் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, அதோடு புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக அச்சிடப்படும். இந்த அறிவிப்புகளை எல்லோரும் பார்ப்பார்கள் எனக் கூறமுடியாது. எனவே பார்க்கிங், திரையரங்க பார்க்கிங் என வாகனங்கள் நிறுத்துமிடங்களில் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை கொடுக்க உள்ளோம்.\nஅதில், வாழ்த்துச் செய்தியோடு, எச்சரிக்கைச் செய்தியும் இருக்கும்.\nகோவையில் உள்ள 10 உள்ளூர் சேனல்களில் டிச.30, 31 ஆகிய தேதிகளில் புத்தாண்டை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப் பட உள்ளன. வழிபாட்டுத் தலங்களிலும் இதுகுறித்து தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். காவல்துறையின் இந்த முயற்சியில் தனியார் பங்களிப்பும் உள்ளது.\nநெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தைத் தடுக்க, 200 மீட்டருக்கு ஒரு தடுப்பான் (பேரிகார்டு) வைக்கப்படும். இரவில் அனைத்து சிக்னல்களும் இயங்கும். நகரில் உள்ள 220 சிசிடிவி கேமராக்களும் செயல்படும். எனவே போலீஸ் கண்காணிப்பு இல்லை என நினைத்து விதிமீறலில் ஈடுபட முடியாது. 2016ம் ஆண்டில் இதுவரை ஹெல்மெட் அணியாததற்காக 2.35 லட்சம் வழக்குகள், கோவை மாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/11/blog-post_8872.html", "date_download": "2018-06-21T14:01:18Z", "digest": "sha1:2UTQFKRFZK6LO3T6MI6CZEB5IM7J7FUJ", "length": 12711, "nlines": 284, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nஇறைவன் பெயர் ஜலநாத ஈசுவரர் - உமாபதி\nஇறைவி பெயர் கிரி ராஜ கன்னிகம்பாள் - உமையம்மை\nதிருஞானசம்பந்தர் அருளிய திருஊறல் திருப்பதிகம்\nமாறில் அவுணர் அரண மவை\nதேற லிரும் பொழிலுந் திகழ்\nஒலியார் கழல் உள்குதுமே (1)\nமத்த மதக் கரியை மலையான்\nமகள் அஞ்ச வன்று கையால்\nதொத்தலரும் பொழில் சூழ் வயல்\nசேர்ந் தொளிர் நீலநாளும் நயனம்\nஏன முருப்பி னுடும் எழில்\nசோலைகள் சூழ்ந் தழகார் நம்மை\nஊன மறுத்த பிரான் திரு\nவெண் மழுவும் அனலும் அன்று\nமையனி கண் மடவார் பலர்\nஉய்யும் வகை புரிந்தான் திரு\nஎண்டிசை யோர் மகிழ எழின்\nகொண்டல் கடங்கு பொழில் குளிர்\nஉண்ட பிரான் அமருந் திரு\nகறுத்த மனத் தினொடுங் கடுங்காலன்\nதோளு மெய்யுந் நெரிய வன்று\nஒருத்தருள் செய்த பிரான் திரு\nதேரும் வகை நிமிர்ந் தானவன்\nபாரின் மிசை அடியார் பலர்வந்\nஉன்ன வினை கெடுப்பான் திரு\nகோடலிரும் புறவிற் கொடி மாடக்\nநாடலரும் புகழான் மிகு ஞான\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதக்கோலம் வாக்காளர் பட்டியல், 2011\nதக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:48:10Z", "digest": "sha1:TAAR3OTNVWR4AVPPHHUJQQY6CAHRLAPJ", "length": 7538, "nlines": 124, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "வாசித்தவை | Rammohan's Blog", "raw_content": "\nஎன் தளத்தில் வந்து கண்நீரும்புன்னகையும் பற்றி பின்னூட்டமிட்டதற்கு நன்றி.\nமுகில் அவர்களுக்கு இந்த மதிப்புரை பற்றி தெரியப் படுத்தினால் மகிழ்வேன்.\n3:09 முப இல் ஜனவரி 25, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\n வீட்டில் இருந்தே பதிவு செய்யலாம்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\nkarthik on போர்க்களமா வாழ்க்கை – தன…\nmunirathinam. m on போர்க்களமா வாழ்க்கை – தன…\nsilambarasan on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndhivya on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nzakir hussain on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nganga on தன்னம்பிக்கைக் கவிதை –…\nm.prabakaran on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nAnwar Basha on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nSARANYA on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ntheeba on சுயம் போற்றி…தன்னம்பிக்க…\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nashwini on உலகத்தமிழ் செம்மொழி மாநாடு…\nSUNDARAM on இணையத்தில் வாக்காளர் பட்டியல்\nkarthik on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1057.html", "date_download": "2018-06-21T13:56:17Z", "digest": "sha1:FRHQV4IKAZCMEYY7YSUM3OPQADMQ5XX4", "length": 4920, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ படத்தை பார்த்த கமல்ஹாசன்!", "raw_content": "\nHome / Cinema News / விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ படத்தை பார்த்த கமல்ஹாசன்\nவிஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ படத்தை பார்த்த கமல்ஹாசன்\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று நடிகர் வ���ஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும், என்றும் கூறினார்கள்.\nஇதையடுத்து, காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறியதோடு, விஜய்க்கும் மெர்சல் படக்குழுவினருக்கும் தனது ஆதரவை தெரிவித்தார். அதேபோல் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இன்று மெர்சல் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார். அவருடன் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் முரளி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1211.html", "date_download": "2018-06-21T13:49:55Z", "digest": "sha1:CVQJI62FKRSJN7CAVBYKTYZYWX5WDIDO", "length": 5990, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "குரு சோமசுந்தரம் - ரகுமான் நடிக்கும் இணையும் ‘கதாயுதம்’", "raw_content": "\nHome / Cinema News / குரு சோமசுந்தரம் - ரகுமான் நடிக்கும் இணையும் ‘கதாயுதம்’\nகுரு சோமசுந்தரம் - ரகுமான் நடிக்கும் இணையும் ‘கதாயுதம்’\nவிஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ரம்மி’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.கே இயக்கும் அடுத்த படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.\nஜோக்கர் படத்தின் ம��லம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.\nவசனம் - மோநா.பழனிச்சாமி, ஒளிப்பதிவு - ஞானம், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - கபிலன், மோநா.பழனிச்சாமி, எடிட்டிங் - சசிகுமார்.ஜி, கலை - ஆர்.விஜயகுமார், நடனம் - பிருந்தா, சிவராக் சங்கர்,\nஸ்டண்ட் - சக்திசரவணன், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.ஆனந்த்ராஜ், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் - பாலகிருஷ்ணன்.கே\nபடம் பற்றி இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும், அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2009/11/", "date_download": "2018-06-21T14:00:50Z", "digest": "sha1:VCNTTVUL2FHYM2F6VMYRMCFGCJ7ZNK5G", "length": 39991, "nlines": 536, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: November 2009", "raw_content": "\nமணிவிழா நாயகன் - 2\nஅண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.\nசில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது\nடிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...\nஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்க���ம்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...\n'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார் கெட்ட பையன் ஸார் அவன் கெட்ட பையன் ஸார் அவன்' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...\nபடாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...\n'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே' என ஷோபாவிடம் நெகிழும்போது...\nரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்\nபடத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,\n வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'\nஇதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு \"அடப்பாவி என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே...\" என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்\nபடம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: \"ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு\n நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை\nசினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்\nLabels: மகேந்திரன், மணிவிழா நாயகன், ரஜினி, வேணு செட்டியார்\n இப்டி ஒரு கோணம் இருக்கிறதா\nLabels: அப்டி போடு, தமிழ், பருப்பு ஆசிரியர்\nLabels: ஏப்ரல் 1992, ஜே கே கவிதைகள்\nமணிவிழா நாயகன் - 1\nமணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nமகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்ட���ப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.\nசம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா\nபடப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்\nரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்\nநடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது\nஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்\nஇது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்\nLabels: எஸ்.பி.எம், நடிகர் திரு சிவகுமார், மணிவிழா நாயகன், ரஜினி\nLabels: சந்தர் கவிதைகள், சூலை 2008\nஎன்றோ எழுதிய கவிதை - 12\nLabels: ஆகஸ்ட் 2001, எ எ க, கேயார் கவிதைகள்\nஜே கே-வுக்கு எது பிடிக்கும், பிடிக்காது\nபொது வாய்ப்பு அளித்த பா ரா விற்கு நன்றி\nபிடித்தது இந்திய அரசியலில் இளைஞர்கள்.\nபிடிக்காதது ஜோதி பாசு, கருணாநிதி , வாஜ்பாய் என நடக்க கூட முடியாது இன்னமும் அரசியலில் இருக்கும் மூதறிஞர்களையும் அவர்களின் சுயசெயலையும்.\nபிடித்தது சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சொல்லிக்கொண்டே போகலாம்.\nபிடிக்காதது தமிழ் என்று வந்து விட்டால் எல்லாம் சுகமே; பிடிக்காதது ஏதுமில்லை.\nபிடித்தது நம் இணையதள நண்பர்களின் கவிதைகள் (புகழ்பெற்ற அனைவரையும் விதிவிலக்காய் தள்ளிவைத்து அவங்களை பிடிக்கும் பிடிக்கலைன்னு சொல்ல முடியாதுப்பா\nபிடிக்காதது நம் நண்பர்கள் போன்று எழுத முனையும் போது, என்னை\nபிடித்தது ப்ருத்விராஜ், நானா படேகர், நாசர் , பிரகாஷ் ராஜ் (ரொம்ப சாதாரணமாய் நடிப்பவர்கள் -man next door).\nபிடிக்காதது கமல், சிவாஜ�� , ரஜினி, அமிதாப் இவர்கள் எல்லை தாண்டி வயதிற்கு ஒப்பாமல் நடிக்கும் பொழுது.\nபிடிக்காதது இப்பொழுது வரும் பெரும்பான்மையான புதுமுகங்களை\nபிடிக்காதது ராம் நாராயணன் (இவர் எப்படியும் மிருகத்தை வச்சு தான் எடுப்பார் இதுல் சேர்த்துகலாமா\nபிடித்தது மொத்தமாக இந்திய அணி யார் ஆடினாலும் நாக்கை தொங்க போட்டு பார்ப்பேன்.\nபிடிக்காதது அதே இந்திய அணி தான் ரொம்ப காலமா ஜெயிக்கற மாதிரி பாவ்லா காட்டி விட்டு தோற்பது.\nபிடித்தது பல தமிழ் நாட்டு கிராம்ங்கள் மனதில் நின்றாலும் சுந்தர பாண்டியபுரம் புல்லாந்திட்டும், ஆறும் , சென்னையும்.\nபிடிக்காதது வட ஆறகாடு சாயல்குடி, முதுகுளத்தூர் பக்கம் ரொம்ப வறண்டு இருக்கும்.\nபிடித்தது அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும் (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது\nபிடிக்காதது நல்லா பசிக்கும் போது இவங்களே சொதப்பி நம்மள சாவடிக்க, நாம் சிரித்துக்கொண்டே விழுங்கும் போது..\nLabels: பத்துக்கு பத்து, பா ரா, ஜே கே\n1. கையில் பல லட்சங்கள்...\n2. கையில் பல லட்சங்கள்...\nஎன்றோ எழுதிய கவிதை - 11\nகற்பனை கூட பல சமயங்களில்\nகல் போல அமிழ்ந்து போகிறது\nகற்பனை கூட பல சமயங்களில்\nகற்பனை கூட பல சமயங்களில்\nகற்பனை கூட பல சமயங்களில்\nகற்பனை கூட சில சமயங்களில்\nLabels: எ எ க, கேயார் கவிதைகள், நவம்பர் 2001\nசற்று முன் கூட வந்து\nஒரு நவீன ஓவியம் போலும்\nகலைந்து கூடும் மேகப் பொதிகளின்\nLabels: சந்தர் கவிதைகள், சூலை 2004\nLabels: மழலையர் தினம், ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன்றோ எழுதிய கவிதை - 10\nகரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்\nகடலில் போய் அலையும் சேரும்\nஉறவைத் தேடி அலையும் மனிதா...\nஉறவைத் தேடி அலுத்த மனிதா...\nஉன்னை நீயே அறிந்து கொண்டால்,\nஉறவின் உண்மை புரிந்து விடும்\nLabels: எ எ க, கேயார் கவிதைகள், சூலை 2007\nமிக அருகிலும் அழகாயிருக்கிறாய் நீ\nமீண்டும் பனி தேடும் மனது\nLabels: ஜே கே கவிதைகள்\nஅதிசயமாய்ப் பழைய டைரியுடன் உட்கார்ந்தேன்...\nஎழுதாத பக்கங்கள் பேசிய கதைகள்...\nஎன் ஷ¥வில் கால் புதைத்து\nநட்ட இடமெல்லாம் பூ பூத்து\nகனவான்களுக்குக் கார் இருக்கிறது என்று\nதவறிவிட்ட என் ரசனைகளின் ஆத்மார்த்தத்தை...\nLabels: சூலை 2005, ப்ரபா கவிதைகள்\nஅன்பர் கருணா அவர்கள் சொன்னதைப் போல இந்தக் கவிதையை 'கவிவுணர்வு'டன் நிறுத்திக் கொள்வோம்.\nமற்றபடி, இதற்குள்ளான அரசியலில் புக எங்களுக்கு விருப்பமில்லை.\nதலைப்பு, சிலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் நோக்கம் அதுவல்ல. இருந்தாலும் மன்னிப்பைக் கோருகிறோம்.\nகால் ஊன்ற நிலம் தேடுவார்\nவிதை விதைக்கும் உலகில் இவர்கள்\nவேர் விதைக்க பயிலும் மனிதர்கள்\nLabels: ஜே கே கவிதைகள்\nவிதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி\nவிதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.\nவிதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.\nஎழுத்து: சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், என் சொக்கன், நா பார்த்தசாரதி\nகவிதை: மகாகவி பாரதி, கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், மருதகாசி, கா மு ஷெரீ·ப்\nநடிகர்: என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், ரகுவரன்\nநடிகை: சரோஜாதேவி, ஸ்ரீதேவி, பானுப்ரியா, த்ரிஷா, தமன்னா (ஹி..ஹி)\nஇசை: கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வி குமார், எஸ் பி பாலசுப்ரமணியன், சங்கர் கணேஷ்\nஊர்கள்: திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்\nசமையல்: அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்\nநடிகர்: இளைய / குட்டி / புரட்சி தளபதிகள் (கண்டுபிடிங்கோ\nநடிகை: கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனிம்மா (அடிக்காதீங்கோ\nஇயக்கம்: அகத்தியன் (நிறைய எதிர்பார்த்து ஏமாந்தது), மணிரத்னம் (ரெண்டு வார்த்தை வசனங்களால்\nகிரிக்கெட்: எல் சிவராமகிருஷ்ணன் (வாய்ப்புகளை கோட்டை விட்டதற்காக\nசமையல்: நானே செய்ய நேரிடும்போது\nஜே கே, வார்த்தை தவறிவிட்டாயே நண்பா\nLabels: கேயார், பத்துக்கு பத்து, பா ரா\nபுசித்த ஏப்பத்தின் மீதியை அள்ள வந்த\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன்றோ எழுதிய கவிதை - 9\nதமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....\nLabels: அக்டோபர் 2001, எ எ க, கேயார் கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nபொய் ஒன்றுதானே வாழ்வில் நிம்மதி\nவெண்மையாய் நீயும் வாழ்ந்து பாரடா\nதன்மையாய் நீயும் இருந்து பாரடா\nமனம் இங்கு மங்கிப் போகும்\nமதி இங்கு குன்றிப் போகும்\nவாழ்வும் பின் தங்கிப் போகுமடா...\nபொய் ஒன்றைக் கேட்டுப் பார்\nதந்தையாய் மகனின் அன்பு மாறாதே\nதாயாயினும் மனையாளின் காதல் குறையாதே\nகாலமாயினும் நட்பின் வலிகள் உறைக்காதே\nவயதாயினும் கண்ணில் ��ீரும் சுரக்காதே\nவாய்மையாய் இருக்க வலியின் நிறம் புரியுதடா...\nஉன்னை நீயும் கேட்டுப் பார்\nஉலகை உன்னில் உரித்துப் பார்\nஉண்மை உனக்கு வலிக்கும் பாரடா\nLabels: அக்டோபர் 2005, ஜே கே கவிதைகள்\nஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்\nஉனக்கு மட்டும் நின்று போகும்\nLabels: ஜே கே கவிதைகள்\nதனியன் கவிதைக்கு ப்ரபா அவர்களின் பதில் கவிதை இதோ\nஎன் மீது மட்டுமே விழும்போதும்,\nLabels: தனியன், ப்ரபா கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nமணிவிழா நாயகன் - 2\nமணிவிழா நாயகன் - 1\nஎன்றோ எழுதிய கவிதை - 12\nஜே கே-வுக்கு எது பிடிக்கும், பிடிக்காது\nஎன்றோ எழுதிய கவிதை - 11\nஎன்றோ எழுதிய கவிதை - 10\nஎன்றோ எழுதிய கவிதை - 9\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/08/36.html", "date_download": "2018-06-21T14:07:25Z", "digest": "sha1:KKNCIMR35PZ6K4DSYVXC56CRQ6Q455UY", "length": 57914, "nlines": 741, "source_domain": "sengovi.blogspot.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_36 | செங்கோவி", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_36\n“டேய்..உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேல்ல..பையன்கூட இருக்கான்னு நான் போன தடவை இந்தியா வந்தப்போ சொன்னியேடா”\nமதன் இதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். சிவாவிடம் தான் அப்படிப் பேசியதையே மதன் மறந்து போயிருந்தான்.\nமதன் உடனே அந்த ஷாக்கை உள் வாங்கிக்கொண்டான். தைரியமாக எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்தான்.\n நாம யூ.கே.விசா பத்தித் தானே பேசுனோம்\n“ஆமாடா..கடைசியா நான் பெர்சனல் லைஃப் எப்படிப் போகுதுன்னு கேட்டப்போ நீ ஒரு பையன்னு சொன்னியே”\n“மேரேஜ் ஆயிடுச்சு..என் வைஃப் இன்னாரு..இன்ன வேலை..செய்றாங்க..என் பையன் பேரு இது..வயசு இத்தனை-இப்படில்லாம் நான் சொன்னனாக்கும் கனவு கினவு கண்டயா நீ”\n“ம்..அப்படிச் சொல்லலை..ஆனா பையன் இருக்கான்னு சொன்னியே”\n“கல்யாணமே ஆகலைன்னா பையன் எப்படிடா வருவான்..லூசுப் பயலே..ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடறே”\nசிவாவுக்கு தன் ஞாபகசக்தி மீது சந்தேகம் வந்தது.\n பாய்க்குத் தான் இப்போ கல்யாணம் ��கி, குழந்தையும் இருக்கு..அவனையும் என்னையும் போட்டுக் குழப்பிட்டயா\nசிவா குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.\n“சிவா, நான் எவ்வளவு ஆசையா என் ஃப்ரெண்ட்கிட்ட என் லவ்வரை இண்ட்ரடியூஸ் பண்ணுவோம்னு வந்தேன்..நீ என்னடான்னா....”\n”சரிடா..சரிடா..” என்று பம்மினான் சிவா.\n“நல்லவேளைடா..நாளைக்கு அவ முன்னாடி சொல்லாமப் போனியே..”\n“சரி..சரி..விடு..நான் நாளைக்கு வர்றேன்..ஹா..ஹா..செம ஜோக்குல்ல\nமதன் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்.\nமறுநாள் ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலில் வைத்து யோஹன்னாவும் சிவாவும் சந்தித்துக்கொண்டார்கள். மதன் அப்பாவியாக அமர்ந்திருந்தான்.\nயாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே தயக்கமின்றிப் பேசும் சிவா இங்கும் ஆரம்பித்தான். பரஸ்பர அறிமுகங்கள், தன் தீஸிஸ் ஒர்க் என்று பேசிக்கொண்டே போனான். யோஹன்னாவிற்கு அவன் வெளிப்படையாக சரளமாகப் பேசுவது பிடித்திருந்தது. அவள் தன் பெற்றோர் பற்றியும் இப்போது தான் தனித்து இருப்பது பற்றியும் சொன்னாள். சிவாவுக்கு அதைக் கேட்கவும் அந்தப் பெண் மேல் பரிதாபம் பிறந்தது.உடனே அவளுக்கு அண்ணன் கேரக்டரை தானே முன்வந்து மனதிற்குள் ஏற்றுக்கொண்டான்.\n“ மதன் சொன்னான்...ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..” என்றான் சிவா.\n“நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னும் சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கப்போறீங்கன்னும் சொன்னான்..நீங்க ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் ஜோடி”\nயோஹன்னா மதனைத் திரும்பிப் பார்த்தாள். மதனுக்குத் தெரியும், சிவா இப்படி உளறுவான் என்று. உளறட்டும் என்றே முழுதாக எதையும் சொல்லாமல் கூட்டி வந்திருந்தான்.\n’இது அடுத்த அட்டாக்..நண்பர்களிடம் கூடச் சொல்கிறானே என்று நம்ப ஆரம்பித்தால் மேட்டர் ஓவர்..ஏன் இப்படி நண்பர்களிடம் சொல்லிக் கேவலப்படுத்துகிறாய்” என்று துள்ளினால், இன்றோடு இவள் சேப்டர் க்ளோஸ்..இப்போது யோஹன்னா என்ன செய்யப் போகிறாள்” என்று துள்ளினால், இன்றோடு இவள் சேப்டர் க்ளோஸ்..இப்போது யோஹன்னா என்ன செய்யப் போகிறாள்” முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் சாப்பிட்டுகொண்டே இருந்தான்.\n‘பண்றதையும் பண்ணிட்டு எப்படி அமுக்கன் மாதிரி இருக்கான்’ என்று யோஹன்னா யோசித்தாள்.சிரிப்பு வந்தது. மதனும் சிரித்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சிவாவும் சிரித்தான்.\nமதனும் யோஹன்னாவும் அதன்பிறகு காதலர்களாகவே நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். யோஹன்னா ஒரு புத்தகப் புழுவாக இருந்தாள். ரொம்பவும் நீதி, நேர்மை, கற்பென மாரல் மங்கையாக இருந்தாள். மதன் சமயம் பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தான். நெருக்கத்தில் யோஹன்னாவைப் பார்ப்பதும், அவ்வாறு பார்த்த பின்னும் அவளை ஏதும் செய்ய முடியாமல் இருப்பதும் மதனுக்கு பேரவஸ்தையாக இருந்தது.\nகாதலில் ஆகச் சிறந்த விஷயமே இந்த தவிப்பு தான் என்று தோன்றியது, கையருகே பெண் இருந்தும், அவளது வாசமே தன்னைத் தூண்டியும் ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தத் தவிப்பும் நன்றாகவே இருந்தது. தொட்டுவிடலாமா என்று ஆர்வம் பொங்கிய போதெல்லாம் அடக்கிக்கொண்டான். அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்\nமதன் பெண்களுக்காக செலவழித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்கர்களும் மதனுக்குப் போட்டியாக வீடு வாங்க செலவழித்துக்கொண்டிருந்தார்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் எளிதாகக் கிடைத்தது. ஒன்றுக்கு இரண்டாக ஜிமிக்கி வாங்குவது போல் வீடு வாங்கித் தள்ளினார்கள்.\nகடனைத் திருப்பிச் செலுத்தும்போது தான் பிரச்சினை வந்தது. ‘திருப்பிக் கொடுக்க வக்கில்லை ’என்பதை டீசண்டாக சப் ப்ரைம் இஷ்யூ என்றார்கள்.கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அலறின. அதைக் கேட்ட கரடிகள் பங்குச்சந்தையில் பாய்ந்து குதறின.\nதொழில் நிறுவனங்கள் தங்கள் புராஜக்ட்டை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. புராஜக்ட் நின்றதும் ஆட்குறைப்பு ஆரம்பமானது.\nகம்பெனி மதனை அழைத்தது. “தங்கள் சேவையை மெச்சினோம்..இருப்பினும் தங்களைத் தொடர்ந்து இங்கு வைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்..விசா முடிய இன்னும் 3 மாதம் இருப்பதால் நீங்களும் இந்த நாட்டில் அதுவரை தங்கலாம். விருப்பப்பட்டால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால் ஃப்ளாட்டை இம்மாத இறுதியில் காலி பண்ணி விடவும். நன்றி. நீங்கள் கிளம்பலாம்” என்று பிங்க் ஸ்லிப்பைக் கையில் கொடுத்தது.\nபெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.\nLabels: தொடர்கள், மன்மதன் லீலைகள்\nஎன்னங்க பிகர பார்த்து பிரண்டு கோட��டை விட்டுட்டாரு போல, சுவாரஸ்ஸமாக போகுது\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:22 PM\nயோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா\nஆஹா..நைட்டு இன்னைக்கு வடையை தட்டிட்டுப் போய்ட்டாரே..\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:24 PM\nஅடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....\nயோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா\nநல்ல நேரம் சதீஷ்கிட்ட டைம் குறிச்சா வடை வாங்க முடியும்..\nஅடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:27 PM\nஅடடா இன்னிக்கு முடிவு சோகமாயிடுச்சே....... அப்போ இனி நோ கிளுகிளுப்பா....\nமத்தியானம் வெறும் வடைய வெச்சு என்ன பண்ணுறது\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:28 PM\nயோவ் இரவு வானம், மதிய நேரத்துல வந்து இப்படி வடை வாங்கலாமா\nநல்ல நேரம் சதீஷ்கிட்ட டைம் குறிச்சா வடை வாங்க முடியும்..\nஇல்ல அவரு இரவு வானமா இருக்காரே அதான் கேட்டேன்.......\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:29 PM\nமத்தியானம் வெறும் வடைய வெச்சு என்ன பண்ணுறது\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:30 PM\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க........\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......\nஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:34 PM\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......\nஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....\nஅப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்......\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......\nஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா ய��சிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....\nஅப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்....\nஅவரு வேணாங்க பேசாம நம்ம எதிர்கட்சி தலைவர கூப்பிடுவோம்\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:38 PM\nஒ இத்தனை நாளா கிளுகிளுப்பாவா போயிட்டு இருந்தது நான் வெறும் நானா யோசிச்சேன்ல மட்டும்தான நினைச்சேன்\nஹஹஹா அப்போ உடனே போய் மத்த பாகங்களை படிங்க.......\nஹி ஹி படிச்சாச்சுங்க, ஆனாலும் நானா யோசிச்சேன கம்ப்பேர் பண்ணும் போது ....\nஅப்போ பாலமன் ஆப்பையாவ கூப்புட்டு ஒரு பட்டிமன்றன் வெச்சி முடிவு பண்ணிடுவோம்....\nஅவரு வேணாங்க பேசாம நம்ம எதிர்கட்சி தலைவர கூப்பிடுவோம்////////\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 2:44 PM\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..\nபன்னிக்குட்டியாரே சும்மா இருந்தாலும் இவங்க எடுத்துக் கொடுத்திடுவாங்க போலிருக்கே..\n//அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்\nஅண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது\n//கையருகே பெண் இருந்தும், அவளது வாசமே தன்னைத் தூண்டியும் ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தத் தவிப்பும் நன்றாகவே இருந்தது//\nஏதோ நீங்க சொல்றதால இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 3:10 PM\n//அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்\nஅண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது\nபன்னிக்குட்டி ராம்சாமி August 17, 2011 at 3:11 PM\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..\nநைட்டுக்கு இதவிட கிளுகிளு மேட்டர் ஒண்ணு இருக்காம்......\nமிட் நைட்டில் வந்து சூடாக்க வேண்டிய மன்மத லீலைகள் மாலையே வந்திடுச்சே...\n“கல்யாணமே ஆகலைன்னா பையன் எப்படிடா வருவான்..லூசுப் பயலே..ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடறே”\nசிவாவுக்கு தன் ஞாபகசக்தி மீது சந்தேகம் வந்தது.//\nஅவ்....இதுவரை நல்லாத் தானே போய்க் கொட்டிருந்திச்சு.\nஅடுத்த பாகத்தில்....யோஹன்னா வீட்டு டின்னர் இடம்பெறும்,. அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் எ��� நினைக்கிறேன்.\nசுவாரஸ்யமாகத் தொடரினை நகர்த்திச் செல்லுறீங்க.\nஉம்.....................,என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கேகத நல்லா போவுது,பிடியுங்க,வாழ்த்துக்களை( நான் நல்ல புள்ளயாக்கும்\nநிரூபன் said..........அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் என நினைக்கிறேன்.////இந்த நெனைப்புத் தான் புளப்பக் கெடுக்கப் போவுது\nஏன் செங்கோவி பச்சப் புள்ளங்க மனச கெடுக்கிறீங்கபாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாருபாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாருவாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத புள்ளங்கள.....................................\n//அவள் தன் ஃப்ளாட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடட்டும் என்று காத்திருந்தான். அங்கே டின்னர் என்றால் கிளைமாக்ஸ் என்றே அர்த்தம்\nஅண்ணன் வெளிநாட்ல இருந்ததால இதெல்லாம் தெரியுது\nஆமாம் தம்பி..அங்கு காதில் விழுந்த விஷயங்கள் தான் இவை..இல்லேன்னா இதெல்லாம் இந்த அப்பாவிக்கு எப்படித் தெரியும்\n//// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னைக்கு என்ன பகல்லே மன்மதம் வந்திடுச்சி..//\nநைட்டுக்கு இதவிட கிளுகிளு மேட்டர் ஒண்ணு இருக்காம்......//\nசும்மா இருங்கண்ணே..நைட்டு பிள்ளைங்க ஏமாந்துடப் போவுது..\n\"மதன்\" பெண்களுக்காக \"செலவழித்து\"க்கொண்டிருந்த அதே நேரத்தில்,அமெரிக்கர்களும் \"மதனுக்குப் போட்டியாக\" வீடு வாங்க \"செலவழித்து\"க் கொண்டிருந்தார்கள்.////அட இது நல்லாருக்கே\nநீங்க வருத்தப்படற அளவுக்கு நான் என்னண்ணே பண்ணிட்டேன்..\nமிட் நைட்டில் வந்து சூடாக்க வேண்டிய மன்மத லீலைகள் மாலையே வந்திடுச்சே...//\n//அடுத்த பாகத்தில்....யோஹன்னா வீட்டு டின்னர் இடம்பெறும்,. அதன் பிறகு யோஹன்னா வீட்டில் தங்கலாம் என்று மதன் முடிவெடுப்பான் என நினைக்கிறேன்.//\nஅப்போ இன்னைக்கு \"டின்னர்\" கெடையாதா\nஉம்.....................,என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கேகத நல்லா போவுது,பிடியுங்க,வாழ்த்துக்களை( நான் நல்ல புள்ளயாக்கும்\nஓ..நல்ல புள்ளைன்னா இப்படித் தான் கமெண்ட் போடணுமா..\n//ஏன் செங்கோவி பச்சப் புள்ளங்க மனச கெடுக்கிறீங்கபாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாருபாருங்க,,ஜீ ஒங்களுக்கு நன்றில்லாம் சொல்லுறாருவாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத புள்ளங்கள...வாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத புள்ளங்கள...\nஅப்போ இன்னைக்கு \"டின்னர்\" கெடையாதா\nதல அடுத்த பகுதியை எப்ப எழுதுவீங்க\nதல அடுத்த பகுதியை எப்ப எழுதுவீங்க\nநைட் நேரத்துல போட வேண்டியதை மட்ட மதியம் போட்டு இம்சை பண்ணும செங்கோவி ஒழிக.\nமதன் ரொம்ப தவிக்கிறான். பாவம்யா... இம்புட்டு எபிசோடு இழுக்காதிங்க.\nமதன் ரொம்ப தவிக்கிறான். பாவம்யா... இம்புட்டு எபிசோடு இழுக்காதிங்க.//\nசந்தடி சாக்குல ..சப் prime யும் உள்ள நுளைச்சிட்டீங்க செங்கோவி...\nபுதுமையாகவும் நகைச் சுவையாகவும் இருந்தது\nமதன் குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.\nஇந்த இடத்துல மதனா குழம்பி போவான்\nவழக்கம்போல அசத்தல்... அசத்திட்டேருங்க வாழ்த்துக்கள்\nபகல் பதிவு திடீர் அதிர்ச்சி\nபண்றதையும் பண்ணிட்டு எப்படி அமுக்கன் மாதிரி இருக்கான்’ என்று யோஹன்னா யோசித்தாள்.சிரிப்பு வந்தது. மதனும் சிரித்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சிவாவும் சிரித்தான்.\nகடனைத் திருப்பிச் செலுத்தும்போது தான் பிரச்சினை வந்தது. ‘திருப்பிக் கொடுக்க வக்கில்லை ’என்பதை டீசண்டாக சப் ப்ரைம் இஷ்யூ என்றார்கள்.கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அலறின. அதைக் கேட்ட கரடிகள் பங்குச்சந்தையில் பாய்ந்து குதறின.\nஅப்ப கத சமீபத்தில்தான் நடந்ததா\nபெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.\nகடைக்காரர் ஏங்க போனாரு ,\nநேரத்தை மாத்தி இப்பிடி பதிவை போட்டுட்டு எண்ணை இப்படி தனியா புலம்ப வச்சுட்டாரே .\nயாராவது கடைக்காரரை பாத்தா வர சொல்லுங்க\nசந்தடி சாக்குல ..சப் prime யும் உள்ள நுளைச்சிட்டீங்க செங்கோவி...//\nஅதுவும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் ரெவரி.\n// புலவர் சா இராமாநுசம் said...\nபுதுமையாகவும் நகைச் சுவையாகவும் இருந்தது\nமதன் குழம்பிப்போனான். இவ்வளவு உறுதியாச் சொல்றான்னா, நம்ம தான் கன்ஃபியூஸ் ஆயிட்டோம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.\nஇந்த இடத்துல மதனா குழம்பி போவான்\nசாரி பாஸ்..தப்பு தான்..திருத்தி விட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.\n// மாய உலகம் said...\nவழக்கம்போல அசத்தல்... அசத்திட்டேருங்க வாழ்த்துக்கள் //\n//பகல் பதிவு திடீர் அதிர்ச்சி ...ஏன் இந்த மாற்றம் \nஇது சும்மா போனஸ் பதிவுய்யா..\n//கடைக்காரர் ஏங்க போனாரு ,..நேரத்தை மாத்தி இப்பிடி பதிவை போட்டுட்டு எண்ணை இப்படி தனியா புலம்ப வச்சுட்டாரே .//\nகாட்டான் ஏன் குழ போடாமப் போய்ட்டாரு...\nஅப்போ இன்னைக்கு \"டின்னர்\" கெடையாதா\nஉண்டு பாஸ்..இது போனஸ்.///வைத்தியரு சாப்பாட்டுக்கு முன்னாடி,சாப்பாட்டுக்குப் பின்னாடின்னு குடுப்பாரே,அது மாதிரின்னு சொல்லுறீங்கடின்னர காலேல சாப்பிட்டா என்ன மதியம் சாப்பிட்டா என்னடின்னர காலேல சாப்பிட்டா என்ன மதியம் சாப்பிட்டா என்ன\nஇரவு பகல் பாராமல் கதைக்கும் செங்கோவிக்கு வாழ்த்துக்கள்.\nஇரவு பகல் பாராமல் கதைக்கும் செங்கோவிக்கு வாழ்த்துக்கள். //\nமங்காத்தா - திரை விமர்சனம்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_41\nயோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...\nஅன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_40\nராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_39\nஎனக்கு ஏன் த்ரிஷாவைப் பிடிக்காது தெரியுமா\nஅமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்\nOcean's Eleven-ன் காப்பியா மங்காத்தா\n (அதிரி புதிடி டியூசன் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_38\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_37\nஅமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா\nகவர்ந்த காஞ்சனாவும் கட்டிப்பிடித்த சிவாஜியும் (நான...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_36\nகவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிர...\nஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_35\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_34\nதுப்பாக்கித் தாத்தா வாராரு டோய்...(டுமீல்..டுமீல் ...\nஅவமானப்பட்ட அஞ்சலியும் கணித மேதையும் (நானா யோசிச்ச...\nதவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடமா\nராமதாஸ் முன்னிலையில் திருமாவளவன் ஆபாசப் பேச்சு-பரப...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_33\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_32\nமுந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)\nவேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்...\nகோவை சரளா...குஷ்பூ..ஷகீலா - ஒரு பார்வை\nவிஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இ��ையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/89975", "date_download": "2018-06-21T13:46:21Z", "digest": "sha1:XTT4WCC6P5OGXSFTREEL5WYFHOTVHP2S", "length": 8073, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "ஜெயலலிதாவால் துரோகிகள் சதிகாரர்கள் என அடையாளம் காட்ட சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு உள்ளே வந்தார்", "raw_content": "\nஜெயலலிதாவால் துரோகிகள் சதிகாரர்கள் என அடையாளம் காட்ட சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு உள்ளே வந்தார்\nஜெயலலிதாவால் துரோகிகள் சதிகாரர்கள் என அடையாளம் காட்ட சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு உள்ளே வந்தார்\nஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்ஸசுற்றி நிற்கஸஎன்ன கொடுமை\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். தன் தாய் தன்னுடைய 23 வ து வயதில் இறந்தபோது உலகமே தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவராய் இருந்தார்.\nஅவருக்கு பக்கபலமாய் அவரை அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர் இருந்தார். அவர் இருந்த சமயத்தில், தனக்கு துணையாக அவர் தெரிவு செய்தவர் சசிகலா.\nஅன்று தொடங்கிய நட்பு ஸஇன்று ஜெயலலிதாவின் இறுதி சடங்கை செய்யும் அளவிற்கு வந்து நின்றுள்ளது.\nஇதற்கு இடையில் சசிகலாவை ஜெயலலிதா ஒதுக்கி வைத்த சம்பவங்கள் உண்டு.\nஆனால், 2011-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து துரோகிகள்; சதிகாரர்கள் என அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. அதன் பின் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் மன்னிப்பு கேட்டு உள்ளே வந்தார்.\nஜெயலலிதா அப்போல்லோவில் சேரும் வரை, சசிகலாவை தவிரஸ வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்ட துரோகிகள்; சதிகாரர்கள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் குழுமினர்.\nஅங்கு சேர்ந்தவர்கள் ஸஅவர் மறைந்தவுடன், ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடலுக்கு அருகில் குழுமி இருக்கஸபடிக்கட்டுகளில் முதல்வர் பன்னீர்செல்வம் , அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என்று கீழே அமர்ந்திருக்கஸஉண்மை தொண்டர்கள்ஸ கொந்தளித்து உள்ளனர்.\nஅம்மாவின் ஆன்மா இதை பார்த்து என்ன செய்யும் எவரெல்லாம் வேண்டாம் என்றாரோ ஸஅவர்கள் குழுமி இருக்கஸஎன்ன கொடுமை என்று வருந்துவதாக செய்திகள் வருகின்றன.\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்ஸ அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇது தான் சொல்லுறது கூட ஆடக் கூடாது என்று VIDEO\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்\nஒருவர் உறவில் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்பதை அவர் முத்தமிடும் முறை மற்றும் ஸ்டைலை\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/finished-serials/nettum-nadappum/2015/apr/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-1096485.html", "date_download": "2018-06-21T14:30:26Z", "digest": "sha1:VEJS7FGO2EEF2L4KPUXDRDJRO5CUNGXJ", "length": 38334, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த செல்ஃபி எப்படி?- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் முடிந்த தொடர்கள் நெட்டும் நடப்பும்\n கலாசார���ா என இன்னும் தீர்மானமாகவில்லை. செல்ஃபிக்களால் பாதிப்பும் உண்டு. சுயபடம் என புரிந்துகொள்ளக்கூடிய செல்ஃபி மீதான விமரிசனங்களும் இருக்கின்றன. ஆனால், செல்ஃபிகளை பயன்படுத்தும் விதத்தில்தான் அவற்றின் சிறப்பு இருக்கிறது என்றும் சொல்லத் தோன்றுகிறது.\nபுகைப்படக் கலைஞரான ஆண்டி டேவிதாஸி (Andy Davidhazy) எடுத்துள்ள செல்ஃபி இதற்கு அழகான உதாரணம். உண்மையில் செல்ஃபி இல்லை; செஃல்பிக்கள் ஆம், சாகசப்பிரியரான ஆண்டி, மெக்ஸிகோ நாட்டில் இருந்து கனடா வரை 2,600 மைல்களுக்கு பசிபிக் கிரெஸ்ட் டிரையல் எனும் சாகசப்பயணத்தை மேற்கொண்டார். சவால்களும் சிக்கல்களும் நிறைந்த இந்தப் பயணத்தின்போது, ஒவ்வொரு மைல் தொலைவிலும் அவர் தன்னை ஒரு சுயபடம் எடுத்துக்கொண்டார். மொத்தப் பயணமும் முடிந்தபோது 2600 சுய படங்கள் அவரிடம் இருந்தன.\nஇந்த அத்தனை சுய படங்களை வைத்து, கால ஓட்டத்தை உணர்த்தும் வீடியோவாக உருவாக்கி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் ஆண்டி. பயணத்தின் ஆரம்பத்தில் பளிச்சென காணப்படுபவர், கடைசி சுய படத்துக்கு வரும்போது தாடி வளர்ந்த முகத்துடன் காணப்படுகிறார். எடையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அவர் எதிர்கொண்ட சவால்களை இந்தப் படங்களே அழகாக உணர்த்துகின்றன. இந்தப் பயணத்தை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள ஆவணப்படத்துக்கான முன்னோட்டமாக, இந்த சுய படத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஆனால், செல்ஃபி மோகத்துக்கான மோசமான உதாரணமாகவும் ஒரு செய்தி சமீபத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஈஸ்ட் வில்லேஜ் ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்தில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\nஇந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏழு பெண்கள் செல்ஃபி ஸ்டிக் மூலம் தங்களை படம் எடுத்துக்கொண்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியை அவர்கள் ஏதோ சுற்றுலா இடம்போல் கருதியதும், அந்த இடத்தின் நிலைமையை உணராதவர்களாக அந்தப் புகைப்படத்துக்கு அவர்கள் புன்னகைத்தபடி போஸ் கொடுத்ததும் திகைக்க வைத்துள்ளது.\nமுதலில் டிவிட்டரில் வெளியாகி, பின்னர் வலைப்பதிவில் வெளியான அந்தப் புகைப்படம், அதன்பிறகு நியூயார்க் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டது. இது இதயமில்லாத செயல் என பலரும் விமரிசித்துள்ளனர். ஸ்டேடஸ் அப்டேட்டுக்காக செல்ஃபி எடுக்கலாம் ��ப்பில்லை, ஆனால் அதற்காக மனிதாபிமானத்தை மறந்துவிடுவதா\nஆண்டி தேவிதாசியின் செல்ஃபி பயணத்தைப் பார்க்க – www.lostorfound.org\n2. இணையத்தை உலுக்கிய புகைப்படம்\nஇணையத்தை முறிக்கும் முயற்சி (breaking the internet) என்ற பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இணையத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்து, அதன் உள்கட்டமைப்பு வசதிக்கு சோதனை உண்டாக்கும் அளவுக்கு பரவும் தன்மை கொண்ட விஷயங்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.\nநடிகை கிம் கர்தாஷியான், சில மாதங்களுக்குத் தனது கவர்ச்சி போஸ்கள் மூலம் இதற்கு முயன்று தோற்றுப்போனார்.\nஆனால் சிரியாவில், போருக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தை உலுக்கியிருக்கிறது. பிஞ்சுக் குழந்தை ஒன்று கையைத் தூக்கி சரண் அடைவதுபோல் இருக்கும் புகைப்படம் அது. கண்களில் மிரட்சியுடன் அந்தக் குழந்தை, கேமராவை பார்த்து துப்பாக்கி என நினைத்து பயத்தில் கைகளை உயர்த்தியிருக்கும் அந்தப் புகைப்படம், போரின் பாதிப்பை அழுத்தமாக உணர்த்துகிறது.\nஇந்தப் படம்தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மத்தியக் கிழக்கில், காஸாவில் வசிக்கும் நாடியா அபு ஹசன் எனும் புகைப்படச் செய்தியாளரால் டிவிட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்தப் படம், பார்த்தவர் நெஞ்சை உருக்கி, கண்ணீர் விட வைத்தது. இதே உணர்வை வெளிப்படுத்தும் குறிப்புடன் பலரும் இதை தங்கள் சமூக வலைப்பின்னல் பக்கங்களில் பகிர்ந்துகொண்டனர். 11,000 முறைக்கு மேல் ரிடிவீட் ஆன அந்தப் படம், ரெட்டிட் தளத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, இந்தப் படம் போலியானது என்றும் சிலர் புகார் தெரிவிக்க, பிபிசி செய்தித் தளம் இதுபற்றி ஆய்வு செய்து, இந்தப் படத்தின் பின்னே உள்ள கதையை வெளியிட்டது. அந்தப் படம் தான் எடுத்தது அல்ல பகிர்ந்துகொண்டது என அபு ஹசன் கூறியுள்ளார்.\nஉண்மையில், இந்தப் படம் 2012-ல் எடுக்கப்பட்டது. உஸ்மான் சாகிர்லி எனும் துருக்கி பத்திரிகையாளர் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். துருக்கி எல்லை அருகே சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், தான் பயன்படுத்திய டெலிபோட்டோ லென்ஸ் காரணமாக, அதை துப்பாக்கி என நினைத்து அந்தக் குழந்தை மிரண்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தப் படத்தை எடுத்த பிறகு அந்த��் குழந்தை மிகவும் பீதியடைந்து காணப்பட்டதாகவும், பொதுவாக குழந்தைகள் கேமராவை கண்டால் வெட்கப்படுவார்கள் அல்லது ஓடிவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பெரியவர்களைவிட குழந்தைகள் அப்பாவித்தனத்துடன் போரின் பாதிப்புகளை உணர்த்திவிடுவதை அகதிகள் முகாம்களில் பார்க்கலாம் என்கிறார் அவர். இந்தப் புகைப்படமே அதற்கு சாட்சி.\n3. தூய வாசிப்புக்கு ஒரு செயலி\nஸ்மார்ட் போனுக்கான செயலிகளில், புதுமையானவற்றுக்கும் சுவாரஸ்யமானவற்றுக்கும் குறைவே இல்லை. இப்போது இந்த இரண்டும் கலந்த ஒரு செயலி, மின்னூல் பிரியர்களுக்காக அறிமுகம் ஆகியிருக்கிறது.\nசெயலியின் பெயர், கிளீன் ரீடர். அதன் நோக்கம், எந்தப் புத்தகத்தையும் நல்ல புத்தகமாக்கித் தருவது. அதாவது, புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஏற்கத்தகாத (ஆபாசம் என பொருள் கொள்க) வார்த்தைகளை நீக்கி, புத்தகத்தை நெருடல் இல்லாமல் படிக்க வழி செய்கிறது.\nசில புத்தகங்களின் உள்ளடக்கம் சிறந்ததாக இருந்தாலும், அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்கள் ஆபாசமானதாக இருப்பதாகப் பலரும் கருதலாம். குறிப்பாக, பெற்றோர்கள் இதுபோன்ற புத்தகங்களை தங்கள் பிள்ளைகள் படிக்க அனுமதிக்க தயங்கலாம்.\nஇந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான், கிளீன் ரீடர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன், ஆண்ட்ராய்டு இரண்டிலும் செயல்படும் இந்தச் செயலியை டவுன்லோடு செய்து, அதன்மூலம் மின்னூல்களை வாங்கிப் படிக்கலாம்.\nவாசிக்கத் துவங்குவதற்கு முன், அதன் உள்ளடக்கத்தை எந்த அளவு தூய்மையாக்குவது என மூன்று வித அளவுகளில் இருந்து தேர்வு செய்துகொண்டால் போதும். தயக்கம் இல்லாமல் வாசிக்கலாம். எங்கெல்லாம் ஆபாசம் அல்லது தகாத வார்த்தைகள் வருகிறதோ, அங்கெல்லாம் அதை மறைத்துவிட்டு மாற்று வார்த்தைகளால் பதிலீடு செய்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஜேர்ட் அண்ட் கிறிஸ்டீன் மவுகன் தம்பதி இந்தச் செயலியை உருவாக்கி உள்ளனர்.\nஒருநாள், தனது மகள் தேர்வு செய்த மின்னூலில் மோசமான வார்த்தைகள் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தபோது, இதுபோன்ற வார்த்தைகளை நீக்கி, வாசிக்க உதவும் செயலி இருக்கிறதா என தேடிப் பார்த்ததாகவும், எந்தச் செயலியும் இல்லாததால் தாங்களே இதை உருவாக்கத் தீர்மானித்ததாகவும் கிறிஸ்டன் சொல்கிறார்.\nபெற்றோர் நோக்க���ல் இருந்து பார்த்தால் நல்ல செயலியாகத் தோன்றலாம். ஆனால் இதனால் காப்புரிமை சிக்கல் வராதா மின்னூலின் மூல வடிவில் எந்த மாற்றமும் செய்யாமல், அது திரையில் வாசிக்கப்படும் முறையில் மட்டுமே இந்தச் செயலி மாற்றம் செய்வதால் காப்புரிமை சிக்கல் இல்லை என்கிறார்.\nகாப்புரிமை சிக்கல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தச் செயலி, தணிக்கை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுத்தாளர்கள் பலர் இப்படி வார்த்தைகளை மாற்றுவதை கடுமையாக விமரிசித்துள்ளனர். எழுதப்பட்ட வார்த்தைகளை - அவற்றில் உங்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் இருந்தாலும் - மாற்றுவது என்பது தணிக்கைக்குச் சமம் என்று ஜோனே ஹாரிஸ் எனும் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் கடுமையாக விமரிசித்துள்ளார்.\nஆங்கில மின்னூல்களுக்கான இந்தத் தூய வாசிப்புச் செயலி பற்றிய தகவல் அறிய - www.cleanreaderapp.com/\nவார்த்தைகளை மாற்றுவதன் விபரீதம் பற்றிய எழுத்தாளரின் கருத்தை அறிய -\n4. இது ஸ்மார்ட் குடை\nஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில், குடைகளும் ஸ்மார்ட்டாக மாறத் துவங்கியிருக்கின்றன. உலகின் முதல் ஸ்மார்ட் குடை எனும் அடைமொழியுடன் குரோஷியாவில் இருந்து கிஷா எனும் குடை அறிமுகமாகி இருக்கிறது.\nப்ளூடூத் சிப் மற்றும் இருப்பிடம் உணரும் திறன் கொண்ட சாதனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் குடையில் என்ன விஷேசம் என்றால், மழை பெய்யும்போது இந்தக் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லலாம் என்பதோடு, வெளியே எடுத்துச்செல்லும் குடையை எங்கும் மறந்து வைத்துவிடாமல், ஞாபகமாக வீட்டுக்கும் எடுத்து வரலாம்.\n இந்தக் குடை, அதற்கென உரிய செயலியுடன் வருகிறது. ஸ்மார்ட் போனில் செயலியை டவுன்லோடு செய்து, அதை குடையுடன் இணைத்துவிட வேண்டும். அதன்பிறகு, அடுத்த சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பதை செயலியை பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.\nஆக, மழை பெய்யும் நாள்களில் குடையை வீட்டிலே வைத்துவிட்டு தவிக்க வேண்டாம். அதேபோல், குடையை எடுத்துச்செல்லும்போது மறதியாக எங்கும் வைத்துவிட்டு வரும் அபாயமும் இல்லை. பொது இடங்களில் குடையை மறந்து வைத்துவிட்டுச் செல்லும்போது, இதன் செயலி வழியே இணைப்பு இல்லாமல் போவதை உணர்ந்து, இதுபற்றி ஸ்மார்ட் போனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படும். அதைப் பார்த்த���, குடையை மறக்காமல் எடுத்து வந்துவிடலாம்.\nவெய்யில் கொளுத்தும் நாள்களில் இந்த நினைவூட்டும் வசதியை செயலிழக்க வைத்து, மழைக்காலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகொட்டும் மழையில் மட்டுமல்லாமல், வேகமாக வீசும் காற்றையும் தாங்கும் வலுவான குடையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அம்சம் கொண்ட டேவக் அலெர்ட் (Davek Alert) குடை, கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கிறது.\nஇந்தக் குடையும், ப்ளூடூத் மற்றும் இருப்பிடம் உணரும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடையை விட்டு குறிப்பிட்ட தொலைவு சென்றாலே, இந்தக் குடை தன்னைப் பற்றி ஸ்மார்ட் போனுக்கு நினைவூட்டும். இதில், வானிலை அறியும் வசதி இருக்கிறது.\nநம்மூரிலும் இத்தகைய ஸ்மார்ட் குடைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.\nகிஷா குடைக்கான இணையதளம் – www.getkisha.com/\n5. 360 டிகிரி வீடியோ\nஇணையத்தில் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க, இப்போது கூடுதலாக இன்னொரு காரணம் கிடைத்திருக்கிறது. ஆம், யூடியூப் வீடியோக்களை இனி 360 கோணத்திலும் பார்த்து ரசிக்க முடியும். இதற்கான புதிய வசதியை அறிமுகம் செய்வதாக யூடியூப் அறிவித்துள்ளது.\nகூகுளுக்கு சொந்தமான யூடியூப், பிரபலமான வீடியோ பகிர்வு சேவையாக இருக்கிறது. சாமானியர்கள் முதல் திரையுலகப் பிரமுகர்கள் வரை பல தரப்பினரும் தங்கள் வீடியோக்களை பகிர யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர்.\nசமையல் கலை வீடியோக்களில் துவங்கி வயிறு குலுங்கவைக்கும் காமெடி வரை, விதவிதமான வீடியோக்களை யூடியூப்பில் பார்த்து ரசிக்கலாம்.\nஇப்போது, வீடியோக்களை 360 கோணத்தில் பார்க்கக்கூடிய புதிய வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.\nஇனி, வீடியோக்களை பகிரும்போது, அதன் உள்ளடக்கம் தவிர, மேடையின் தோற்றம், வானத்தின் நீள நிறம், பக்கவாட்டில் உள்ள காட்சி உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க முடியும். அது மட்டும் அல்ல. புதுமையான முறையில் படம் பிடிப்பது மூலம், ஒவ்வொரு கோணத்துக்கு ஏற்பவும் ஒருவிதமான கதை உருவாகும் வகையில் அமைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வீடியோ காட்சிகளை மவுஸ் மூலம் நகர்த்தி வெவ்வேறு கோணத்தில் உள்ள தோற்றத்தைப் பார்த்து ரசிக்கலாம்.\nயூடியூப்பின் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் குரோம் பிரௌசரில், யூடியூப் இணையதளத்தில் இந்த வசதியில் வீடியோக்களை ��ார்க்கலாம். வெர்ச்சுவல் ரியாலிட்டி என்று சொல்லப்படும் மெய்நிகர் வசதி இணைய உலகில் பிரபலமாகி வரும் நிலையில், இந்த 360 கோணத்தில் வீடியோ பார்க்கும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.\n6. அ. சூப்பர் மரியோ கேம் ஆடலாம்\nநீங்கள் வீடியோ கேம் பிரியரா அப்படி என்றால் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, சூப்பர் மரியோ கேமை இப்போது பிரௌசரிலேயே விளையாடலாம்.\nசூப்பர் மரியோ 64 வீடியோ கேம், உலகில் பழமையானது மற்றும் பிரபலமானது. ஆனால், இதை விளையாட நிண்டெண்டோ கேம் சாதனம் தேவை. ஆனால், ராய்ச்டன் ராஸ் எனும் புரோகிராமர், இந்த கேமை பிரௌசர் மூலம் கம்ப்யூட்டரிலேயே விளையாட வழி செய்திருக்கிறார்.\nஆ. கூகுள் மோதலுக்கு நீங்கள் தயாரா\nஇன்னொரு சுவாரஸ்யமான இணைய விளையாட்டும் அறிமுகமாகி இருக்கிறது. கூகுள் பியட் என்பது விளையாட்டின் பெயர். அதாவது, கூகுள் மோதல் என வைத்துக்கொள்ளலாம். கூகுள் தேடியதிரத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்துப்போகலாம்.\nஏனெனில், கூகுளில் தேடல் கோரிக்கைகளை சமர்ப்பிக்கும்போது, பாதி வார்த்தையை அடித்ததுமே மீதி என்னவாக இருக்கும் என கூகுள் தானாக யூகித்து, முழு வார்த்தை அல்லது வார்த்தைத் தொடரை முன்வைப்பதை நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். இது ஆட்டோ கம்ப்ளீட் வசதி என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த வசதி, பல நேரங்களில் பயனுள்ளதாகத் தோன்றும். பல நேரங்களில், நாம் ஒன்று நினைக்க அதன் பரிந்துரை ஒன்றாக இருந்து வெறுப்பேற்றுவதும் உண்டு. பரவலாக, இணையவாசிகளால் தேடப்படும் பதங்களின் அடிப்படையில் இந்தத் தானியங்கி பரிந்துரைகள் அமைவதால் இப்படி\nஇனி விளையாட்டுக்கு வருவோம். இந்தத் தானியங்கிப் பரிந்துரையை அப்படியே ஒரு விளையாட்டாக கூகுள் பியட் தளம் மாற்றியிருக்கிறது. இந்தத் தளத்தில், கூகுள் தேடல் கட்டம் போன்ற கட்டமும், அதில் தேடல் பதம் ஒன்றின் முதல் பகுதியும் இருக்கும். கூகுள் பரிந்துரைப்படி, மீதிப் பதம் என்னவாக இருக்கும் என நீங்கள் யூகித்து டைப் செய்ய வேண்டும். உங்கள் பதம் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதற்கு ஏற்ப மதிப்பெண் உண்டு. பெயர்கள், கலாசாரம், கேள்விகள் மற்றும் மனிதர்கள் என நான்கு பிரிவுகளில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.\nஉங்கள் கூகுள் அறிவை சோதித்துப் பார்த்து��்கொள்ள – www.googlefeud.com/\n7. ஆமைக்கு 3டி பிரிண்டிங்\n3டி பிரிண்டிங் பயன்பாடு வியக்கவைக்கக்கூடியதாக இருப்பது பற்றி பல செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். சமீபத்திய செய்தி, ஒரு ஆமையின் மேல் ஓட்டினை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.\nஅமெரிக்க கொலராடோவில் உள்ள விலங்குப் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்த அந்த ஆமைக்கு (அதன் பெயர் கிளியோபாட்ரா), ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேல் ஓட்டில் பிரமிடு போன்ற செதில்கள் முளைத்திருந்தன. மேலும், அந்த ஓடு பலவீனமாகவும் ஆகியிருந்தது. ஆமைகள் பரஸ்பரம் தொடர்புகொள்ளவும், உறவுகொள்ளவும் ஒன்றன் ஓட்டின் மீது ஏறி நிற்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றுக்கு ஓடு மிகவும் முக்கியமானவை.\nஇந்த ஆமையின் நிலையை அறிந்த கொலராடோ தொழில்நுட்பப் பள்ளியின் ரோஜர் ஹென்றி எனும் மாணவர், அதன் மேல் ஓட்டை ஸ்கேன் செய்து, அதைவைத்து 3டி பிரிண்டிங் முறையில் புதிய ஓட்டை தயார் செய்து பொருத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 600 மணி நேரம் உழைத்து ஆமை மீது கச்சிதமாகப் பொருந்தும் ஓட்டுக்கான சாப்ட்வேரை தயார் செய்து, அதன் உடலுக்கு ஊறுவிளைவிக்காக உயிரி பொருள்களைக் கொண்டு ஓட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.\nஆமைக்கான 3டி பிரிண்டிங் பற்றி அறிய -https://www.facebook.com/media/set/\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/13/hyderabad-teen-jumps-off-building-survives-2772536.html", "date_download": "2018-06-21T14:33:42Z", "digest": "sha1:HAWMZDE773A7A4OMPMIZBVY4TCFWJNX2", "length": 8304, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Hyderabad Teen Jumps Off Building; Survives- Dinamani", "raw_content": "\nசக மாணவியைத் தவறாக பேசியதால் கண்டித்த பள்ளி நிர்வாகம்: தற்கொலை முடிவெடுத்த மாணவன்\nஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை இரண்டு ஆசிரியர்களும், துணை முதல்வரும் அடித்ததால் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து கடந்த செவ்வாய் கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்��ுள்ளார்.\n17 வயதான இவர் தன்னுடன் பயிலும் சக மாணவியைப் பற்றி தவறான கருத்துக்களை அந்தப் பெண் அமரும் மேசையில் எழுதியிருக்கிறார். இது குறித்த புகாரை வகுப்பு ஆசிரியர்களிடம் அந்தப் பெண் தெரிவிக்க, இரண்டு ஆசிரியர்கள் இந்த மாணவனைப் பள்ளி துணை பேராசிரியரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். தவறை கண்டிக்கும் நோக்கில் இவர்கள் மூவரும் மாணவனைத் திட்டியும் அடித்தும் உள்ளனர்.\nமேலும் பள்ளி துணை பேராசிரியர் உன் பெற்றோர்களை அழைத்து வந்து உன்னுடைய ‘டிசி’யை பெற்றுக்கொள் என்று கூறியுள்ளனர். வீட்டிற்குச் சென்ற மாணவன் தன் தந்தையைத் தொலைப்பேசியில் அழைத்து தன்னை ஆசிரியர்கள் அடித்து அவமானப் படுத்திவிட்டதாகவும் அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் மட்டும் தெரிவித்து வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உடலின் பல இடங்களில் எலும்பு முரிவுடன் தப்பித்துள்ளார் அந்த மாணவன்.\nகாவல் துறையினர் இதுபற்றி கூறுகையில், “மாணவன் பள்ளியில் நடந்தது குறித்து பெற்றோர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்கிற பயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவனின் மீது இந்திய குற்றவியல் சட்டம் 324 கீழ் தற்கொலைக்கு முயற்சித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர் மீதும் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார், ஆனால் இதுவரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2016/07/blog-post_12.html", "date_download": "2018-06-21T14:04:32Z", "digest": "sha1:24DH2UGG2MFJK5FFCKBVUGNT5ICZNINJ", "length": 44232, "nlines": 181, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: பனி -ஓரான் பாமுக்: மதம், அரசியல், மானுடம் எனும் முக்கோணம்", "raw_content": "\nபனி -ஓரான் பாமுக்: மதம், அரசியல், ���ானுடம் எனும் முக்கோணம்\nமுதல் பதிப்பு: செப்டம்பர் 2013\nஓரான் பாமுக்கின் பனி நாவலை ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில், மிகச்சரளமான நடையில், அதன் முழு அழகுடனும் வீச்சுடனும் நம்மால் வாசிக்க முடிகிறது. அரசியல், மதம் இரண்டும் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை துருக்கியின் வரலாற்றுப் பின்னனியில் ஆராய்கிறது இந்நாவல். தன் கற்பனையின் வீச்சாலும், புனைவின் ஆற்றலாலும் பனியை மிகச்சிறந்த நாவலாக ஆக்கியிருக்கிறார் ஓரான் பாமுக். கார்ஸ் நகரத்தைப் பற்றிய துல்லியமான விவரணைகள், பனிப்பொழிவினூடே விரியும் நகரத் தெருக்கள், கடைகள், சூழல்கள் ஆகியன நம் மனதைக் கவரும்படியும் ரசிக்கும்படியும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்நகரத்தின் கடந்தகால, நிகழ்கால மாற்றங்களைச் சித்தரிப்பதன் வாயிலாக மானிட வாழ்வின் எண்ணற்ற கூறுகளை விரித்துச் செல்கிறார் ஆசிரியர். ஆங்கிலத் திரைப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு நிகரான கதையோட்டம் நம்மை ஈர்த்து வாசிப்பில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.\nகாவின் நண்பன், பத்திரிக்கையாளனும் கவிஞனுமான காவைப் பற்றிச் சொல்லும் விதமாக ஓரான் பாமுக் நாவலை கட்டமைத்திருக்கிறார். எனவே நாவல் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களுக்குமிடையே ஊடாடியபடி நம்மைச் சஞ்சாரம் கொள்ளச் செய்கிறது. நாவல் முழுதுமே கா பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறான். மதத் தீவிரவாதி, போலீஸ், ராணுவம், மடாதிபதி, கம்யூனிஸ்ட், புரட்சியாளர்கள் என அந்த மனிதர்களின் பட்டியல் நீள்கிறது. அவர்களினூடே பயணிக்கும் காவின் அனுபவங்களும், கல்லூரித் தோழியான இபெக்குடன் அவன் கொள்ளும் காதலும், துருக்கியின் வரலாறும், மனிதர்கள் மதங்கள் இரண்டுக்கும் இடையான உறவுமே இந்த நாவல். குறிப்பாக மதம் என்ற அங்குசம் மானுடம் எனும் யானையை எவ்வாறு ஆட்டிவைக்கிறது என்பதை வசீகரமான உத்திகளோடும் கதை அம்சத்தோடும் தன்னுள் கொண்டு மிளிர்கிறது பனி.\nநாவலைப் படிக்கப் படிக்க தீவிர மதச்சார்புக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையே நடக்கும் மோதல்தான் நாவல் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் இத்தகையவர்கள், அதை மீறுபவர்களைக் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை. விலை மதிப்பற்ற மனித உயிர்களை விடவும் அவர்கள் தங்கள் மூட நம்பிக்கையின் மொத்த உருவான கலாச்சாரத்தைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலுமே சிரத்தையும், அக்கறையும் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமானது. இத்தகைய மதச்சார்பாளர்களுக்கும், சார்பற்றவர்களுக்கும் இடையே நிகழும் மோதலை, போராட்டத்தை அரசியல் பின்னனியில் சித்தரிக்கிறது நாவல். இந்நாவல் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பின்புலத்தில் பின்னப்பட்டிருந்தாலும், அது எல்லா மனிதர்களுக்கும், எல்லா பிரிவினருக்கும், எக்காலத்துக்குமான நாவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பனி நாவலின் சமகாலத் தன்மையும், பொதுத்தன்மையும் சமீபத்தில் வெளியான தி இந்து பத்திரிக்கைச் செய்திகளில் உறுதிப்படுகிறது.\nஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில் வார்த்தைகள் அற்புதமாக, கச்சிதமாக வந்து விழுகின்றன. எனவே வேற்று மொழி நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வே நமக்குள் எழுவதில்லை. நாவலினூடே பல்வேறு வடிவ உத்திகளாக கவிதைகள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இடம் பெறுவதோடு, கதாபாத்திரங்கள் சொல்லும் கதைகளும் இடம் பெறுகின்றன. கல்வியியல் பயிற்சி இயக்குனர் சுடப்படும்போது அவருக்கும், சுட்டவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை, இயக்குனரின் சட்டைப் பையில் இருந்த கருவியால் பதிவுசெய்த, ஒலிநாடாவிலிருந்து நாம் அறிந்துகொள்வதாக வரும் அத்தியாயத்தின் உத்தியை அவற்றில் உச்சமாக சொல்ல முடியும். நாவல் பல்வேறு வகைகளிலும் நம்மைக் கவர்ந்து ஈர்க்கிறது. வாசிப்பில் வித்தியாசத்தையும் புதுமையையும் எதிர்பார்ப்பவர்கள் நிச்சயமாக ஓரானின் வசீகரமான பனியில் நனைவதை மிகவும் விரும்புவார்கள். பனியை வாசித்து முடித்ததும் அது நமக்குப் புதுமையான ஓர் அனுபவமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nபனியின் வெவ்வேறு அம்சங்களான பனித்திவலை, பனிச்சிதறல், பனிப்பொழிவு, பனிச்சீவல்கள் போன்ற வார்த்தைகள் நாவலின் பெரும்பான்மைப் பக்கங்களில் நிறைந்து, பனியை நாவலின் ஒரு கதாபாத்திரமாகவே வாசிப்பில் தொடர்ந்து வரும்படி செய்திருக்கிறார் ஓரான் பாமுக். எனவே அது மறைமுகமாக நாவலின் பின்னின்று, இப்பிரபஞ்ச இருப்பின் வெளிப்பாடாக, அனைத்தையும் அவதானிக்கும் மௌன சாட்சியாக, குறியீடாக இயங்குகிறது. இபெக்கின் தங்கை கடிஃபே காவைச் சந்திக்கும் போது, “பனிப்பொழிவைப் பார்க்கும் போது வாழ்க்கை எவ்வளவு அழகானது, எவ்வளவு குறுகியது என்பதையும், எவ்வளவுதான் பகைமை இருந்தாலும் மக்களிடையே பல விஷயங்கள் ஒன்றாக, பொதுவாக இருக்கின்றன என்பதையும் உணரமுடியும். படைப்பியக்கத்தின் அழிவற்ற தன்மையையும் மகத்துவத்தையும் பார்க்கும் போது அவர்கள் வாழ்ந்த உலகம் குறுகலானது. அதனால்தான் பனி மக்களை ஒன்றுகூட்டியது. மனிதனின் வெறுப்புகள், பொறாமை, கோபம் எல்லாவற்றின் மீதும் பனி ஒரு போர்வையை இழுத்து மூடி அனைவரையும் நெருக்கமாக உணரச் செய்கிறது” என்று சொல்லும் போது பனியைப் பற்றி மட்டுமல்லாது, இயற்கையின் அனைத்து வியாபகங்களையும் அவ்வாறே உணர முடிகிறது.\nகா இஸ்தான்புல் நகரத்திலிருந்து துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸ் நகரத்திற்கு, நகராட்சித் தேர்தல்கள் பற்றியும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களைப் பற்றியும் எழுதுவதற்காக வருகிறான். அங்கே இபெக்கைச் சந்திக்கிறான். அவளுக்கும் அவள் கணவனுக்கும் விவாகரத்தாகிவிட்ட நிலையில், தன் மனதில் அவள் மீது காதல் அரும்புவதை உணர்கிறான். இருவரும் உணவு விடுதி ஒன்றில் சந்திக்கும்போது கல்வியியல் பயிற்சி இயக்குனரை ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முக்காடிட்ட பெண்களை கல்லூரி வகுப்பறைக்குள் அனுமதிக்காததே அதற்குக் காரணம் என்கிறாள் இபெக். அதன் பிறகு கா இபெக்கின் முன்னால் கணவன் முக்தாரைச் சந்திக்கிறான். அவன் தன் பழைய கதையைச் சொல்வதோடு, தேர்தலில் தான் மேயர் பதவிக்கு போட்டியிடுவதாகச் சொல்கிறான். நடந்த கொலை முயற்சியை விசாரிக்க அங்கே வரும் போலீஸ் இருவரையும் கூட்டிச் செல்கிறது. காவை விசாரித்து அனுப்பிவிட, முக்தாரை சிறையில் அடைக்கிறார்கள். அங்கிருந்து திரும்பும் கா தலைமறைவாக இருக்கும் இஸ்லாமிய பழமைவாதியான நீலம் என்ற தீவிரவாதியைச் சந்திக்கிறான். தற்கொலை செய்துகொள்ளும் பெண்களைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கையில் எழுதக்கூடாது என்று அவன் காவிடம் சொல்கிறான்.\nநீலத்தைச் சந்தித்துத் திரும்பும் வேளையில் காவின் மனதில் கவிதை உதயமாகிறது. அதை எழுதும் உத்வேகத்தோடு அவன் தன் அறைக்கு விரைகிறான். அவன் மனம் பெறும் அகத்தூண்டுதலை ஓரான் பாமுக் அற்புதமான வரிகளில் எழுதியிருக்கிறார். “நான்கு வருடங்கள் கழித்து, முதல்முறையாக அவனை நோக்கி கவிதை ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் வார்த்தைகள் அவன் செவியில் இன்னும் விழவில்லையென்றாலும் அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அது ஏதோ ஒரு ரகசிய இடத்தில் ஒளிந்திருந்தாலும் அதன் சக்தியும் அதன் விதியின் அழகும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காவின் இதயம் துள்ளியது” என்பதை வாசிக்கும் போது, நாம் எழுத நினைத்த பலவற்றின் வார்த்தைகளும் வரிகளும் நம் மனதில் உருவாகும் விந்தைக் கணத்தை நினைவு கொள்கிறோம்.\nகவிதைகளை எழுதி முடித்த கையோடு இபெக், கடிஃபே இருவரின் தந்தை துர்குத் பேயைச் சந்திக்கிறான் கா. கவிதைகளை எப்படி எழுதுகிறீர்கள் என்ற தலைப்பில் அமைந்த இந்த அத்தியாயத்தின் சூழலும் உரையாடல்களும் அற்புதமாக அமைந்து மனவெழுச்சியைத் தருகிறது. அதைத் தொடர்ந்து கா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கவிதை வாசிப்பதும், அதன் பிறகு அரங்ககேறும் நாடகமும், நாடகத்தின் இறுதியில் நடக்கும் கூச்சலும், குழப்பமும், கலகமும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. “என் தந்தையர் தேசம் அல்லது எனது கருப்பு முக்காடு” என்ற அந்த நாடகம் ஒருவகையில் இந்நாவலின் மையத்தை புலப்படுத்துவதோடு, துருக்கியின் வரலாற்றுப் பக்கங்களைத் திறந்து காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. நாடகத்தின் ஐந்து காட்சிகளின் சுருக்கம் ஓரான் பாமுக்கின் வரிகளில்:\nகன்னங்கரேலென்ற முக்காடு அணிந்த பெண் ஒருத்தி தெருவில் நடந்து செல்கிறாள். தனக்குள்ளே பேசியபடி சிந்தனை வயப்பட்டு இருக்கிறாள். அவளை எதுவோ தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.\nஅந்தப் பெண் அணிந்திருக்கும் முக்காட்டை கழற்றிவிட்டு தனது விடுதலையை அறிவிக்கிறாள். இப்போது அவள் முக்காடு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.\nஅந்தப் பெண்ணின் குடும்பமும் அவளுடைய வருங்காலக் கணவனும் அவள் சொந்தங்களும் தாடி வைத்த முஸ்லிம்கள் பலரும் அவள் முக்காட்டை கழற்றி எடுத்ததை, அவளது சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள். அவள் மீண்டும் முக்காடு அணிய வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ஒரு நியாயமான கோபத்தில் அவள் தனது முக்காட்டை தீயிட்டு கொளுத்துகிறாள்.\nநேர்த்தியாக தாடி வளர்த்திருக்கும், தொழுகை மணிச்சரத்தை வைத்திருக்கும் மதவெறியர்கள் இந்தச் சுதந்திர நடவடிக்கையால் வெறிகொண்டு அவளைக் கொல்வதற்காக அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்...\nகுடியரசின் வீரம் செறிந்த இளம் ராணுவ வீரர்கள் காட்சியில் பிரவேசித்து அவளைக் காப்பாற்றுகின்றனர்.\nநாடகம் பதற்றமான சூழலை சிருஷ்டிக்க, சுடப்பட்ட கல்வியியல் பயிற்சி இயக்குனர் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது; கலவரம் வெடிக்கிறது. ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்த, அந்த மாலைப் பொழுது இரத்தத்தில் நனைகிறது. நாவலின் இந்தப் பகுதிகள் திரைக்காட்சிக்கு நிகரான சித்தரிப்புடன் உயிர்த்துடிப்போடு தத்ரூபமாக நம் மனக்கண்ணில் விரிகிறது. இந்நிகழ்வு புரட்சியின் தொடக்கமாக அமைகிறது. கார்ஸ் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. நகரமெங்கும் துப்பாக்கிச் சூடும், கைது நடவடிக்கைகளும் நடக்கின்றன. ஊரடங்கு உத்தரவால் மக்களனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். இயக்குனரைச் சுட்டவனை அடையாளம் காண்பதற்காக ராணுவத்தினர் காவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.\nநாடகத்தில் நடித்த, ராணுவத்தில் பணியாற்றும், புரட்சியாளன் என்ற படிமம் கொண்ட, சுனய் ஸயிம் என்பவனைச் சந்திக்கிறான் கா. அவன் தன் வாழ்க்கையைச் சொல்லும் பக்கங்களிலும், அவனது உரையாடல்களிலிருந்தும், புரட்சி, அதிகாரம், கடவுள், மதம், அரசியல், சமூகம் என்ற புறச்சக்திகள் மனித வாழ்க்கையை எங்ஙனம் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியும் போது, வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் பிரயத்தனங்களுக்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எழுகிறது. உரையாடலில் அவன் சொல்லும், “இறையறிவு என்பது வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்களென்று தெரிந்துகொள்வதுதான் மெய்யறிவாலோ தருக்கத்தாலோ புரிந்துகொள்ளப்படுவதல்ல” எனும் கருத்து முக்கியமானதும் இன்றியமையாததுமாகும்.\nஅத்தியாயம் 29, 339-ம் பக்கத்தில் கா சுடப்பட்டு இறந்துவிட்டதை நாம் அறிகிறோம். அவன் இறப்பதற்கு முன்பு தன் நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தன்னுடைய கவிதைகளை ஒரு தொகுப்பாக ‘பனி’ என்ற பெயரில் வெளியிடப்போவதாக எழுதுகிறான். எனவே அவனது நண்பன், கா கார்ஸில் இருந்தபோது அவ்வப்போது கவிதைகள் எழுதிவந்த பச்சைநிறக் குறிப்பேட்டைத் தேடி, காவின் ஃபிராங்ஃபர்ட் குடியிருப்புக்கு வருகிறான். அவன் சுடப்பட்ட இடத்தையும், அவன் கடைசி எட்டு வருடங்கள் தங்கியிருந்த குடியிருப்பையும் பார்வையிடும் நண்பன் கண்கள் கண்ணீரால் பனிக்கின்றன. அங்கிருந்த காவின் உடைமைகள் அனைத்தையும் தன் இருப்பிடத்திற்கு எடுத்துவந்த போதும், எங்கேயும் அந்தக் குறிப்பேடு கிடைக்காமல் அவன் ஏமாற்றமடைகிறான். நாவலின் இந்தப் பகுதிகள், குறிப்பாக காவின் அறையில் குறிப்பேட்டைப் தேடும்போது கா பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்களை அவனது நண்பனோடு சேர்ந்து நாமும் பார்ப்பதான, தேடுவதான ஒரு விசித்திர உணர்வு நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியாதவாறு நாவலின் இப்பகுதியின் சித்தரிப்புகள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.\nசிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்தார் காவிடம் ‘பார்டர் சிட்டி கெஜட்’டின் பத்திரிக்கைச் செய்தி ஒன்றைக் காட்டுகிறான். அதில் அவன் தொலைகாட்சியில் கவிதை வாசித்தது பற்றிய விமர்சனமும், அவன் ஒரு கடவுள் மறுப்பாளன் என்றும் சித்தரிக்கபட்டிருக்கிறது. ஃபிராங்ஃபர்ட்டில் தான் இபெக்குடன் சந்தோஷமாக வாழப்போகும் தறுவாயில் சுடப்பட்டு இறந்துபோகக்கூடுமோ என்ற எண்ணம் அவனை பயமுறுத்துகிறது. எல்லாம் சுமுகமாக முடிய ராணுவம், இஸ்லாமிஸ்டுகள், காவல்துறை, பத்திரிக்கை இவற்றிடையே தூதனாக அல்லாடுகிறான். காவைப் பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ளவும் அவனது பச்சைநிறக் குறிப்பேட்டைத் தேடியும் கார்ஸ் நகரத்திற்கு வரும் நண்பன் கா சந்தித்த, பார்த்த இடங்களையும் மனிதர்களையும் பார்க்கிறான். நாவலின் இந்த இறுதிப் பகுதிகள் ஒரு திரைப்படத்தின் காட்சிக்கு நிகரான பரபரப்பையும் விறுவிறுப்பையும் தமக்குள் பொதிந்திருக்கின்றன.\nமதம், அரசியல், மானுடம் இவை மூன்றும் முக்கோணத்தின் மூன்று கோணங்களாக அமைந்து ஒரு சமூகத்தை எவ்வாறு நிர்மாணிக்கிறது என்பது பற்றிய புரிதலே ஓரான் பாமுக்கின் பனி. மதம், அரசியல், இரண்டிலுமே வெவ்வேறு கருத்துக்களும், புரிதல்களும் கொண்டவர்கள் இருப்பது இயல்புதான். ஆனால் அவைகள் வெறும் கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் எந்தச் சிக்கல்களும் இல்லை. அதுவே பிறரது கருத்தில், செயலில் தலையீடாக அமையும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. அவைகளே அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைக்கவும், மற்றவர்க்கு எதிராகப் போராடவும் வைக்கின்றன. மனிதர்கள் அனைவரும், மனிதர்களின் நன்மைக்காகவே தங்களுக்குள் போராட்டத்தை, கலகத்தை, புரட்சியை நிகழ்த்துகிறார்கள் என்பது முரண்நகை. ஆகவேதான், அவர்களில் யாரையும் எவரையும் குற்றம் குறை சொல்லாது, எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு பார்வையை தன் படைப்புக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர். அவர் எந்தப் பக்கத்தையும், நியாயத்தையும் சரி அல்லது தவறு என்று தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக மனிதர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுமாறு செய்திருக்கிறார். ‘பனி’ யாருக்கும் எவருக்கும் பாரபட்சம் காட்டாதது; எல்லோருக்கும் பொதுவானது.\n(மறுபிரசுரம். முதற்பிரசுரம் நவம்பர் 10, 2014)\nLabels: உலக இலக்கியம், ஓரான் பாமுக், நாவல்கள், பனி, மொழிபெயர்ப்புகள்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓ��ான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nகண்மணி குணசேகரனின் 'அஞ்சலை': கடலில் தத்தளிக்கும் ப...\nநாஞ்சில் நாடனின் மூன்று கதைகள்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் ச...\nகி.ராஜநாராயணனின் 'பூவை': கடைசி வரியின் மாயாஜாலம்\nசிறுகதைகள் விமர்சனம் வாசிப்பது குறித்து சில சொற்கள...\nகி.ராஜநாராயணனின் கதவு: எக்காலத்துக்குமான கதை\nபனி -ஓரான் பாமுக்: மதம், அரசியல், மானுடம் எனும் மு...\nவெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை எழுதியவை\nஜெயமோகனின் 'இந்திரநீலம்'-2: இனி ஒரு போதும் நிகழாத...\nஜெயமோகனின் 'இந்திரநீலம்'-1: பெருங்கனவும் பேரின்பமு...\n'கி.ராஜநாரயணன் கதைகள்' வாங்கிய கதை\nபுதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்': ஆகச்சிறந்த காதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/p/blog-page_15.html", "date_download": "2018-06-21T13:41:13Z", "digest": "sha1:3LIP2LX7Y3B6AD4WRARGGWPKZ7WUJZFI", "length": 6391, "nlines": 94, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "அனைத்து பதிவுகளையும் பார்வையிட", "raw_content": "\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\n(சவூதி) விசா பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் அறிய (M...\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-06-21T14:26:47Z", "digest": "sha1:L2W7GXL5O5TBPUMT45ON4VMUEZPE2WPA", "length": 34963, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள��ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த��து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள��� செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2012/07/1.html", "date_download": "2018-06-21T14:31:04Z", "digest": "sha1:CYJLVXWFEQBNROT652SNPHZY4IFMITQB", "length": 28768, "nlines": 416, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசெவ்வாய், 24 ஜூலை, 2012\nதிருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்\nஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும்\nஅன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர்\nவானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது.\n“ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ\n“நான் என் இறக்கைகளை அடி���்தபடி\nஅரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான்.\nபுறா பறக்க இயலாமல் மெளனமானது.\nஅரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது.\nநேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார்\nஅதன் வாய் ஒரே நிமிடத்தில்\nஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும்\nபாலாபாஜி பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார்\nபத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும்\nவிக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்:\nட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன்\nவெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும்\nவண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை\nபொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம்,\n“வாழ்க பாரதம், வாழ்க”” -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)\nஇறுகிய காரையும், நீரும் அலசி\nஇசை, நடனம், விருப்பு வெறுப்பு\nவெற்றிவரை தோல்வி மீண்டும் மீண்டும்\nஅம்மா மாதவிடாய் பிறகு மறுபடியும்\nபல வர்ண நூல்களால் எனது தறியில் நெய்கிறேன்\nஎன் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் காயம் என.\nஇன்று நான் புதிதாக ஏதாவது நெய்ய விரும்புகிறேன்.\nபூக்கள், பறவைகள், ரகசியமான வனம், வசந்தம்\nநான் தீவுகளை நெய்ய விரும்புகிறேன்\nகடல், நட்சத்திரங்கள் மின்னும் வானம்\nஎனது துணி உலகைப் பிரதிபலிக்க விரும்புகிறதா\nபூமியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்\nமூன்றில் ஒரு பாகமே நிலம்\nஎன் மாய துணி மாய வடிவமைப்புகளால் வளர்கிறது.\nமரத்தில் செய்யப்பட்ட கூரிய நாடாவால் நெய்கிறேன்\nஇந்த நாடாவை தங்களைக் காத்துக் கொள்ள\nஎனது மூத்தப்பாட்டிகள் ஒரு காலத்தில் போராடியிருக்கிறார்கள்\n“ரூமா” தறி நாடாவைக் கையில் வைத்துக்கொண்டு\nகெட்ட்தை அழித்து சுத்தமான உலகிற்காக\nஇப்போது மீண்டும் எழுச்சி கொள்ளும் காலம்.\nஇனம், பிரதேசம், நம்பிக்கை என்று.\nஇந்த “ரூமா””வால் விரிவான மாயத்துணியை நெய்யட்டுமா.\nதாய் மண்ணிற்காக மலைகளின் மகள் தொடர்கிறாள்.\nக்ரைரி மோக் சவுத்ரி ( மோக்)\nஅன்றைய தினங்களின் போகுல் மலரின் வாசனை\nஎன் நாசியைத் தொட்ட்தைப் போல்\nமெதுவாய் வந்து தொட்ட்து என்னை.\nநகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் வழியில்\nஉன்னை நான் தாண்டி வந்ததைப்போல்.\nஒரு இதமான மதிய வேளை ஓய்வாக\nஉதிர்ந்த இலைகள் ஏதோ சொல்ல விரும்பியது\nதேபா பிரசாத் தாலூக்தார் (அசாமி)\nஎங்கும் ரத்த��்தின் நிறம் ஒன்றே\nஎங்கும் கண்ணீரும், வியர்வை ருசியும் ஒன்றே\nஎங்கும் பசியின் கதறல் ஒன்றே\nநான் காந்தீயத்தை மிகவும் நேசிக்கிறேன்\nஅது அய்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டாய்\nநீங்கள் யாராக இருப்பினும் வணக்கங்கள்.\nஎங்கள் நலம் பற்றி விசாரித்ததற்கு ஆயிரம் வணக்கங்கள்\nசாகச நவீன வளர்ச்சியின் புரட்சி பற்றியும்.\nவனங்களிலிருந்து எங்களை விலக்கி விட்டீர்கள்\nபசுமை வாழ்க்கையைத் திருடி கொண்டு விட்டீர்கள்\nபசுமைப் புரட்சி என்ற பெயரால்.\nபாலை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.\nநீல புரட்சி என்ற பெயரில்\nஎங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டீர்கள்\nதொழில் புரட்சி என்ற பெயரில்\nஎங்கள் இரத்தத்தை ஊற்றி அமைத்தீர்கள்\nஉங்களின் புதிய ஆயுதங்களின் பலத்தை\nஎங்கள் நிலத்தை, நீரை, வானத்தை, காற்றை\nஇன்னும் உங்கள் அணு வெடிப்புகளால்\nஒவ்வொரு படியிலும் கரங்களையும் உருவாக்கினீர்கள்.\nமுதுகெலும்பை முறித்து சாய்ந்திருக்க செய்தீர்கள்.\nஎங்கள் மனிதப் பிறவிகளால் வாழ விடுங்கள்\nஓற்றுமையுடன் மனிதப் பிறவிகளாய் வாழ்வோம்\nஎங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ விடுங்கள்\nஎங்கள் சாவை நாங்கள் எதிர்கொள்ள விடுங்கள்\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 7:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/92", "date_download": "2018-06-21T13:59:02Z", "digest": "sha1:INF7BMIB6OEVMHPCOSW26SORCKRKRJXR", "length": 6899, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "கிளிநொச்சி | SLT News - Part 92", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nசெஞ்ச��லை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய திட்டமிட்ட குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உடல்சிதறிப் பலியானதுடன், 129 பேர் காயமடைந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/76303", "date_download": "2018-06-21T13:54:29Z", "digest": "sha1:OY6C5KJOOF2RMHQNK4BNZEBNVH43D6UP", "length": 34130, "nlines": 171, "source_domain": "tamilnews.cc", "title": "உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை", "raw_content": "\nஉள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை\nஉள்ள��� சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை\nகதவை உடைத்து உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை பெருக்­கெ­டுக்கச் செய்­தது. அனை­வ­ருமே அதிர்ச்­சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.”- பத்து வயது பால­கனின் படு­கொலை குறித்து சந்­தேக நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம்\n“அன்று 25 ஆம் திகதி ரவிந்து பாட­சா­லைக்கு செல்­ல­வில்லை. ” அம்மா, அப்பா இன்­றைக்கு எங்கள் வகுப்பு ஆசிரியர் வர மாட்டார். பாட­சா­லைக்குச் சென்­றாலும் பாடங்கள் படிப்­பிக்க மாட்­டாங்க.\nநான் இன்­றைக்கு வீட்டில் இருக்­கின்றேன் ” என்று தனது பெற்­றோ­ருக்கு எடுத்துக் கூறி அன்­றைய தினம் வீட்­டி­லி­ருப்­ப­தற்­கான அனு­ம­தியைப் பெற்றான் ரவிந்து.\nபெற்­றோரும் தமது செல்ல மகனின் விருப்­பத்­துக்கு குறுக்­காக இருக்­க­வில்லை. “ சரி, சரி மகன் குழப்­படி பண்­ணாமல் இருக்­கனும்” என்று ரவிந்­துவின் தாய் அறி­வுரை வழங்­கினாள்.\nஎனவே அன்று ரவிந்­துவின் மகி­ழ்ச்­சிக்கு அளவே இருக்­க­வில்லை. துள்ளிக் குதித்து சென்று காலை வேளையிலேயே தொலைக்­காட்சிப் பெட்­டியை இயங்கச் செய்து கார்ட்டூன் நிகழ்ச்­சி­களைப் பார்க்க ஆரம்பித்தான்.\nஇத­னி­டையே ரவிந்­துவின் அக்கா தனது தொழி­லுக்­காக வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டுச் சென்றாள். இத­னை­ய­டுத்து ரவிந்­துவின் மூத்த சகோ­தரன் சுக­வீ­ன­முற்று இருப்­பதால், தாயும் மூத்த சகோ­த­ரனும் வைத்­தி­ய­சா­லையை நோக்கி புறப்­பட்டுச் சென்­றார்கள்.\nஎனவே, ரவிந்­துவும் அவ­னது தந்­தை­யுமே அன்று வீட்டில் இருந்­தார்கள். தந்­தையும் சிறிது நேரத்தில் “மகன் நான் இன்னும் கோழி­க­ளுக்குத் தீனி வைக்­க­வில்லை வைத்­து­விட்டு வரு­கின்றேன்.\nநீங்கள் எங்­கேயும் போகாமல் வீட்டில் இருங்கள் நான் வரு­கின்றேன். ” என்று கூறி வீட்­டி­லி­ருந்து சற்று தொலை­வி­லி­ருந்த கோழிப் பண்­ணையை நோக்கிச் சென்றார்.\nஎனினும், அதன்பின் சிறிது நேரத்தில் கோழிப் பண்­ணையில் தனது வேலை­களை முடித்­து­விட்டு தந்தை வீட்டுக்கு வந்த போது தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்த ரவிந்­துவைக் காண­வில்லை.\nளசைரஎயn தந்தையை பழிவாங்கவே தனயைனை கொன்றேன்: பத்து வயது பால­கனின் படு­கொலை செய்த நபர் ஒப்­புதல் வாக்­���ு­மூலம் ளசைரஎயn1“ மகன்… மகன்.. ரவிந்து எங்கே இருக்­கின்றாய் : பத்து வயது பால­கனின் படு­கொலை செய்த நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம் ளசைரஎயn1“ மகன்… மகன்.. ரவிந்து எங்கே இருக்­கின்றாய் ” என்று பெயர் சொல்லி அழைத்­த­வாறு வீட்டின் மூலை முடுக்­கெல்லாம் தேட ஆரம்­பித்தார். எனினும், எங்கு தேடியும் ரவிந்து இருக்­க­வில்லை.\nஇதனால் குழப்­ப­ம­டைந்த தந்தை வீட்டின் சுற்­றுப்­புற பிர­தே­சத்தில் மகனைத் தேட விழைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து பலத்த குரலில் “ரவிந்து, ரவிந்து” என்று பெயர் சொல்லி அழைத்­த­வாறே தேடிச் சென்றார்.\nஇதன்­போது சத்தம் கேட்டு அய­ல­வர்கள் பலரும் ரவிந்­துவின் தந்­தை­யுடன் கைகோர்த்­தனர். இருப்­பினும், ரவிந்து தொடர்­பாக எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை.\nஅதனைத் தொடர்ந்து அய­ல­வர்­களில் ஒருவர் ” உங்­க­ளு­டைய மகன் அடிக்­கடி பெரே­ராவின் வீட்­டுக்கு போய் வருவான் தானே. அங்கு ஏதும் சென்­றானோ தெரி­ய­வில்லை. வாருங்கள் அங்கு சென்று பார்ப்போம்” என்று கூறினார்.\nபெரேரா ரவிந்­துவின் சித்­தப்­பாவின் கல் குவா­ரியில் வேலை செய்யும் தொழி­லாளி. எனவே ரவிந்­துவின் சித்தப்பா அவன் தங்­கு­வ­தற்­கென்று ஓர் அறை­யுடன் கூடிய சிறிய வீட்­டையும் ஒதுக்கிக் கொடுத்­தி­ருந்தார்.\nஎனவே, ரவிந்­துவும் அடிக்­கடி அங்கு சென்று விளை­யா­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­ததால் தான் அவன் அங்கு சென்­றி­ருப்­பானோ என்ற சந்­தேகம் அவர்­க­ளுக்குள் எழுந்­தது ஆகவே ரவிந்­துவின் வீட்­டி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்­தி­லி­ருந்த பெரே­ராவின் தங்­கு­மி­டத்தை நோக்கிப் படை­யெ­டுத்­தார்கள்.\nஅவர்கள் அங்கு செல்லும் போது அந்த சிறிய வீட்டின் முன் கதவு உட்­பு­ற­மாக தாழி­டப்­பட்­டி­ருந்­த­துடன், கண்ணுக்­கெட்­டிய தூரம் வரை அதன் சுற்­றுப்­பி­ர­தே­சத்தில் சன­ந­ட­மாட்டம் இருக்­க­வில்லை.\nஇத­னைத்­தொ­டர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்­களை அறி­யா­மலே கண்­க­ளி­லி­ருந்து கண்­ணீரை பெருக்­கெ­டுக்கச் செய்­தது.\nஅனை­வ­ருமே அதிர்ச்­சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள். அந்த சிறிய பாலகன் ரவிந்து கை, கால்கள் துண்­டிக்­கப்­பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்­க­ளுடன் குருதி வௌ்ளத்தில் சட­லமாய்க் கிடந்தான்.\nஎனவே, இது தொடர்­பாக 119 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்தின் ஊடா­கவே அத்து­ரு­கி­ரிய பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் கிடைக்­கப்­பெற்­றது.\nஅத்துரு­கி­ரிய கப்­பு­று­கொட பகு­தியில் 10 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்­யப்­பட்டு கிடக்­கின்றான். என்­ற­வாறே அந்த தகவல் இருந்­தது.\nஇதனைத் தொடர்ந்து அத்து­ரு­கி­ரிய பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரி­வினர் குறித்த பிர­தே­சத்தை நோக்கிச் சென்­றனர். பொலிஸார் அங்கு செல்லும் போது சிறு­வனின் சட­லத்தை சுற்றி அய­ல­வர்கள் குழு­மி­யி­ருந்­த­துடன், அந்த சிறிய வீட்டில் தங்­கி­யி­ருந்த பெரே­ராவும் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தான்.\nஇதன்­போது, இது தொடர்­பாக ரவிந்­துவின் தந்­தை­யிடம் பொலிஸார் வாக்­கு­மூ­ல­மொன்­றையும் பதிவு செய்­தனர்.\n பெரேரா எனது தம்­பியின் கல் குவா­ரியில் சுமார் ஒரு வரு­டத்­துக்கு முதல் வேலைக்கு சேர்ந்தான். அவனை நாங்கள் இங்கு வேலைக்கு சேர்ப்­ப­தற்கு முன்னர் அறிந்­தி­ருக்­க­வில்லை.\nஅது­மட்­டு­மின்றி அவன் இங்கு வேலைக்கு வந்த போது கூட தம்பி அவன் தொடர்­பாக எது­வுமே விசாரித்துப் பார்க்­க­வில்லை. குறைந்­தது அவ­னி­ட­மி­ருந்து தேசிய அடை­யாள அட்­டையைக் கூடப் பெற்றுக்கொள்ளவில்லை.\nஅதற்கு காரணம் கல் உடைப்­பதில் பெரேரா திற­மை­சா­லி­யா­க­வி­ருந்தான். தம்பி அவன் தங்­கு­வ­தற்கு வீடொன்­றையும் கொடுத்தான். அதற்கு வாட­கை­யென்று எது­வுமே அவ­னி­டத்தில் அற­வி­ட­வு­மில்லை.\nபெரேரா எனது இளைய மகன் ரவிந்­து­வுடன் மிக நெருக்­க­மாகப் பழ­குவான். ரவிந்­துவும் எவ்­வ­ளவு சொன்­னாலும் கேட்க மாட்டான். மாமா மாமா…. என்று இங்­கேயே ஓடி வந்து விடுவான்.\nஅதனால் வந்த விளைவு தான் சேர் இது. என்று கண்­ணீ­ருடன் ரவிந்­துவின் தந்தை தனது வாக்­கு­மூ­லத்தில் தெரிவித்தார். எனவே, ரவிந்­துவின் கொலை, பெரேரா தலை­ம­றை­வா­கி­யுள்­ளமை என்­பன பொலி­ஸா­ருக்கு பெரேரா தான் இந்த கொலையைப் புரிந்­தி­ருக்க வேண்டும் என்ற சந்­தே­கத்தை உண்டு பண்­ணி­யது.\nஅதன்­படி முதலில் அவன் பணி­பு­ரிந்த கல் குவா­ரிக்கு சென்­றனர். எனினும் அவன் அங்கு இருக்­க­வில்லை. இதனை­ய­டுத்து பெரே­ராவை கண்­டு­பி­டிப்­ப­தற்கு பொலிஸ் மோப்ப நாய்­களின் உத­வியும் பெறப்­பட்­டது.\nஅதன்­பின்னர் அவன் தொடர்­பாக கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் ஒரு மாதிரி உரு­வப்­ப­டத்­தையும் பொலிஸா���் பெற்­றுக்­கொண்­டனர்.\nஅவ்­வாறு பெற்றுக் கொண்­டதின் மூலம் அவன் நவ­க­முவ பொலிஸ் நிலை­யத்தில் சமூக விரோத குற்றச்செயல்­களின் ஈடு­படும் பிர­தான குற்­ற­வா­ளிகள் பட்­டி­யலில் பதிவு செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவன் என்பது தெரி­ய­வந்­தது.\nஅது­மட்­டு­மின்றி, பெரேரா 20 வரு­டங்­க­ளுக்கு முன் 23 வய­து­டைய இளைஞன் ஒரு­வனின் கை, கால்­களைத் துண்­டித்து படு­கொலை செய்­தமை தொடர்பில் 4 வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்து பிணையில் வெளியில் வந்­தவன் என்­பதும் தெரி­ய­வந்­தது.\nஎனவே, இச்­சி­று­வனின் கொலை­யுடன் நேர­டி­யாக பெரே­ரா­வுக்கு தொடர்­பி­ருக்க வேண்டும் என்று பொலிஸார் உறு­தி­யாக நம்­பி­னார்கள்.\nஇத­னை­ய­டுத்து இர­க­சிய தொலை­பேசி இலக்­க­மொன்றின் ஊடாக பெரேரா பிய­கம பிர­தே­சத்தில் இருக்­கின்றான் என்று தக­வ­ல் கிடைக்­கப்­பெற்­றதைத் தொடர்ந்தே சம்­பவம் நடை­பெற்ற தினத்­துக்கு மறுநாள் காலை பிய­கம பிர­தே­சத்தில் வைத்து பெரே­ராவை பொலிஸார் கைது செய்­தனர்.\nஅதன்பின் சந்­தேக நப­ரான பெரே­ரா­விடம் பொலிஸார் மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களில் மூலம் அவனை பற்­றிய பல விட­யங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன.\nகொத்த­ல­ாவல பிர­தே­சத்தைச் சேர்ந்த 54 வய­தான பெரேரா பல வரு­டங்­க­ளுக்கு முன் கல் குவா­ரியில் தொழிலில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் போது ஏற்­பட்ட விபத்தில் அவ­னது பாலியல் உறுப்பு கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்டு சிகிச்­சை­களை பெற்றும் வந்­தி­ருக்­கின்றான்.\nதந்தையை பழிவாங்கவே தனயைனை கொன்றேன்: பத்து வயது பால­கனின் படு­கொலை செய்த நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம் உhடைன அரசனநச உயளநள 1இதனால் பெரே­ரா­வுக்கு திரு­மணம் என்­பது வெறும் கன­வா­கவே போய்­விட்­டது. இக்­காலப் பகு­தியில் தான் 23 வய­தான இளைஞன் ஒரு­வனைப் படு­கொலை செய்த குற்­றத்­துக்­காக 4 வரு­டங்கள் சிறை வாசம் அனு­ப­வித்து பிணையில் வெளியில் வந்­தி­ருக்­கின்றான்.\nஇதனால் குடும்ப உறுப்­பி­னர்­களும் பெரே­ராவை குடும்­பத்தை விட்டு ஒதுக்­கியே வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் தான் ரவிந்­துவின் சித்­தப்­பாவின் கல் குவா­ரிக்கு வேலைக்கு வந்­துள்ளான்.\nஅங்கு கைநி­றைய சம்­பளம், தங்­கு­வ­தற்­கான இடம் என்று எந்தக் குறையும் பெரே­ரா­வுக்கு இருக்­க­வில்லை. மிகவும் சுமுக­மான முறை­யி­லேயே பெரேரா வேலை­களை செய்து வந்­துள்ளான்.\nஅதுவும் பெரே­ரா­வுக்கும் சிறுவன் ரவிந்­து­வுக்கும் இடையில் மிகவும் நெருக்­க­மான ஒரு உறவு காணப்­பட்­டது. ரவிந்­து­வுக்கு இனிப்பு பண்­டங்­களை வாங்­கு­வ­தற்கு பணம் கொடுப்­பது, சாப்­பாடு வாங்­கிக்­கொ­டுப்­பது என்று ரவிந்து மீது பெரேரா பிரி­ய­மு­டனே இருந்தான்.\nஎனினும், இவை­யெல்­லாமே ரவிந்­துவின் தந்­தையின் மீது இருந்து வந்த விரோ­தத்­தினால் மாற ஆரம்­பித்­தது.\nஇது தொடர்­பாக பெரேரா தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு தெரி­வித்த வாக்­கு­மூ­லத்தில்\n“இந்தச் சிறுவன் ரவிந்­துவை எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், எனக்கு அவ­னு­டைய அப்­பாவைப் பிடிக்கவில்லை.\nஅதற்குக் காரணம் ரவிந்­துவின் அப்பா எப்­ப­டி­யா­வது நான் தங்­கி­யி­ருந்த வீட்­டி­லி­ருந்து என்னைத் துரத்த வேண்டும் என்­பதில் குறி­யா­க­வி­ருந்தார். ஆகவே அவனை பழி­வாங்க வேண்டும் என்று எண்­ணினேன்.\nஎனினும், அவனைக் கொலை செய்­வதை விட அவ­னு­டைய செல்ல மகனை கொலை செய்­வதே அவ­னுக்கு அதி­க­ள­வான வேதனை தரும் என்று நான் எண்­ணி­யதால் ரவிந்­துவை கொலை செய்யத் திட்­ட­மிட்டேன்.\nஅந்த சந்­தர்ப்­பத்­துக்­காக காத்­தி­ருந்தேன். என்­றா­வது அந்தக் குழந்­தையை கண்டம் துண்­ட­மாக வெட்ட வேண்டும் என்­பது மட்­டுமே எனது குறிக்­கோ­ளா­க­வி­ருந்­தது. நாளும் வந்­தது.\nஅன்று 25 ஆம் திகதி காலை­யி­லேயே சிறுவன் என்னைத் தேடி வந்தான். ‘ மாமா… மாமா.. காசு இருந்தால் தாருங்கள் சொக்லெட் வாங்­குவோம்” என்று கேட்டான்.\nஅந்த சந்தர்ப்பத்தை நான் சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்டேன். அறை­யி­லி­ருக்கும் பையில் பணம் இருக்­கின்­றது போய் எடுத்து வா என்று அறை­யி­னுள்ளே அவனை அனுப்­பினேன்.\nஅதன்பின் நான் ரவிந்­துவின் பின் னால் சத்­த­மில்­லாமல் அறை­யினுள் சென்று கத்­தியால் தாக்க ஆரம்­பித்தேன். கை, கால் இரண்­டையும் உட­லி­லி­ருந்து வேறாக்­கினேன். தலை­யிலும் பலமாக தாக்­கினேன்.\nசிறிது நேரத்தில் அவன் துடி­து­டித்து இறந்து போனான். பின் நான் உட்­பு­ற­மாக கதவை தாழிட்டு துணி­வ­கை­க­ளையும் எடுத்­துக்­கொண்டு பின்­புற வாசல் வழி­யாக வெளியில் வந்தேன்.\nபின் நான் வழ­மை­யாக குளிக்கும் இடத்­துக்கு சென்று குளித்து ஆடை­யையும் மாற்­றிக்­கொண்டு, கத்­தி­யையும் நன்­றாக கழுவி எடுத்­துக்­கொண்டு கல் குவா­ரி­யி­லுள்ள கற்­பா­றை­யினுள் கத்­தியை ஒளித்து விட்டு முச்­சக்­கர வண்­டியில் ஏறி அத்து­ரு­கி­ரிய பிர­தான சந்­தியை வந்­த­டைந்தேன்.\nமுச்­சக்­கர வண்டி சார­திக்கு நான் பணம் கொடுக்­கவும் இல்லை. பிறகு தரு­கின்றேன் என்று வந்­து­விட்டேன். அதற்­கு­பி­றகு 170 இலக்க பஸ்ஸில் ஏறி ராஜ­கி­ரி­ய­வுக்கு வந்தேன்.\nஅங்கு நான் வழ­மை­யாக குடு புகைக்கும் இடத்­துக்கு சென்று குடு பக்கெட் ஒன்­றினை வாங்கி புகைத்தேன். என்­னு­டைய ஆணு­றுப்பு பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என்று யாருக்குமே தெரி­யாது.\nஇருப்­பினும் என்னால் மற்­ற­வர்­களைப் போல் பாலியல் இன்பம் காண முடி­ய­வில்­லையே என்ற வருத்தம் என்­னுள் இருக்­கின்­றது.\nகல் குவா­ரியில் பணி­பு­ரியும் ஆண்கள் அவர்­க­ளு­டைய பாலியல் சம்­பந்­த­மான சுவ­ரா­சி­ய­மான அனு­ப­வங்­களை பகிர்ந்­து­கொள்­வார்கள். என்­னையும் சில சம­யங்­களில் கேலி செய்­வார்கள்.\nஎனக்கு அப்­போதெல்லாம் பெரும் கவ­லை­யா­க­வி­ருக்கும். எனினும், நான் அதை வெளியில் காட்­டிக்­கொள்ள மாட்டேன். என்­னு­டைய குடும்­பத்­த­வர்கள் அனை­வரும் கொத்த­லா­வ­லவில் இருக்­கின்­றார்கள்.\nஇருப்­பினும், அவர்கள் அனைவருமே என்னை இன்று வெறுக்கின்றார்கள். ஆகவே, தான் ரவிந்துவை கொலை செய்ததன் பின் எங்கு செல்வது என்று தெரியவில்லை.\nஒரு வழியாய் தப்பி பியகமவுக்கு வந்தேன். இதன்போதே பொலிஸாரிடம் கையும் களவுமாக அகப்பட்டேன்.”என்று பெரேரா தனது வாக்குமூலத்தில் தெரிவித்தான்.\nஅதன்பின் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் சந்­தேக நப­ரான பெரேரா பயன்­ப­டுத்­திய கத்­தியை மறைத்து வைத்த இடத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக குறித்த கல் குவா­ரிக்கு அழைத்துச் சென்­றனர்.\nஇதன்­போதே பெரேரா கால் தவறி வீழ்ந்ததில் விபத்­துக்­குள்­ளாகி பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டான். மேலும், நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரில் சந்­தேக நபர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளான்.\nஎனவே, விரோதம், கோபம், அறி­யாமை என்­ப­னவே இத்­த­கைய கோர சம்­ப­வங்­க­ளுக்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. மேலும், பணி­யி­டங்­களில் தொழி­லா­ளர்­களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் தொடர்­பாக எப்­போதும் எச்­ச­ரிக்­கை­யாக இருப்பதன் மூலம் இத்தகைய கோர சம்பவங்களைத் தவிர்க்கலாம்.\nஅகதிகளிட��் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகாதலிகள் ஆடம்பர வாழ்க்கை. 6 திருடர்களின் கதை\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/peespuk-tlaimaiykm-cennnrr-oree-pirtmr-mootti/", "date_download": "2018-06-21T14:14:57Z", "digest": "sha1:GSNW3DTSACLH2PMM3D575LC2DUAOXCXK", "length": 5004, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nபேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி tamilsitruli.blogspot.qa\n4 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு உதவினோம்.. பாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல் பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது.\nமநு தர்மமே குறிக்கோள் – ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nஏ… வேற ஏதாவது கேள்வி இருக்கா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854631", "date_download": "2018-06-21T14:02:16Z", "digest": "sha1:E6A2IMGMOGI337LAJK6BSL5UTNQNIIVD", "length": 16002, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்மேற்கு பருவமழை தீவிரம் : அருவிகளில் வெள்ளப்பெருக்கு| Dinamalar", "raw_content": "\nதென்மேற்கு பருவமழை தீவிரம் : அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nதென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்ட அருவிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, தேனி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அருவிகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், இந்த அருவிகள் உள்ளதால், தென் மேற்கு பருவமழை காலங்களில், அருவிகளுக்கு கூடுதல் நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்ட அருவிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே, திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், நிலைமையை பொறுத்து பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் கும்பக்கரை மற்றும் நாமக்கல் மாவட்டம், ஆகாயகங்கை அருவிகளில், தற்போது வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இவை மட்டுமின்றி நீலகிரி, கோவையில் உள்ள குற்றாலம், வைதேகி, சிறுவாணி உள்ளிட்ட அருவிகளிலும் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இவற்றில், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் நீராடி வருகின்றனர். வெள்ளப்பெருக்கின் அளவை தொடர்ச்சியாக வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பருவமழை இறுதிக் கட்டத்தை நெருங்குவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nயோகா: கின்னஸ் சாதனை படைத்தது ராஜஸ்தான் ஜூன் 21,2018\nநாளை சர்வ கட்சி கூட்டம்: காஷ்மீர் கவர்னர் முடிவு ஜூன் 21,2018\nகர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது ஹவாலா புகார் ஜூன் 21,2018 7\nகாவிரி ஆணைய உத்தரவுக்காக காத்திருக்க முடியாது: ... ஜூன் 21,2018 15\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ��வரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-21T14:30:08Z", "digest": "sha1:JVA3E2KXFSTDNPIBGCTYG3Z5EWSK4NEQ", "length": 22522, "nlines": 116, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் தற்கொலைக்கு தள்��ப்பட்ட தலித் மருத்துவ முதுகலை மாணவர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகுஜராத்தில் தற்கொலைக்கு தள்ளப்பட்ட தலித் மருத்துவ முதுகலை மாணவர்\nBy Wafiq Sha on\t January 9, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nரோஹித் வெமுலா, முத்து கிருஷ்ணனை தொடர்ந்து மற்றுமொரு தலித் மாணவர் தான் பயிலும் இடத்தில் தனக்கு இழைக்கப்பட்ட ஜாதிக் கொடுமைகளினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நண்பர்களின் உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்தே இரண்டரை வருடங்களாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார்.\nஅகமதாபாத் BJ மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை முதுகலை பட்டம் பயின்று வருபவர் மருத்துவர் மாரிராஜ். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இவருக்கு பல்கலைகழகத்தில் இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள் குறித்து அவரது தாயார�� இந்திரா தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் கடந்த 2017 செப்டெம்பர் மாதமே புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், “எனது மகனுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மருத்துவர் J.V.பார்த்திக், மருத்துவர் பார்த் தலால், மருத்துவர் பங்கஜ் மோடி, BJ மருத்த்துவ கல்லூரியின் தற்போதைய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், இந்த ஜாதிக் கொடுமைகள் குறித்து விசாரிக்க BJ மருத்துவக் கல்லூரி ஏற்படுத்திய விசாரணை கமிஷன், மற்றும் BJ மருத்துவக்கல்லூரி ஆகியோர் தான் முழுக் காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கடிதம் எழுதப்பட்டு நான்கு மாதங்களில் மருத்துவர் மாரிராஜ் தனக்கு அன்றாடம் நிகழும் சாதிக் கொடுமையால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயல்வதற்கு முன் ஜப்பானில் உள்ள தனது சகோதரரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறி தனது முடிவையும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாரிராஜின் சகோதரர் இந்தியாவில் உள்ள அவர்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து மாரிராஜின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.\nசமூக வலைதளத்தில் காணக் கிடைக்கும் மருத்துவர் மாரிராஜின் வீடியோ ஒன்றில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவர் விவரித்துள்ளார். அதில் மருத்துவரான தன்னை தனது பேராசிரியர்களும் தனது சக மாணவர்களும் 50 நபர்களுக்கு தேநீர் வாங்கி விளம்புமாரு வற்புறுத்துகிறார்கள் என்றும் தன்னை அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதில்லை என்றும் தன்னை தினம் தினம் அவர்கள் சித்திரவதை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதன்னை எப்போது அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பீர்கள் என்று மருத்துவர் மாரிராஜ் கேள்வி எழுப்பியதற்கு அதனை தாங்கள் மட்டுமே தீர்மானிப்போம் என்று அவரது சக மாணவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “நான் இந்த பலகலைகழகத்தில் சேர்ந்த நாள் முதலேயே ஜாதி பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டேன். என்னை அவர்கள் கேவலப்படுத்தினார்கள். என்னை மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கக் வைத்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு உள்ள கூட என்னை அனுமதிப்பதில்லை. என்னுடைய எண்னை தடுத்து நோயாளிகள் குறித்து நான் பேசுவதை கூட தடை செய்தார்கள். இன்னும் எனது ��ளங்கலைப் பட்டம் போலியானது என்று கூறி அதனை சோதனையும் செய்து என்னை இழிவு படுத்தினார்கள். என்னுடைய இந்த யூனிட் மாற்றப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.\nதனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறும் மருத்துவர் மாரிராஜின் தாய், “மற்ற அனைத்து மருத்துவர்களும் வகுப்பில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படும் நிலையில் எனது மகனுக்கு மட்டும் அது மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பங்கஜ் மோடி எனது மகனை அவனது துறையில் வகுப்பெடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த மருத்துவர் பங்கஜ் மோடி, மருத்துவர் மாரிராஜ் ஒரு தலித் என்பது தனக்கு தெரியாது என்றும் விசாரணை குழு அமைத்த பின் தான் அவர் ஒரு தலித் என்று தனக்கு தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம், கல்லூரி டீன் அமைத்த இந்த விசாரணை குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பது தான் என்று அவர் தெரிவித்துள்ளார். தானும் ஒரு OBC வகுப்பை சேர்த்தவர் தான் என்றும் தங்களது துறைத் தலைவர் கூட ஒரு தாழத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் தான் என்றும் அதனால் இங்கு சாதி பாகுபாட்டிற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தன்மீதான சாதி கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவே சரி இல்லை என்று கூறியுள்ளார் மருத்துவர் மாரிராஜ். “அதில் வெளி நபர்கள் இல்லை. எங்கள் துறையில் உள்ள நபர்களே உள்ளனர். எனது முதுகலை இயக்குனரிடம் இது குறித்து நான் கூறிய போது வேறொரு விசாரணை குழு அமைக்கபப்டும் என்று அவர் கூறினார். ஆனால் அவர்கள் இன்னும் அந்த குழுவை அமைக்கவில்லை.” என்று மாரிராஜ் தெரிவித்துள்ளார்.\nதன் மீதான இந்த அனைத்து கொடுமைகளுக்கும் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் இது போன்று இரண்டரை வருடங்கள் தான் துன்புறுத்தப் பட்டதாகவும் தெரிவித்த மருத்துவர் மாரிராஜ், இதன் மீது SC/ST கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தமிழ்நாட்டில் உள்ள வேறு பல்கலைகழகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமருத்துவர் ம��ரிராஜ் மருத்துவானையில் இருந்து பேசும் வீடியோ:\nTags: B.J.மருத்துவக் கல்லூரிசாதிக் கொடுமைதலித்மருத்துவர் மாரிராஜ்\nPrevious Article300 க்கும் மேற்பட்ட வழக்குகளில் காவல்துறையின் போலி சாட்சியாக நடித்த இளைஞர்\nNext Article உத்திர பிரதேசம் BRD மருத்துவமனையில் தீவிபத்து: ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் சேதம்(\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/12/15/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-21T13:51:18Z", "digest": "sha1:I5XDGUIXGBWZENCJ4XIHAGILO7BIYE7K", "length": 24084, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "மிக்ஸி, ப்ரிட்ஜ், டி.வி. . . மின்சாரம் வந்ததும் மீண்டும் இயக்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமிக்ஸி, ப்ரிட்ஜ், டி.வி. . . மின்சாரம் வந்ததும் மீண்டும் இயக்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை\nவர்தா புயலின் தாக்கம் மக்களைப் பெருவாரியாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ’புயலுக்குப் பின் அமைதி என்பார்களே’ அப்படித்தான் இருக்கின்றன புயல் தாக்கிய பகுதிகள். சாலையெங்கும் மரங்கள், மின்கம்பங்கள், பெயர்ப் பலகைகள், வீட்டுக் கூரைகள் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறோம். என்னதான் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் ஒரு நாள் முடங்கிப் போய் மீண்டெழுவது சற்று கடினம்தான். மின்சாரம் வரும் வரை சமாளிக்க சில டிப்ஸ் இங்கே\n* புயலடித்தபோது மிக்ஸி, டி.வி, கிரைண்டர் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டிருக்கும் . மின் ஸ்விட்ச்கள் சிலவற்றை ஆஃப் செய்யாமல் மறந்துவிட்டிருப்போம். நிலைமை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கும்போது வரக்கூடிய மின்சாரம் உயர் அழுத்த மின்சாரமோ, அல்லது குறைந்த அழுத்த மின்சாரமோ வர வாய்ப்புள்ளதால், வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர், ஏசி உள்ளிட்ட உயர்மின் சாதனைகளை உடனடியாக இயக்காதீர்கள்.\n* வீட்டைச் சுற்றிலும் அறுந்துபோன வயர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை நீங்களாக அஜாக்கிரதையுடன் அப்புறப்படுத்த வேண்டாம். கேபிள் டிவி வயர்களாக இருந்தாலும் கையில் பிடிப்பதைத் தவிருங்கள்.\n* மின்சாரம் சம்பந்தமான வேலைகளை நீங்களே சரிசெய்ய முனையாமல், அனுபவமுள்ள வயர்மேனைக்கொண்டு சரிசெய்யவும்.\n* ஃபிரிட்ஜில் உள்ள பொருட்கள் மி���்சாரம் இல்லாத காரணத்தால் எளிதில் கெட்டுப் போகக் கூடும். அதனால், ஃபிரிட்ஜில் உள்ள எல்லாவற்றையும் வெளியே எடுத்துவிட்டு , ஃபிரிட்ஜை சுத்தமாகத் துடைத்து வைப்பது நல்லது. மீண்டும் அதே பழைய பொருட்களை ஃபிரிட்ஜில் அடுக்காமல், மின்சாரம் வந்ததும் புதிய பொருட்களை வாங்கிவைப்பது சிறந்தது.\n* குடிநீர்க் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, குடிநீர் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்க்கவும். காய்ச்சிய நீரைப் பருகுவது மிகவும் அவசியம்.\n* வீட்டுக்கு அருகே தேங்கியிருக்கும் தண்ணீரில் கால் வைக்கும் முன், அதில் மின் வயர்கள் எதுவும் விழாமலிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். முடிந்தவரை தண்ணீரில் கால் வைக்காமல் செல்லுங்கள்.\n* மின் கம்பங்கள் ஒடிந்தோ அல்லது சாய்ந்தோ, வயர்கள் அருந்தோ கிடந்தால் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.\n* வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், மண்சரிவுகள், கீழே விழுந்த மரங்கள், அறுந்து விழுந்த மின் வயர்கள் எதையும் சட்டென்று தொடாதீர்கள். முக்கியமாக குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். அவர்களை உங்கள் பார்வையில் கவனித்துக்கொள்வது முக்கியம்.\n* மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் குறைந்துகொண்டே இருக்கும். அதனால், தேவையில்லாமல் செல்போனை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். பேட்டரியில் இயங்கும் விளக்குகள் சார்ஜ் தீர்ந்தவுடன் ஆஃப் ஆகிவிடும். அதனால் அவற்றையும் அதிகபட்ச தேவைக்குப் பயன்படுத்தவும். மெழுகுவத்திகளை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள். சிறிய எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், இவற்றை குழந்தைகள் கைப்படாத, தீப்பற்ற வாய்ப்பில்லாத இடங்களில் பாதுக்காப்பாக வைக்கவும்.\n* காலணிகள் அணியாமல் வெளியே போக வேண்டாம். டூவீலரை செல்ஃப் ஸ்டார்ட் செய்யாமல் கிக் ஸ்டார்ட் செய்வது நல்லது. கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். அவசரப்பட்டு அவற்றைத் தொட்டுத் துடைத்து, கைகளில் காயம் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். அதே போல சின்னச்சின்ன கண்ணாடித் துகள்கள், குப்பைகள் வீட்டின் உட்புறம் வந்து விழுந்திருக்கலாம். பகல் நேரத்தில் வெளிச்சம் இருக்கும்போதே சுத்தம் செய்துகொள்வது நல்லது.\nPosted in: உபயோகமான தக���ல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால��� மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/22013528/DMK-MK-Stalins-call-for-volunteers.vpf", "date_download": "2018-06-21T14:26:50Z", "digest": "sha1:SOKJZZIFC7PPEAJVG2P5ZF7FQ4XYR2GQ", "length": 16476, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK MK Stalin's call for volunteers || கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு + \"||\" + DMK MK Stalin's call for volunteers\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதிருவாரூரில் ஜூன் 1–ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin\nதிருவாரூரில் ஜூன் 1–ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை. அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில், இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத அருமை பெருமைகளைக் கொண்டவர் நம் தலைவர் கருணாநிதி. எப்போதெல்லாம் மாநிலத்திலும், மத்தியிலும் அரசியல் நெருக்கடிகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் தலைவர் கருணாநிதி வகுத்தள��க்கும் வியூகங்களே தீர்வுகளாகும் வரலாற்றை தமிழ்நாடும், இந்தியாவும் பதிவு செய்துள்ளன.\nகாவிரி நடுவர் மன்றத்தை அமைக்க காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி. அதன் இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் தலைவர் கருணாநிதி. வறட்சி காலங்களிலும் கர்நாடக அரசுடன் நல்லுறவு காட்டி, நயமான பேச்சுவார்த்தை நடத்தி, மேட்டூர் அணையைத் திறப்பதற்கும், காவிரி கழனி செழிப்பதற்கும் வகை செய்தவர் தலைவர் கருணாநிதி. விவசாயிகளின் பட்டினி சாவையும் தற்கொலையையும் தடுப்பதற்காக இலவச மின்சாரத் திட்டம், விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து, உழவர் சந்தை என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி.\nதமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த முதல்–அமைச்சர் அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டுக்குத் தந்து இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் என்ற பெருமை கொண்ட தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாள் என்பது, காலண்டரில் கிழித்தெறியும் சாதாரண நாள் அல்ல. காலம் தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாதனைச் சரித்திர நாள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் 95 வயது தலைவருக்கு, பொதுவாழ்வு வயது 81, திரையுலக வயது 71, கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து அரை நூற்றாண்டு, 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை அச்சாணியாகக் கொண்டே சுழல்கிறது.\nஜூன் 3–ல் தொடங்கி மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அதற்கு கட்டியங்கூறும் வகையில் கட்சியுடன் இணைந்து மக்கள் நலனுக்காகக் களம்காணும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும், தலைவர் கருணாநிதி வளர்ந்த, அவரை வார்த்தெடுத்த தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவரை வெற்றி பெறச்செய்த திருவாரூர் தொகுதியில் ஜூன் 1–ந்தேதி அன்று, அண்ணா திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை ஆற்றுகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தலைவர் கருணாநிதியின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன���பிறப்பு என்ற தகுதியுடன் நானும் பங்கேற்கிறேன்.\nதமிழ்நாடும், இந்தியாவும் இன்றைய சூழலில் எதிர்பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தாலும், அவரது சிந்தனைகளை முறையாகச் செயல்படுத்த அவரது வழிகாட்டுதலில் மகிழ்வுடன் களம்காண கட்சியின் ஒரு கோடிக்கும் அதிகமான அவரது தொண்டர்கள் அனைவரும் அணி திரள்வோம்.\nநாடெங்கும், வீடெங்கும் தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம். அந்த சரித்திர நாயகரின் சாதனைகளை எட்டுத்திக்கும் எடுத்துச்சென்று ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதிவு செய்வோம். தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் இந்த 95–வது பிறந்தநாள். இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவர் கருணாநிதி, நமக்கு சொந்தமான தலைவர் என்பது நாம்பெற்றிருக்கும் தனித்தகுதி அல்லவா.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n2. “ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டிய தினகரன்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை\n3. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம்\n4. சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை\n5. சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/03/blog-post_28.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1375295400000&toggleopen=MONTHLY-1362076200000", "date_download": "2018-06-21T14:18:01Z", "digest": "sha1:4IEJ35NJ34ODGQMLSTB446GG33PPYHBL", "length": 6997, "nlines": 173, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: பாடல்", "raw_content": "\nஉறைய நினைக்கும் குருதியின் உள்\nநாடி நரம்புகளெல்லாம் பறை ��ுழக்கத்\nகழுத்துவரை உடம்பு தன்னை நதிக்குள் நட்டுப்\nமலை மடு கடல் எங்கும் நிரம்பி\nமறந்துவிட்டிருந்தது பாடலுக்கு தான் பிறந்த இடம்\nதேடலாய்த் திரண்ட அதன் வியாபகம்\nஎங்கும் மவுனத்தை விதைத்தபடி பயணித்தது பாடல்\nகோடி ஆண்டுகளாய் இளமை குன்றா\nசற்றே அது இளைப்பாறிய பின்,\nதன் ஊற்றுவாய் தேடி அலைந்தது பாடல்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nசர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்\nகுடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப...\nகோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவன...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=2737&sid=188f7245ec2e8790a7923feeeca5c81d", "date_download": "2018-06-21T14:11:24Z", "digest": "sha1:HHMZ7XHBUZMLAM4Y42DNHSFJXZOIZXOX", "length": 31607, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n- சிறு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 9:36 pm\nஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.\nபழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.\nஅறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.\n\"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா\" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.\n\"நான் இல்லை\", \"நான் இல்லை\" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து \"நான் தின்னவில்லை\" என்று சொன்னாள்.\n\"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது\" என்றாள் ஜானகி ஆன்ட்டி.\nபட்டுக்குட்டி பயந்துபோய், \"இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்\" என்று கூறி அழத் தொடங்கினாள்.\n\"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன\" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினா��் ஜானகி ஆன்ட்டி.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோ���ி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizthoughts.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-21T14:24:51Z", "digest": "sha1:IPU7XIJIDXVBUACXWBIT3UJMXJCXKP36", "length": 7829, "nlines": 51, "source_domain": "thamizthoughts.blogspot.com", "title": "தமிழ் எண்ணங்கள்: மாறுவது உலகு", "raw_content": "\nநாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.\nஇந்த வருடம் சற்று சோம்பலாகவே புது வருடம் தொடங்கியது. இரவில் கிடைத்த வாழ்த்து செய்திகளை மேலோட்டமாக பார்த்தவாறே காரில் படிந்து இருந்த பனிதுளிகளை துடைத்து விட்டு பெங்களுருக்கு கிளம்பினேன்.\nதிருச்சி- நாமக்கல் சாலை பனி மூட்டத்தில் சோம்பி கிடந்தது. 2012யை எந்த மன நிலையில் வரவேற்ப்பது என புரியாமல் காவிரி கரையை ஊடாக செல்லும் சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன்.லேசான மக்ழ்ச்சி..திருச்சி அப்புறம் கொடைக்கானல் FM ரேடியோக்களில் எல்லோரும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டு இருந்தார்கள்.\n2011 ஆண்டு இப்படி தொடங்கவில்லை.. ஐடி வேலையின் இருண்ட பக்கங்களில் நானும் ஒருவனாக இருந்தேன். வேலை அயர்ச்சி..16 மணி நேர வேலை.. சில மணி நேர தூக்கம், விழிப்பு பின் கண்ணியில் தொடர்சியான வேலை.. ஏமாற்றம், போராட்டம், சலிப்பு என முதல் இரண்டு மாதங்களில் யோசிக்க கூட முடியாமல் ஓடி கொண்டு இருந்தேன்.\nஆதரவு இல்லாத அலுவலக நட்புகள் வேறு மறுபக்கம்.. கூடவே அலுவலக அரசியலில் தொல்லை.. இப்படியே இந்த வருடத்தில் பல மாதங்கள் ஓடி போனது. மே ஜீன் ஜீலை மாதங்கள் வாழ்க்கையின் விரக்க்தியின் உச்சகட்டம்.. ஏகப்பட்ட இழப்புகள்.\nபண விரயம் மன விரயம்... அவமானங்கள் திட்டுகள் ஏமாற்றங்கள் ஆதரவு இல்லாத நிலை..இது தான் வருடத்தில் பல நாட்க்கள் சந்திந்தது.\nஒரு சில சிறு விழயங்கள் கூட பலவாறு இழுபறிப்புகள் இழப்புகளோடு தான் முடிந்தது\n2011 வருடத்தில் பெங்களூரில் இருக்க முடியாமல் பல நாட்கள் காரில் பயணம்.. கும்பகோணம் வட்டாரத்தில் கோவில் தரிசனம் என பல நாட்க்கள் கழிந்தது. வேறு வேலை தேட முயண்ற போது நிதர்சனம் முகத்தில் அறைந்தது. பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால் புதிய தொழில் நுட்பங்கள் ஏதும் தெரியாமல் இருந்து விட்டேன்.\nஇடையில் அலுவலக அரசியலால் தண்டை குற்றம் போல ஏதோ ஒரு ப்ராஜக்ட்க்கு அனுப்பபட்டேன்.\nபுதிய மேலாளர் ஆதரவாக இருந்தார். ஆனாலும் நான் இழந்த எதையும் அவரால் கொடுக்க முடியவில்லை. எதிர்பார்ப்பதும் தவறு.\nமுகத்தில் அறைந்த அவமானங்கள் மேலும் போராடிய தூண்டியது. பொறுமையை கற்று தந்தது. மனிதர்களை மன்னிக்க கற்று தந்தது.\nபின் ஒரு நன்நாளில் நானே எதிர்பார்க்காத ஒரு நிறுவனத்தில் அழைப்பு.. அரை நாளில் இண்டர்வியூ எல்லாம் முடிந்தது. மாலையில் HR நீ செலக்ட் ஆயிட்டே என்று சொன்ன போது இது நாள்வரைக்கு பட்ட கழ்டங்கள் எல்லாம் இதற்க்குதானா என்று தான் தோன்றியது. மீண்டும் இரண்டு மாதங்கள் காத்திரிப்பு ஆர்டர் வாங்க. ஆர்டர் வாங்கிய அன்று கொடைக்கானலில் இருந்தேன். சந்தோஷத்தின் உச்சகட்டம்..\nஇரண்டு மாதங்கள் notice period என்று ஓடி போனது. மேலும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் 2011 ஓடி போனது. பொறுமையாக இந்த பதிவை டைப் செய்யும் இந்நாள் என் வாழ்நாளில் கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்த நிறுவனத்தில் நான் வேலை செய்யும் கடைசி நாள். 2012 புதிய நிறுவனத்தில் சளைக்காமல் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் உற்சாகத்துடன் தொடங்குகிறேன்.\nநான் தோற்றவன் இனி மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-06-21T14:25:26Z", "digest": "sha1:BC7T7MX3HAKSOJJRBN45UC5KSZSGJY5Z", "length": 11381, "nlines": 123, "source_domain": "jebamail.blogspot.com", "title": "குடி'மகன் '", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\n| எழுதியது ஜெபா | at 12:27 |\n\" என்னடே, உங்க அப்பா எப்படி இருக்காரு, இப்ப பரவாயில்லையா இல்ல இப்பவும் அதே குடிதானா..\" என்று சொந்தகார்களாலும் , தெரிந்தவர்களாலும் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு சிறிய பையனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்திருக்கீர்களா...\" என்று சொந்தகார்களாலும் , தெரிந்தவர்களாலும் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு சிறிய பையனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்திருக்கீர்களா... பதிலுக்கு அந்த பையன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் \" இப்ப குடிக்கிறதில்லை \" என்று நகர்ந்து செல்லும் போது அவன் தலை தாழ்ந்து இருக்கும்...\nநண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள தத்தம் அப்பாவைப் பற்றி புகழ்ந்து பேசும் போது தன் அப்பாவை பற்றி ஏதும் கேட்பார்களோ, அப்படியே கேட்டாலும் அப்பாவை பற்றி பெருமையாக கூறிவிட்டு , கூனி குறுகி எப்படா இந்த இடத்தை விட்டு நகலலாம் என்று அவன் மனம் துடிக்கும்...\n\"டேய் உங்க அப்பாவ இன்னும் காணல, போய் பஜார்ல பார்த்துட்டு வாடா \" என்று அம்மா சொல்லும் போது , பஜார்ல உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் லயும் தேடி, கடைசியில் ஒரு டாஸ்மாக் பக்கத்தில் தன் சைக்கிள் மேலே குடி போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவைத்தூக்கி ஒரு கையில் சைக்கிளையும் மறு கையில் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரும் போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என மனது பதைபதைக்கும்...\nதிருவிழா காலங்களில் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கும் போது ,அப்பா குடித்து விட்டு பிரச்சினை பண்ணும் போது ,திருவிழா சந்தோசங்களை எல்லாம் துறந்து விட்டு அவன் செல்லும் போது அவன் மனது எல்லாம் சந்தோசமும் கொஞ்ச நேரம் தான் என்ற தத்துவ நிலைக்கு வந்திருப்பான்..\nஇப்படி குடிகார தகப்பனால் வளரப்படும் பிள்ளை, நெறைய பிரச்சனைகளை சந்தித்து தேர்ந்தெடுத்த அனுபவசாலியயிருப்பான்...\nஇந்தக்குடியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் மேசை குடிகாரர்கள்...அவர்களின் பிள்ளைகளும் ஒரு குடிகாரர்கள் தான்..\nஅரசு தான் மக்களுக்கு கூலியாக காசு கொடுத்து, அதை தானே புடுங்கிற கேவலமான வேலை தான் இங்கு நடக்கிறது..\nஎல்லாம் குடிகாரர்களும் நல்லவர்கள்தான் குடிக்காதவரைக்கும்....\n0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/12/21/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-21T14:27:05Z", "digest": "sha1:G5EYKAPGQ4JYT7QAWKBJGCPXFNV7LZ2N", "length": 18477, "nlines": 129, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "வைகுண்ட ஏகாதசி – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஇரண்டு தடவை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் போயிருக்கிறோம். முதல் தடவை நடுஇரவில் எழுந்திருந்து தீர்த்தாமாடிவிட்டு கோவிலுக்குள் சென்று கிளி மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டோம். நம்பெருமாள் எழுந்தருளியதும் அவர் பின்னாலேயே கொஞ்ச தூரம் போய்விட்டு மூலவரைசேவிக்க மறுபடி கருவறைக்குள் நுழைந்தோம். மூலவரை முத்தங்கியில் நிதானமாக சேவித்துவிட்டு வந்தோம். என்ன இத்தனை சுலபமாக சொல்லிவிட்டீர்கள் என்கிறீர்களா அந்தக் காலத்தில் அத்தனை சுலபமாகத்தான் இருந்தது பெருமாள் சேவை – எந்த நாளாயிருந்தாலும். எப்போது முடிகிறதோ அப்போது போய் சேவித்துவிட்டு வருவோம். நம்பெருமாள் நாள் முழுவதும் மணல்வெளியில் எழுந்தருளியிருப்பார் ஸ்ரீமான்தாங்கிகளின் தோள்களில். நிதானமாகப் போய் சேவித்துவிட்டு வருவோம்.\nதிருப்பதியில் கூட ஒரு காலத்தில் அம்மா அங்கப்பிரதட்சணம் செய்யும்போது அவள் பின்னாலேயே போய் அம்மா முடித்தவுடன் த்வஜஸ்தம்பத்திலிருந்து அப்படியே பெருமாள் சந்நிதியில் நுழைந்து பெருமாளை சேவித்துவிட்டு வந்திருக்கிறோம்- பலமுறை. இந்தக் க்யு, ஜருகண்டி ஜருகண்டி எல்லாமே செயற்கை. மனிதர்களால் செய்யப்பட்டது. அங்கு சரியும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு மற்ற கோவில்களிலும் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ சீக்கிரம், சீக்கிரம் அல்லது நட, நட (மலையாள திவ்ய தேசங்களில்) என்று விரட்டுகிறார்கள்.\nதிருவனந்தபுரம் போயிருந்தபோது மூலஸ்தானத்தில் நாங்கள் மட்டுமே. சேவிக்க ஆரம்பித்தவுடன் அங்கு பணியில் நின்றிருந்த பெண் போலீஸ் ‘நட, நட’ என்றார். நான் உடனே ‘எண்ட பொன்னு மோளே யாரும் இல்லையே, இன்னும் கொஞ்ச நேரம் தரிசித்துவிட்டுப் போறேன்’ என்றேன். ‘எத்தர நேரம் யாரும் இல்லையே, இன்னும் கொஞ்ச நேரம் தரிசித்துவிட்டுப் போறேன்’ என்றேன். ‘எத்தர நேரம்’ என்றார் அவர். ‘எத்தர நேரமானாலும் பெருமாளை தூக்கிக் கொண்டு போகமாட்டேன்’ என்று தமிழிலும் மலையாளத்திலும் கலந்துகட்டி சொல்லிவிட்டு மனம் குளிர பெருமாளை ஆற அமர சேவித்துவிட்டுத்தான் வந்தேன். ஒரேஒரு வருத்தம் என்னவென்றால் அத்தனை செல்வம் இருந்தும் பெருமாளுக்கு அழுக்கு வஸ்த்திரம் தான்\nஇரண்டாவது முறை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் போனபோது விடியற்காலை கோவிலுக்குப் போகமுடியவில்லை. விடிந்ததும் நானும் என் கணவருமாக கோவிலுக்குள் சென்றோம் கூட்டம் தாங்கமுடியவில்லை. க்யூ நீநீ……………………. …….ண்டிருந்தது. பார்த்துக்கொண்டே சென்றோம். தாயார் சந்நிதிக்கு போகும் வழியெல்லாம் தாண்டி நின்றிருந்தனர் மக்கள். க்யூ எங்கே முடிகிறது என்றே தெரியவில்லை. மெதுவாக சந்திரபுஷ்கரிணி அருகில் வந்தோம். பரமபத வாசல் கதவின் அருகே யாருமே இல்லை. மெல்ல அங்கு போய் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே அந்த வாயிலுக்குள் நுழைந்துவிட்டோம் பரமபத வாசலிலிருந்து எல்லோரும் வெளியே வருவார்கள். நாங்கள் அதன் உள்ளே நுழைந்து கொஞ்ச தூரம் அப்படியே நடந்தோம். பிறகு திரும்பி வெளியே வந்தோம். இதுசரியா தவறா என்று மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.\nவீட்டிற்கு வந்தவுடன் எனது மாமாவிடம் நடந்ததைச் சொன்னேன். ‘நீ செய்ததுதான் சரி. பெருமாள் மட்டும் தான் அவனது ஆஸ்தானத்திலிருந்து பரமபத வாசல் வழியாக வெளியே வரமுடியும். நாமெல்லாம் அதற்குள் இங்கிருந்து நுழையத்தான் முடியும் அங்கு ஒருமுறை நுழைந்துவிட்டால் திரும்ப வருதல் இல்லை’ என்றார். மனது கொஞ்சம் சமாதானமாயிற்று.\nபெங்களூரில் சில கோவில்களில் மட்டுமே பரமபதவாசல் இருக்கும். பரமபதவாசல் இல்லாத கோவில்களில் பெருமாளை ஒரு மண்டபத்தில் ஊஞ்சலில் உயர எழுந்தருளப் பண்ணியிருப்பார்கள். நாம் குனிந்து பெருமாளின் கீழே வரவேண்டும். எத்தனை மணிக்குப் போனாலும் எத்தனை பேர்கள் வந்தாலும் அத்தனை பேர்களுக்கும் அவலில் செய்த சித்திரான்னம் கிடைக்கும் பெங்களூர் கோவில்களில். சில கோவில்களில் கூடவே லட்டும் கொடுப்பார்கள்.\nபெங்களூரு மார்கெட் இருக்குமிடத்தில் உள்ள கோட்டே வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலுக்குத்தான் வருடாவருடம் போவோம். காலை 2 மணிக்கு எழுந்து தீர்த்தாமாடிவிட்டு போனால் கோவிலுக்குள் போகமுடியும். பிறகு போனால் வெளியில் க்யூவில் கால்கடுக்க நின்று சேவிக்க வேண்டும். நல்ல குளிர் வேறு. ஆனால் அந்த அதிகாலையில் போய் பெருமாளை சேவிப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும���. அந்த அதிகாலையிலும் அவல் சித்ரான்னம் நிச்சயம் கிடைக்கும்.\nஇந்தமுறை தொலைக்காட்சியில் பெருமாளை சேவித்ததுடன் திருப்திப் பட்டுக்கொண்டேன்.\nPrevious Post திருப்பாவை தனியன்கள்\nNext Post செல்வ களஞ்சியமே மூன்றாவது மின்னூல்\n4 thoughts on “வைகுண்ட ஏகாதசி”\n6:41 பிப இல் திசெம்பர் 21, 2015\n‘எத்தர நேரமானாலும் பெருமாளை தூக்கிக் கொண்டு போகமாட்டேன்’\n6:54 பிப இல் திசெம்பர் 21, 2015\n திரும்பவும் பதிவு உலகத்திற்கு வந்தாச்சா\n6:20 முப இல் திசெம்பர் 22, 2015\nஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வைகுண்ட எகாதசிகளுக்கு நான் கோவிலுக்குச் சென்றதில்லை எனக்கும் சேர்த்து என் மனைவி கோவிலுக்கு தினமுமே செளிறார் என்பது வேறு. கூட்டங்களைக் கண்டால் எனக்கு அலர்ஜி. திருப்பதி சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன எனக்கும் சேர்த்து என் மனைவி கோவிலுக்கு தினமுமே செளிறார் என்பது வேறு. கூட்டங்களைக் கண்டால் எனக்கு அலர்ஜி. திருப்பதி சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன பெரிய பெருமையா என்று கேட்காதீர்கள். பெருமை இல்லை ஜஸ்ட் ஒரு தகவல்\n6:39 முப இல் திசெம்பர் 22, 2015\nகாண அரிதான இடங்களுக்குஅழைத்துச் சென்றமைக்கு நன்றி. இவ்வாறான தரிசனத்திற்கும் அவனுடைய அருள் வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« நவ் ஜன »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mh-chine.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-trimming", "date_download": "2018-06-21T14:27:03Z", "digest": "sha1:QJ2GTTGCRRCICL3FP6ZYLQ7SGMXNIBVZ", "length": 7558, "nlines": 121, "source_domain": "ta.mh-chine.com", "title": "அலங்கார டசல், டிரிமிங், விளிம்பு, MH இருந்து உற்பத்தியாளர்", "raw_content": "\nடசல் & விளிம்பு / ட்ரிமிங்\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nரிப்பன் & டேப் தொழிற்��ாலைகள்\nடசல் & விளிம்பு / Trimming\nஅலங்கார Tassels மற்றும் Trims, அலங்கார விளிம்பில் Trims\nடசல் & விளிம்பு / ட்ரிமிங்\nமணிகள் & ட்ரிமிங் ட்ரிமிங்\nடசல் & விளிம்பு / Trimming\nட்ரிம்மிங் மணிகள் & செதில்கள்\nதையல் இயந்திரம் & பாகங்கள்\nஎங்கள் பிற தளங்கள்: MH குழு | MH நூல் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH பண்டாரம்\nபதிப்புரிமை © Ningbo MH கைத்தொழில் Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nடசல் & விளிம்பு / Trimming முகப்பு வகைகள் --Threads --Zippers - ரிபப் & டேப் --Ropes --Laces --Buttons --Interlining - டசல் & விளிம்பு / ட்ரிமிங் - தையல் பொருட்கள் - கார்டுகள் & அசெஸரிஸ் - இயந்திரம் மற்றும் பாகங்கள் துளைத்தல் --Fabric --மற்றவை எங்களை பற்றி - MH கண்ணோட்டம் - எம்.எச். தொழிற்சாலை --- நூல் தொழிற்சாலை --- ரிப்பன் & டேப் தொழிற்சாலைகள் --- லாஸ் தொழிற்சாலைகள் --ஏன் எங்களை தேர்வு செய்தாய் - MH வரலாறு - டிரேட்ஸ் காட்சிகள் - பட காட்சிகள் - வீடியோ ஆல்பம் MH கலாச்சாரம் --முக்கிய மதிப்புகள் - எம்.ஹெச் ட்ரீம்ஸ் --சமுதாய பொறுப்பு தொடர்பு - அலுவலகம் இடம் - நிலையான இடம் - இடம் இடம் --பின்னூட்டம் சமூக --எங்களுடன் சேர் --News\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nஇப்போது நீங்கள் உங்கள் Facebook சான்றுகளை பயன்படுத்தி வெளியேற்ற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/domain/drbjambulingam.blogspot.com/", "date_download": "2018-06-21T14:20:11Z", "digest": "sha1:5YOX3ZQFBTMN6645TFRO6ZZUZNM3XTFQ", "length": 7528, "nlines": 212, "source_domain": "tamilblogs.in", "title": "drbjambulingam.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: காலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nதிரு துளசிதரன் வே. தில்லைஅகத்து எழுதியுள்ள காலம் செய்த கோலமடி நூலுக்கு நான் வழங்கிய அணிந்துரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nDr B Jambulingam: அலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nமகாபலிபுரம் (மாமல்லபுரம்) இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பண்டைய கடற்கரை நகரமாகும். யுனெஸ்கோவால் பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இவ்விடத்திற்கு அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளும், யாத்ரீகர்கள...\nDr B Jambulingam: புத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nபுத்தகமும் புதுயுகமும் நூல் மதிப்புரை, இந்நூல் வாசிப்பு மற்றும் நூல் தொடர்பாக, ராமகிருஷ்ண விஜயம், தினமணி, புதிய தலைமுறை-கல்வி, தினமலர் போன்ற இதழ்களில் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாக அமைந்துள்ளது.\nDr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்\nDr B Jambulingam: காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\n150 ஆண்டு கால கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காக்கப்படவேண்டிய முக்கியத்துவம் குறித்த பதிவு\nDr B Jambulingam: காக்கப்படவேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (1)\n150 ஆண்டு கால கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காக்கப்படவேண்டிய முக்கியத்துவம் குறித்த பதிவு\nDr B Jambulingam: சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் என்ற நூலுக்கான மதிப்புரை\nகோயில்களுக்கு உலா சென்றது தொடர்பான பதிவு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/colorplus+shirts-price-list.html", "date_download": "2018-06-21T14:25:42Z", "digest": "sha1:B5XGTKTGIFII2XLOY3JXGIGDTLIMYQXH", "length": 30434, "nlines": 782, "source_domain": "www.pricedekho.com", "title": "கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் விலை 21 Jun 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 21 June 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 40 மொத்தம் கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdoa5d ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ்\nவிலை கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கொலாப்ள்ஸ் மென் ஸ் போர்மல் ஷர்ட் Rs. 3,095 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdefBs Rs.758 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nகொலாப்ள்ஸ் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்��ல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகலர் பிளஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2012/03/183000.html", "date_download": "2018-06-21T13:50:51Z", "digest": "sha1:CRY66JXFQA7XPYJ5GK754TSVMNEQEYGX", "length": 9555, "nlines": 131, "source_domain": "kavishan.blogspot.com", "title": "தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் 1,83,000 நிதி உதவி! ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nதஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் 1,83,000 நிதி உதவி\nSaturday, March 03, 2012 ஈழம், தமிழீழம், தமிழ்நாடு, பழ.நெடுமாறன் No comments\nமுள்ளிவாய்க்காலில் கடைசிக்கட்ட போரில் மடிந்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது.\nஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.\nஇராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.\n50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்��ிலையில் முடிவடையும் தருவாயிலுள்ள நினைவு முற்றத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், தமிழன உணர்வாளர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் அமைப்பதற்காக 1,83,000(ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம்) நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தொகையினை 2.3.2012 அன்று உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறனிடம் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் வழங்கினர்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_15.html", "date_download": "2018-06-21T14:00:32Z", "digest": "sha1:K5XYSUCL7VPDSPFFXMM5SN7CKUTVZQ24", "length": 25493, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சீனாவை வழிக்கு கொண்டுவர ஜேம்ஸ்பாண்ட் கையில் பொறுப்பை கொடுத்த இந்தியா! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சீனாவை வழிக்கு கொண்டுவர ஜேம்ஸ்பாண்ட் கையில் பொறுப்பை கொடுத்த இந்தியா\nசீனாவை வழிக்கு கொண்டுவர ஜேம்ஸ்பாண்ட் கையில் பொறு���்பை கொடுத்த இந்தியா\nஇந்திய சீன எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ராஜதந்திரத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சீனாவுக்கு அனுப்பி ராஜதந்திர ரீதியான உரையாடலை மேற்கொள்ளவுள்ளது இந்தியா. வரும் 26 சீன விஜயம் மேற்கொள்ளும் தோவல், எல்லை விவகாரம், படைக்குவிப்பு, பதுங்கு குழி அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார். ராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனா சீனாவின் உறவின் முக்கியத்துவத்தையும் தோவலை பயணம் வெளிக்காட்டும் என்று சொல்லலாம். எல்லையை ஒட்டி, சாலைகள் அமைத்து வரும் சீனாவின் போக்கு இந்தியாவின் போர் திறன்சார்ந்த வியூகத்தை பாதிப்பதாக இந்தியா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாலை அமைக்கும் விவாகரம் தோவலின் பயணத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும்.\nஆலோசனை கடந்த வெள்ளியன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்ம ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லியுடன் தோவல் ஆலோசனை செய்தார். டோக்லாம் பகுதியில் நிலவிவரும் சூழல், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக அணுகுவது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் எடுத்துரைத்துள்ளார்.\nகட்சிகள் கேள்வி ஆலோசனையின் போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சீனா விவகாரத்திற்கா, காஷ்மீர் விவகாரத்திற்கா என்பதை அரசு முடிவு செய்யவேண்டுமென அரசியல்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nராஜதந்திரம் எல்லையில் மிகபதட்டமாக இருக்கும் நிலையை மாற்ற இந்தியா முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை, ராஜ தந்திர ரீதியிலும் எல்லை பிரச்னையை எதிர்கொண்டு நாட்டின் பாதுகாப்பு அரசு உறுதி செய்யவேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nதிறமையாளர் தோவலின் சீனப்பயணம் இதற்கு உதவுமா இந்தியாவின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கபோகிறது டிராகன் நாடு இந்தியாவின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கபோகிறது டிராகன் நாடு நட்பு தொடருமா என எழும் கேள்விகளுக்கு வரும் 26 ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும். தோவல் திறமையாளர். உளவு விவகாரங்களிலும், ராஜதந்திரங்களிலும் கை தேர்ந்தவர் என்பதால் அவர் இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்படுபவர். பதற்றத்தை குறைக்க அவரிடம் ஃபார்முலா இருக்கும் என நம்பலாம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவ��ுக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2016/06/blog-post_30.html", "date_download": "2018-06-21T13:43:56Z", "digest": "sha1:ONMDZ4TQKZPLH5DLVDLFNXLUKENHGXIP", "length": 24947, "nlines": 162, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: தற்போது வாங்கிய எட்டு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள்", "raw_content": "\nதற்போது வாங்கிய எட்டு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள்\nதற்போது நான் வாங்கிய எட்டு புத்தகங்களைப் பற்றிய சில குறிப்புகள் இவை. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா ஏற்கனவே இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன இது Richard Pevear and Larissa Volokhonsky இருவரின் மொழிபெயர்ப்பில் Penguin பதிப்பகம் வெளியிட்டது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு வகையில் தனித்துவமும் சிறப்பும் மிக்கவை. டால்ஸ்டாயின் ஆகச்சிறந்த நாவல்களில் அன்னா கரீனினா முதன்மையானது. சிலர் போரும் அமைதியை அவரின் மிகச்சிறந்த நாவலாகச் சொல்வதுண்டு. ஆனால் பெரும்பான்மையினர் அன்னா கரீனினாவையே பெரிதும் விரும்புகிறார்கள். பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரும் அமைதியும் வாசித்திருக்கிறேன். அன்னா கரீனினாவைத்தான் இன்னும் வாசிக்கவில்லை. எப்படியும் இந்த வருடத்தில் படிப்பது என்று திட்டமிட்டிருக்கிறேன்\nஅலெக்ஸாண்டர் டூமாஸின் “தி கவுண்ட் ஆஃப் மான்டோ கிரிஸ்டோ”. பிரஞ்சு மொழியில் எழுதப்பட்ட டூமாஸின் புகழ் பெற்ற சாகச நாவல் இது. இந்நாவலை படிக்கவேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. திரைப்படமாகப் பார்த்திருக்கிறேன். இந்நவாலுக்கு பல்வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. நான் வாங்கியுள்ளது பென்குவின் பதிப்பகத்தின் Robin Buss மொழிபெயர்ப்பு. நல்லதொரு பதிப்பிற்காகவும், விலைக்காவும் காத்திருந்தேன். தற்போதுதான் வாங்க முடிந்தது. 1844ல் வெளியான இந்நாவலுக்கு வயது 170\nஹெர்மன் ஹெஸேவின் “சித்தார்த்தா” ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட புத்தரின் ஆன்மிகத் தேடலைப் பற்றிய புத்தகம். நான் மிகவும் கனவு கண்ட ஒரு புத்தகம். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் வாங்கிய அதன் தமிழாக்கம் ஒன்று இன்னமும் வீட்டிலிருக்கிறது. ஆனால் அதை வாசிக்கவே முடியவில்லை. ஆகவே ஆங்கிலத்தில் வாங்கியிருக்கிறேன். இப்புத்தகத்தை மாடர்ன் லைப்ரரி பதிப்பகம் கெட்டி அட்டையில் மிக அற்புதமாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் புத்தக அலமாரிக்கும் அழகையும் பெருமையையும் சேர்க்கும் ஒரு புத்தகம் ஹெஸேவின் சித்தார்த்தா. 1922ல் வெளியான இந்தப் புத்தகம் 1960களில் மிக முக்கியமான புத்தகமாகப் புகழ் பெற்றது. 1972ல் சசிகபூர் நடிப்பில் திரைப்படமாக வந்துள்ளது.\nசெர்வான்டிஸின் “டான் குயிக்ஸாட்” ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட புகழ் பெற்ற புத்தகம். முதல் நவீன நாவல் என்ற பெருமை இந்நாவலுக்கு உண்டு. இதற்குப் பல மொழியாக்கங்கள் உள்ளன. தமிழில் சந்தியா பதிப்பகம் இந்நாவலை இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை வாங்குவதில் என்னவோ ஒரு தயக்கம் இருந்தது. படிப்பதற்கு மிகச் சவாலான ���ாவல் இது. அதுவும் ஆங்கிலத்தில் வாசிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. இருந்தும் துணிந்து வாங்கியிருக்கிறேன். Edith Grossman அவர்களால் மொழியாக்கம் பெற்ற இது படிப்பதற்கு மிகச் சரளமானது என்று எல்லோராலும் சொல்லப்படுகிது. 1605ல் இதன் முதல் பகுதியும் 1615ல் இரண்டாம் பகுதியும் வெளியானது. ஆக இந்நாவல் எழுதப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன இருந்தும் உலகம் முழுதும் கொண்டாடத்தக்க நாவலாக இது இன்றும் போற்றப்படுகிறது\nஜேன் ஆஸ்டின் “பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்” மிகப் பிரபலமான ஆங்கில நாவல். படிப்பதற்கு கடினமான நாவலாக இருப்பதால் பலமுறை முயன்றும் 50 பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. பொறுமையும் நிதானமும் இருந்தால் வாசித்து விடலாம். நாவலில் வரும் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதே இந்நாவலில் உள்ள சவால் என்று கருதுகிறேன். அதை சாதித்தாலே நாவல் பிடிபட்டுவிடும். (கிண்டில் புத்தகத்தில் வாசிக்க முயற்சித்து விட்டுவிட்டேன். என்னால் கிண்டிலில் புத்தகத்தை வாசிக்கவே முடிவதில்லை. புத்தகங்களைத் தொட்டுணரும் வாசிப்பின் திருப்தி கிண்டிலில் கிடைப்பதில்லை). தற்போது புத்தகமாக வாங்கியிருக்கிறேன். இதுவும் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை பதிப்பு. 1813ல் வெளியான இந்நாவல் ஆங்கில மொழி இலக்கியத்தில் மிக முக்கியமான நாவலாக எல்லோராலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.\nபௌலோ கொய்லோவின் “தி ஆல்கெமிஸ்ட்” 1988ல் வெளியான போர்ச்சுக்கீசிய மொழி நாவல். உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்ற நாவல். தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருந்தும் அதை ஆங்கிலத்தில் வாசிக்க ஆவல் ஏற்பட்டது. Harpercollins பதிப்பகம் நாவலின் 25 வருட நினைவை ஒட்டி 2003ல் வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பு அமேசானில் 180 ரூபாயில் கிடைக்கிறது. கெட்டி அட்டையில் தரமான பதிப்பு இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பது அபூர்வம். அதற்காகவே வாங்கினேன் எனலாம்.\nவிக்டோரியன் காலத்து ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர் அந்தோணி ட்ரொலப். ஜெயமோகனைப் போன்று தொடர் நாவல்களை எழுதியவர். தற்போதுதான் இவரைப் பற்றி அறிந்தேன். அவர் எழுத்துகள் சிலவற்றை மாதிரிக்கு வாசித்துப் பார்த்தேன். நடையும் மொழியும் படிப்பதற்குச் சிரமம் தராததாக இருப்பதாகத் தோன்றியதால் அவர் நாவல்களை வாசிக்க விருப்பம் ஏற்பட்டது. 1857ல் வெளியான “பார்செஸ்டர் டவர்ஸ்” என்ற நாவலையும் 1875ல் வெளியான “தி வே வி லிவ் நவ்” என்ற இரண்டு நாவல்களை வாங்கியுள்ளேன். முன்னது பென்குவின் வெளியீடு. பின்னது வின்டேஜ் கிளாசிக்.\nஇந்த எட்டு நாவல்களில் மூன்று நாவல்களைத் தவிர அனைத்துமே 800 பக்கங்களுக்கு மேலானவை படிப்பதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என நினைக்கையில் மலைப்பு தட்டுகிறது படிப்பதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என நினைக்கையில் மலைப்பு தட்டுகிறது ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும் என்றுதான் வாங்குகிறேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் வாய்க்காது போனால் என்ன செய்ய முடியும் ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும் என்றுதான் வாங்குகிறேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் வாய்க்காது போனால் என்ன செய்ய முடியும் படிக்காத புத்தகங்கள் பெருகிக்கொண்டே போகின்றன எனினும் புதிதாக வாங்குவதை நிறுத்தவும் முடியவில்லை படிக்காத புத்தகங்கள் பெருகிக்கொண்டே போகின்றன எனினும் புதிதாக வாங்குவதை நிறுத்தவும் முடியவில்லை வாங்கும் வேகத்திற்கு வாசிக்கவும் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாங்கும் வேகத்திற்கு வாசிக்கவும் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் இருக்கும்போது வாசிப்பு எதிர்பார்ப்பில் இருப்பதில் தவறு ஏதுமில்லையே\nLabels: உலக இலக்கியம், நாவல்கள், புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -��ிஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nதற்போது வாங்கிய எட்டு புத்தகங்கள் பற்றி சில குறிப்...\nஇந்திரா பார்த்தசாரதியின் மூன்று கதைகள்\nஅ.முத்துலிங்கத்தின் 'கடவுச்சொல்': தலைமுறை இடைவெளி\nகிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு': மறக்க முடியா...\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nவைக்கம் முகம்மது பஷீரின் இரு முக்கிய நாவல்கள்\nக.நா.சுவின் இரு நாவல்கள்: எண்ணங்களின் சுழலும் வாழ்...\nஅசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் -பின்தொடரும் நிழல்...\nசா.கந்தசாமியின் சாயாவனம்: இயற்கையோடு தோழமை\nநாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் -சி....\nஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம்: வாழ்க்கைக்கான ...\nந.சிதம்பர சுப்ரமண்யனின் இதயநாதம்: இதயத்திற்கு இதம்...\nஜி.நாகராஜனின் கடைசி தினம் -சிமோகன்\nவிக்தோர் ஹ்யூகோவின் 'மரண தண்டனைக் கைதியின் இறுதி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-eg333-price-pwcH.html", "date_download": "2018-06-21T14:34:04Z", "digest": "sha1:XXGKUU7ZKU2XJRJSCASYTUYWPJNN4GNC", "length": 17797, "nlines": 446, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ஏஜி௩௩௩ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩பிளிப்கார்ட், ஈபே கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ குறைந்த விலையாகும் உடன் இது ஈபே ( 1,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ஏஜி௩௩௩ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ஏஜி௩௩௩ - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 372 மதிப்பீடுகள்\nடிஸ்பிலே சைஸ் 3 Inches\nரேசர் கேமரா 2 MP\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nசிம் ஒப்டிஒன் Single SIM\n2.7/5 (372 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/category/information-technology/", "date_download": "2018-06-21T14:07:46Z", "digest": "sha1:7VZWMBEGGHDTDGB4NQCXYYT5ST2HWWA2", "length": 7131, "nlines": 149, "source_domain": "www.uplist.lk", "title": "Information Technology Archives - Uplist", "raw_content": "\nயாரும் அறிந்திடாத GPS பற்றிய உண்மைகள்\nநாம் பயணம் செய்யும் போது நாம் எங்கே செல்ல வேண்டும், இப்போது எங்கே இருக்கின்றோம் போன்ற விடயங்கள் தெரியாத நிலையில்\nதொழில்நுட்பத்தின் உச்சம் தொடும் நனோ.\nநனோ என்னும் சொல்லை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன அநேகமானோரின் பதில் Smart Phone களில் நனோ Sim\nவியத்தகு வேகத்துடன் 5G Network அறிமுகம் .\nவியக்க வைக்கும் விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தினந்தோறும் எத்தனையோ எண்ணற்ற கண்டுபிடிப்புகளை\nஉலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்\nஇன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்திருத்துள்ளது. இது\nIphone பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இதோ\nஇன்று எத்தனையோ மொபைல்கள் சந்தையை ஆக்கிரமித்து இருந்தாலும் ஆப்பிளின் iphone மோகம் மட்டும் சிறிதும் குறைந்தபாடில்லை.\nமடிக்கணணியின் Battery அதிக நேரம் நீடித்திருக்க 6 சிறந்த வழிகள்\nயாரும் அறிந்திடாத GPS பற்றிய உண்மைகள்\n6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்��மான தகவல்கள் June 1, 2018\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\nVithu on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/", "date_download": "2018-06-21T14:14:16Z", "digest": "sha1:O65KKKJBL5LVV5ATOAPDEV4KRSULWRLE", "length": 34486, "nlines": 163, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு", "raw_content": "\nநேற்றுக் காலை ஒரு அலுவ இடைவெளியில் தேநீர் கொள்ளச் சென்றபோது அவர் பதற்றமாய்த் தன் பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். சக ஊழியர்.\n“எப்படி இருக்கீங்க”, வழக்கமான முகமன் உரைத்தேன்.\nமுகத்தில் கவலையைப் பார்க்க முடிந்தது. “என் மகளோடு பேச முடியுமாவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. பூட்டுநிலை அறிவிச்சிருக்காங்கலாம். துப்பாக்கியோடு ஒரு ஆள் அந்தப் பகுதியில் சுத்திக்கிட்டிருக்காராம்”.\n அப்ப எனக்கும் வந்திருக்கணுமே”, என்று அவசரமாய் எனது பேசியை எடுத்துப் பார்த்தேன். அவரது மகள் பயிலும் அதே பள்ளியில் தான் எனது மகளும் பயின்று வருகிறாள். ஆம். எனக்கும் ஒரு மணிநேரம் முன்பு அந்தச் செய்தி வந்திருந்தது. அலுவல் மிகுதியில் பார்க்காமல் விட்டிருந்தேன். ஆனால், அவரைப் போல ஏனோ எனக்குப் பதற்றம் ஏற்படவில்லை. ஏதோ ஒரு உளமறுப்பு. அப்படி ஏதும் தீயூழ் நிகழ்வுகள் இங்கு ஏற்படா என்று குருட்டு நம்பிக்கை. Continue Reading »\nஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது வெளிப்படையான சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது அவையின் மரபும், மரியாதையும் ஆகும். காட்டவேண்டிய பண்பும் பணிவுமாம். எந்த ஒன்றிலும் ஒரு நன்மை இருக்கிறது என்றாற்போல, இதனால் தான் 1970ல் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றைப் பற்றியும் இ��்னும் விரிவாக அறிந்து கொள்ள நேர்ந்தது. எல்லா அரசு, ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவன நிகழ்வுகளிலும் ‘தொடக்கத்திலேயே’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்வது.\nமனோன்மணீயப் பாட்டில், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன்’ என்னும் வரியுட்படச் சில வரிகளை நீக்கிச் செய்தது தான் இந்த வாழ்த்துப்பாடல் என்பதை அறிந்திருந்தாலும், அது பற்றிய சில வரலாற்றுச் செய்திகளையும் இது வெளிக்கொணர்ந்திருக்கிறது. விகடனில் கி.வா.ச எதிர்த்து எழுதியதும், பிறகு, மு.வ, அப்பாத்துரையார், ம.பொ.சி போன்றோர் ஆதரித்தும் வெளியிட்ட கருத்துகள் பற்றியும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி வழியாகப் படிக்க நேர்ந்தது. தமிழ்மொழியின் சிறப்பும் சீரிளமையும் குறித்துப் பாடவேண்டிய இடத்தில் வேற்றொருமொழியின் அழிவுபற்றிப் பேசவேண்டாமே என்னும் நல்லியல்பில் அவ்வரிகளை விடுத்துத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டதும் நல்லதே. கடந்த சுமார் ஐம்பதாண்டுகளாக ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கித் தமிழணங்கை நாம் வாழ்த்தியே வந்திருக்கிறோம்.\nTags: தமிழ்த்தாய் வாழ்த்து, விசயேந்திரர்\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nகோதை நாச்சியார் ஆண்டாள் குறித்துக் கவிஞர் வைரமுத்து எழுதியதன்பால் எழுந்த சர்ச்சை என்னைப்பொருத்தவரை அவசியமில்லாதது. ஆனால், இப்படியொரு சர்ச்சை எழுந்த காரணத்தால் தான் இந்தக் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதோடு, ஆண்டாள், ஆழ்வார், திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப் பலதும் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆண்டாளை அவதூறாகப் பேசிவிட்டார் என்று அடிக்கும் தலைக்குமாய்க் குதிக்கும் பலர் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தும்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்பது தான் சோகம். அப்படியே படிக்க முனைந்திருந்தாலும் அது எவ்வளவு தூரம் அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்பதும் ஐயப்பாடே.\nஒரு புறம் இந்துமதவெறியர்கள் (அறிந்தே தான் கடுஞ்சொல்லைப் பயன்படுத்துகிறேன்) இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வன்முறைதூண்டும் எதிர்வினையை ஆற்றுகின்றனர். இது தான் சமயம் என்று கருத்துரிமையை நெரிப்பது, பிற மதத்தினரை ஏசுவது, கையை காலை வெட்டுவது, நாக்க��� அறுப்பது என்று தீயைத் தூண்டிவிட்டு அதற்கு நெய்யும் வார்க்கிறார்கள்.\nநித்யானந்தித்த சீடர்பெண்கள் வாயைத் திறந்து கக்கும் அசிங்கங்களைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவர்களுக்காக மனம் வலிக்கிறது. அறிவுசார் நிலமாக, சகிப்புத்தன்மை வாய்ந்த நிலமாக, சுதந்திரமாகப் பல்வேறு கருத்துகளையும் பகிரக்கூடிய நிலமாக அல்லாமல் தமிழகத்தை இந்த மூடர்கூடம் பின்னுக்குத் தள்ளுகிறதே என்னும் ஆதங்கமும் எனக்குண்டு.\nபெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி\nமண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல\nஇன்னொரு புறம், அறிவுசார் சமூகமானது, வைரமுத்து எழுதியதில் அவதூறு இல்லை என்றாலும் அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்கிறது. அல்லது, இதை எழுத, பேச, இது இடமும் காலமும் அல்ல என்று போதிக்கிறது. வைரமுத்து என்னும் தனிநபரின் மீது கொண்ட முன்முடிபுகளால் எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துகளை வைக்கிறது. இந்த எழுத்துக்கு அவரது ஆணாதிக்கத் திமிர் என்றோ, தெரியாத ஒன்று பற்றி இந்தாள் எதற்கு எழுத வேண்டும் என்றோ அவர் மீது விமர்சனங்களைச் சுமத்துகிறது. பாப்கார்ன்/சோளப்பொறி எழுத்து அவரது என்று எள்ளிநகையாடுகிறது. செயமோகன் போன்றவர்களை வைத்து இது வைரமுத்துவுக்கான இடம் அல்ல என்று தகுதியைப் பற்றிப் பேசுகிறது. அவருக்கு அவ்வளவாக இலக்கிய அறிவு இல்லை என்றும் கூட அளந்து பார்க்கிறது.\nTags: ஆண்டாள், திருப்பாவை, தேவரடியார், வைரமுத்து\nஒபாமாவை ஒரு நல்ல பேச்சாளராக எண்ணியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட என்பதை இப்போது உணர்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபராக எட்டாண்டுகள் முடிந்து இன்று ஆட்சியில் இருந்து கீழிறங்கிச் செல்கிறார்.\nசில நாட்களுக்கு முன்னர் வலையில் சுற்றிக்கொண்டிருந்த பழைய காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. இல்லரி கிளிண்டனுக்காக வாக்குக் கேட்கும் கூட்டமொன்றில், தான் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கதையைச் சுவைபடக் கூறுகிறார். Fired up Ready to go என்னும் போர்க்குரலைத் தன் மந்திரமாகக் கொண்டதன் பின்னணிக் கதை.\nசோவென்று மழைகொட்டிய நாளொன்றில், உடலும் உள்ளமும் தொய்வுற்றிருக்கையில் தன் போட்டிகு ஆதரவு தேடி எங்கோ தென் கரோலினாக் கிராமம் ஒன்றிற்கு பயணித்து, அங்கு இருபது பேர் கொண்ட கூட்டம் ஒன்றை மட்டும் சந்தி��்து அயர்வோடு இருந்த நேரத்தில் அக்கூட்டத்தில் இருந்து நடுத்தர வயதுப் பெண்ணொருவர் இவ்வாறு திரும்பத் திரும்ப, Fired up Ready to go என்று தானும் சொல்லிக் கூட்டத்தினரையும் சொல்ல வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தானும் உத்வேகம் கொண்டதைச் சுவைபட விவரிப்பார்.\nஇது ஒரு நல்ல கதை தான். அதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் இக்கதையை மீண்டும் மீண்டும் கூறுகிறார் போலும். Fired up Ready to go என்று தேடினால் இதையே முன்னொரு முறையும் எட்டாண்டுகள் முன்னர் சொன்ன விழியம் ஒன்றையும் பார்த்தேன். சின்ன சின்ன விவரங்கள் மாறி இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலும் அக்கதையின் உணர்ச்சிகளும், அதை விரிவாகச் சொல்லுமுறையும், பெரிதும் மாறவில்லை. மீண்டும் கேட்கவைக்கும் ஈர்ப்பு அதில் கலந்திருக்கிறது. எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் இதையே சொல்லியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் இதை வைத்து சில சித்திரப் பட விழியங்களும் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது.\nகடந்த எட்டாண்டில் இடையில் ஒபாமாவின் செயல்பாட்டில் சில இடங்களில் அதிருப்தி அடைந்திருந்தேன் என்றாலும் மொத்தத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. கூட்டத்தினரை ஈர்க்கும் ஓருத்தியாக இக்கதையைப் பயன்படுத்திக் கொண்டாலும் அதன் சிறப்புக் கருதி அதை மன்னித்துவிடலாம். இக்கதையின் சாரமாக அவர் சொல்வதாய் நான் எடுத்துக் கொள்வது, ‘எவ்வாறு ஓர் ஒற்றைக்குரல் அந்த அறையை மாற்றும்; ஊரை மாற்றும்; சமுதாயத்தை, உலகத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தது’, என்பதைத் தான்.\nகடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் இளையோர் தன்னெழுச்சியைக் கண்டு குதூகலம் அடைந்து கிடக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணொளிகளைக் கண்டும், வலையில் மேய்ந்து படித்தும் உணர்ச்சி வயப்பட்டும், யாருமறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டும் மெய் சிலிர்த்துக் கிடக்கிறேன்.\nஇது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் என்றாலும் இது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மட்டுமல்ல. இது ஒரு தமிழருரிமைக் குரல். இந்தியத் தேசியத்தில் தனக்கான மதிப்பையும் மரியாதையையும் கோரும் குரல். பன்னெடுங்காலமாகத் தமிழர் ஊட்டி வந்த உணர்வுகளின் விளைவுதான் இது.\n\"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்\nசங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\nசங்ககாலந்தொட்டு இதுநாட்சமூகவலைக் குறிப்புகள் வரை தூண்டப்பெற்ற உணர்ச்சிகளும், வைக்கப்பட்ட கருத்துகளும், பொதுப்புத்தியில் உண்டாக்கிய தெளிவின் விளைவுதான். அரசியல் இல்லை எனலாம்; ஆனால் இதில் அரசியல் உண்டு. சுய உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு ஒற்றைக் குரலும் அரசியல் கலந்ததே.\nசிறுகுழந்தை, பள்ளிச்சிறார் முதற்கொண்டு, இளைஞர், முதியோர் என்று ஒவ்வொரு குரலிலும் தெறித்திடும் உணர்ச்சியில் திளைத்திருந்த எனக்கு(ம்) இந்தத் தங்கையின் குரலும் முகத்தின் உற்சாகமும் தொற்றிக் கொள்வதாய் இருக்கிறது. புன்முறுவலோடு பார்த்துக் களிப்புக்கொள்ள வைக்கிறது. அதனால் நானும் ‘உள்ளே வந்து கத்துகிறேன்’.\nபுதிய தோர் உலகம் செய்வோம் – கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்\nஎங்கும் பாரடா இப்புவி மக்களை\nபாரடா உனது மானிடப் பரப்பை\nபாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்\n‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய\nமக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்\nTags: உரிமை, சல்லிக்கட்டு, தமிழர், மெரீனா\nசென்றவாரம் சிங்கப்பூரில் இருந்தபோது, குழு விருந்து ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கட்டுறுத்தப் பொறிஞர் (control engineers) கூட்டத்தாரின் நற்செயல்களைப் பாராட்டி மேலாளர் கூட்டம் வழங்கிய மதிய உணவு. ஒரு கூட்டுவேலைக்காக வந்திருந்த என்னையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டார்கள்.\nகிழக்காசிய உணவை அள்ளுகுச்சிகளின் (chopsticks) வழியே உண்ணும் கலை இன்னும் கைவரப்பெற்றிருக்கவில்லை என்பதால், நான் பெரும்பாலும் எளிதாக உண்ணக்கூடிய வறுசாதம் போன்றவற்றையே தெரிவு செய்வதுண்டு. நெளியுணவு முதலியவற்றை முட்கரண்டிவழி உண்பதும்கூடச் சிக்கலான ஒன்றே. ஆனாலும் வலியவிதி ‘இங்கே என்ன நல்லா இருக்கும்’ என்று என்னை அருகிருந்தவரைக் கேட்கவைத்துவிட்டது. அவரும் சரியாக ஒரு நெளியுணவும் கோழிச்சாறும் எனக் கைகாட்டிவிட்டார். ‘ஆகா’வென அதையும் ஒரு துணிவுடன் ஏற்றுக்கொண்டேன். ‘முயற்சியில் மனம் தளரா விக்கிரமாதித்தா, துச்சமிது துச்சமிது’ எனக் களத்தில் இறங்கினேன்.\nஅடுத்தவர் உணவு வரும்வரை காத்திருக்கையில், கோழிச்சாற்றில் ஊறி உணவுச்சரடுகள் ஒன்றுடனொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க நண்பரின் யோசனைப்படி அள்ளுகுச்சிகொண்டு விட்டுவிட்டு அளைந்துகொண்டிருந்தேன். பிறகு அப்படி��ே வைத்துவிட்டேன். ஏதோ சுவையாரமாய்ப் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென நிறுத்தி என்னைப்பார்த்து அவசரமாய்த் தோளைத்தட்டி, படக்கென்று குண்டாவினுள் கிடந்த அள்ளுகுச்சிகளை வெளியே எடுத்துக் கிடைமட்டமாக வைத்து ஏதோ சொல்ல, சுற்றியிருந்தோர் மிதமாகச்சிரித்துவைத்தனர். ‘என்ன என்ன’ எனக்கேட்ட என்னிடம் பிறகு சொல்வதாகச் சொன்னதில் ஏதோ பண்பாட்டுக்கீறலை (cultural boo boo) உண்டாக்கிவிட்டேன் போலும் என உணர்ந்துகொண்டேன். அறியாமை கலந்த ஒரு பெருமிதத்தோடு மெதுவாகச் சிரித்தும் வைத்தேன்.\nசிறிதுநேரம் கழித்து விளக்கினார் நண்பர். நீத்தார்க்குப் படையல் போன்ற ஒரு சடங்கில் யாருமற்ற மேசையில் இவ்வாறு ஒரு உணவில் உள்ளே அள்ளுகுச்சியைப் போட்டுவைத்துவிடுவார்களாம். அதனால் வேறெப்போதும் அவ்வாறு செய்யக்கூடாதாம். நல்லது. இதுவும் எதுவும் ஒரு கற்கும் வாய்ப்பே\nபிறகொருநேரம் ஊரிலிருக்கும் மனையாளை அழைத்து ‘இப்படியிப்படியாச்சு…இப்படியிப்படியாம்’ என்று கதை சொன்னால், “ஆமா. இது தெரியாதா இதையெல்லாம் குவோரால படிச்சுட்டுப் போகலையா இதையெல்லாம் குவோரால படிச்சுட்டுப் போகலையா\nஇட்டவித்த கோழிப் போண்டா (steamed chicken dumpling)\nபி.கு.: படங்கள் வேறொரு நேரம் எடுக்கப்பட்டவை.\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126813-topic", "date_download": "2018-06-21T13:56:58Z", "digest": "sha1:QTDJY72W346YY7INUGKBOOSE5OKOQVX2", "length": 15902, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…!", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம��� அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு கு���்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nமழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nஉன் காதலனைக் கட்டி வெச்சு உதைக்கப் போறேன்…\nமுதல்ல கட்டி வையுங்க…நானே உதைச்சுக்கிறேன்..\nகூகுள்லே எவ்வளவு தேடியும் பையனுக்கு நல்ல\nமிஸ்டேக் மிஸ்டேக்-னு சொல்லிக்கிட்டே இருக்கியே\nஎடுத்துக்கங்கன்னு மிஸ்கிட்டே எப்படி சொல்றதுன்னு\nமழையைக் கூட தலைவர் விட்டு வைக்கலையா…\nமழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nநான் அப்படியா’னு கேட்டு டச் பண்ணிட்டாரே…\nவருமானத்தை அள்ளித் தரும் மழை சீசனை\nவட மேற்குன்னு பேரு சூட்டியிருக்காரே…\nRe: மழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nகூகுள்லே எவ்வளவு தேடியும் பையனுக்கு நல்ல\nமேற்கோள் செய்த பதிவு: 1180760\nRe: மழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamilelango.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-21T13:42:20Z", "digest": "sha1:QSOK2US2PTE3QQH3QLU7JYJI2V5N5U27", "length": 21883, "nlines": 77, "source_domain": "etamilelango.blogspot.com", "title": "செந்தூர பொட்டு கவுண்டர்: October 2011", "raw_content": "\nநீதிமன்றம் கடந்து வந்த நொய்யல்\nநொய்யல் நதி���ை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\nஜீவனுள்ள நதியாக விளங்கிய நொய்யல் நதி இன்று சாயக்கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும், நகரத்தின் இன்ன பிற கழிவுகளும், குப்பைக் கூளங்களும் நிரம்பி கழிவுநீர்க் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nமேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு சுமார் 180 கி.மீ., நீண்டு கிடக்கிறது. 32 பெரிய ஏரிகள், நூற்றுக்கணக்கான குளங்களையும் நிரப்பும் இதன் நீர் பிடிப்புப் பகுதிகளின் பரப்பு சுமார் 3.5 லட்சம் ஹெக்டேர். இப்பகுதிகளில் 1970 முதல் 1994 வரை ஆண்டுக்கு சராசரியாக 607.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வருடத்தில் சராசரியாக 39.4 நாட்கள் மழை பெய்யும் நொய்யலில் வருடம் ஒரு முறையாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 1974 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் திருப்பூர் நகரின் மையப்பகுதியே நீரில் மிதந்தது, தற்போதைய மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஈஸ்வரன் கோயில் பாலத்தை சேதப்படுத்திய அந்த வெள்ளம் யுனிவர்சல் தியேட்டரையும் தாண்டி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. நொய்யலாற்றில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகள்தான் அந்த வெள்ளப் பெருக்கின் சீற்றத்தை மட்டுப்படுத்தி பேரழிவு ஏற்படாமல் செய்தன.\nவளமான நதியாக ஓடிக் கொண்டிருந்த நொய்யலாறு, கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக பாழ்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, திருப்பூரில் ஆண்டுக்கு 1500 டன் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. கந்தக அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், சலவை திரவம், சோடா உப்பு, சோடியம் பெர்ஆக்சைடு மற்றும் வண்ண வேதிப்பொருட்கள் நொய்யலின் அமிலத்தன்மையை அதிகரித்துள்ளன. அத்துடன், மாநகரின் கழிவு நீர், தொழிற்சலைகளின் வேறு பல கழிவுகளும் கலந்து மாசு அளவு அதிகரித்துள்ளது. இதனால் நீரிலுள்ள ஆக்சிஜனின் அளவு 1900 ஆண்டுவாக்கில் இருந்ததைவிட குறைந்து தற்போது ஆறு தன் ஜீவனிழந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளில் திருப்பூரின் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.\nநொய்யல் நதிக்கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கிய விலை மதிப்பற்ற இயற்கைச் செல்வத்தை இழந்து தவிக்கிறார்கள். தற்போது அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நொ��்யலைச் சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு மீட்க வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nநொய்யல் ஆற்றைச் சீரமைத்து அழகுபடுத்துவோம் என்ற அறிவிப்புடன் தற்போது ”நொய்யல் சீரமைப்பு குழுவினர்” சில பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள், திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள ஆற்றின் ஒரு பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்துவதுடன், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் ஆற்றோரச் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்யத் துவங்கியுள்ளனர். மாநகரின் இன்றைய அவசரத் தேவைகளைப் பார்க்கும்போது அவர்கள் பணி வரவேற்புக்குரியதே. ஆனால் நடைமுறையைப் பார்க்கும்போது சில அவசியமான கேள்விகளை எழுகின்றன.\nநதிகள், பேரழகை மட்டுமல்ல, பேரழிவை உண்டாக்கும் சக்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளவை. நதி சீரமைப்புப் பணியாற்ற துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். ஆனால், நொய்யல் சீரமைப்புக் குழுவினர் இந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறார்களா\nஇதுகுறித்து சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்களுடன், நொய்யல் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு விபரங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நொய்யல் சீரமைப்புக் குழுவினர் மேற்கண்ட தன்மையில் ஆய்வுகள் செய்து வேலைகளைத் துவக்கியதாகத் தெரியவில்லை.\nநொய்யலாற்றின் எல்லைகளை வரையறுக்கப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பொதுப்பணித் துறையினர் சர்வே பணியைத் துவங்கியுள்ளனர். திருப்பூரின் உட்பகுதியில் காசிபாளையம், பூலவாடி சுகுமார் நகர், அணைக்காடு, மணியகாரம்பாளையம், மின்மயானம் ஆகிய பகுதிகளில் நொய்யலாறு சுமார் 400 அடி அகலம் பரந்துள்ளது. இதில், மணியகாரம்பாளையம் முதல் சுகுமார் நகர் வரை தெற்கு கரையோரத்திலும், சில பகுதிகளில் ஆற்றிற்குள்ளும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் வடக்கு கரையில் அணைக்காடு, கருமாரம்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. காசிபாளையம் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சில தனியார் கட்டிடங்கள் ஆற்றின் கரையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. வளர்மதி பாலம் உள்ள பகுதியில் மிகக் குறுகலாக சுமார் 250 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. மேலும், மணியகாரம்பாளையம் மின்நிலையம் எதிர்புறம் ஆற்றில், நல்லுர் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறன. இந்த இடத்தில் ஆறு மிகவும் குறுகி ஓடை போல் காட்சிதருகிறது.\nகுறிப்பாக கஜலட்சுமி தியேட்டர் இருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றங்கரை தியேட்டர் வாசலை ஒட்டினார்போல் இருந்தது. அதற்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக மாறி இருக்கிறது. மீண்டும் அங்கே சாலை அமைக்க மேற்கொள்ளும் முயற்சி நொய்யல் ஆற்றை மென்மேலும் குறுக்குவதாக இருக்கிறது.\nஆனால், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அப்படியே விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியும் பகுதிகளில் மட்டும் வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபடி மேலே சென்று அணைக்காடு பகுதியை ஒட்டிய கரையில் ஆற்றிறுக்கு உள்ளேயே மாநகராட்சி திட்ட சாலை அமைத்தது. அதே பகுதியில் ஆற்றங்கரையில் சமுதாய நலக்கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு அப்பணிகளை நிறுத்தியுள்ளன. மேலும், ஆற்றின் பரப்பில் உள்ள இயற்கையான பாறைகள் ”அழகை மேம்படுத்துதல்” எனும் பெயரில் கனரக இயந்திரங்கள் மூலம் உடைத்து இடம் மாற்றப்படுகின்றன. மேலும், ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nஇந்த செயல்பாடுகள், திருப்பூரின் மையத்தில் கண்ணுக்கு தெரியும் பகுதிகளில் மட்டும் நொய்யல் ஆற்றை அழகுபடுத்துவதாக உள்ளது. இப்போது நடைபெறும் பணிகள் நொய்யல் நதியை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வரும் அடிப்படை மாற்றத்துக்கு உதவாது.\nஆறுகள் நீரினால் மட்டும் ஆனதல்ல, பாறைகளும், மணலும் ஆற்றின் போக்கை தீர்மானிப்பதில் முதல் பங்கு வகிக்கின்றனர். அனைத்து ஆறுகளுமே வளைந்து நெளிந்து தான் பயணிக்கின்றன, அதுதான் நீரின் போக்கு. ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச���சேதத்தை விளைவிக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாத நிலையில், இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை.\nகடந்த 50 ஆண்டுகளில் நொய்யல் நதியின் போக்கு குறித்து அறிவியல் அடிப்படையிலான ஆய்வு செய்யவேண்டும். புவி வெப்பமயமாக்கல் குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. பல நாடுகள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பருவ நிலையில் மாற்றம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புதிய நோய்கள் உருவாக்கம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளைத் தற்போது சந்தித்து வருகின்றது. எனவே நொய்யல் நதியைப் பாதுகாப்பது என்பதும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும்.\nபோக்குவரத்தை சீரமைக்க நொய்யலின் கரைகளையொட்டி சாலைகள் அவசியமே. ஆனால், இப்போது போல ஆற்றை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பது மிக மோசமான விளைவுகளையே தரும். ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nகுறிப்பாக இந்த விசயத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியின் கருத்துக்கள் பொருத்தமானவை. \"ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.\"\nநீதிமன்றம் கடந்து வந்த நொய்யல்\nநொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2014/05/blog-post_9213.html", "date_download": "2018-06-21T13:42:35Z", "digest": "sha1:HDU4OZ5LJZEBS5NEUGTEZ3CBLRRE3OKN", "length": 4475, "nlines": 71, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : நிலக்கடலைத் துவையல்", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nதேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை – 250 கிராம், பூண்டு – 10 பல், புளி – சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் – தலா இரண்டு, உப்பு – சிறி���ளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.\nசெய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும்.\nபலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.\nமணக்கும் மண்பானை உணவகம் - திருச்சி\nஎண்ணெய் சேர்க்காத எலுமிச்சை சாதம்\nசிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்\nமாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு\nஇயற்கை உணவும் இனிய வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2193", "date_download": "2018-06-21T13:53:23Z", "digest": "sha1:5PJHEHCFUY6RMOBRVTUVBGDYLDTCYF2Z", "length": 6312, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "இராஜேந்திர சோழன்", "raw_content": "\nHome » வாழ்க்கை வரலாறு » இராஜேந்திர சோழன்\nAuthor: ம.இராசசேகர தங்கமணி, எம்.ஏ., பி.டி.,\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைந���ராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார். சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-06-21T14:23:07Z", "digest": "sha1:WHJBZQJAALBOABK7H2N4DRLQNMMEHHFV", "length": 6194, "nlines": 127, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: வெப்பப்பொழுது !", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nதகிப்புகள் தாங்கிய வரிகள். மனித மனங்கள் புரிந்து கொண்டு இயற்கைக்கு எதிரான நிலையைக் கை விட்டு விருட்சங்களை வளர்க்க முனைந்தால் விரைவில் காலம் மாறும் மண்ணும் மனமும் குளிரும். சமூக நோக்குடைய வரிகளுக்கு நன்றிகள்.\nதகிப்புகள் தாங்கிய வரிகள். மனித மனங்கள் புரிந்து கொண்டு இயற்கைக்கு எதிரான நிலையைக் கை விட்டு விருட்சங்களை வளர்க்க முனைந்தால் விரைவில் காலம் மாறும் மண்ணும் மனமும் குளிரும். சமூக நோக்குடைய வரிகளுக்கு நன்றிகள்.\nஐயா,'கோடைத் தென்றலாய்' எனத் திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 26 March 2016 at 06:19\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1410", "date_download": "2018-06-21T13:47:15Z", "digest": "sha1:6V32JFA34DFVJAW6GGSG5GUBNZ7GTMJW", "length": 21304, "nlines": 137, "source_domain": "maalan.co.in", "title": " முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nமுரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்\nஒரு நாளைக்குக் குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுதுவது என் வழக்கம்.அதைத் தவிர மின்னஞ்சல்கள். அத்துடன் என் பணி காரணமாக நாள்தோறும் பல கட்டுரைகளைத் திருத்துகிறேன். ஆவணங்களை உருவாக்குகிறேன்.\nதினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும் போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன். அது வெறும் அசட்டு உணர்ச்சியினால் (sentiment) அல்ல. அதற்குச் சில காரணங்கள் உண்டு.\nமுதல் காரணம் என் தொழிலின் முக்கியக் கருவி தமிழ். அதனைக் கணினியில் எழுத எனக்கு முதன் முதலில் துணை நின்றது முத்துவின் முரசு அஞ்சல். கையால் எழுதுவதைவிட, கணினியில் எழுதுவதால், கணினி கொண்டு திருத்துவதால், கணினி மூலம் பகிர்ந்து கொள்வதால் என்னால் என் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் செய்ய முடிகிறது. என் பணிகளில் எனக்கு உதவியவருக்கு நான் எப்படி நன்றி சொல்லாமல் இருப்பது\nஇரண்டாவது காரணம், தமிழைக் கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் நிலைபெறச் செய்தலில் முத்து நெடுமாறனுக்கு முக்கியப் பங்குண்டு. அப்படிச் செய்ததன் காரணமாக இளம் தலைமுறையைத் தமிழின்பால் ஈர்க்க முடிந்தது. தமிழ் என்பது உலகின் தொன்மையான மொழி மாத்திரம் அல்ல, உலகின் நவீனமான மொழிகளில் ஒன்றும் கூட என்பது உறுதிப்பட்டது.என் மொழிக்கு உலகளாவிய சிறப்பையும், தலைமுறைகள் தாண்டிய உயிர்ப்பையும் தந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்லத்தானே வேண்டும்\nஎழுத்தார்வம் காரணமாகச் சிலர் ஓய்வு நேரத்தில் கவிதைகள், கதைகள் எழுதுவார்கள். கலைகளில் உள்ள ஆர்வம் காரணமாக சிலர் இசையிலோ, நடிப்பிலோ, ஆர்வம் காட்டுவதுண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன், முத்து கணிமையின் மீதுள்ள காதலால் முரசு அஞ்சல் என்ற மென்பொருளை தன்னார்வத்தின் உந்துதலால் ஓய்வுநேரத்தில் உருவாக்கினார். அதை வணிகம் செய்து பொருளீட்டும் நோக்கம் அவருக்கு இல்லை.\nஇன்று கைபேசிகளில் வருடி வருடி உலகோடு உறவாடிக் கொண்டிருக்கும் தலைமுறை அன்று கணினி உலகம் எப்படி இருந்தது என்பதை அனுபவபூர்வமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதை விவரித்தால் அது ஏதோ கற்காலம் போலத் தோன்றும்\nஎண்பதுகளில் கணினிகள டாஸ் என்னும் Disc Operating Systemஐ அடிப்படையாக்க் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் நினைவகங்கள் சிறியவை என்பதால் கணினியில் ��டிக்கலாம், எழுதலாம். தரவுகளைச் சேமித்துக் கொள்ள வேண்டுமானால் ஒரு ’சின்ன வீடு’ வைத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட அந்தக் காந்தத் தாள்களுக்கு ஃபிளாப்பி என்று பெயர். முதலில் அவை அரையடிக்கும் மேற்பட்ட (8 அங்குலம்) சதுரங்களாக இருக்கும். இன்று கட்டைவிரல் நீளத்தில் 64GB அளவிற்குக் கிடைக்கும் ’சேமிப்புக் கிடங்குகள்’, என் அலமாரிகள் இப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சதுரங்களைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன.\nஅந்த நாள்களிலேயே முத்து முரசு அஞ்சலை அறிமுகப்படுத்திவிட்டார். 1985ஆம் ஆண்டு, MS.DOS 3.1 இயங்குதளங்களை ஆதாரமாகக் கொண்டு கணினிகள் செயல்பட்டுக் கொண்டிருந்த நாட்களிலேயே முரசு அஞ்சல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.\nபெண் குழந்தையைப் போல, நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுமாக கணினிகள் விரைவாக மாறிக் கொண்டிருந்தன. 90களில் மைக்ரோசாஃப்ட் புதிய சாளரங்களைத் திறந்தது. விண்டோஸ் என்ற அந்த இணையதளம் டாஸைப் போல் இல்லாமல் ’படம் பார்த்து கதை சொல்’ என GUI தொழில்நுட்பத்தையும் அதிக அளவிலான நினைவகத்தையும், வேறுபல வசதிகளையும் அளித்ததால். கணினி வல்லுநர்கள் மட்டுமன்றி கணினி ஆர்வலர்களும் கணினியை சில அடிப்படைகளை அறிந்து கொண்டு, ஒரு வானொலிப் பெட்டியை இயக்குவது போல், இயக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.அதனால் விண்டோஸ் பலத்த வரவேற்பைப் பெற்றது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமாதங்களில் அந்த மென்பொருள் 20 லட்சம் பிரதிகள் விற்றன.\nமுத்து கணினியின் இந்த வளர்ச்சியைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் 1990ல் (மே மாதத்தில் என்று நினைவு) விண்டோஸ் 3 வெளிவந்தது. 1991ல் விண்டோசில் இயங்கக்கூடிய முரசு அஞ்சல் வந்து விட்டது\nமுத்துவின் பிரமிக்கத் தக்க ஆளுமையே, அவர் மின்னல் வேகத்தில் தனது மென்பொருள்களை update செய்வதுதான்.MS-DOS நாள்களிலிருந்து, இன்று ஆப்பிள் ஐ பேட், ஐ போன்களில் செயல்படும் அவரது தமிழ் மென்பொருள்கள் வரை அவர் சற்றும் சுணங்காமல் செய்து வருகிறார். இதனால் தமிழ் எல்லா நவீனக் கருவிகளிலும் மின்னல் வேகத்தில் நுழைய முடிகிறது. இது தமிழர்கள் ஒவ்வொருவரும் எண்ணியெண்ணிப் பெருமை கொள்ள வேண்டிய ஓர் சாதனை.\nநீங்கள் தமிழ்க் கணிமை கடந்து வந்த தடங்களை அறிந்தவராக இருந்தால் இந்தச் சாதனை உங்களைச் சிலிர்க்க வைக்கும். மேம்பட்ட இயங்குதளங்கள், இணையப் பக்கங்கள், இணையம் சார்ந்த மின்னஞ்சல்கள் எனத் தொழில்நுட்பம் மிக விரைவாக, வளர்ந்து கொண்டிருந்த போதிலும், தமிழை அனைவரும் படிக்கும் வண்ணம் உள்ளீடு செய்வது இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை ஒரு (கொசுக்கடி)பிரச்சினையாகவே இருந்தது. இன்னொரு புறம், தமிழ் தனித்து இயங்கும் வலிமை கொண்ட மொழி என்பதும், தேவையான கலைச் சொற்களை அது உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது என்பதும் உண்மை என்றாலும், எல்லோருக்கும் புரியும் வண்ணம் செய்தி சொல்ல சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தவும் வேண்டியிருந்தது. குறிப்பாக மின் அஞ்சல்களில்.\nமுரசு அஞ்சலை ASCIIயை அடித்தளமாக்க் கொண்டு வடிவமைத்ததின் காரணமாக ஒரு விசையைப் பயன்படுத்தி ஆங்கிலத்திற்குச் சட்டென்று மாறிக் கொள்ள முடிந்தது.\nயூனிகோட் வரவால் எழுத்துருப் பிரச்சினைகள் தீர்ந்தன. யூனிகோடை உற்சாகமாக வரவேற்று அதைக் குறித்த விவாதங்களில் பங்கேற்று உரிய யோசனைகளை அளித்த முத்து, முரசு அஞ்சலில் யூனிகோட் எழுத்துருக்களையும் உருவாக்கினார்.\nதேடுபொறிகளில் தமிழில் தேடும் வாய்ப்பை முரசு அஞ்சல் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் அளித்தன. ஆனால் யூனிகோடில் அமைந்த இணைய தளங்கள் அந்நாளில் அதிகம் இல்லை.\nஇணையத்தில் யூனிகோடில் அமைந்த தமிழ்த் தரவுகளை அதிகம் ஏற்படுத்தவும் தமிழ் ஓர் உலகமொழி, என்ற உணர்வை ஏற்படுத்தவும் நான் திசைகள் மின்னிதழைத் தொடங்கினேன். அதற்கான எழுத்துருக்களை இலவசமாக அளித்தார் முத்து. சில தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் அளித்தார். அந்த மின்னிதழுக்குத் தன் இணைய தளத்திலும் இடமளித்தார். யூனிகோடைப் பற்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் தமிழுக்கென்று ஒரு சொந்த வீடு என்று கட்டுரைகளும் எழுதினார்.\nதிசைகள் மூலம் யூனிகோடின் பலன்களை அனுபவபூர்வமாக உணர்ந்த பலர் தங்கள் வலைத் தளங்களை யூனிகோடிற்கு மாற்றிக் கொண்டனர். வலைப்பூக்கள் மலர்ந்தன. வலைப்பூக்களைத் தொகுக்கும் இணையதளங்கள் தோன்றின. எழுதிகள் அறிமுகமாகின. எழுத்துரு மாற்றிகள் உருவாகின. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக அமைந்தது முத்துவின் கொடைகள்\nமுரசு அஞ்சலின் முப்பதாண்டுப் பயணம் என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின்/ மென்பொருளின் வரலாறு அல்ல. அது தமிழ்க�� கணிமையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது.\nமுரசு அஞ்சல் எனக்கு ஒன்றை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மை குறித்தும் தனித்துவம் குறித்தும் நாம் பெருமை கொள்வதில் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பெருமிதம் நமக்கு கட்டாயம் தேவை. ஆனால் அந்தப் பெருமிதம் நிலைக்க வேண்டுமானால் நாம் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும்.\nஅதை மெய்பித்துக் காட்டியிருக்கும் முரசு அஞ்சல் முத்து நெடுமாறனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் சின்னம் (Icon)..நாம் மார்பில் சூடி மகிழத்தக்க பதக்கம்\n4 thoughts on “முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்”\nமுரசு அஞ்சலையும் , முத்து நெடுமாறனையும் பற்றி அறிந்திருந்தாலும் கட்டுரையை விரும்பி படித்தேன். அவரின் சமிபத்திய புகைப்படம் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்\nதமிழின் அருமையை அருமையாக தெளிவாக தருகிறது இப்பதிவு . நன்றி உங்களுக்கு மட்டுமல்ல முத்து நெடுமாறன் அவர்களுக்கும் .\nதமிழ்மணம் பெயர் சொல்ல மனம் வராவிட்டாலும் முரசு அஞ்சல் பற்றி சொன்னதற்கு நன்றிகள் \nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2798&name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-21T14:28:58Z", "digest": "sha1:PQGKHZ2PUVU6PNR26APCQUAHI26OF6YF", "length": 6132, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "வரலாறு நடந்த வழியில் Varalaru Nadantha Vazhiyil", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமனோதத்துவம்உடல்நலம், மருத்துவம்வணிகம்சட்டம்வாழ்க்கை வரலாறுகட்டுரைகள்வரலாறுஉரைநடை நாடகம்சமூகம்பகுத்தறிவுவேலை வாய்ப்புகவிதைகள்இலக்கியம்ஆய்வு நூல்கள்அகராதி மேலும்...\nவைகை பதிப்பகம்ஜெய்கோபசுமை நடை வெளியீடுமினிமக்ஷ்பாரதி புத்தகாலயம்அழ்வார்கள் ஆய்வு மையம்அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்அன்பு இல்லம்ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்காகிதப்பூ பதிப்பகம்இனிய நந்தவனம் பதிப்பகம்லட்சுமி பாலாஜி பதிப்பகம்மைத்ரிபொன் பதிப்பகம்தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை ப���ிர :\nகவிஞர் சிற்பி: துளிகளில் ஒளிரும் வெளிகள்\nஎன்றும் இருப்பேன் (கவிதை நாடகம் )\nவாழ்வில் நோக்கில் சமயமும் சமுதாயமும்\nசுற்றுச்சூழல் கல்வியும் நமது கடமைகளும்\nஹிமாலயம் (சிகரங்களினூடே ஒரு பயணம்)\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-06-21T13:53:21Z", "digest": "sha1:OZDF6JTWBNGIXGPIOIZNB6W57DP5TECM", "length": 66770, "nlines": 304, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "மரணம் - பொய்க்கும் நாத்திகம்", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\n���ீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்���ாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: ப���காரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அ���்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்ட���ம் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை ��ுடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nமரணம் - பொய்க்கும் நாத்திகம்\nநேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு...இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....\n காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...\nநைட் நல்லாதாங்க படுக்க போனாரு...காலையிலே பாத்தா...\nசராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை. சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும்/மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப ட்ரை பண்ணுவோம்.\nநாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம், மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.\nஅதற்கு முன்பாக, மரணம் குறித்து விக்கிபீடியா என்ன விளக்கம் தருகின்றது என்பதை பார்த்துவிடுவோம்.\nஇறப்பு என்பது உயிரினங்களின் இயக்கங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந்நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும் - விக்கிப்பீடியா\nஉடலின் இயக்கத்திற்கு தேவையான உயிரியல் செயல்பாட்டுக்கூறுகள் முழுவதும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் போது இறப்பு ஏற்படுகிறது. அதாவது.,\nதொடர்ந்து சுத்திகிட்டு இருக்கும் ஒரு காத்���ாடி, பவர் போனா... அதன் சுழற்சியை கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணி அதன் கட்டுப்பாட்டை முழவதும் இழந்து வெறுமனே நிக்கும் பாத்திங்களா அதுப்போல.,\nஇவ்வாறு மரணம் குறித்து அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லப்பட்ட போதிலும் ஏற்படும் மரணத்திற்கு தான் காரணங்கள் கூறப்படுகிறதே தவிர மரணம் ஏன் ஏற்பட வேண்டும் என்பது குறித்து அறிவியலும் ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறது\nஅதாவது, அறிவியல் வரையறை தரும் மரணத்தை நாத்திக சிந்தனை மேற்சொன்ன இலக்கணப்படி ஏற்றுக்கொண்டாலும், உலகில் ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும் ஒரே மாதிரி வரையறையை நாத்திகம் ஏற்படுத்தவில்லை - இது தான் நாத்திகம் சந்திக்கும் பிரச்சனை\nஎதையும் காரண காரியத்தோடு அலசி ஆராய்ந்து அறிவுக்கு பொருந்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக கூறும் நாத்திகம், மரணம் ஏற்படுவது குறித்தும், அஃது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெளிவான காரணிகளை வைத்திருக்க வேண்டும்.\nமுதலில், மரணங்கள் ஏற்படும் விதம் குறித்து காண்போம்.\nஎந்த ஒரு செயல் நடைபெறுவதற்கும் காரணங்கள் இருக்கவேண்டும் என்பதே நாத்திகர்களின் மையக்கருத்து,\nஅதனடிப்படையில் மரணம் என்பது உயிரியல் செயற்பாடுகளோடு தொடர்புடையதால் ஒரு மரணம் நிகழ அறிவியல் ரீதியான காரணம் வேண்டும். அதாவது ஒவ்வொருவரின் இறப்புக்கு பின்னரும் நமக்கு அறிவுக்கு பொருந்தக்கூடிய காரணம் இருக்க வேண்டும்.\nஅப்படியிருந்தால் மட்டுமே நாத்திகம் அச்செயல் உண்மையென நம்பும். அதனடிப்படையில் இன்று உலகில் பல்வேறு வகையில் உயிரிழப்புகள் நிகழ்கிறது.\nவெள்ளம், தீ, கட்டிட இடிபாடுகள் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்குண்டு\nஇதைப்போன்ற கண்முன் காணும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பிறகு ஒருவரின் உயிர் போவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிக இரத்த அழுத்தம், இரத்த ஓட்டமின்மை, கழிவு நீர் அகற்றும் உறுப்புகள் செயலிழத்தல், மூச்சுவிட முடியா அளவிற்கு ஆக்ஸிஜன் இல்லாமை, நெருப்பின் அதிக உஷ்ணம் உறுப்புகளை கருக்குதல், நிமிட நேரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறடிக்கப்படுதல், அதிகப்படியான இரத்த வெளியேற்றம், இதயத்திற்கும் சுவாசக்குழாய்க்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிப்பு - இப்படி ஒவ்வொரு மரணமும் நிகழ ஒவ்வொரு வகையான காரணங்கள்.\nநன்று....இஃது ஏற்படும் மரணத���திற்கு உரித்தான காரணங்கள் நம் கண்முண்ணே விரிந்து கிடப்பதால் இத்தகைய மரண நிகழ்வுகளை அறிவுப்பூர்வமாக ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை, இவ்வாறு நிகழும் மரணத்திற்கு நாத்திகம் மேலதிக விளக்கம் தர தேவையுமில்லை. ஆனால் மரண வகைகள் மேற்கண்ட வழிகளில் மட்டுமே ஏற்படுவதாக இருந்தால் நாத்திகப்பார்வை சரியென கூறலாம்.\nஇவ்வாக்கத்தின் முதல் மூன்று வரிகளை மீண்டும் படியுங்கள்.,\nநேற்று வரை நலமுடன் இருந்தவர் எவ்வித காரணமுமின்றி இன்று இறக்கிறார்.\nகாலையில் சக மனிதர்களுடன் உரையாடி சென்றவர் இந்நேரத்தில் உயிரோடில்லை.\nஇரவு உறக்கத்தை இனிதே கழித்தவர் காலையாகியும் எழவே இல்லை.\nஇதுமட்டுமல்ல, இத்தகைய மரணங்கள் நிகழ அறிவியல்ரீதியான எந்த ஒரு அறிகுறியும் இல்லையென்பதோடு, நிகழ்ந்த மரணத்திற்கு அறிவுப்பூர்வமான பதிலும் இல்லை.\nஅதுப்போலவே, உயரமான இடத்திலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிக்கிறார். சாதாரணமாக நடக்கும் போது கால் தவறி தரையில் விழும் மனிதர் மரணிக்கிறார்.\nஇதுவும் நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிப்பதுண்டு\nஆக மேற்சொன்னவைகளை தற்செயல் (எதெச்சையான செயல்) என்றோ திடீரென்று ஏற்படும் சம்பவமாகவோ ஏனைய மதரீதியான உலகம் பார்க்கிறது..\nஆனால் நிகழ்வுகளுக்கான சரியான காரணத்தை அறிவியல்ரீதியாக முன்னிருத்தினால் மட்டுமே ஏற்கும் நாத்திக அகராதியில் தற்செயல் என்பதோ அல்லது திடீரென்று நடைபெறும் சம்பவங்களோ இருக்க முடியாது.\nமேற்சொன்ன வகையில் மரணிப்பதற்கும், உயிர் பிழைப்பதற்கும் அறிவியல்ரீதியான காரணத்தை வேண்டினால் நாத்திகம் அதன் வரையறைக்கே முரண்பட்டு பொருளற்ற பொருளைத்தான் தரும்.\nமேலும் தர்க்கரீதியாகவும் இச்சம்பங்களை நாத்திகத்தால் வரையறை செய்ய முடியாது. ஏனெனில் மேற்கண்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்வதில்லை மாறாக.,\nஉலகில் நிகழும் மரணங்களில் அறிவியல்ரீதியில் காரணம் என்னவென்ற விளங்க /விளக்க முடியா நிலையில் மேற்சொன்ன அடிப்படையிலேயே அனேக மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன.\nஆக தற்செயல்/திடீர் என ஏற்படுவதாக சொல்லும் பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.\nஇல்லை...இல்லை...மேற்கண்ட இயல்பு நிலைக்கு மாற்றமான ஏற்படும் மரணங்களுக்கும் மறைமுக அறிவியல் காரணங்கள் உண்டு என சொன்னாலும் நோ ப்ராப்ளம். இப்போது நாத்திகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன்பைவிட அதிகம். இச்செய்கை உண்மையென்று நாத்திகம் வாதித்தால் உலகில் ஏற்படும் அனைத்துவிதமான மரணங்களுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் கிடைத்துவிடும். கிடைக்கும் காரணங்களை வைத்து,\nஏற்படும் மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது\nமரணம் நிரந்தரமாக ஏற்படாமல் இருக்க அல்லது\nஒவ்வொரு உயிருக்கும் மரணம் ஏன் நிகழ வேண்டும்.\n- என்பதற்காவது நாத்திக அறிவியல் ஒரு வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி மரணத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மரணம் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் தெரிந்திருப்பதால் எல்லோர் மரணத்திற்கும் உண்டான காலக்கெடுவை நாத்திக அறிவு மிக துல்லியமாக வரையறுத்திருக்க வேண்டும்.\nசமகாலங்களில் கூட பிராணிகளில் உண்டு, உறங்கி, உடலுறவு கொள்ளல் என சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்நாளை கழிக்கும் சிலவகை ஆமை, முதலை போன்ற உயிரிகளின் ஆயூட்காலம் சராசரியாக நூற்றைம்பது ஆண்டுகளை தாண்டி தொடரும்போது, அனைத்துத் தேவைக்காகவும் தம் வாழ்நாளை கழிக்கும் அறிவார்ந்த மனித உயிரின் ஆயூட் காலம் சராசரி 50 க்கும் 60க்கும் மத்தியில் தொங்கி கொண்டிருப்பது ஏன்..\nஏனெனில், ஏனைய உயிரினங்களுக்கு மத்தியில் அறிவார்ந்து செயல்படும் ஒரு உயிரினாலே ஆயூட்காலம் மட்டுமில்லாது வாழ்வியலுக்கு தேவையான அனைத்து சிறப்பியல்க்கூறுகளையும் ஏனைய உயிரினங்களை விட அதிகம் பெற்று வாழ முடியும்.\nஆனால் பரிணாமம் உருவாக்கிய மனிதப்படைப்பு ஒரு கொசுவை காட்டிலும் அதிக பலகீனங்களை தன்னுள் கொண்டு வாழ்ந்து - மரணிப்பது விந்தையுலும் விந்தையே..\nஉணர்ந்துக்கொள்வதற்கு முன் உணர்வுகளை நிறுத்தும் மரணத்திற்கான காரணங்களை இனியாவது மெய்படுத்துமா நாத்திகம்\nஅவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். (22:66)\nPosted under : நாத்திகம், பகுத்தறிவு, மரணம்\nமின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை அது சாத்தியமென மனிதன் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை உலகில் இன்று நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இப்ப���ித்தான் உலகில் இன்று நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இப்படித்தான் மரணத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும், இறந்தவரை உயிர்ப்பிப்பது குறித்துமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். ஒருவேளை இன்னும் இருபது வருடங்களில் அது கண்டுபிடிக்கப்பட்டு மரணம் நிறுத்தப்பட்டால் இந்த மாதிரியான மோசமான பதிவை எழுதிய தாங்கள் தங்களது மூஞ்சியை எங்கே போய் வைத்துக்கொள்வீர்கள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் :-)\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nசக்கரம் முதல் தற்போதைய நவீன கண்டுபிடிப்புக்கும் முன்பாக அதுக்குறித்த தேவை -அல்லது அதன் மூலமான பயன்பாடு மனிதனுக்கு ஏற்பட்டதால் அதுக்குறித்து சிந்தித்தான் இறை நாட்டத்தால் செயல்படுத்தி கண்டுபிடித்தான்.ஆனால் மரணம் அதுபோலல்லாது முதல் உயிரினம் தொட்டே நிகழ தொடங்கிய ஒன்றாகும். ஆக காரணமே அறிய தொடங்கப்படுவதற்கு முன்பு ஒரு நிகழ்வு இன்று வரை தொடர்ந்து வருவது பரிணாம மாற்றத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல சகோ., ஏனெனில் கால சூழல் மற்றும் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் அங்கு வாழும் உயிரியின் ஆயூட்காலத்தை சற்று நீடித்து வைத்திருக்க முடியுமே தவிர எத்த்கைய சூழலும் பருவ நிலை மாற்றத்திலும் நிரந்தரமாக மரணத்தை தடுத்து நிறுத்த இயலாது. அ....அது தான் ஏன் ஆக்கத்தை பொறுமையாக மறுமுறையும் படிங்யுங்கள் சகோ\n//ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்//\nநான் பள்ளியில் படிக்கும் காலத்திற்கு முன்பே ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன ஆனால் உயிரியல் செயற்பாட்டுக்கூறுகள் முழுவதும் செயலிழப்பதால் தான் மரணம் நிகழ்கிறது என்ற பாமர உண்மையை தான் இதுவரை மரணம் குறித்த ஆராய்ச்சி கண்டுபிடித்திருக்கிறது சகோ\nஎனிவே., மரணம் ஆராய்ச்சி முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகள்.,\n//ஒருவேளை இன்னும் இருபது வருடங்களில் அது கண்டுபிடிக்கப்பட்டு மரணம் நிறுத்தப்பட்டால் //\nகண் முன் நிகழும் நிதர்சன செய்கைகள் அறிவுக்கு பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்வதே பகுத்தறிவு.. இருபது ஆண்டுகள் இல்லை ஒருவேளை நாளையே, மரணத்தை தடுத்து நிறுத்துவதும், இறந்தவரை உயிர்ப்பிப்பதும் ���ாத்தியமென்றால் கவலைப்படாதீர்கள்... அப்போது நானும் சொல்வேன் கடவுள் இல்லையென்று...\nஆனால் இதே மூஞ்சியுடன் தான்...\nஉங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின் பால் செல்ல இறைவனிடன் இறைஞ்சுகிறேன்\n-இறை நாடினால் இனியும் சந்திப்போம்\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\n\"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்\"\nஇஸ்லாம் vs கம்யூனிஸம் - ஒரு பறவை பார்வை\nமரணம் - பொய்க்கும் நாத்திகம்\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\n\"இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தய...\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-21T13:52:08Z", "digest": "sha1:HHNKC2VDXBYZOEQL4A6UDXUA2KY7LCKX", "length": 4732, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "நந்தியின் முதுகிலுள்ள திமில் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"நந்தியின் முதுகிலுள்ள திமில்\"\nTag: நந்தியின் முதுகிலுள்ள திமில்\nவிரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30\nSeptember 14, 2015 admin\tஅக்னி நட்சத்திரம், அறிவியல் ஆனந்தம், உலகின் முதல் பெண் விண்வெளி வீரர், கணிதத்தின் கதை, கலகக்காரர் ஐன்ஸ்டீன், கார்ப்பரேட் என்.ஜி.ஓ, நந்தியின் முதுகிலுள்ள திமில், வாடகைத் தொட்டில், வானியல் வினா வங்கி, வாழ்வே அறிவியல், விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு0 comment\nகமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பக���்களும் இரா.முருகவேள் / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன் மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2016/02/blog-post_10.html", "date_download": "2018-06-21T14:09:58Z", "digest": "sha1:ME5CL27AIPNSTNF3R53IBYOIYYPQQ2B3", "length": 29585, "nlines": 349, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\nஅதுவொரு மதிய வேளை. ஒரு சாலையில் 'நோ யூ டர்ன்' போர்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையை ஹாஸ்பிடலில் காட்ட போய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கே யூ டர்ன் செய்தால், ஹாஸ்பிடலை உடனே அடைந்துவிடலாம்; இல்லையென்றால், இரண்டு கிலோமீட்டர் கழித்து வரும் சிக்னலில் தான் யூ டர்ன் எடுக்க வேண்டியிருக்கும். டாக்டர் ஒருவேளை கிளம்பிவிடலாம். எனவே அங்கே ரூல்ஸை மீறி, யூ டர்ன் எடுக்கிறீர்கள். ஹாஸ்பிடல் போய் டாக்டரை கடைசி நிமிடத்தில் பிடித்துவிடுகிறீர்கள்.\nமேலே சொன்ன சூழ்நிலையை ஆராய்வோம். அங்கே ஒரு விதிமுறை மீறல் ந���ந்திருக்கிறது. ஏறக்குறைய சில நோடிகளில் முடிவு எடுத்து, அதைச் செய்திருக்கிறீர்கள். அந்த சில நொடிகளில் நடந்த சிந்தனை ஓட்டம் என்ன\nஅங்கே ஒரு தேவை இருக்கிறது. அந்த அவசரத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது. யோசிக்காமல் திரும்பினால் என்ன ஆகும்\nஉங்கள் பின்னால் வரும் வாகனம், நீங்கள் திடீரென திரும்புவதால் நிலைகுலைந்து உங்கள் மேல் மோதலாம்.\nயூ டர்ன் எடுக்கும்போது, எதிர்திசையில் இருந்து வரும் வாகனம் உங்கள் மேல் மோதலாம்.\nபோக்குவரத்து காவலர் இருந்தால், உங்களைப் பிடிக்கலாம்.\nயூ டர்ன் எடுப்பதில் அனுபவம் இல்லையென்றால், நீங்கள் கீழே விழலாம்.\nஅந்த சிலநொடிகளில் ஒரு அனலைசிஸ் நடக்கிறது.\nபின்னாலோ, எதிர்திசையிலோ வாகனம் இல்லை.\nநம்மால் யூ டர்ன் எடுக்க முடியும்...திருப்பு\nஇந்த அனலைஸிஸ்க்கு அடிப்படை, நோ யூ டர்ன் சிம்பல் பற்றிய உங்கள் அறிவு தான். அந்த சிம்பல் பற்றித் தெரியாத ஒருவன், மேலே சொன்ன எதுபற்றியும் அறியாமல் யோசிக்காமல் திரும்பி விபத்திலோ அல்லது போலீஸிடமோ சிக்கலாம்.\nஎனவே தான் விதிகளுக்கு எல்லாம் மேலான விதியாக இதைச் சொல்கிறார்கள்:\nஒரு விதியை மீறும் முன்பு, அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.\n'திரைக்கதை எழுத ரூல்ஸ், சூத்திரம், மெத்தட் எல்லாம் ஒன்னும் கிடையாது' எனும் வசனத்தை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இணையான இன்னொரு வசனம் ' பணம் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும்' என்பது.\nஇந்த பணம் பற்றிய வசனத்தைப் பேசுபவனைப் பார்த்தால், பெரும்பாலும் பணக்காரனாகத்தான் இருப்பான். 'ஏண்டாப்பா, அவ்ளோ கஷ்டமா இருந்தால் என்கிட்டே கொடுத்திடேன்' என்று கேட்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். கஷ்டம் என்பது வாழ்க்கையின் அங்கம். ஏழையின் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறீர்களா, பணக்காரனின் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறீர்களா என்பதே உங்கள் முன் உள்ள கேள்வி.\n'பணம் தேவையில்லை' என்று பேசுபவர்களை இரண்டு வகையாக நாம் பார்க்கலாம்:\n2. பணக்காரர்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாக திருப்பிச் சொல்லும் பரதேசிகள்.\nமுதல்வகையினர் தான் புத்திசாலிகள் என்பது தெளிவு. 'பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொண்டுவராது. எனவே பணம் சம்பாதிப்பதற்காக, அடிப்படை மனித இயல்புகளையும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிடாதீர்கள். இல்லை��ென்றால், பணம் இருக்கும்; நிம்மதி இருக்காது.' என்பது தான் பணக்காரர்கள் சொல்ல முயல்வது. 'பணம் வந்தால் தூக்கம் வராது' என்பது பரதேசிகள் புரிந்துகொள்வது; வறுமை என்பது தூக்க மாத்திரையா, என்ன\nதிரைக்கதை விதிகள் பற்றிப் பேசுபவர்களையும் அப்படியே இரண்டு வகையாக பிரிக்கலாம்.\n1. திரைக்கதை சூத்திரங்கள் பற்றிய அறிவுடையோர். அடிப்படைகள் பற்றிய தெளிவிருந்தால், ஒவ்வொரு விதிகள் பற்றியும் கவலைப்படாமல் கதையின் போக்கிற்கு ஏற்றபடி முடிவு செய்துகொள்ளலாம் என்பதை அறிந்தவர்கள்.\n2. முதல்வகையினர் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.\nகடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வருகிறேன். 'திரைக்கதைக்கு சூத்திரமா இதெல்லாம் ஏமாற்று வேலை' எனும் கமென்ட்டை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த சமயத்தில் எல்லாம், சொல்பவர் எந்தவகை என்று தான் பார்ப்பேன். முதல்வகை என்றால், 'நீங்கள் சொல்வது உண்மை தான்' என்று ஏற்றுக்கொள்வேன். இரண்டாம்வகை என்றால் 'சிரிப்பான்' தான்.\nஎந்தவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும், முதலில் அதன் அடிப்படைகளில் தெளிவாக வேண்டும். எக்ஸ்பீரியன்ஸ் கூடக்கூட கற்றுக்கொண்டது எல்லாம் இயல்பான ஒன்றாக ஆகும். உதாரணமாக சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.\nஇடுப்பை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.\nசக்கரம் சுற்றும்வரை சைக்கிள் ஓடும், ஸ்லோ ஆனால் விழுந்துவிடும்.\nவளைவைப் பொறுத்து, வேகத்தை குறைக்க வேண்டும். - என்பவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுக்கப்பட்டவை. பிறகு கொஞ்ச காலத்திற்கு சைக்கிள் ஓட்டும்போது, இந்த ரூல்ஸும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். எக்ஸ்பீரியன்ஸ் ஆனபின், ‘லாலாலா’ என்ற பாட்டுடன் போய்க்கொண்டிருப்போம். ‘சைக்கிள் ஓட்டும் சூத்திரங்கள்’என்று யாராவது ஆரம்பித்தால், சிரிப்போம். பொறியியல் துறையிலும் கல்லூரியில் மனப்பாடம் செய்தவை எல்லாம், அனுபவத்தில் இயல்பான ஒன்றாக ஆனதைக் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், யாரும் ஸ்டேடண்டர்ட்/ரூல்ஸ் புக்கை திறப்பதில்லை.\nஅதுவே இந்த தொடருக்கும் பொருந்தும். இதில் உள்ளவற்றைப் பயன்படுத்தி, சில திரைக்கதைகளை எழுதுங்கள். ஒரு கட்டத்தில் ‘இதில் புதுசா ஒன்னுமே இல்லை’என்று சொல்லி, ���ந்த தொடரை/புத்தகத்தை நீங்கள் தூக்கிப்போடுவது தான், இந்த தொடரின் உண்மையான வெற்றி.\nதிரைக்கதை எழுதுவது என்பது ஒரு மர்மமான விஷயமாகவே பலருக்கும் இருக்கிறது. நாவல் எழுதுவது போன்றது என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் திரைக்கதைக்காக பல புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழிலும் அப்படி கிடைக்கவேண்டும், ஆங்கிலம் அறியாதோருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இந்த தொடரின் அடிப்படை நோக்கம். எனக்கு வந்த மெயில்கள், இன்பாக்ஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபோன் கால்கள் மூலம், இதில் ஓரளவு நான் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்கிறேன்.\nதிரைக்கதை பற்றிய சில ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தபோது, நான் உணர்ந்த விஷயம், சில ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பொதுவில் வைப்பதில்லை. சில முக்கியமான டெக்னிக்குகளை ஒரு வரியில் கடந்து செல்வதைக் கவனித்திருக்கிறேன். இன்னும் சிலர், ’படிப்பவனுக்கு புரிந்துவிடவே கூடாது; ஆனால் எனக்கு விஷயம் தெரியும்ன்னு மட்டும் அவன் புரிஞ்சிக்கணும்’எனும் ரேஞ்சி எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது, நான் முடிவு செய்த ஒரே விஷயம் ‘எதையும் மறைக்காமல், நான் அறிந்த எல்லாவற்றையும் பொதுவில் வைக்க வேண்டும்’ என்பதே\nசில நண்பர்கள் ‘இவ்வளவு விரிவாக எல்லாவற்றையுமே சொல்ல வேண்டுமா’என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் நான் அறிந்த அனைத்தையும் இங்கே பொதுவில் வைத்துவிட்டேன். இனி ஏதாவது தெரிய வந்தால், அதையும் எழுதுவேன். இதைப் படித்து, என்னை விட பெட்டராக நீங்கள் திரைக்கதை எழுதினால், அதைவிட எனக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறு ஏதும் இல்லை.\nசில நண்பர்கள், மொத்தமாக இதைப் படிக்க வேண்டும் என்று காத்திருப்பதாகச் சொன்னார்கள். திரைக்கதை சூத்திரங்கள் - CONTENTS-ஐ அப்டேட் செய்திருக்கிறேன். மேலும், இது விரைவில் புத்தகமாக வரும். இனி அவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.\nஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்னூட்டம் மூலமும், ஃபேஸ்புக்கிலும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. சில டெக்னிகல் விஷயங்களைப் பற்றிய விவாதத்தில் உதவிய என் மரியாதைக்குரிய நண்பர்களான கேபிள் சங்கருக்கும் வினையூக்கி செல்வகுமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nசில நல்ல ��மிழ்ப் படங்களின் திரைக்கதையைப் பற்றிய அலசல் கட்டுரைகளை அடுத்து எழுதலாம் என்றிருக்கிறேன். ஹிட்ச்காக் படங்கள் பற்றிய தொடரும் பாதியில் நிற்கிறது. அதையும் தொடர்வோம்.\nஎளிமையான முறையில் அத்தனையையும் புட்டு புட்டு வைத்தமைக்கு,\nகடந்த காலங்களில் இலங்கை சிங்கள இயக்குனர்களான அசோக் ஹந்தகம, பிரசன்ன விதானகே, Sudath Mahadiwulwewaபோன்றோரின் திரைக்கதை வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன் இதை விட குறைவான விடையங்களுடனும் சிங்கள படங்களின் உதாரணங்களையும் மட்டுமே கொண்டிருந்தன அவை.\nமிகவும் பயனுள்ள தொடர்..கோட்டான கோடி நன்றி தலைவா..\nதிரைக்கதை நுணுக்கங்களை பொதுவில் வைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.\nதிரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70\nவிசாரணை - திரை விமர்சனம்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29406", "date_download": "2018-06-21T13:56:43Z", "digest": "sha1:GVPX5PGATUMMA22ZQOLI3RTAIDEB4YJL", "length": 8496, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "விஜய்க்கு நன்றி கூறிய ப�", "raw_content": "\nவிஜய்க்கு நன்றி கூறிய பலியானவர்களின் குடும்பத்தினர்\nசமீபத்தில் தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறுவதாக சென்ற அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் அதனை பெரிதாக விளம்பரப்படுத்திய நிலையில் நடிகர் விஜய் எந்தவித ஆரவாரமும் இன்றி நேற்றிரவு தூத்துகுடிக்கு சென்று பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.\nதூத்துகுடிக்கு நள்ளிரவு சென்ற விஜய், தூத்துகுடி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து பலியானவர்களின் குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் செய்தார்.மேலும் இன்று, விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் வருகை குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர்களில் ஒருவர் கூறியபோது 'நேற்று நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எங்கள் வீட்டின் முன் நின்றது. யார் என்று கதவை திறந்து பார்த்தபோது விஜய் வந்திருந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுக்கு ஆறுதல் கூறி எங்கள் துன்பத்தில் பங்கெடுத்து கொண்டார். அதுமட்டுமின்றி ரூ.1 லட்சம் பணமும் கொடுத்தார். அவருக்கு எங்கள் நன்றி' என்று கூறினார்.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ வி��ுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854635", "date_download": "2018-06-21T14:02:01Z", "digest": "sha1:TWFY7BCOHJWRJCVI27EOKNTOPPUX6JGU", "length": 18240, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி பணி ஆணை வழங்கி பல கோடி சுருட்டல்! : கோவையில் சிக்கியது மோசடி கும்பல்| Dinamalar", "raw_content": "\nபோலி பணி ஆணை வழங்கி பல கோடி சுருட்டல் : கோவையில் சிக்கியது மோசடி கும்பல்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 96\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 271\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 47\nகோவை: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக, போலி பணி நியமன ஆணை கொடுத்து கைதான, மூன்று பேர் கும்பல் குறித்து பல்வேறு தகவல் வெளியாகி உள்ளது; மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என, தெரிகிறது.\nகோவை, ஈச்சனாரியைச் சேர்ந்தவர் சங்கர் ராஜா, 35. இவர், கலெக்டர் அலுவலகத்தில், திட்ட அலுவலக இயக்குனராக பணியாற்றுவதாக கூறி, பலரிடம் மோசடி செய்தார். மத்திய அரசு துறையில், 'டெவலப்மென்ட் ஆபீசர்' வேலை வாங்கி தருவதாகவும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி தருவதாகவும், பல கோடி ரூபாய் சுருட்டினார்.\nமோசடி தொடர்பாக, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கர் ராஜா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த, 39, 37 வயதுடைய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, இரண்டு வெளிநாட்டு பைக்குகள் உட்பட, ஒன்பது இருசக்கர வாகனங்கள், மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகுற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்��, சங்கர் ராஜாவின் சொந்த ஊர் பழநி. இவர் மீது, ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளன. அரசு அதிகாரியாக வேறு ஒருவர் பெயரில் நடித்து, பலரிடம் கோடி கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்துள்ளனர். மோசடி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி, இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளனர். இவர்கள் மீது தற்போது வரை, 90 பேர் புகார் அளித்துள்ளனர். மோசடியில், மேலும் நான்கு பேருக்கு தொடர்பிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும், 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க உள்ளோம்.\nரூ.30 லட்சத்தில் சொகுசு கார்\nகைதான சங்கர் ராஜாவின் மனைவிக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வர உள்ளது. இதற்காக, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றை புதிதாக, 'புக்' செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.\nசசிகலா உறவினர் பெயரில் மிரட்டல்\nமோசடி கும்பலின் தலைவனான சங்கர் ராஜா, தன்னிடம் வேலை கேட்டு, வீட்டுமனை பட்டா கேட்டு வருவோரிடம், சசிகலாவின் உறவினரான பாஸ்கரன், தன் நண்பர் என, கூறி வந்துள்ளார். இவர் மூலம், தனக்கு பல அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அவர்களை வைத்து வேலை, வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக, சங்கர் ராஜா பணம் பெற்றதும், விசாரணையில் தெரிந்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகாஷ்மீர் மாநில பா.ஜ., தலைவருக்கு மிரட்டல் ஜூன் 21,2018 1\nசென்னையில் போலீசை தாக்கியவர் கைது ஜூன் 21,2018 2\nஜீப் - டிராக்டர் மோதி 12 பேர் பலி ஜூன் 21,2018\nபணி நிரவல் ஆசிரியரை அனுப்ப மறுத்து மாணவர்கள் ... ஜூன் 21,2018 1\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்��ுக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayasreesaranathan.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-06-21T13:51:34Z", "digest": "sha1:YZGWVAJ2XTWUTL4VWF5UZ3PMSS22UL3T", "length": 57743, "nlines": 310, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: மூதாதையர் குரல்", "raw_content": "\n[5- 9 - 2009 அன்று கலிஃபோர்னியா ஃப்ரீமான்ட் நகரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை]\nசில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் 'சார் என் குரலை தெரியுதா' என்றார். நான் தெரியவில்லையே என்றேன். 'நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போனவருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்\" என்றார்\nசென்றவருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவை��்கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை ·போனில் கூப்பிட்டு கடுமையாக வசை பாடினார்கள். அதில் ஒருவர் அவர்\nஎனக்கு குரல் தெரியவில்லை. இருந்தாலும் தெரிகிறது என்றேன். \"சார் என்பேரு கணேசன், டெய்லரா இருக்கேன். நான்லாம் குடிச்சு சீரழிஞ்சவன் சார். வாத்தியார் படம்பாத்துத்தான் திருந்தினேன். இன்னைக்கு நல்லா இருக்கேன்…\" என்றார் கணேசன் \"…வாத்தியார் செத்தபிறகுதான் சார் நான்லாம் படமே பாக்க ஆரம்பிச்சேன். அவரு என் தெய்வம். அவர நீங்க கிண்டல் பண்ணினதாலே கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…\"\n\"பரவாயில்லை.உங்க மனசு எனக்கு புரியுது…\" என்றேன். \"அதில்லை சார்…நான் ரொம்ப ஓவரா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…\" என்றார் அவர். \"சரிங்க\" என்றேன். \"மனசிலே ஒண்ணும் வைச்சுக்காதீங்க சார்\" \"இல்லைங்க கணேசன்..நான் அதை அப்பவே விட்டாச்சு…\"\n\"இல்ல சார், இப்ப எனக்கு பையன் பொறந்திருக்கான். என் மனைவி என்ன சொல்றான்னா நீங்க சரஸ்வதி கடாச்சம் உள்ளவரு. உங்களை திட்டினதனாலே பையனுக்கு படிப்பு வராம போயிடும்கிறா சார்…\" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை \"அதெல்லாம் ஒண்ணும் இல்லை கணேசன்…\"என்றேன்\n\"நீங்க என்னைய மன்னிக்கணும் சார். பையனை ஆசீர்வாதம் பண்ணணும்..\" \"கண்டிப்பா…பையனுக்கு என்னோட ஆசீர்வாதம் முழுக்க உண்டு…\" \"பையனுக்கு முனியராஜ்னு பேருசார்..\" \"முனியராஜுக்கு நல்லாவே படிப்பு வரும். நான் ஆசீர்வாதம் பண்ணியாச்சு …\" \"ரொம்ப தாங்க்ஸ் சார்…ஊருக்கு வந்தா புள்ளைய பாக்க எங்கூட்டுக்கு வாங்க சார்\"\nகணேசனின் மனநிலையைக்குறித்தே யோசித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு எழுத்தாளனைப்பற்றியோ இலக்கியம் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்ற ஞானம் அவருக்கு நம் மரபால் அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக் நம் நாட்டில் ஒருவேளை கல்வி பரவலாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் கல்வியை வழிபடும் ஒரு மனநிலை எப்போதும் எங்கும் இருந்துகொண்டிருக்கிறது.\nஇப்போது தென் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரிலும் அருகிலும் புராதனமான தாழிகளும் பானைகளும் கிடைக்கின்றன. குறைந்தது ஐயாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு நாகரீகத்தின் சாட்சியங்கள் அவை. அவற்றை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் சொல்லும் முக்கியமான ஒரு கருத்து உள்ளது. அவற்றில் அன்றாட உபயோகத்துக்குரிய மண்பானைகளில்கூட எழுத்துக்கள் உள்ளன. அதாவது எழுத்து என்பது தினசரி வாழ்க்கை சார்ந்ததாக இருந்திருக்கிறது. சாதாரணமாக பானைகளை புழங்கியவர்களுக்குக் கூட எழுத்தும் வாசிப்பும் தெரிந்திருக்கிறது. கல்வி பரவலாக ஆகிவிட்டிருந்த ஒரு காலகட்டம் அது. எத்தனை தொன்மையான காலம் அது இன்று நாகரீகம் மிக்க நாடுகளாக இருக்கும் பல பிரதேசங்களில் சுட்டுத்தின்னத்தெரியாத தொல்குடிகள் வாழ்ந்திருந்த காலம் இன்று நாகரீகம் மிக்க நாடுகளாக இருக்கும் பல பிரதேசங்களில் சுட்டுத்தின்னத்தெரியாத தொல்குடிகள் வாழ்ந்திருந்த காலம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்கள் வேட்டைக்கருவிகளையோ ஆடைகளையோ கண்டறிந்திராத காலம்\nஅந்த மரபு தொடர்ச்சியாக இருப்பதையே நாம் சங்க காலத்தில் காண்கிறோம்.\nகாமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்\nமுதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்\nபெரிய தோள் கொண்டவனே, காமம் காமம் என்று சொல்கிறார்களே அது தெய்வம் ஆவேசிப்பதோ அல்லது நோயோ அல்ல. நினைத்துப்பார்த்தால் மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பதைப்போல ஒரு தீரா விருந்து\nஎன்ற அபாரமான கவிதையை பாடியவன் கொல்லன் அழிசி.\nஇரும்படிக்கும் தொழிலாளி. ஆனால் இக்கவிதை தொழிலாளர் பாடும் ஒரு நாட்டுப்புறப்பாடல் அல்ல. கனகச்சிதமான செவ்வியல் வடிவம் கொண்டது. ஒரு சொல் கூட இதில் மிகை இல்லை. கவிதை சொல்லியதைவிட சொல்லாது குறிப்புணர்த்திய விஷயங்களாலேயே தன்னை நிகழ்த்துகிறது. இரண்டாயிரம் வருடத்தில் கவிதையிலக்கணம் எத்தனையோ முறை மாறியபின்னரும் அழியாத கவித்துவம் கொண்டது. என்றும் நிலைத்திருக்கும் மகத்தான விவேகம் ஒன்றை முன்வைக்கிறது.\nசெவ்வியல் சாதாரணமாக உருவாகி வரக்கூடியதல்ல. செவ்வியலுக்குபின்னால் ஒரு நீண்டகால இலக்கிய வரலாறு இருந்தாகவேண்டும். கவிதைகள் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு செம்மைசெய்யப்பட்டு வந்திருக்க வேண்டும். அதன் விளைவாக அச்சமூகத்தில் கவிதையின் வடிவம் குறித்தும் உள்ளடக்கம் குறித்தும் ஒரு தெளிவு உருவாகி வந்திருக்கும். அதுவே செவ்வியல் இலக்கணமாக ஆ���ிறது\nமேலும் அச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டு பின்புலம் கொண்டதாக இருக்கவேண்டும். குடிமைநீதி கொண்டதாக, தத்துவ விவாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அச்சமூகம் இருந்தாகவேண்டும். அப்போதுதான் செவ்வியலின் சாராம்சமாக இருக்கும் விவேகத்தை அச்சமூகம் அடைய முடியும். அதாவது கொல்லன் அழிசி ஒரு தனி மனிதன் அல்ல. அவன் ஒரு பெரும் பண்பாட்டு மரபின் துளி. கல்வி ஓங்கியிருந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதி\nஇங்கே அமெரிக்காவெங்கும் சென்றபோது நான் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு கேள்வி உண்டு. என்ன ஆயிற்று இந்தியாவுக்கு என்று. இந்திய மரபின் பெருமைகளை நாம் பேசுகிறோம். ஆனால் நாம் பழைமையை எண்ணி மட்டுமே பெருமைகொள்ள வேண்டிய ஒரு மக்கள்கூட்டம் மட்டும்தானா நண்பர்களே, இக்கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே அனேகமாக கிடையாது.\nஅதற்கு நான் ஒரு சிறு வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுண்டு. வரலாற்றில் எப்போதும் நிகழும் ஓர் அபத்தமான பரிணாமகதி.\nஹெர்மன் ஹெஸ்ஸி 'நகரம்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக்கதை ஒரு நகரம் நூற்றாண்டுகள் வழியாக எப்படி பரிணாமம் கொண்டது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான கவித்துவமான சித்திரம். அந்நகரம் முதலில் வேட்டைக்காரர்கள் ஓய்வெடுக்கும் மையமாக உருவாகியது. பின்னர் அந்தவேட்டைக்காரர்கள் ஒரு குடியாக ஆனார்கள். உக்கிரமான போர்வீரர்களாக மாறினார்கள். அவர்கள் பிற நிலப்பகுதிகளை தாக்கிக் கொள்ளையடித்தார்கள். கொள்ளையடித்த செல்வத்தால் மேலும் ஆயுதங்களை செய்தார்கள். அந்த ஆயுதத்தால் மேலும் கொள்ளையடித்தார்ககள்.\nமெல்ல மெல்ல அந்நகரம் செல்வ வளம் மிக்கதாக ஆகியது.செல்வம் உயர்பண்பாட்டை உருவாக்கியது. கல்வியை வளர்த்தது. கல்வி மேலும் சிறப்பான விழுமியங்களை உருவாக்கியது. கலைகளும் இலக்கியங்களும் வளர்ந்தன. அந்நகர மக்கள் பண்பட்டவர்களாக ஆனார்கள். காலம் செல்லச்செல்ல அம்மக்கள் போரை மறந்தார்கள். வன்முறையை இழந்து நுண்ணிய மனம் கொண்ட சான்றோர்களாக ஆனார்கள்.\nஅந்நிலையில் அருகே இருந்த இன்னொரு காட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேட்டைக்குழுவினர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து அந்நகரத்தை தாக்கினார்கள். அந்த மூர்க்கமான மக்களை இந்த நகரத்து மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. நகரம் சூறையாடப்பட்டது. எரியூட்டப்பட்டது. அந்நகரின் செல்வம் முழுக்க அதைவிட்டு அகன்றது. அது நினைவுகளின் நகரமாக ஆகிறது.\nஇதுவே மானுட வரலாறு. இந்திய வரலாற்றில் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்தியா வன்முறைமூலம் பிறரை சூறையாடுவதன்மூலம் அதன் செல்வத்தை அடையவில்லை. அதற்கான தேவை அதற்கு இருக்கவில்லை. முடிவிலாத இயற்கை வளம் மிக்க மண் அதற்கு வாய்த்தது. ஜீவநதிகளின் கரையில் அதன் நாகரீகம் வளர்ந்தது.\nபத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. பேராலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. நகரங்கள் குலைந்தன. தட்சசிலா பல்கலையும் நாலந்தா பல்கலையும் எரியூட்டப்பட்டன. இந்த மண்ணின் வளர்ச்சியும் மேன்மையும் தேக்கம் கண்டன.\nகாந்தாரம் முதல் துருக்கி வரை பரவியிருந்த அந்த பாலைநில மக்களுக்கும் பின்னர் அதுவே நிகழ்ந்தது. அவர்கள் கீழை நாடுகளைச் சூறையாடிப் பெற்ற செல்வத்தால் செழித்தார்கள். காலப்போக்கில் உயர்பண்பாட்டை உருவாக்கினார்கள். அவர்களை சூறையாட மங்கோலியப் பாலைநிலத்தில் இருந்து ஜெங்கிஸ்கான் கிளம்பி வந்தான்.\nவரலாறு அளித்த பெரும் அடிகளுக்குப்பின் இந்த தேசம் மீண்டும் தளிர்த்தது இரண்டு வழிகளில். ஒன்று இந்த மண்ணின் பன்முகத்தன்மையை உணர்ந்து இதை மீண்டும் கட்டி எழுப்பிய விவேகம் மிக்க முகலாய ஆட்சியாளர்களால். அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான் ஆகியோரின் ஆட்சியில் பல சிக்கல்களையும் தாண்டி இந்த தேசம் இன்னொரு வகையில் தன்னை திரட்டிக்கொண்டு மேலெழுந்தது. இந்நிலப்பரப்பில் உறுதியான ஆட்சியும் பொருளியல் நிர்வாகமும் உருவாகியது. இந்தன் செல்வம் அன்னியப்படைகளால் சூறையாடப்படாமல் காக்கப்பட்டது\nஇன்னொன்று முகலாய ஆட்சிக்கு எதிராக எழுந்த இரு பேரரசுகளால். முதலில் விஜயநகரப்பேரரசு. பின்னர் மராட்டியப்பேரரசு. இந்நாட்டின் பண்பாட்டுப்பாரம்பரியம் அவர்களால் பாதுகாப்பட்டது. நாம் இன்று காணும் பண்பாட்டுச் சின்னங்கள் அனைத்துமே அவர்களால் உருவாக்கப்பட்டன. பின்னடைவிலிருந்து சற்றே மீள நாம் முயன்ற காலம் இது எனலாம்.\nஆனால் நமக்கு வரலாறு மேலும் அடிகளை வைத்திருந்தது. முகலாய அரசு மீது ஜெங்கிஸ்கானின் பலத்த தாக்குதல் நிகழ்ந்தது. அந்த மரண அடியில் இருந்து அது மீளவேயில்லை. டெல்லி ஆட்சி வலுவிழந்து சிதறியது. மராட்டிய, விஜயநகர அரசுகள் அந்த சிதறிய அரசின் பகுதிகளுடன் மோதி சீரழிந்தன. இந்தச் சிதறிய துண்டுகள் ஒன்றுடன் ஒன்று போராடின. இந்தியா முழுக்க போரின் அழிவும் அராஜகமும் நிலவியது. நாம் மேலும் பின்னடைவை சந்தித்தோம்.\nநமது பண்பாடு முந்நூறு வருடப்பின்னடைவைச் சந்தித்த அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் அவர்களின் பண்பாடு பலமடங்கு வேகத்துடன் முன்னோக்கிப் பாய்ந்தது. அவர்கள் உலகையே காலனியாக்கினார்கள். நம்மை அவர்கள் அடிமை கொண்டார்கள்.\nஒரு சமூகம் இயற்கையை எதிர்கொள்ளும் சவால்கள் மூலம் அது தன் தனித்தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறது என்று சொல்லலாம். நமது பண்பாட்டு வெற்றிகள் இந்திய நிலத்தின் நதிகளாலும் மழையாலும் காடுகளாலும் மக்கள் பெருக்கத்தாலும் நாம் அடைந்தவை.\nஅப்படிப்பார்த்தால் எந்த இயற்கைச் சக்தி ஐரோப்பாவை உருவாக்கியது ஒன்று, குறைவான மக்கள்தொகை. இரண்டு, குளிர்காலம். மூன்று கடல்வழித்தொடர்பின் கட்டாயம். மக்கள்தொகைக்குறைவும் குளிரும் அவர்களை கருவிகளையும் இயந்திரங்களையும் நோக்கித்தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறது. குளிர் காரணமாக புதிய எரிபொருட்களுக்கான நிரந்தரமான தேடலில் இருந்தார்கள். கடல் அவர்களை மாலுமிகள் ஆக்கியது. குளிர் இல்லையேல் நிலக்கரியை கண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்கப்பல்கள் தோன்றியிருக்காது. புதிய வணிக வழிகளை, வெடி ஆயுதங்களை அறிந்திருக்கமாட்டார்கள். உலகம் மீது அவர்களுக்கு மேலாதிக்கம் உருவாகியிருக்காது.\nஉண்மையில் இதெல்லாம் ஊகங்கள். சில பகுதிகள் சில வரலாற்றுச் சந்திகளில் ஏன் எழுந்து வருகின்றன என்பது ஒரு வரலாற்றுப்புதிர் தான். எப்படியோ ஐரோப்பா உலகத்தை உண்ண ஆரம்பித்தது. பேரரசுகள் பெரும் நிலப்பகுதிகளை கொள்ளையடித்தே உருவாக முடியும். ஐரோப்பாவில் ஒரே சமயம் எட்டு பேரரசுகள் உருவாயின. அவர்களுக்கு பூமி போதவில்லை\nநண்பர்களே, இந்தியா பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சீரழிந்த நிலையை அடைந்திருந்தது. அந்த சீரழிந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காலனிய ஆட்சிகள் இந்தியாவில் வேரூன்றின. முதலில் போர்ச்சுகல் ஆட்சி. பின்னர் டச்சு ஆட்சி. பின்னர் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும்\nஆங்கிலேயர்கள் இந்த��யாவில் நிலையான உறுதியான ஆட்சி ஒன்றை உருவாக்கினார்கள். புறவயமான நீதியமைப்பை நிறுவினார்கள். போக்குவரத்து துறையை நவீனப்படுத்தி இந்தியா நவீனமயமவதை தொடங்கி வைத்தார்கள். ஆனால் பதினொன்றான் நூற்றாண்டு துருக்கிய ஆப்கானிய படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவின் செல்வம் பெருமளவில் கொள்ளை சென்றது பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்திலேயே.\nநமது பேரிலக்கியங்களை எடுத்துப்பார்த்தால் பஞ்சங்களைப் பற்றிய குறிப்புகள் வந்தபடியே இருக்கின்றன. மகாபாரதத்திலேயே மழை பெய்யாமல் அங்கநாடு வரண்டதைப்பற்றிய குறிப்பு உள்ளது. ஐவகை நிலமும் வயின் வயின் திரிந்து பாலை ஆகும் என்று தமிழிலக்கணம் சொல்கிறது. காரணம் நம் நாடு பருவமழையை நம்பி இருக்கும் பகுதி. ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாகும் பெரும் பஞ்சங்களை நாம் சந்தித்ததே இல்லை அதைப்பற்றிய குறிப்பே நம் இலக்கியத்தில் இல்லை.\nஏன் என்றால் பாலைநிலங்களில் பஞ்சத்தால் மக்கள் மடிவதில்லை என்பதே காரணம். பஞ்சம் வருமென அவர்களுக்குத் தெரியும். அதைச் சமாளிக்க அவர்கள் பயின்றிருப்பார்கள். அதற்கான சமூகஅமைப்புகள் அவர்களிடம் இருக்கும்.\nஇந்தியாவெங்கும் இருந்த பொது நிதி அமைப்பு பஞ்சம் தாங்கும் தன்மை கொண்டது. சில இடங்களில் விளைச்சலில் நாலில் ஒருபங்கு கூட வரியாக விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் நேர் பாதி அந்தந்த இடங்களில் கோயில்களிலும் பிற களஞ்சியங்களிலும் சேமிக்கப்பட்டது.\nபஞ்சம் வரும்போது பெரும் பொதுக்கட்டுமானங்கள் செய்யபப்ட்டன. இந்தியாவின் பெரும் கோபுரங்கள் பெரும்பாலும் பஞ்ச காலத்தில் கட்டப்பட்டவையே. ஏரிகள் பஞ்ச காலத்தில் வெட்டப்பட்டவையே. கோபுரம் கட்டினால் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையாக இந்த பொருளியல் திட்டம் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு செல்வம் வினியோகம் ஆகி பஞ்சம் நீங்கியது– கீய்ன்ஸின் பொருளியல் கொள்கையேதான்\nஆனால் பிரிட்டிஷ் ஆட்சி உருவான ஐம்பதே வருடத்தில் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்ட பகுதிகளில் கடுமையான பஞ்சம் வந்தது. 1776ல் வந்த முதல் பஞ்சத்தில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் செத்து அழிந்தார்கள். கிரேட் பெங்கால் ·பேமைன் என்று சொல்லப்படுகிறது இது. தமிழில் தாது வருடப்பஞ்சம் என்று.\nஅதுவரை நாம் அத்தகைய பஞ்சத்தைப் பார்த்ததில்லை. ஆகவே நம் நா���்டுப்புற இலக்கியங்களில் எல்லாமே அந்தப் பஞ்சத்தைப்பற்றிய வருணனைகள் திகட்டத் திகட்ட இடம்பெற்றன. மீண்டும் அடுத்த பெரும் பஞ்சம் 1884ல் வந்தது. 15 லட்சம் பேர் இறந்தார்கள்.\n ஏன் என்றால் பஞ்சத்தை சமாளிக்கும் இந்திய அரச அமைப்புகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியால் செயலிழக்க வைக்கப்பட்டிருந்தன என்பதே. இந்திய சமூகத்தில் இருந்த உபரி சேமிப்பு முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒட்டச்சுரண்டப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக இந்திய அரசாங்கத்திலும் கோயில்களிலும் நிலப்பிரபுக்களிலும் சேர்ந்திருந்த செல்வம் முழுக்க வெளியே போய்விட்டது\nபிரிட்டிஷ் வரிவசூல் முறையே இதற்குக் காரணம். சிறுகச் சிறுக வரியை ஏற்றிக்கொண்டே இருந்தார்கள் பிரிட்டிஷார். அவர்கள் ஐரோப்பாவில் நடத்திய எல்லா போர்களுக்கும் இந்தியாவில் வரி வசூல் செய்தார்கள். எத்தனை வரிபோட்டும் அவர்களின் உலக அரசாங்கத்தின் போர்ச்செலவை சமாளிக்க பணம் போதவில்லை.\nபிரிட்டிஷார் தாங்கள் ஆண்ட பகுதிகளில் ஜமீந்தார்களை நியமித்து அவர்களிடம் வரி வசூலித்தார்கள். தங்களுக்குக் கட்டுப்பட்ட மன்னர்களிடம் ஒட்டுமொத்த வரிவசூல் செய்தார்கள். அதாவது வரிவசூல் செய்வது மட்டுமே அவர்களின் வேலை. ஆட்சி செய்ய வேண்டியவர்கள் இந்திய மன்னர்களும் ஜமீந்தார்களும்தான். இந்தியாவின் எந்த பிரச்சினைக்கும் பிரிட்டிஷார் பொறுப்பல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்களுக்கு எதுவுமே செய்யவேண்டியதில்லை. தங்கள் ஆட்சி வசதிக்காக சில இடங்களில் சாலைகளையும் ரயில்பாதைகளையும் தபால்நிலையங்களையும் அமைத்தது தவிர அவர்கள் எதையுமே செய்யவில்லை.\nஒட்டச்சுரண்டப்பட்ட இந்தியாவில் முதலில் மன்னர்களிடம் இருந்த செல்வம் போயிற்று.பிறகு கோயில் செல்வங்கள் போயின. கடைசியாக தனிப்பட்ட விவசாயிகள் வைத்திருந்த குறைந்தபட்ச சேமிப்புகள் கூட பறிபோயின. அதன்பின் பஞ்சம் வந்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துக்குவிந்தார்கள். இன்று கிழக்கே ·பிஜி தீவுகள் முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் வரை உலகம் பரவியிருக்கும் இந்தியர்கள் அந்த பெரும்பஞ்சங்களில் ஒருவேளை சாப்பாட்டுக்காக தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டவர்கள்தான்\nஇந்தப் பெரும்பஞ்சங்களில் மக்கள் சாகும்போதே பிரிட்டிஷ் ஆட்சி பஞ்சாபில் ���ருந்து கோதுமையை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. தென்னகத்தில் இருந்த காடுகளை வெட்டி மரங்களைக் கொண்டு சென்றது. இதற்கு அப்பால் லார்ட் வேவல் பஞ்சத்துக்கு ஒரு விளக்கமும் அளித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தமையால் நிறைய சாப்பிட்டுவிட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது என்று. அவர்தான் நம் ஜார்ஜ் புஷ்ஹ¤க்கு முப்பாட்டா\nஇந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள்.\nஆனால் இப்போது நேரு தலைமை தாங்கிய அரசாங்கம் இருந்தது. உலகம் முழுக்க கையேந்தி பிச்சை எடுத்து மக்களைக் காப்பாற்றினார் நேரு. இக்காலகட்டத்தில் அமெரிக்கா செய்த உதவி என்றும் இந்தியா நினைக்கத்தக்கது. அப்போதைய அமெரிக்க தூதர் மொய்னிகான் இந்தியாவுக்கு 'டு த பீப்பிள் ஆ·ப் இண்டியா' என்று எழுதிய செக் தான் உலக வரலாற்றிலேயே ஒரு தர்மகாரியத்துக்காக எழுதப்பட்ட மிகப்பெரிய செக் என்று ஹ¥ஸ்டனில் ஆய்வாளர் நா.கணேசன் சொன்னார். நூறுகோடி இந்திய ரூபாய் அந்த நன்றிக்கடனுக்காக இந்தியா அமெரிக்காவுக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு புத்தகங்கள் அளித்ததாம். அந்நூல்கள் இன்றும் பெர்க்கிலி பல்கலையில் உள்ளனவாம்.\nஅந்த நாடு எப்படி முன்னேறியது முதல் இருபது வருடம் உலகம் முழுக்க சென்று சமாதானக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார் நேரு. கையிருப்பின் எல்லா செல்வத்தையும் செலவழித்து அணைகள் கட்டினார். இந்திய விளைநிலத்தின் அளவை நாற்பது சதவீதம் பெருக்கினார். அதன் விளைவாக பஞ்சம் அழிந்தது. இந்தியா உணவை உபரியாக உற்பத்தி செய்தது. பொதுத்துறையை நிறுவி மெல்ல மெல்ல இந்திய தொழில்களை உருவாக்கி வளர்த்தார்\nவெறும் ஐம்பதாண்டுகள். இன்று உலகின் மாபெரும் வளரும் பொருளாதாரங்களில் ஒன்று நம்முடையது. சிந்தித்துப்பாருங்கள் பஞ்சத்தால் மக்கள் சாகும் எத்தியோப்பியா 2060 ல் ஓர் உலக பொருளியல்சக்தியாக ஆகுமென்றால் அது எத்தனை பெரிய ஆச்சரியம் அந்த ஆச்சரியம்தன் இந்தியாவில் நடந்தது\nஇந்தியாவின் இறந்த காலத்துக்காக மட்டுமல்ல அதன் நிகழ்காலத்துக்காகவும் நீங்கள் பெருமைப்படலாம். ஆம், நாம் செல்ல வ��ண்டிய தூரம் அதிகம்.நம்மிடம் வறுமை இருக்கிரது. ஊழல் இருக்கிறது. எத்தனையோ சமூகத்தீமைகள் இருக்கின்றன. ஆனால் நாம் வந்த தூரம் அதிகம். பிரமிப்பூட்டும் அளவுக்கு அதிகம்.\nநண்பர்களே அது இந்த அமெரிக்கா வந்த தூரத்தைவிட அதிகம் என்றால் ஆச்சரியப்படுவீர்க்ள். சொல்லப்போனால் மொத்த ஐரோப்பா வந்த தூரத்தை விட அதிகம் சிந்தனை செய்து பாருங்கள். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கனடாவும் அந்த புதிய நிலத்தின் அளவில்லாத கனிவளத்தை பயன்படுத்தத்த்தான் நவீன மயமாவதற்கு தேவையான முதலீட்டை உருவாக்கிக் கொண்டன. உலகநாடுகளில் பாதியை காலனியாக ஆக்கி சுரண்டி அந்தச் செல்வத்தை பயன்படுத்திக்கொண்டுதான் ஐரோப்பா நவீனமயமாகியது\nநவீனமயமாதல் என்பது மூன்று தளங்கள் கொண்டது. ஒன்று நவீன போக்குவரத்து, செய்தித்தொடர்பு , நவீனக் கல்வி ஆகியவற்றின் மூலம் ஒரு சமப்படுத்தபப்ட்ட தரப்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்குதல். இரண்டு, நவீன தொழில் உற்பத்தி முறைகள் மூலம் ஒட்டுமொத்த பொருளியல் அமைப்பை உருவாக்குதல். மூன்று நவீன ஜனநாயக அரசு. இதில் முதல் மூன்றுக்கும் பெரும் முதலீடு தேவை\nநாம் பட்டினிதேசமாக ஆரம்பித்தோம். முதலீடே இல்லாமல் நவீன யுகத்தில் நுழைந்தோம். எப்படி நாம் நம்மை உருவாக்கிக் கொண்டோம் ஒரு முப்பது வருடத்தை உங்களால் பார்க்கமுடிந்தால் அதைக் கண்கூடாகவே காணமுடியும். வெறும் மேய்ச்சல்நிலமாக இருந்ததுதான் கொங்குமண்டலம். அங்கே சுற்றிலும் பரம்பிக்குளம் ஆளியாறு மேல்பவானி கீழ் பவானி அமராவதி குந்தா என அணைகள் எழுந்தன . மக்கள் மண்ணில் குடும்பம் குடும்பமாக இரவுபகலாக உழைத்தார்கள்\nகொங்குநாட்டில் வயல் தோறும் ஒரு கூழாங்கல் மலை இருக்கும். வேளாண்மைக்கு தகுதியற்ற கூழாங்கல் நிலம் அது. கையாலெயே கூழாங்கற்களை பொறுக்கி பொறுக்கி அதை விளைநிலமாக ஆக்கினார்கள் நம் மக்கள். வேளாண்மையில் கிடைத்த செல்வத்தை உண்ணாமல் உடுக்காமல் பைசா பைசாவாகச் சேர்த்து தொழில்களில் முதலீடு செய்தார்கள். இன்று கொங்குமண்டலத்தில் வருடத்துக்கு ஏறத்தாழ ஒருலட்சம்கோடி ரூபாய் புரள்கிறது என்கிறார்கள். அப்படி எத்தனை சமூகங்கள் இந்த ஐம்பது வருடங்களில் எழுந்து வந்திருக்கின்றன இந்தியா எங்கும். அவைதான் இந்தியாவை மீண்டும் கட்டிஎ ழுப்பிய சக்திகள்.\nஎந்த மனநிலை நம்மை உருவாக்���ியது இரண்டு அடிபப்டைக்கூறுகளை நான் சுட்டிக்காட்டுவேன். ஒன்று நம் குடும்ப அமைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களின் தாத்தாக்கள் பட்டினி கிடந்தவர்கள்தான். மாடுமேய்த்தவர்கள். பொட்டலில் உழுதவர்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு துளி குருதியையும் வியர்வையாக்கி தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். நம் அப்பாக்கள் பள்ளிக்குச் சென்றார்கள்.நம் அப்பாக்களின் குருதியை உண்டு நாம் கல்லூரிக்குச் சென்றோம்.\nஒவ்வொரு குடும்பமும் தன்னைத்தானே மேலே தூக்கிக் கொள்ள கணம்தோறும் உழைக்கிறது இந்தியாவில். ஒவ்வொரு தனி மனிதனுக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் கண்விழித்திருக்கிறது. வெற்றி பெற்ற ஒவ்வொருவரைத்தொடர்ந்தும் ஒரு குடும்பம் மேலெழுந்து வருகிரது. அது நம்முடைய மிகப்பெரிய ஆற்றல். நமது குடும்ப விழுமியங்கள் நம்மை உருவாக்கிய பெரும் சக்தி\nஅதைவிட முக்கியமானது நமக்கு கல்விமேல் உள்ள அபரிமிதமான பற்று. ஒவ்வொரு சாமானியனும் கல்வியை உள்ளூர மதிக்கும் தன்மை . தன் மகனுக்கு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொன்ன அந்த எளிய தொழிலாளி ஒரு பெரும் பண்பாட்டின் சாரமான மனநிலையை வெளிக்காட்டுகிறார்.\nஆதிச்சநல்லூரில் உறங்கும் நம் மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற செய்தி அதுவே. நாம் தோற்காதவர்கள். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழும் மாபெரும் தேசம் நாம். 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு' என உணர்ந்தவர்கள். அந்த செல்வமே நமக்கு பிற அனைத்துச் செல்வங்களையும் அளிக்கக்கூடியது\nஅந்த தேசத்துக்காக பெருமைப்படுங்கள். எங்கே வாழ்ந்தாலும் அந்த மகத்தான மண்ணின் அதில் உறங்கும் மூதாதையரின் வாரிசுகள் என்பதை மறவாதிருங்கள். அமெரிக்கா முழுக்க இதையே நான் சொன்னேன். அதை மீண்டும் இங்கே உறுதி செய்து முடிக்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyavasagan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:09:29Z", "digest": "sha1:DDNEAHILHNNLQDIBBRN5XCHTD6YN6D7U", "length": 78255, "nlines": 230, "source_domain": "puthiyavasagan.wordpress.com", "title": "பிழைப்புவாதிகள் | பிரச்சனை வேற சார்...", "raw_content": "\nஆண்ட பரம்பரை… ஆளப்போற தமிழன்.. என மீண்டும் வாக்குசாவடிக்கு கிளம்புறவங்களுக்கு…\nஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.\nஅப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.\nஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.\nபிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும், தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும், இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும், கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன், கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன், சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் , இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….\nஇப்படிப்பட்டவர் முதல்வர் ஆனால் ஏற்கனவே பிஆர்பிக்கு ஆதராவாக தீர்ப்பு எழுதிய பூபதியை , ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய குமாரசாமியை தண்டிக்க நினைப்பாரா ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா நினைத்தாலும் முடியாது என்பது யதார்த்தம், அது சீமானுக்கு தெரிந்தாலும் அப்படி சிந்திக்க கூட தன்னால் முடியாது என வெளிப்படையாக திருடர்களுக்கு சாதிவெறியர்களுக்கு, கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசவரும் இந்த தம்பி புரட்சியாளர் வெட்கம் இல்லாமல் மறுபுரம் பொய் ���சனங்கள் அவிழ்த்துவிட முடியும் என்பதும் நமது இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் கூட.\nஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.\nசீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், சாதிவெறிக்கு திராவிட கட்சிகள் என்ன செய்ததது என கேட்டீங்களா ஊழல் கட்சி – இனவெறிக்கு துணைபோன கட்சி என அதிமுக-திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சிபிஎம், சிபிஐ, பாமக என சொல்லிவிட்டு தமிழினவெறியர்கள் வருகிறார்கள் என அதிமுக, திமுகவை அழைத்தவர் வைகோ அவர்கள் என நேற்றைய அம்மா வழிபாடு முதல் இன்றைய முருகன் வழிபாடு வரை அனைத்தையும் ‘மாறி மாறி எதிர்க்கேள்வி கேட்டு’ நியாயப்படுத்தினார் சீமான் அவர்கள்.\nஒரு நாளில் அணு உலையினை மூடுவேன், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா, சாதிவெறி பாத்துக்கோ ஆனால் வெளியில் பேசாதே என அவருடைய பல புரூடா கண்டுபிடிப்புகளை அம்பலபடுத்தி நாமும் எழுதிவிட்டோம். இருந்தாலும் மேற்கண்ட பேட்டியில் ஜெ குறித்தும், ஆட்சிக்குவந்தால் நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், கூட்டணி வைக்கமாட்டோம் என்றைக்கோ சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்தோம் என்பது குறித்து சீமான் உதிர்த்த மொட்டுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.. விவாதிக்க வேண்டியவை.\nதீய ஆட்சி அகற்றி நல்லாட்சி நாங்கள் கொடுப்போம் , மாற்று என சொல்பவர்கள் அதிமுக என்ற ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் சீட்டுக்காக என சொல்லும் சீமானை கடந்த தேர்தல்களில் இதே ஜெயலலிதாவுக்காக ஓட்டுக்கேட்டீர்களே என செந்தில் மடக்கியபோது, சீமான் அதற்கு ஆமா கேட்டேன் அதிமுகவுக்கு மட்டுமா சிபிஎம், சிபிஐ, திமுக ஏன் காங்கிரஸ் கைசின்னத்திற்கு கூட ஓட்டுக்கேட்டேன் ஆனால் நான் சீட்டு பேரம் பேசி கேட்கவில்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு அன்றைக்கு அது அவசியம் என பட்டது என அல்ஜிப்ரா கணக்கு போடுகிறார் சீமான்.\nஜெயலலிதாவுக்காக தருமபுரி மாணவிகளை கொளுத்திய அதிமுக காலிகளை யோக்கியர்கள் என சிந்தரிப்பது என்பது முதல் பக்க அதிமுக விசுவாசியாக அடையாளப்படுத்திக்கொண்டு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், புலி புலி என ஈழத்தமிழர்கள், அகதிகள் மீது அரசை ஏவிவிட்ட ஜெயாவின் அதிமுகவிற்காக 2011, 2014 ஓட்டுக்கேட்டு அதனை ஈழ மக்களுக்காக என சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…\nமக்கள் 3 முறை தேர்தலில் ஜெயிக்க வைத்து ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டபின் நாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு போவது தவறு என சில மாதங்களுக்கு முன்னர் கூட ஊழலுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் இன்று அதிமுக ஊழல் கட்சி என தீர்ப்பு எழுதுவது ஏன்..\nஎல்லாத்தையும் அடித்து நொறுக்குவோம், புதிதாக ஆரம்பிப்போம் என சொல்லிவிட்டு அதே கட்டமைப்பின் ஒரு அங்கமான தேர்தலில் பங்கெடுப்பது எப்படி சரியாகும், வெளிச்சம் இங்க தான் இருக்கு என தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவது அல்லவா இது, அரசு கட்டமைப்பின் ஒரு அங்கமான போலீசு துறையில் வேலைசெய்யும் போலீசு குறித்து இன்று விசாரணை இயக்குனருக்கு இருக்கும் அறம் கூட தெரியாமல், போலீசு நம்ம ஆட்கள் , லஞ்சம் கொடுப்பது டிப்ஸ் மாதிரி என போலீசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் நீங்கள் உடைத்தெறிய போகும் அரசு கட்டமைப்பு எதை\nதெரிந்து இருந்தாலே தேர்தல் மூலம் உடைக்க முடியாத அரசை நீங்கள் இவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லிவிட்டு எந்த வெங்காய கட்டமைப்பை அடித்து நொறுக்க போகிறீர்கள்.. கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன் கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன் பச்சமுத்துகள் இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா பச்சமுத்துகள் இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொண்ட பின் ஏழ்மையை ஒழிக்க முடியுமா\nபச்சமுத்துவையும், வைகுண்டராஜனை ஜப்தி செய்து மக்கள் உரிமையை, சொத்தை மீட்பேன் என சொல்லமுடியுமா சீமான் அவர்களே… பிஆர்பியிடம் காசுவாங்கிய போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்பேன் என சொல்ல முடியுமா பிஆர்பியிடம் காசுவாங்கிய போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்ப��ன் என சொல்ல முடியுமா ஒருவேளை தமிழனை தமிழன் கொள்ளையடிக்கலாம் என விட்டுவிடலாமா…\nஆக தேர்தல் மூலம் நீங்கள் புரட்சி என சொல்வது மக்களை ஏமாற்ற என்பதற்கு பச்சமுத்து குறித்தும் போலீசு, நீதிமன்றம், அதிகார மையம் குறித்தும் பேச மறுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.. இதெல்லாம் பேசுபவன் தேர்தலில் அதனை சாதிக்க முடியாது என ஆரம்ப கட்டத்திலேயே முடிவு செய்துவிடுவான்… தமிழனிவாதி தியாகுவிற்கு இருக்கும் அரசு குறித்த அறிவு கூட தங்களுக்கு இல்லையே என்பதல்ல அதனை சொல்லும் அறம் இல்லை.\nமூன்றாவதாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பது, கடந்த காலங்களில் 2016 ஜெயிக்க எவர் வேணும் ஆனாலும் வாங்க ஆனா தலைமை நாங்கதான்… ஏன் காங்கிரஸ் கட்சி கூட என் பின்னாடி வந்து நில்லு என இன்றைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டு போல ஜெயிப்பதற்கு எவனுடனும் சேரதயார் என சொன்னவர் நீங்கள், இதை தான் பாமக அன்புமணி சொல்றாரு இன்றைக்கு… அன்புமணியை ஏற்றுக்கொள் என்று.\nஆக சாதிவெறியர்கள் குறித்து, பச்சமுத்து-வைகுண்டராஜன்-பிஆர்பி போன்ற மாபியாக்கள் குறித்து துளி கூட கருத்து சொல்லாமல் நேற்றுவரை ஜெயா உள்ளிட அனைவருக்கும் வக்காலத்துவாங்கிவிட்டு இன்று காங்கிரஸை கூட என் பின்னால் வந்து நில்லு என முதல்வர் பதவிக்கு நீங்கள் ஒளிவட்டம் போடுவது கடைதெடுத்த பிழைப்புவாதம் அன்றி வேறென்ன\nஇதற்கு புரட்சி , கட்டமைப்பு என சொல்லாடல்களை பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை… பதவி , சொகுசான வாழ்க்கை வேணும் என்றால் அம்மா, அம்மா என நாஞ்சில் போல போய் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லலாம்… இப்பவும் சொன்ன வசனங்களை தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் அது மக்களின் விடுதலையை கேலி செய்வதாக உள்ளதே…\nபதிவின் தலைப்பை படித்தால் பொருத்தமற்று இருக்கிறதே என யோசிக்கலாம்… சீமான் தனக்கு ஓட்டுப்போட சொல்லும் காரணமும் இதைவிட பொருத்தமற்று இருப்பதால் தான் மேற்கண்ட தலைப்பு.\nதருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…\nதிருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…\nசரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…\nதமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..\nBy புதிய வாசகன் • Posted in பிழைப்புவாதிகள், வாக்க���ச்சீட்டு அரசியல்\t• Tagged சீமான் போங்காட்டம்\nபார்ச்சூனர் காரையும், டாஸ்மாக்கையும் தடை செய்…\nகுடிநீர், ரேசன் முதல் லாக்கப் டெத் வரை அன்றாட மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் இருக்கும்போது மொத்தமாக அடையாள போராட்டம் நடத்துவது அல்லது வீடுவீடாக ஓட்டுக்கேட்டு வருவது இந்த இரண்டை மட்டும் பார்க்கும் முகஸ்டாலின் முதல் சீமான் கட்சி வரை அனைத்து ஓட்டுக்கட்சியினரின் செயல்பாடாக இருக்கிறது.\nமக்கள் பிரச்சனைகளை ஒரு கோடி உறுப்பினர் கொண்ட கட்சியும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர் கொண்ட கட்சியும் ஒரே மாதிரி அனுகுவதன் பின்னணி என்ன\nஒன்றும் இல்லை மக்களுக்கு அதிகாரம் இல்லாத இந்த அமைப்பில் கவுன்சிலர் முதல அமைச்சர் வரை நல்லா கல்லா கட்டலாம். மாட்டிக்கிட்டாலும் சொத்து பறிமுதல் செய்யப்படமாட்டாது, சிறிது காலம் கழித்து வேறு கட்சியில் ‘மக்கள் சேவை’ செய்யலாம் என்ற உறுதியான நம்பிக்கை தான் காரணம்..\nநினைத்தவுடன் கட்சி மாற நாஞ்சில், சேகர்பாபு, பரிதி, வைகோ, குஷ்பூ… வகைறாக்கள் பயப்படாமல் இருப்பது, நினைத்தவுடன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ள சீமான் ( ஜெ ஆதரவு) , திருமா (காங்கிரஸ் முதல் கலைஞர் ஆதரவு), ராமதாஸ் ( வன்னியர் ஆளனும்- மோடி ஆகனும்) போன்றவர்கள் சீறுவதும், லைபாய் தான் தெரியும் வாஜ்பாய் வர நாந்தான் காரணம் என்ற ஜெ முதல் & குஜராத் படுகொலை அது வேறுமாநில பிரச்சனை என்ற கருணாநிதி வரை வேறு வேறு கூட்டணி மாற தைரியம் அளிப்பதற்கும் மேற்கண்டநம்பிக்கை தான் அஸ்திவாரமே.\nஒரு ஓட்டுக்கட்சிகாரனும் நாங்க வந்தால் பிஆர்பி- பச்சமுத்துவை தண்டிப்போம் சொத்தை பறிமுதல் செய்வோம் என எந்த வாக்கு உறுதியும் தருவது இல்லை, நல்லாட்சி தருவோம் என பொதுவாக தான் கொடுக்க முடியும்.\nகடவுள் நம்பிக்கையை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் கோவிலுக்கு செல்வது போல இன்று திருடனுக்கும் ஆதரவு பறிகொடுத்தவனுக்கும் ஆதரவு என சொல்லிக்கொண்டு திரியும் மக்கள் பிரதிநிதிகளை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் அவர்களை தேர்தெடுக்க வாக்குச்சாவடிக்கு போவது என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.\nBy புதிய வாசகன் • Posted in பிழைப்புவாதிகள், வாக்குச்சீட்டு அரசியல்\t• Tagged விலைவாசி உயர்வு\nகருவேலமரம் கெடுதிங்கிற வைகோவுக்கு ஜெயா குற்றவாளியினு தெரியாதோ..\nஇப்படியெல்லாம் கேட்க பிடாது…. மோடிக்கு ஓட்டுக்கேட்ட வைகோவிடம் பிட்பாக்கெட் கேஸ் பற்றி கேட்டால் எப்படி… பிட்பாக்கெட் கேஸே கூடாது எனும்போது மேலே உள்ள பிரச்சாரத்தை பற்றியெல்லாம் யார் கேட்க தகுதி இருக்கு…\nமோடிக்கு ஓட்டுக்கேட்ட வைகோ இன்று விஜயகாந்த்-தால் மாற்றப்போவது எதை..\nஇன்று மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என வைகோ அழைப்பு விடுத்து உள்ளதாக செய்தி வந்து உள்ளது.\nபதவி சுகத்திற்காக சாதிவெறி அன்புமணி, கழிசடை அரசியல்வாதி விஜயகாந்த் ஆகியோருடன் இணைத்து இதே இந்துமதவெறி பாசிஸ்ட் மோடிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுக்கேட்ட வைகோ அவர்கள் தான் இன்று விஜயகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.\n19 மாதம் ஜெயிலில் வைத்த ஜெயலலிதாவுடன் வெறும் 7 எம்.எல்.ஏ சீட்டுக்காக கூட்டணி வைத்த வைகோ, கலைருடன் மீண்டும் தேவைப்படும்போதெல்லாம் கூட்டணிக்கு போவதுபோல சீன் போடும் வைகோ, நடைபயணத்தில் இதே ஜெயலலிதாவை பார்க்கும் போது சிரித்து பேசியது அவர் புகழ் பாடிய வைகோ தான் இன்று மோடியை ஜெயிக்க வைத்து நாடு நாறிப்போக தானும் தெரு தெருவாக கூவியது குறித்து குற்றவுணர்வு இல்லாமல் இன்று விஜயகாந்த்-க்கு அழைப்பு விடுக்கிறார்.\nஇவர் தான் பகத்சிங் என புரட்சியாளார்கள் குறித்து புத்தகம் எழுதுகிறார் என பாராட்டுகின்றனர் சிலர். மோடிக்கு , விஜயநாந்த் அரசியலை கூட புரிந்து கொள்ள வக்கற்ற என்பதை விட தெரிந்து கொண்டே மக்கள் ஏய்ப்பது என்ற சிந்தனையில் இருக்கும் வைகோ தான் மறுபுறம் மக்கள் நலன், தமிழக நலன் என உதார் விடுகிறார்.\n2002 குஜராத் இனப்படுகொலை சமயத்திலேயே குஜராத்-க்கு சென்று மோடிக்கு பாராட்டு கூட்டம் நடத்தி பேசியவர் தான் இந்த வைகோ என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு நம்ம வைகோ அவர்களுக்கு….\nஇப்படி தேசப்பணியில் ஈடுபடும் வைக்கோ அவர்கள் தான் தனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கை என பொன்விழா நடத்த அழைப்பிதழை எடுத்து விமானத்தில் சென்று பல மாநில தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு திரும்புகிறார்.\nஇதைவிட கேப்மாரித்தனம் உலகில் இருக்க முடியுமா\nBy புதிய வாசகன் • Posted in பிழைப்புவாதிகள், வாக்குச்சீட்டு அரசியல்\t• Tagged நாஞ்சில்-வைகோ வகைறாக்கள்\nநாஞ்சில்:‘பணத்துக்கு ��டியும்’ கிரிமினலின் புத்தககண்காட்சி சிறப்புரை ‘படித்தால் படியும்’…\nபணத்துக்காக மக்களின் வாழ்வை சூறையாடும் ஓட்டுக்கட்சிக்கு அடியாள் வேலை செய்யும் இந்த கிரிமினலுக்கு என்ன படிப்பின் முக்கியத்துவம் தெரியும்…\nஎந்த புத்தகம் படித்து ‘சின்னம்மா’ காலில் படிந்தார் என இந்ந அடிமை சொல்ல வேண்டாம்… இவரை அழைத்து வந்தவர்களாவது சொல்வார்களா..\nஇவரின் அயோக்கியத்தனமான அறம் குறித்த நமது சமீபத்திய பதிவு இதோ…\nராம்மோன்களை நியாயப்படுத்த இன்னோவா நாஞ்சிலை தடுக்கும் அறம் – மிக ஆபத்தான வக்கிரத்தின் உச்சம்…\nBy புதிய வாசகன் • Posted in பிழைப்புவாதிகள், வாக்குசீட்டு அரசியல்\t• Tagged எது நேர்மை\nஅருண்குமார் தவே: மேகி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் அருவருடிகள்..\nஅதிக ரசாயனம் காரணமாக மேகி தடை செய்யப்பட்டது குறித்து நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.\nஅதில் மருத்துவர் ஒருவர் உடலுக்கு கெடுதல் என தெரிந்தபின்னர் நாம் இதுபோன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு இடியாப்பம் போன்ற இயற்கையாக செய்யக்கூடிய பொருட்களுக்கு மாறுவதே நல்லது என சொல்லி முடிக்கவில்லை அதற்குள் அருண்குமார் தவே என்ற பொருளாதார நிபுணர் என்றும் பின்னர் பாஜக ஆதராளர் என்றும் சொல்லிக்கொண்டு வரும் கார்ப்பரேட் அருவருடி துள்ளிகுதித்து அப்படியெல்லாம் மாற முடியாது,\nமாம்பழத்தை கூட கார்பைடு பழம் போட்டு பழுக்க வைக்கிறான், தர்பூசணியை ஊசி போடுறான் என ஆரம்பித்து ரோட்டு கடை அசுத்தமின்மை, காற்று – தண்ணீர் மாசு, டாஸ்மாக் கடையில் குடிப்பது போல மேகி போன்றவைகளும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதது என்றும்,\nகாரில் ஒரு குறிப்பிட்ட பகுதி தவறாக உற்பத்தி செய்யப்பட்டு விற்றபின் மீண்டும் அதனை வாங்கிக்கொண்டு புது கார் கொடுப்பது போல மேகி மீண்டு வரும் என கூறினார்.\nஇப்படி குடிப்பது, காரை திரும்ப வாங்கிக்கொள்வது போன்றவற்றை மேகி தடையுடன் ஒப்பிட முடியுமா என நிகழ்ச்சி நெறியாளர் சுட்டிக்காட்டி விவாதத்தை தொடர்ந்தார்.\nஇந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது பொருளாதார நிபுணர் என்ற போர்வையில் அருண்குமார் தவே போன்ற கார்ப்பரேட் அடியாட்கள் கார்ப்பரேட் நலனுக்காக மோடி அரசையும் அதனுடைய காவி நடவடிக்கைகளையும் ஆதரித்து இதற்கு முன்னர் பலமுறை வெட்க��் இல்லாமல் தொலைக்காட்சிகளில் பேசியதையும் இன்று நெஸ்லேவுக்காக ஆவேசப்படுவதையும் இணைத்து பார்த்தால் புரியும்.\nபொதுவான கார்ப்பரேட் ஆதரவு அதற்காக காவி ஆதரவு என பேசும் போது பொறுமையாக அதனை விவாதிக்கும் அருண்குமார் தவே போன்ற அடியாட்கள் நெஸ்லே போன்ற மிகப்பெரிய, குறிப்பிட்ட கார்ப்பரேட் கொள்ளை பாதிக்கப்பட போகிறது என்ற நிலை வரும் போது எந்த அளவுக்கு வேகமாக அதனை தடுத்து நிறுத்த முற்படுகிறது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும்.\nபோபாலில் ஒரே இடத்தில் மிகப்பெரிய மனித படுகொலையினை செய்த முதலாளித்துவ இலாபவெறி இன்று இதுபோன்ற உணவு, மருத்துவம் போன்ற அன்றாடம் மக்கள் உயிர்வாழ அடிப்படையான விஷயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏன் எதற்காக சாகிறோம் என தெரியாமல் தினந்தோறும் கொன்று வருகிறது எனபதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.\nஇதனை நாம் உணரும் போது தான் கார்ப்பரேட்களை மட்டுமல்ல அவர்களுக்காக நடத்தப்படும் அரசையும் புரிந்துகொள்ள முடியும்.\nBy புதிய வாசகன் • Posted in செய்தி விமர்சனம், பிழைப்புவாதிகள், முதலாளித்துவ லாபவெறி\t• Tagged கார்ப்பரேட் அரசு, மேகி தடை\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் – சீமான்…\n‘தமிழக முதல்வர் நாற்காலி’ : சீமானின் ‘பெருங்கனவு’ …\nரோட்டில் குப்பை போடுபவனை கண்டால் கோபமாகி விடுவேன்’ என தம்பி படம் எடுத்து பின் விகடனில் பேட்டி கொடுத்த ஒரே ‘புரட்சியாளர்’\nதம்பி என்கிற ’நாளை நமதே பாகம் 2’ என்ற படத்தை எடுத்துவிட்டு புரட்சி, சே குவேரா என வீரவசனம் பேசி வந்த சீமான், தொடர்ந்து வந்த தேர்தல்களில் ஜெயலலிதாவும் அதிமுகவும்; காங்கிரஸு, திமுகவிற்க்கு மாற்று & 7 பேர் விடுதலைக்கு ‘போராடக்கூடிய’வர் என சூறாவளியாக பிரச்சாரம் செய்வதும், அதே நேரத்தில் பச்சைத்தமிழர்’ பச்சமுத்து, அண்ணன் வைகோ, ’கொங்கு ஐயா’ ஈஸ்வரன் போன்றோர்கள் பாஜகவுடன் பிழைப்புக்காக கூட்டணி இருந்தாலும் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்வது இல்லை என ‘பச்சையாக’ பிழைப்புவாதியாக மக்கள் மத்தியில் அம்பலமாகிப்போனார் என்றால் அது மிகையில்லை.\nஇடிந்தகரை போராட்டத்துக்கும் ஆதரவு, வைகுண்டராஜன் வீட்டு திருமணத்தில் பங்கேற்பு, பி.ஆர்.பழனிச்சாமியிடம் காசு வாங்கிட்டு அவரையே இன்று எதிர்க்கும் அதிகாரிகள் என பி.ஆர்.பி��்கு வக்காலத்து என இவரின் உள்ளடி செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎவனோ ஒருவன் என்ற சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் படத்தை அன்றே எடுத்தவர். விஜயின் அடுத்த படத்தை எடுக்க ஆசை என பேட்டி கொடுத்த ’நேர்மையான கோபிநாத்’ என்றும் இவரை சொல்லலாம்.\nதற்போது 2016 முதல்வர் பதவியில் தான் (சீமான்) அமர வேண்டும் என்ற ஒரே ’உலகமக மாற்றத்துக்கு’தேர்தலில் களமாட போவதாக பிரச்சாரம் செய்துவரும் இவரின் திருவிலையாடல்கள் தமிழன் மதம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழர் முன்னணி என நடந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று.\nசரி நாட்டின் இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என இவரின் பேட்டியில் பார்த்தோமானால், கல்வியிலிருந்து குடிக்கிற தண்ணி வரை காசு இருக்குறவனுக்கு என்ற தனியார்மய கொள்கை என காரணமாக இருக்கு, திமுக, அதிமுக மாறி மாறி வந்தாலும் கொள்கையில் மாற்றமில்லை என கூறுகிறார், சரி அப்ப என்ன தீர்வு என்றால் ஒரு தமிழன் முதல்வர் ஆனால் தான் தமிழனின் வலி தெரியும் , அந்த தமிழனும் நானாகத்தான் இருக்கனும் என ஒரே போடாக போடுகிறார்.\nஇலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரின் வெற்றி பெற காரணமான தேர்தலையும், அவரின் அதிகாரத்தையும் கேள்வி கேட்கும் சீமான், இந்தியா தேசத்தின் தமிழக முதல்வராக மட்டும் வந்து விட்டால் விடுதலை அடைந்துவிட முடியும் என கூறுவது ஏற்க முடியாமா என அவர் விளக்குவது இல்லை..\nபிரச்சனைக்கு காரணம் கல்வி தனியார்மயம், மருத்துவம் தனியார்மயம் தான் காரணம் என்றால் பச்சமுத்து போன்ற கல்வி கொள்ளையர்களுக்கு எதிராக, அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் அரசுக்கு எதிராக போராடுவது என்பதை விட்டுவிடுவது என்பது மட்டுமல்ல அது குறித்து பேசவே மறுத்துவிட்டு, மறுபுறம் தமிழன் ஆளாதது தான் காரணம் என முதல்வர் பதவிக்கு ஒளிவட்டம் போடுவது ஏன்\nசாதிவெறி தாக்குதலுக்கு என்ன சொல்றீங்க என்றால் அதெல்லாம் சின்ன பிரச்சனை, தமிழன் நினைச்சுகிட்டா சரியாகிடும் என போதையீற்றுகிறார் இந்த தேவர்சாதிவெறியர். ஐயா தேவர், ஐயா ராமதாஸ் என எச்சில் ஒழுக பேசுபவன் எவனுக்காவுது கயர்லாஞ்சி முதல் பரமக்குடி, தருமபுரி வரை ஆதிக்க சாதிவெறியின் கொடுமையினை கிஞ்சித்தும் உணர முடியுமா என்றால் முடியவே முடியாது என்பது தான் பதிலாக இருக்க முடியும்.\nஎப்படி பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் படத்தை மாட்டிக்கொண்டு நாங்கள், ‘பாதிக்கப்படும் பெரும்பாண்மையான வன்னியர்களின்’ வாழ்க்கைக்கு விளக்கு ஏத்த வந்த மாற்று’ என ஆதிக்க சாதிவெறியினை கட்டவிழ்த்துவிட்டு அதிகாரத்துக்கு தன் குழந்தையை கொண்டு வரத்துடிக்கும் ராமதாஸ் போன்றோர் சாதிவெறி அரசியல் நடத்துகிறாரே அதுபோல அதே பெரியார், அம்பேத்கார் என போட்டுகொண்டு சாதிவெறியை கேள்விக்குள்ளாக்காமல் தமிழினவெறி என்ற அரசியல் மூலம் முதல்வர் பதவியை அடைய துடிக்கிறார் சீமான்.\nஅதனால் தான் அரை மணி நேரத்தில் ஐ.நாவில் பேசவிட்டால் ஈழம் வாங்கி தந்து இருப்பேன் என பேட்டி கொடுப்பதும், பின்வரும் வீடியோவில் ஒரு நாள் முதல்வர் ஆக்கி பாருங்கள் அணு உலையினை மூடிக்காட்டுகிறேன் என உதார் விடுவது எல்லாம். சர்வலோக நிவாரணியாக இவர் நிறுத்தும் முதல்வர் பதவி குறித்த பிம்பத்தை பார்த்து ‘இன்றைய’ தமிழக முதல்வர் ஓபிஎஸ் மட்டுமல்ல, தமிழக மக்களும் சிரிப்பார்கள் என்பது நிச்சியம்.\nகடந்தவாரம் ‘பச்சைதமிழர்’ தொலைக்காட்சியிலேயே தனது திட்டத்தை’ விள்க்க முடியாமல் திணறிய சீமான் இறுதியில் தமிழனுக்கு என ஒரு வாக்கு இருக்குதால் இல்லையா என்பதற்கு தான் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரா நிற்கிறேன என்பதும் ( இதே வெங்காய தேர்தலில் விக்னேஷ்வர் நின்றால் அது தக்காளி சட்னி) சரி அப்படி நின்று உங்களை தமிழக மக்கள் ஜெய்க்க வைக்கவில்லை என்றால் என கேட்கும் போது, மீண்டும் கத்துவேன் மக்களிடம் பிரச்சாரம் செய்வேன் என கூறும் சீமான், மேற்கண்ட கூடங்குளம் உரையின் இறுதியில் ஐந்து வருஷம் கத்தி பார்ப்பேன், எவனும் கேட்கலையா , நயன்தாரா நமீதா என அவங்களோடு சினிமா நடிக்க போயீடுவேன் என மிரட்டுகிறார் இந்த ’புரட்சியாளர்’.\nஅனைத்தையும் தனியார்மயமாக்கும் அரசின் போக்கு, இந்துமதவெறி பாசிசம், ஆதிக்க சாதிகளின் அக்கிரமம் என எதையும் பேசாதே என்னை ஒரு நாள் முதல்வர் ஆக்கு…. அப்புறம் பாரு ஒரு நாளில் அணு உலையை மூடுறேன்…. என உதார் விடும் இவர்தான் மறுபுறம் பிழைப்புவாதிகளையும் சாதிவெறியர்களையும், கல்விக்கொள்ளையர்களையும் ஐயா என பாசத்தோடு அழைக்கிறார். இப்படி பல்டி குளியலே போடும் இவரு மட்டும் தான் தமிழன் வலி உணர்ந்த ஒரே தமிழர் என்று முதல்வராக்க சொல்வது ஒன்றே போது வாக்குசீட்டு அரசியல் டவுசரின் யோக்கியதை என்னவென்று மக்கள் அறிந்து கொள்வதற்கு..\nBy புதிய வாசகன் • Posted in செய்தி விமர்சனம், பிழைப்புவாதிகள்\t• Tagged அணு உலை, அரசியல் பித்தலாட்டம்\n’உலகம் சுற்றும் வாலிபன் மோடி’ சொல்றது வைகோ\nமோடி ஆட்சி மிக மோசமாக மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது என தற்போது பேசும் வைகோவின் லேட்டஸ்ட் கருத்து ‘உலகம் சுற்றும் வாலிபனா’ மோடி இருக்கிறார் என்பது….\nமீனவர் பிரச்சனையோ, கச்சதீவோ, காவேரி பிரச்சனையோ எதிலேயும் ஆட்சிக்கு வரும் முன்னர் பாஜக தமிழக மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தது இல்லை, எதிராக தான் பேசி உள்ளது.\nமோடியும் மக்கள் நல அரசாக குஜராத்-ல் ஆட்சி செய்யவில்லை என்பது உலக அரசியலை கரைத்து குடித்த நம்ம வைகோவிற்கு நன்றாகவே தெரியும்.\nதன்னுடைய பிழைப்புவாத பொறுக்கி அரசியலுக்காக விஜயகாந்த், ஜெயலலிதா, ராமதாஸ் என யாருடனும், எப்பவேணாலும் கூட்டணி சேரக்கூடியவர்களாக தான் அன்புமணி முதல் வைக்கோ வரை உள்ளனர்.\nஇதுல மக்கள் மறதி நோயில் இருப்பது போல 6 மாதம் ஒரு முறை கூட்டணி மாறும்போது எல்லாம் புரட்சியாளர்கள் போல இந்த ஓட்டுப்பொறுக்கி பிழைப்புவாதிகள் கொடுக்கிற பில்டப்பு இருக்கே தாங்க முடியலை.\nBy புதிய வாசகன் • Posted in செய்தி விமர்சனம், பிழைப்புவாதிகள், மோடி அரசு\t• Tagged கூட்டணியே சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதிகள்\nஆஸ்ரம் பள்ளி: நிஜத்தில் ரஜினி ‘சிவாஜி’ அல்ல சுமன்(ஆதி) தான்…\nஅங்கீகாரம் இல்லாமல் 4 ஆண்டுகளாக ஆஸ்ரம் பள்ளியினை ரஜினி குடும்பம் நடந்தி வரும் செய்தி வெளிவந்து உள்ளது.\nபல லட்சம் கட்டணமாக மாணவர்களிடம் கொள்ளை வசூல் செய்யும் இப்பள்ளிக்கு அங்கீகாரம் கூட வாங்காமல் நடத்தும் இதே ரஜினி தான் சினிமாவில் சிவாஜி படத்தில் ஏழைகளுக்கு இலவசமாக கல்வி நிலையங்களை நடத்த போராடுவதாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்து கஷ்டப்படுவதாகவும் காட்டியிருப்பார்கள். ரஜினிக்கு எதிராக சதிசெய்யும் கல்விக்கொள்ளையனாக ஆதி(சுமன்) நடத்தியிருப்பார்.\nஆனால் நிஜத்தில் ரஜினி சிவாஜி அல்ல, சுமன் (ஆதி) தான் என்பதை தான் மேற்கண்ட ஆஸ்ரம் பள்ளி கட்டணமும், அங்கீகார குறித்த செய்தியும் காட்டுகிறது.\nதிரையில் மட்டும் தமிழ்மக்கள், தமிழ்பால் என கதைவிடும் ரஜினி நிஜத்தில் தமிழ்மக்கள் ரத்தத்தை உறுஞ்சும் அட்டையாக இருக்கிறார்.\nஇன்றைய அரசியல் கட்சியிலும் மத நிறுவனங்களிலும் சினிமா பிரபலங்களிலும் கல்விக்கொள்ளையர்களாகவும், அவர்களை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் நிலையில் இவர்கள் மூலம் நமக்கு தீர்வு வரும் என யோசிப்பது எப்படி சரியாகும்…\nBy புதிய வாசகன் • Posted in செய்தி விமர்சனம், பிழைப்புவாதிகள்\t• Tagged எது நேர்மை, ரஜினியின் தமிழ்பற்று\nகாஞ்சனா : ராகவேந்திரா மனதில் பேய் வருமா….\nரஜினியின் எளிமை, 3 மாதத்துக்கு ஒரு படம் எடுக்க முடியும் என்றாலும் பணத்தின் மீது ஆசைப்படாமல் இமயமலைக்கு சென்றுவிட்டு ஆண்டுக்கு ஒருபடம் எடுப்பது என, முக்கியமாக அவரும் ராகவேந்திரா பக்தராக இருப்பது என ரஜினியின் தீவிர பக்தராக காட்டிக்கொள்பவர் ராகவா லாரன்ஸ்.\nமறுபுறம் லாரன்ஸ் அனாதை குழந்தைகளுக்கு பள்ளி நடத்துவது பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவராக ரஜினி போல தோற்றத்தை ஏற்படுத்தி வருபவர்.\nஆனால் தொடர்ந்து முனி, காஞ்சனா, காஞ்சனா2 என பேய், பில்லி, சூனியம் என படம் எடுப்பது எதைக்காட்டுகிறது. ராம.நாராயணன் போல அம்மன் படம் எடுப்பது போல தொடர்ந்து இவ்வாறு படம் எடுப்பதன் நோக்கம் என்ன\nஎப்படி எளிமையின் ரஜினி லட்சம் ரூபாய் வாடகைக்கு விடும் கல்யாண மண்டபம், லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கும் ஆஸ்ரம் பள்ளி, இது இல்லாமல் பலவித கர்நாடக மாநிலத்தில் முதலீடுகள் என ஒரு துளி வியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு கொடுத்த தமிழகம் என தமிழகம், தமிழக மக்கள், தமிழ்பால் என ஏமாற்றுகிறாரோ, அதுபோல பேய், சூனியம், லட்சுமிராய், டாப்சி நடனம் என மூடத்தனத்தையும், கவர்ச்சியையும் காட்டி அதை குடுப்பத்தோடு பார்க்கும் திரைப்படம் என மக்களை அசிங்கப்படுத்தி கல்லா கட்டும் வேலைதான் லாரன்ஸ் படத்தின் பின்னணி.\nபெரியார் மண்ணில் கமர்சியல் என்ற போர்வையில் நச்சுகருத்தினை ராகவேந்திர பக்தர் லாரன்ஸ் பரப்பி வருகிறார்,\nராகவேந்திரா பக்தன் மனதில் எப்படி பேய், டாப்சி வரும்…\nவரும் என்றால் அது எப்படி கடவும் ஆன்மா, இமயமலை என மறுபுறம் சிந்திக்கும்….\nஇதற்கு பதில் லாரன்ஸே சொல்கிறார்…\n‘எனக்கு ரஜினி மிகவும் பிடிக்கும்’\nBy புதிய வாசகன் • Posted in பிழைப்புவாதிகள்\t• Tagged பிழைப்புவாதிகள், ரஜினியின் தமிழ்பற்று\nGH: டாக்டர் படிப்பவனுக்கு சோதனை எலிகளாடா மக்கள் \nகழிப்பறை இல்லை, மருந்து இல்லை, தண்ணீர் இல்லை, ஸ்கேன் உள்ளீட்ட பல சோதனைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக துட்டு, பில்….. எல்லா ஆப்ரேஷனுக்கும், சிகிச்சைக்கும் ஆதார், காப்பீடு என மொத்த மனிதமும் செத்து கிடக்கிறது….அரசு மருத்துவமனைகளில்...\nஇசக்கிமுத்து விட்டு சென்ற போர்க்குரல்… “மாற்றவேண்டியது முதலமைச்சரை அல்ல…. ”\nசீமான் ரசிகர்களுக்கு சமர்பணம்: ’ஒரு நாள் முதல்வானால் கூடங்குளம் குளோஸ்…… \nஐந்து வடிஷம் கத்தி பார்ப்பேன் இல்லைனா நமீதாவுடன் நடக்க போய்டுவேன்… (இதை சொல்லி ஐந்து வருஷம் ஆயிடுச்சு) @\nநெய்தல் படை கட்டி மீனவர்கர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்….@ ( இந்திய ராணுவம் என்ன பண்ணும்…. சரி இதற்கு முதலில் சட்டத்தில் இடம் இல்லையே… பதவி பிரமாணம் எடுப்பது இந்த சட்டத்தில் தானே வரும் )\nஅண்புமணி ஆளட்டும் நான் எதிர்க்கட்சியாக இருக்கேன்… நான் ஆள்றேன் அண்புமணி எதிர்கட்சியாக இருக்கட்டும்…@ ( உலகத்தின் அண்புமணியை ஆதரிக்கும் ஒரே புரட்சியாளர் நம்ம சீமான் தான்)\nஇது போன்ற பல முத்துக்களுக்கு சொந்த காரர் நமது சீமான்…@\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nRecent Posts: பிரச்சனை வேற சார்...\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nநம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு […]\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\nஇதோ இது குறித்து பாலா அவர்களின் கார்ட்டூன் மற்றும் பதிவு……. பணமதிப்பிழப்பு என்று சொல்லி ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரையும் தெரு தெருவாக நாயைப��போல் அலையவிட்ட மோடியின் துக்ளக் ஆட்சி உத்தரவை அவ்வளவு சீக்கிரம் நம்மாள் மறந்துவிட முடியாது. மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ஏதுவும் மாறாது.. கருப்பு பணமும் மீட்கப்படாது.. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சமும் வராது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தபோது, “எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்.. நான் செய்தது தவறு என்றால் […]\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nநாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ […]\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\n0.1% பணத்தை பிடிப்பதற்கு மொத்த இந்தியாவையும் ஏடிஎம் வாசலில் நிற்க வைத்து 15 லட்சம் பேருக்கு வேலையை பறித்து, சிறுதொழில்களை அழித்துவிட்டு, 150க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து, பணக்காரன் சொத்து இதே வருஷத்தில் 16% அதிகமாக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் இந்நடவடிக்கையினை ஆதரித்து இன்னும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அதுல ஒரு கேலிக்கூத்து இதனால் விபச்சாரம் குறைந்து உள்ளது என்பது போன்ற பேச்சுக்கள்… ஆனால் வலதுசாரி பொருளாதார வல்லூனர் நாகப்பன் முதல் ஆர்பிஐ வரை இன்று டிமானிட்ட்ரசேஷனை கழுவி […]\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nஇக்கட்டுரை நாம எழுதலை… மோடியின் அரசை ஜெயா அரசை ஆதரிக்கும் தினமணியில் வந்த கட்டுரை… இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை By DIN | Published on : 02nd November 2017 05:30 PM | அ+அ அ- | ந���யாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் […]\nகம்யூனிசத்தை கண்டு அலறும் பாண்டே-க்களின் சமூகம் எப்படிப்பட்டது.....\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் - சீமான்...\nஇட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை...\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை...\nSVசேகர் ரெட்டி: 'Chip' வேணாம் ரசீது கூடவா இல்லை...\nஅணு உலை அதிமுக அதிமுக அரசு அனைவருக்கும் கல்வி அப்துல்கலாம் அம்பானி அம்பானியின் அரசு அம்மா உணவகம் அரசியல் பித்தலாட்டம் அரசியல் பிழைப்புவாதிகள் அறிக்கை நாயகர்கள் ஆதார் அட்டை ஆதிக்க சாதிவெறி ஆளும் வர்க்க அருவருடிகள் இந்திய நீதித்துறை இந்தியா இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்துத்துவா இந்துமதவெறியர்கள் ஈழம் உலகமயமாக்கம் எது ஊழல் ஒழிப்பு எது நம்பிக்கை எது நேர்மை எது மக்கள் ஆட்சி எது மக்கள் நலன் எது மக்கள்நலன் எது மானியம் எது வளர்ச்சி ஏழைகளின் அரசு கருணாநிதி கருப்பு பணமீட்பர்கள் கார்ப்பரேட் அரசு கூடங்குளம் கூட்டணியே சந்தர்ப்பவாதம் கோபிநாத்கள் சமூகம் சாதீய சமூகம் சினிமா சிறுதொழில்கள் கதவடைப்பு சீமானின் போங்காட்டம் சீமான் போங்காட்டம் செய்தி விமர்சனம் ஜி.கே.வாசன் ஜெயலலிதா ஜெயலலிதா அடிமைகள் ஜெயா-சசி-அதிமுக டாஸ்மாக் தமிழகம் தினமணி திமுக நாஞ்சில்-சரத்குமார் வகைறாக்கள் நாஞ்சில்-வைகோ வகைறாக்கள் நிலப்பண்ணை சமூகம் பாஜக பாஜக ஊழல் எதிர்ப்பு பாமக வரலாறு பிழைப்புவாதிகள் புதிய தலைமுறை பெட்ரோல் வரிக்கொள்ளை போலிகள் போலி ஜனநாயகம் மானியம் மிடாஸ் - எலைட் மோடி அரசின் பல்டிகள் மோடி அரசு மோடியின் பக்தர்கள் ரஜினியின் தமிழ்பற்று ரயில்வே தனியார்மயம் வறுமை வறுமையில் மக்கள் விலைவாசி உயர்வு விவசாயிகள் தற்கொலை வைகுண்டராஜன் வைகோ\nஇந்த ஸ்டிக்கரை எஸ்ஆர்எம் பேருந்தில் ஒட்டும் துணிச்சல் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/08/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:26:19Z", "digest": "sha1:VR2GEHWZWHL5ZIQBSVJADPHVBZJ66L2Z", "length": 43412, "nlines": 245, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "இரக்கமில்லாத நகரங்கள்! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nரயில்வே மட்டுமல்ல எந்தவித போக்குவரத்து சாதனங்களும் பயனீட்டாளர்களின் நண்பர்களாக இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.\nஅன்று ஒரு நாள் இரவு சென்னையிலிருந்து திரும்பி வந்து ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வரும் வழியில் அந்த இளம் வயது ஓட்டுனர் வண்டியோட்டிய வேகத்தைப் பார்த்து நாங்கள் இருவருமே பயந்துவிட்டோம். இரவு என்றால் ஒருவழிப்பாதையிலும் புகுந்து விடுவார்கள். ஓரிடத்தில் தெருவிளக்குகளும் சரியாக இல்லை. இருட்டில் சர்ரென்று வந்த வேகத்தைப் பார்த்து நான் சொன்னேன்: ‘நிதானமாகப் போங்கள். எங்களுக்கு அவசரமாக மேலே போக வேண்டாம்’ என்று. ‘என்னம்மா இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள் என் அப்பா அம்மா மாதிரி. உங்களை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலைப்படாமல் வாருங்கள். நான் அத்தனை வேகமாகப் போகவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது’ என்றார் அந்த வண்டி ஓட்டுனர்.\nபரவாயில்லை நான் சொன்னதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன்:’சின்ன வயது உங்களுக்கு. எங்களைப் போல அத்தனை பொறுமை இருக்காது. நாங்களும் ஒருகாலத்தில் இப்படி இருந்திருப்போமோ என்னவோ, இப்போது கொஞ்சம் வேகம் என்றாலும் பயம் வந்துவிடுகிறது’ என்றேன். மேலும் ‘எங்கள் வயது வரும்போது உங்களுக்கு புரியும்’ என்றேன்.உடனே அவர்,’ நாங்கள் உங்கள் வயதெல்லாம் இருக்க மாட்டோம்மா, உங்களைப் போன்ற ஆரோக்கியம் எங்களுக்கு இல்லை’ என்றார். நான் சொன்னேன்: ‘அப்படிய��ல்லை. நிச்சயம் நீங்கள் நூறு வயது இருப்பீர்கள். நூறாவது பிறந்தநாளின் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள்\nஅவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘நிம்ம ஆஷீர்வாத நிஜவாகலி’ என்று மகிழ்ச்சியுடன் திரும்பத் திரும்ப சொன்னார். என்னுடைய ஆசீர்வாதம் அவரைக் கொஞ்சம் நிதானமாகப் போக வைத்தது. நாங்கள் வீட்டின் முன் இறங்கியவுடன் எங்கள் பெட்டிகளை லிப்ட் வரைக்கும் கொண்டு வந்து வைத்ததுடன் பேசிய தொகையை வாங்கிக் கொண்டு விடை பெற்றார்.\nஇந்தியாவில் 81 மில்லியன் வயதானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது நகரங்களின் கட்டமைப்பு முதியவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. நடைபாதை இருப்பது நாம் நடப்பதற்கே. ஆனால் சிக்னலில் நிற்க பொறுமையில்லாத இளம் வயதுக்காரர்கள் நடைபாதை மேலேயே அவர்கள் வாகனங்களுடன் வருகிறார்கள், என்ன செய்ய ஏற்கனவே பள்ளம் மேடாக இருக்கும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களின் தொல்லை வேறு. வயதானவர்கள் மட்டுமல்ல; இளம் சிங்கங்களும் இது மேல் நடக்கத் திண்டாடுவார்கள்.\nவெளிநாடுகளில் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் பாதசாரிகளுக்கும் மரியாதை உண்டு. ’நடந்து செல்ல உரிமை’ இருப்பதுடன் அவர்களும் கண்ட இடத்திலும் வீதியைத் தாண்ட மாட்டார்கள். வண்டிகள் போகும்வரை காத்திருந்து ஜீப்ரா கிராசிங்கில் மட்டுமே வீதியைக் கடப்பார்கள்.\nபெங்களூரின் சிலபகுதிகளில் இருக்கும் நடை பாலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் படிகள் நம் முழங்காலைப் பதம் பார்ப்பனவாக இருக்கின்றன. ஆ சொல்ல மறந்துவிட்டேனே எங்களூரில் இருந்து சென்னை செல்லும் டபிள் டக்கர் ரயில் வண்டியைப் போல அசௌகரியமான ரயில் வண்டியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. மேலே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல ஏறமுடியாமல் ஏறிச் செல்லவேண்டும். கீழே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல இறங்க முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றும் முழ உயரம். இவற்றின் மேல் ஏறிஇறங்க நம் கையில் ஏணி கொண்டு செல்லவேண்டும். சரி நடுவில் உட்கார்ந்து கொண்டு செல்லலாம் என்றால் கதவைத் திறந்துகொண்டு செல்லும் பயணிகளுடைய அட்டகாசம் சொல்லொணாது. கதவின் மேல் slide என்று போட்டிருக்கும். இவர்கள் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி அதை push அல்லது pull செய்யப்பார்ப்பார்கள். ஒருமுறை இந்த சீட்டில் இடம் கிடைத்து, கதவருகில் வர��பவர்களுக்கு slide, slide என்று சொல்லியே நொந்து போனேன்.\nஅந்தக்காலத்தில் முன்பதிவு என்பதே கிடையாது. கிடைத்த ரயிலில் கைக்குழந்தைகளுடன் ஏறிக்கொண்டு சென்றோம். இப்போது நமக்கு சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. எல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா\nஅட்டகாசம் முழங்கால் ஆரோக்கியம் இருசக்கர வாகனம் கைக்குழந்தை சீட்டுகள் டபிள் டக்கர் டிக்கட் தொல்லை நடைபாதை நடைபாலங்கள் நிர்வாகம் படிகள் பயணிகள் பயனீட்டாளர்கள் பாதசாரிகள் பெங்களூரு மரியாதை முன்பதிவு மேடுபள்ளம் ரயில் பயணம் வண்டி வயதானவர்கள் வாகனங்கள் வாடகை வண்டி நூறு வயது வீதிகள் வெளிநாடு\nPrevious Post இக்கட்டான பயணம்\nNext Post ஸ்ரீரங்கத்து வீடு – கொள்ளுப்பாட்டியும், கொள்ளுத் தாத்தாவும்\n27 thoughts on “இரக்கமில்லாத நகரங்கள்\n6:25 முப இல் ஓகஸ்ட் 7, 2015\n9:05 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஇந்த உண்மை எத்தனை பேர் காதுகளில் (குறிப்பாக ரயில் அமைச்சகத்தின் காதுகளில்) விழும் தெரியவில்லை. ஊதுகிற சங்கை ஊதி விடவேண்டியதுதான்.\n8:33 முப இல் ஓகஸ்ட் 7, 2015\nநடைபாதைகள் நடக்க ஏதுவாய் இருப்பதில்லை இருந்தாலும் அதில் இரு சக்கர வாகனங்களின் தொல்லை. அதிலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் இவர்கள் தரும் தொல்லை சொல்ல முடியாத அளவு\nDouble Decker Train – கொடுமையான விஷயம். பயணிகளின் வசதி மனதில் கொள்ளப் படுவதே இல்லை\n9:07 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஉங்கள் ஊரிலும் நடைபாதை மேல் இருசக்கர வாகனங்கள் போகுமா இந்தியா முழுக்க இந்த நிலைதானா இந்தியா முழுக்க இந்த நிலைதானா\n8:42 முப இல் ஓகஸ்ட் 7, 2015\nவிதிகள் உள்ளதே அதை மீறுவதற்குத்தான் என்ற விதியை மனதில் கொண்டு அதை மட்டும் மீறாமல் கடை பிடிப்பவர்கள் நம்மவர்கள்\n9:09 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஅரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று எல்லாவற்றிற்கும் குறை கூறிக்கொண்டு இருப்பவர்களை, குடிமக்களாக தம் கடமையை செய்ய தவறுபவர்களை என்ன செய்வது\n10:14 முப இல் ஓகஸ்ட் 7, 2015\nபயணிகளின் கஷ்டங்களை அனுபவித்ததால் மிக் அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஜூலை 3ம் தேதி நாங்கள் விசாகப்பட்டினம் போனபோது எனக்கும் ஏஸியில் கதவருகில் உள்ள லோயர் பர்த் தான். இரவு முழுவதும் எத்தனைபேர் பாத்ரூம் போனார்கள் என்று எண்ணிக்கொண்டு தூங்கமே முடியமல் அவதிபட்டு எப்போது ஊர் வரும் என மனம் நொந்து விட்டேன்.\n10:15 முப இல் ஓகஸ்ட் 7, 2015\n��ரயில்வே நிர்வாகமும் முன்னேற எல்லாம் வல்ல இறைவனைத்தான் வேண்டவேண்டும்.\n9:12 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஇப்போதெல்லாம் பயணங்கள் அதிகரித்துவிட்டன. அதனால் பயண அசௌகரியங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தினமும் பிரயாணிக்கிறார்கள். வருமானமும் இருக்கும்போது அரசு நடவடிக்க எடுக்க வேண்டும். எப்போது இதெல்லாம் நடக்குமோ\n1:25 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஅடிக்கடி பயணம் செய்வதால் ரயில்வே இப்போது கடந்த ஒரு வருஷ காலமாக எவ்வளவோ பரவாயில்லைனு சொல்லலாம். டபுள் டெக்கர் வண்டியில் பயணம் செய்தது (நல்லவேளையாக\n9:40 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nதப்பித் தவறிக்கூட போய்விடாதீர்கள். இந்த வண்டியில் எப்போதுமே இடம் இருக்கும். இதற்கு இன்னொரு பெயரும் நான் வைத்திருக்கிறேன். ‘சீனியர் சிடிசன்’ வண்டி என்று. வருபவர்களில் முக்கால்வாசி அவர்கள் தான். படியேறுவதும், இறங்குவதும் பரிதாபமாக இருக்கும். ஒரு முறை சதாப்தி வண்டியில் wi-fi வசதி வேண்டுமா என்று கேட்டு ஒரு படிவம் கொடுத்தார்கள். எனக்கு வந்த கோவத்தில் முதலில் சாப்பாடை ஒழுங்காகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு வை-பை பற்றிச் சொல்லுகிறேன் என்று கொட்டை கொட்டையாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்\n1:27 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஇங்கே ஶ்ரீரங்கத்தில் அரசுப் பேருந்துகளில் நிறுத்தி நிதானமாக ஏற்றிச் செல்வார்கள். ஆனால் தனியார் பேருந்து என்றால் ஒரே அவசரம், போட்டி, ஓட்டம் தான். நான் பேருந்துகளில் ஏறுவதை நிறுத்தியே பல வருடங்கள் ஆகின்றன. அப்படியும் ஒரு முறை தெப்பக்குளம் தானே போகிறோம்னு தனியார் பேருந்தில் ஏறிட்டு, ஏறும்போதே விசில் கொடுத்து, மல்லாக்கக் கீழே விழப் பார்த்தேன். அதுக்கப்புறமா பேருந்துப் பயணம் செய்வதையே விட்டு விட்டேன். :)))\n9:43 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஇப்போதும் என்னவரிடம் சொல்லிவிடுவேன் – என்னுடன் வந்தால் ஆட்டோ அல்லது கால் டாக்சி என்று. ‘உன்னுடன் வந்தால் செலவு தான்’ என்று முணுமுணுப்பார். கவலையே படமாட்டேன். நான் விழுந்தால் இதைவிட செலவு என்று அவரை பயமுறுத்தி விடுவேன்\n1:31 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nமுன்னெல்லாம் குழந்தைகளை ரயிலில் கூட்டிச் செல்கையில் பால் கிடைக்காது. ரொம்பக் கஷ்டமாக இருக்கும். கையில் க்ளாக்ஸோ பவுடர், லாக்டோஜென் பவுடர்னு வைச்சுக்கணும். எங்க பொண்ணு பிறந்தப்போ க்ளாக்ஸோ ஏக டிமான்ட். பதுக்கி வைச்சிருந்து அதிக விலைக்கு விற்பாங்க. தென் மாநிலங்களில் அப்போதெல்லாம் அதிகமாய் அமுலும் கிடைக்காது. பயணங்களின் போது இரண்டு ஃப்ளாஸ்க் வெந்நீர் கொண்டு போவது உண்டு. ஒரு ஃப்ளாஸ்க் தீர்ந்ததுமே நம்ம ரங்க்ஸ் இஞ்சினில் போய் வெந்நீர் வாங்கி வருவார்.இப்போ மாதிரி ரொம்பச் சுத்தமெல்லாம் அப்போது பார்த்தது இல்லை. ஆகவே அதைக் குடித்துத் தான் எங்க பொண்ணு வளர்ந்தாள். ஆரோக்கியமாகவே வளர்ந்தாள். இப்போது தான் யு.எஸ். போனதும் எல்லாப் பிரச்னையும்\n9:47 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nநானும் உங்களை மாதிரி என் பெண்ணுக்கு 5 மாதமாக இருக்கும்போது டெல்லி, கோட்டா, ஜான்சி எல்லாம் போய்விட்டு வந்திருக்கிறேன். கிராண்ட் ட்ரங் வண்டியில் தான். நானும் ரயிலில் கிடைக்கும் வெந்நீரில் தான் பால், மற்றும் செரலாக் சீரியல் கரைத்துக் கொடுத்திருக்கிறேன். நல்லவேளை என் குழந்தைகள் இரண்டுபேருமே இங்கேயே இருக்கிறார்கள். அமெரிக்க சுத்தம் வரவில்லை\n9:48 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி, கீதா\n1:35 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nகஷ்டமோ சுகமோ அனுபவித்துக்கொண்டு,அந்தந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோமென்பதை மறுக்க முடியாது. நீன்ட பிரயாணங்கள் போது பெட்டிகளை கைதியாக்கி, மெல்லிய சங்கிலி கொண்டு அதுகளை பிணைத்து வருவோம். எந்தகாலத்திலும் திருடர் பயம் இருந்துகொண்டேதானிருக்கும். ஜனத்தொகை கூடிக்கொண்டே போகிறது. வாகனங்களும்,மனிதர்களும் தெருவடைத்தானாகி விட்டார்கள். ஆட்டோ ஓட்டுபவர்கள் ஸ்பீட்பிரேக்கர்களிலும் வேகமாக ஓட்டி தலையை வீங்க வைத்தவர்களும் உண்டு. ஆட்டோவென்றால் சென்னையில்தான் சண்டை போடுபவர்கள் அதிகம். இங்கு மும்பையில் அந்தமாதிரி அதிகம் கேள்விப்படவில்லை. எனக்கு ரயில் பயணங்கள் குறைந்து விட்டது. அதனால் விஷயங்களெல்லாம் விலாவாரியாகப் புரிகிறது. ரஞ்ஜனிக்கு பிரயாணமும் அதிகம். அனுபவமும் அதிகம். எழுத்து வன்மையும் கொஞ்ஜம் அதிகம் போலுள்ளது. உண்மையைத்தானே எழுதுகிறேனென்கிறீர்களா. அதில் ஸந்தேகமில்லை. அன்புடன்\n9:54 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஇப்போதும் பெட்டிகளை சங்கிலியால் பிணைத்துத்தான் கொண்டுவருகிறோம். சென்னைக்குப் போனால் ஆட்டோகாரர்களுடன் சண்டைதான் இப்பவும். மும்பையில் ஆட்டோக்காரர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிடணும். சரியாக மீட்டர் காட்டும் பணத்தை வ��ங்கிக் கொள்ளுகிறார்களே பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூப்பிட்டாலும் முணுமுணுக்காமல் வருகிறார்களே பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூப்பிட்டாலும் முணுமுணுக்காமல் வருகிறார்களே ஆனால் மூன்று பேர்தான் ஏற்றுவார்கள். என்ன ஆனாலும் இன்னொரு ஆளை ஏற்றுவதில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது அவர்களது அந்தக் கொள்கை.\n1:35 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஎங்க பையர் பிறந்ததும் சென்னையிலிருந்து மூன்று நாள் பயணம் செய்து ராஜஸ்தான் போக வேண்டி இருந்தது. அப்போது க்ரான்ட் ட்ரங்க் வண்டி தான் டில்லி செல்லப் பிரபலமாக இருந்தது. இன்று மாலை சென்னையில் ஏறினால் மறுநாளைக்கு மறுநாள் காலை ஏழு மணி அளவில் ஆக்ரா செல்லும். அதில் போய் ஆக்ராவில் இறங்கி ஒரு நாள் முழுதும் தங்கி இரவு வண்டியில் ராஜஸ்தான் செல்ல வேண்டும். இப்போ நினைச்சால் அதெல்லாம் எப்படிச் செய்தோம்னு மலைப்பா இருக்கு இப்போதைய குழந்தைகளை அப்படி எல்லாம் கொண்டு போகவும் முடியாது.\n9:58 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nஉங்கள் அனுபவமே தனிதான், கீதா\nஎனக்குத் தெரிந்து இந்தியாவின் வடக்கு என்பது பெங்களூரு வரைதான் பெங்களூரு வடக்கில் இல்லை சென்னையைவிட்டு நான் வந்த ஒரே ஊர் பெங்களூரு மட்டுமே\nநான் எழுதுவதெல்லாம் சிலநாட்கள் மட்டுமே போகும் பயணங்கள் தான்.\n2:14 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nமிக மிக உண்மையே சகோதரி\nபேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.//\nமடுமல்ல நடைபாதையில் வாகனங்கள் ஏறிச் செல்லுவது எல்லாம் பயங்கரம்…அது போன்று சீப்ரா லைன் என்பதே இல்லாதது போல வண்டிகள் அதை மறைத்துக் கொண்டிருக்கும். க்றாஸ் செய்ய பயமாக இருக்கும் எங்கேனும் பச்சை வந்துவிட்டால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாயுமே வண்டிகள் என்று….\nநீங்கள் சொல்லி இருப்பது போல் அனைத்து வெளிநாடுகளிலும் சாலை விதிகள் மிகவும் மதிக்கப்படுகின்றன….\nநீங்கள் அந்த ஓட்டுனரிடம் பேசியது போல்தான் நாங்களும் பேச���வதுண்டு..அது ஆட்டோஓட்டுநராக இருந்தாலும்…நல்ல நேர்மறை எண்ணம்..வின் வின் சிச்சுவேஷன்…\n10:20 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nபயணசீட்டுக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் கேட்டால் கூடக் கொடுக்கலாம். அதற்குத் தகுந்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், இல்லையா இங்கு பேருந்துக் கட்டணங்கள் மிக அதிகம். ஏசி பேருந்துகளில் முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு வர ஒரு டிக்கட் 60 ரூ. என் பெண் சொல்லுவாள்: ‘எங்கள் மூன்று பேருக்கு 180/- ரூ கொடுத்து வந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து வரவேண்டும். அதற்கு பதில் ஆட்டோவில் 110/- ரூ கொடுத்து வீட்டு வாசலில் வந்து இறங்கிவிடலாம்’ என்று. நிஜம் தானே\nஇந்தப் பேருந்துகளில் பஸ் பாஸ் செல்லாது. சீனியர் சிடிசன் பாஸ் காண்பித்தால் பத்து ரூபாய் குறைப்பார்கள்.\nஎங்கள் ஊரில் நடைபாதைகள் மிக உயரமாக இருக்கும். அதில் ஏறுவதே பிரம்மப்பிரயத்தனம் கேட்டால் இருசக்கர வாகனங்கள் ஏற முடியாதபடி கட்டுகிறார்களாம் கேட்டால் இருசக்கர வாகனங்கள் ஏற முடியாதபடி கட்டுகிறார்களாம் எங்கு போய் அடித்துக் கொள்வது எங்கு போய் அடித்துக் கொள்வது எல்லா முக்கிய தெருக்களிலும் மெட்ரோ வேலை நடந்து வருகிறது. சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி எல்லா நடைபாதைகளையும் இடித்து விட்டார்கள். சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது எப்படி நடந்து செல்வது\n7:16 முப இல் ஓகஸ்ட் 8, 2015\n3:59 பிப இல் ஓகஸ்ட் 8, 2015\nடிரைவர்கள் சக டிரைவர்களையே மனிதர்களாக மதிப்பதில்லை. இதில் எங்கு போய் பாதசாரிகளுக்கு நியாயம் தேட. *sigh*\n4:42 பிப இல் ஓகஸ்ட் 8, 2015\nஎல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா\n5:02 பிப இல் ஓகஸ்ட் 8, 2015\nஎல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா\n4:55 பிப இல் ஓகஸ்ட் 15, 2015\nபயண அசவுகரியங்களை நகைச்சுவையாக சொன்ன விதம் சிறப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூலை செப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/28-angelina-jolie-brad-pitt-hollywood.html", "date_download": "2018-06-21T13:50:42Z", "digest": "sha1:BTAFVNAVAP54HTGCANSIFKJHN2BHPVFQ", "length": 9071, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு | Brad Pitt and Angelina Jolie to tie the knot? | திருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு\nதிருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு\nஇத்தனை கால இணைந்த வாழ்க்கைக்குப் பின்னர் பிராட் பிட்டும், ஏஞ்சலீனா ஜூலியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களது குழந்தைகளின் அன்பு கட்டளையை ஏற்று இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்களாம்.\nமிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெறுமாம். பிட், ஜூலி ஜோடிக்கு மடாக்ஸ் (8), பாக்ஸ் (6), சஹாரா (5), ஷிலோ (3) மற்றும் 21 மாதமேயான இரட்டையர்களான நாக்ஸ் மற்றும் விவியன் என ஆறு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில், பிட்டும், ஜூலியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மடாக்ஸ் வற்புறுத்தி வருகிறானாம். தொடர்ந்து ஷிலோ, சஹாராவும் வற்புறுத்த ஆரம்பித்ததால், குழந்தைகளுக்காக திருமணம் செய்து கொள்ள பிட்டும், ஜூலியும் முடிவெடுத்துள்ளனராம்,.\nஇதுகுறித்து இவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், பணத்தை வீணடிக்க பிட்டும், ஜூலியும் விரும்பவில்லை. எனவே எளிமையான திருமணமாக இது அமையும் என்றார்.\nபிராட் பிட்நடிகை ஜெனீபர் அனிஸ்டனை மணந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபலாத்காரம், சுயஇன்பம், தடவல்: பிரபல தயாரிப்பாளரின் கருமம் பிடித்த செயல்கள் அம்பலம்\nஉலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா\nகள்ளத்தொடர்பு, சகோதரருடன் லிப் டூ லிப்: பிஞ்சிலேயே பழுத்த நடிகை ஏஞ்சலினா\nஆஹா, அந்த ஹாலிவுட் ஜோடி பிரிய கள்ளத்தொடர்பு காரணமாம்\nமீண்டும் \"தாயாக\" தயாராகிறார் ஏஞ்சலீனா...\nகேன்சர் அபாயம்: மார்பகங்களை அடுத்து கர்பப்பையை அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜூலி\nRead more about: angelina jolie ஏஞ்செலீனா ஜூலி திருமணம் பிராட் பிட் ஹாலிவுட் நட்சத்திரங்கள் brad pitt hollwood stars marriage\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2194", "date_download": "2018-06-21T14:11:35Z", "digest": "sha1:INVLWJVJ6GEMBCDMWSKA2ATJWCDVYL6S", "length": 6517, "nlines": 75, "source_domain": "books.vikatan.com", "title": "முதல் வணக்கம் முதல்வனுக்கே", "raw_content": "\nHome » ஆன்மிகம் » முதல் வணக்கம் முதல்வனுக்கே\n‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம் அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்��ிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம் அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் வ���நாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும் எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும் இந்தப் புத்தகத்தில் எல்லாம் உள்ளது. சக்தி விகடனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. கணநாதனின் கடைக்கண் பார்வை கிடைக்கப் பக்கத்தைப் புரட்டுவோம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0890&name=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T14:29:15Z", "digest": "sha1:5I5PWQ2CPPTKTFZMF5EUXQVPF7JWKBNF", "length": 6128, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் Nilavil Nadaththa Venveli Veerargal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசுயமுன்னேற்றம்சினிமா, இசைகவிதைகள்சங்க இலக்கியம்ஜோதிடம்கட்டுரைகள்விவசாயம்விளையாட்டுபொது அறிவுநாவல்கள்கல்விநாட்டுப்புறவியல்குடும்ப நாவல்கள்உடல்நலம், மருத்துவம்இஸ்லாம் மேலும்...\nசரசுவதி மகால் நூலகம்ஜெ.இ பப்ளிக்கேஷன்குறிஞ்சிGreen Walkதமிழ்க்கடவுள் படைப்பக வெளியீடுபி.எஸ்.பதிப்பகம்மனக்குகை பதிப்பகம்சுழி மாற்று இலக்கிய இயக்கம்தி ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்கஸ்தூரி & சன்ஸ் லிமிடெட் அய்யனார் பதிப்பகம்Paari Pressசித்திரம்பஷாரத் பப்ளிஷர்ஸ்முல்லை பதிப்பகம் மேலும்...\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29407", "date_download": "2018-06-21T14:08:22Z", "digest": "sha1:ARWG2NBN4PNCCWKEP7MALJKCH6JTEX2N", "length": 8313, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தல அஜித் வைத்திருக்கும்", "raw_content": "\nதல அஜித் வைத்திருக்கும் போன் மாடல் டான்ஸ் மாஸ்டர் கூறும் ஆச்சரிய தகவல்\nதல அஜித் நடிகர் என்பதையும் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதர், எளிமையானவர் என்பதாலே அவரை பலருக்கு பிடிக்கும். குறிப்பாக திரையுலகினர் அவரை பற்றி இரண்டு வார்த்தை கூறினால் அதில் ஒரு வார்த்தை எளிமை என்பது கட்டாயம் இருக்கும்\nஇந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தல அஜித்தின் எளிமை குறித்து கூறியுள்ளார். தற்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே ஐபோன் முதல் விலையுயர்ந்த போன்கள் வைத்திருக்கும் நிலையில் அஜித் இன்னும் பழைய நோக்கியா மாடல் போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். தல அளவுக்கு ஒரு எளிமையான மனிதரை தான் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று பிருந்தா கூறியுள்ளார்.\nமேலும் தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தில் தான் இரண்டு பாடல்களுக்கு நடனப்பயிற்சி செய்வதாகவும், அவர் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக பார்த்து ஆடிய பின்னர், தான் ஆடியது சரிதானா அல்லது இன்னொரு ஆடட்டுமா என்று கேட்கும்போது தான் அசந்துவிட்டதாகவும் பிருந்தா கூறியுள்ளார்.\nரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29605", "date_download": "2018-06-21T14:09:42Z", "digest": "sha1:NGPNA5YMXNYBOCVIXDGZOSY3DVRD62OS", "length": 8015, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விஸ்வாசம் படக்குழுவில்", "raw_content": "\nவிஸ்வாசம் படக்குழுவில் இணைந்த முக்கிய பிரபலம்\nஅஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித்துடன் மங்காத்தா படத்தில் பணிபுரிந்த பிரபல சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.அடுத்தகட்டமாக மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் வெள்ளை முடி, தாடியுடன் வந்த அஜித், அடுத்த கட்ட படப்பிடிப்பில் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது.\nமின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854636", "date_download": "2018-06-21T14:03:23Z", "digest": "sha1:5PDALWWU5NZ42WBAEAKLUV4QIONDTJPX", "length": 16612, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., 'மாஜி' அமைச்சர் மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., 'மாஜி' மந்திரி மகனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவன், அன்பழகன். மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர், கோ.சி.மணியின் இரண்டாவது மனைவி மகன். இவன், சென்னை, மண்ணடியைச் சேர்ந்த, லியாகத் அலி என்பவனுடன் சேர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வங்கி கிளையில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எட்டு நடப்பு கணக்குகள் துவங்கி, 100 கோடி ரூபாய் செலுத்தி உள்ளான். இது குறித்து விசாரித்த, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சில மாதங்களுக்கு முன், வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற, லியாகத் அலியை கைது செய்தனர். ஆக., மாதத்தில் அன்பழகனை, அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது, சென்னை, புழல் சிறையில் அடைக��கப்பட்டுள்ள அன்பழகனை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கைது செய்து, இரு நாட்கள் போலீஸ் காவலில் விசாரித்து உள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: அன்பழகன், லியாகத் அலி ஆகியோர், போலி நிறுவனம் துவங்கி, துபாய், ஹாங்காங்கில் இருந்து, 80 கோடி ரூபாய்க்கு, எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்துள்ளாக, கணக்கு காட்டி உள்ளனர். பின், பிரபல வங்கியின் கிளையில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எட்டு நடப்பு கணக்குகள் துவக்கி உள்ளனர். அதில், 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். அந்த தொகையில், 80 கோடி ரூபாயை, துபாய் உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில், சட்ட விரோதமாக முதலீடு செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அன்பழகனிடம், போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nயோகா: கின்னஸ் சாதனை படைத்தது ராஜஸ்தான் ஜூன் 21,2018\nநாளை சர்வ கட்சி கூட்டம்: காஷ்மீர் கவர்னர் முடிவு ஜூன் 21,2018\nகர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது ஹவாலா புகார் ஜூன் 21,2018 7\nகாவிரி ஆணைய உத்தரவுக்காக காத்திருக்க முடியாது: ... ஜூன் 21,2018 15\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியி��் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105707-topic", "date_download": "2018-06-21T14:00:10Z", "digest": "sha1:4I6YIQGAZ5BWPEGXTNF32WPGE2VNMJ6W", "length": 27358, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற���கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஅருணாசலம் என அகத்தில் நினைத்தாலே நமக்கு ஞானப் பத்தில் சேர்க்கும் அற்புத மலையே திருவண்ணாமலை. கிரி உருவில் போற்றிய பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அருணாசல மலையை நெக்குருவி பாடியுள்ளார். யுகங்கள் எத்தனை புரண்டாலும் அசையாது நிற்கும் ஞான சொரூபமாக விளங்கும் அண்ணாமலை விளங்கிறது. புராண காலம் முதல் கலியுமான இன்று வரை அழைத்து ஆற்றுப்படுத்துகிறது. அருணாசல் மலையைச் சுற்றிச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கள் அமைந்துள்ளன. அக்கினி ஸ்தம்பம் எனும்நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார்.\nஅருணாசல் மலையைச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன.புராண காலத்தில் அக்கினி மலையாகவே ஜொலித்தஇன்று கருணை கூர்ந்து குளிர்ந்து, எளிய மலையாக அமைந்துள்ளது. கடவுளை காண வேண்டும்..., அவன் அருள் கிடைக்க வேண்டும் என்ற தாபத்தில் கனிந்த பக்தி செய்யும் அன்பர்களுக்கு “ இதோ அமைந்திருக்கும் இந்த மலையை வா. அதுவே போதும். உனக்கு சரியான சமயத்தில் இம்மலை அளிக்கும் “ என்ற பதிலே கிடைக்கும்.\nபலர், சுக செளக்கியங்களையும், செல்வத்தையும் அளிக்குமா என்று கேட்டபோது, “ ஞானத்தையே தரும் மலையிது நீங்கள் கேட்கும் சுகங்களை தராதா என்ன “’ என்ற பதிலே வரும். அப்படி வலம் வரும் போது நாம் இந்த அஷ்ட இலிங்கள்களை தரிசிக்கலாம்.அப்படி மலையை வலம் வரும் போது நாம் முதலில் தரிசிப்பது இந்திரன் லிங்கம்.\nஇந்திரன் வழிபட்ட லிங்கம் இந்த சந்நதியில், ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதின் மூலம் பக்தர்களுக்கு அவரவருக்கு ஏற்ற பத்தியினை வழங்குகிறது.கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள் பாலிக்கிறார். ரிஷபம், துலாம் இராசிக்காரர்கள் வழிபட பலன் கிடைக்கும். அண்ணாமலை இராஜகோபுரம் எதிரில் அமைந்திருக்கிறது இந்திரன் லிங்கம்\nஅடுத்து கிரி வலப்பாஹதையில் இரமண ரிஷி ஆஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்மரம் செல்லும் வழியில் அக்கினி லிங்கம். அமைந்துள்ளது.அக்கினி லிங்கத்தை தரிசிப்பதும் அக்கினி தீர்த்தத்தில் நீராடுவதும் சிறந்த பலனை தரும். பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரி வல��்வந்து அண்ணாமலையாரின் அருள் வேண்டிய ருத்திர மூர்த்தியின் திருமேனிகள் அக்கினி தீர்த்தம் அருகேதான் குளிர்ச்சியடைந்தன.அதன்போது அந்த இடத்தில் சுயம்பு வடிவாக சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கம்தான் இன்றளவும் அக்கினி லிங்கமாக அருள் தருகிறது.சிம்ம இராசிக்காரர்கள் வழிபட , நற்பலன் கிடைக்கும்.\nவிருப்பு - வெறுப்பு அற்றவன், நேரம் - காலம் தவறாத உத்தமன். நீதி பிழறாதவன். வேறு யாராக இருக்க முடியும் ஆம், எமதர்மர்தான். மனிதன் தான் செய்யும் பவ - புண்ணியங்களுக்கு ஏற்றபடி இம்மையும், மறுமையும் பெற்கிறான். எம தர்மராஜன் அங்க பிரதட்சணமாக கிரி வலம் சென்று சிவ பெருமானை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம்.\nகிரிவலம் செல்லும் அன்பர்கள் எம லிங்கத்தையும் அண்ணாமலையார் கோயிலில் சந்நதி எதிரில் அமைதுள்ள சித்தர குப்தன் சந்நிதியும் தவறாமல் தரிசிக்க வேண்டும். விருச்சிக இராசிக்காரர்கள் வழிபட வாழ்க்கை மேன்மையுறும்.\nகிரி வலப்பாதையில் அமைந்துள்ள புனித குளங்களில், இறைவன் திருமேனி புனித நீராடிய குளம் சோண தீர்த்தம். அந்த தீர்த்தத்தையொட்டி நிருதி லிங்கம் அமைந்துள்ளது. கிரியான அரனை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, கிரிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஓசையும் கேட்டது. அந்த இடத்தினை நோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூபமாகத் தோன்றியதுதான் நிருதீஸ்வரர் , குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வழிபட நிருதீ லிங்கத்தை வழிபட, மழலை வரம் பெற்வர். மேஷ இராசிக்காரர்கள் வழிபட மேன்மை பெற வைக்கும்.\n“ நீரின்றி அமையாது உலகு “ நீருக்கு அதிபதி வருண பகவான். அக்கினி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும் ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிப்பட்டவர் வருண பகவான். அப்போது கிரிவலப் பாதையின் ஓர் இடத்தில் வானம் தொடும் அளவுக்கு நீரூற்று உயர்ந்தது. அந்த் புனித நீரை உடலில் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார் வருணன். விழி திறந்த போது, எதிரில் ஒளிமயமான சிவ பெருமான லிங்க வடிவாக அருள் பாலித்தார். அந்த லிங்கம வருண லிங்கமாகும். மகரம், கும்��� இராசிக்காரர்கள் வழிபட, நல்ல பலன்களை பெறுவர் என்பது திண்ணம்,\nஒன்பது துவாரங்களைக் கொண்ட உடலுக்குள் உள்ளிருந்து உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஒரு துளி மூச்சக் காற்றுக்குதான் உண்டு, உயிர் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக் காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு இலிங்கத்தை தரிசிக்கும் போது உணரலாம். மூச்சுக் காற்றை நிலை நிறுத்தியபடி வாயு பகவான்\nகிரிவலம் சென்றார். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அது வரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினார். அங்கு பஞ்ச கிருத்திகா மலர்களின் நடுவே சுயம்புவாக இலிங்க வடிவில் சிவன் காட்சியளித்தார். அதுவே வாயு லிங்கம் என அழைக்கப்படுகிறது. கடக இராசிக்காரர்கள் வழிபட, கைமேல் பலன் கிடைக்கும்.\nஎல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன், ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையாக கிரிவலம் சென்று வழிப்பட்டார்.\nஅப்போது, விஷ்ணு, இலட்சுமியுடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் பேறு குபேரனுக்கு கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் லிங்கம். தனுசு, மீன் இராசிக்காரர்கள் வழிபட பயனும், பலனும் கிடைக்கும்.\nநாமெல்லாம் சவம், அவன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன். நிலையற்ற வாழ்வை உணர்த்துவதற்காக எழுந்தளிய இடமே ஈசான்ய லிங்கம் (ஆகையால்தான் ஈசானய லிங்கம் சுடுக்காட்டில் அமைந்துள்ளது) ஈசான்ய மூலையில் அழுகுரல் கேட்டது. அங்கு சென்ற போது சுயம்புவாக லிங்கம் காட்சியளித்தார் . அதிகார நந்தீஸ்வரர், அண்ணாமலையாரை வணங்கிய இடமே இதுவே. கிரிவலம் செல்லும் பக்தர்கள் நிறைவாகவே இந்த லிங்கத்தை தரிசிக்கலாம். பொருள் அல்ல. சிவ அருளே நிலையானது என்பதையும் உணர்த்தும் இடமே ஈசான்ய லிங்கம்.மிதுனம், கன்னி இராசிக்காரர்கள் வழிபட நல்ல நிலைக்கு உயரும்.\nஅஷ்ட லிங்கங்களையும் தரிசித்தாலே போதும். சகல செளபாக்கியங்களோடும் கூடிய வாழ்க்கை அமையும், வாழ்க்கையின் அர்த்தமும் மலைவலம் வரும் போது புரியும்\nRe: திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்\nஅவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்\nநடவா தென் முயற்சிக்கினும் நடவாது\nநடப்ப தென்றடை செய்யினும் நில்லாது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1412", "date_download": "2018-06-21T13:47:34Z", "digest": "sha1:GRKHD2XLLI4QYESSW6S2TKBLPJHVM5DS", "length": 14869, "nlines": 120, "source_domain": "maalan.co.in", "title": " கடிதமா? மடலா? ஓலையா? | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nடையோஜெனீஸ் (Diogenes- கி.மு.412-323) என்றொரு கிரேக்க ஞானி இருந்தான். விநோதம் என்று சாதாரண மனிதர்களுக்குத் தோன்றக்கூடிய காரியங்களை செய்பவன். பகல் நேரத்தில் கையில் விளக்கொன்றை ஏந்திக் கொண்டு வீதிகளில் எதையோ தேடிக் கொண்டிருப்பான். என்ன தேடுகிறாய் என்றால் நேர்மையான மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் வரும்.\nஇவனை சந்திக்க விரும்பினான் அலக்சாந்தர். அரிஸ்டிப்பஸ் (Aristippus) என்ற நண்பனை டையோஜெனீசுக்குக் கடிதம் எழுதச் சொன்னான். டையோஜெனீஸ் எழுதிய பதில் கடிதம் பிரசித்தமானது:\nமாசிடோனியாவின் அரசனாகிய அலெக்சாந்தர் என்னைக் காண மிகவும் ஆவலுடையவனாக இருக்கிறான் என்று சொல்லி அனுப்ப்பியிருக்கிறாய். அவனுக்கு அரசன் என்ற பட்டத்தை நீ கொடுத்திருப்பது நல்லதுதான். மாசிடோனியர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்கென்ன நான் யாருடைய பிரஜையும் இல்லை. அவனுக்கு- அலெக்சாந்தர் என்னும் அரசனுக்கு- என்னையும் என் வாழ்க்கைப் போக்கையும் அறிந்து கொள்ள ஆர்வம் இருக்குமானால் அவன் இங்கே வரட்டும். அவன் தன்னுடைய மாசிடோனியா ஆத்தன்ஸுக்கு வெகு தூரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது போல், நான் என்னுடைய ஆத்தன்ஸ் மாசிடோனியாவிற்கு வெகு தூரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nகடைசியில் ஒரு நாள் அலெக்சாந்தர் டையோஜெனீசைப் பார்க்க வந்தான். ” நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்” என்று கேட்டான். “என் மீது விழுந்து கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாய். அதற்கு வழி விட்டு நீ ஒதுங்கி நின்றால் அதுவே எனக்குப் பெரிய உதவி என்றான் டையோஜெனீஸ்\n‘மகா’ அலெக்சாந்தர் என்று வரலாறு பதிந்து வைத்திருக்கும் ஒரு நபரிடம் ஒரு ‘சாதாரண’ மனிதன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை அவனது கடிதம் காண்பித்துக் கொடுக்கிறது.\nஇலக்கியங்களைவிட கடிதங்களில் பெரும்பாலும் ஒப்பனையற்�� குரல்களைக் கேட்கலாம் (காதல் கடிதங்கள் விதி விலக்கு) உலகில் கடிதம் எழுதும் வழக்கம் எப்போது தோன்றியது என்பது இன்னமும் எளிதில் கண்டு பிடிக்க முடியாதது. ஏசுநாதரின் சீடர்கள் எழுதிய கடிதங்கள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ‘epistle’ என இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவிற்கு முன்னரே சாக்ரெட்டீஸ் எழுதிய 9 கடிதங்கள் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றன. ரோமாபுரியின் வரலாற்றை சிசாரோ 835 கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறான்.\nதமிழின் முதல் காவியாமான சிலப்பதிகாரம், மாதவி செம்பஞ்சுக் குழம்பில் பித்திகை அரும்பைத் தோய்த்து கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதி ‘சீல்’ வைத்து அனுப்பியதாகச் சொல்கிறது. சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை, மறைவான வார்த்தைகளில் (code words) எப்படி எழுதலாம் எனபதை சீவக சிந்தாமணியில் பார்க்க முடிகிறது.\nசமகாலத்திற்கு இறங்கி வந்தால் பாரதியின் இரண்டு சீட்டுக் கவிகள் நினைவுக்கு வருகின்றன. அநேக மேடைகளில் மேற்கோளாகக் காட்டப்படும் ” சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மா கவிதை” என்ற வரிகள் அந்தச் சீட்டுக் கவியில் இடம் பெற்ற வரிகள் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.\nமறைமலைஅடிகள் கடித வடிவில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார் (கோகிலாம்பாள் கடிதங்கள்). 20ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் தமிழில் ‘ கடித இலக்கியம்’ என்ற ஒரு வகையே தோன்றியது. சுத்தானந்த பாரதியின் ‘வீரத் தமிழருக்கு ஆவேசக் கடிதங்கள்’, டி.கே.சி.யின் கடிங்கள், சத்யமூர்த்தியின் லஷ்மிக்கு, மு.வ வின் அன்னைக்கு, நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு , ஜீவாவின் புதுமைப் பெண் என நினைவிலிருந்து ஒரு பட்டியல் தயாரிக்க முடியும். இவற்றிற்கெல்லாம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கடித நூல்கள்தான் ஊற்றுக் கண்களாக அமைந்தன. விவேகானந்தரின் கடிதங்களை சுப்ரமண்ய சிவாவும். பிளாட்டோவின் கடிதங்களை வெ.சாமிநாத சர்மாவும் மொழிபெயர்த்தனர். நேருவின் கடிதங்களை ஓ.வி. அளகேசன் மொழி பெயர்த்தார். காந்தியின் கடிதங்களும் மொழிபெயர்க்கப்பட்டன டால்ஸ்டாயின் கடிதங்களும் மொழிபெயர்க்கப்பட்டு அந்த காலகட்டதில் வெளிவந்தன.\nதமிழில் இவ்வளவு எழுதிக் குவிக்கப்பட்டிருந்தாலும் ‘கடிதம்’ என்பது தூய தமிழ் சொல் அல்ல. இப்போத��� இணைய உலகிலும் கடிதம் என்பதற்கு மடல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். (மடலாடற் குழு) ஆனால் மடல் என்ற சொல் கடிதம் என்ற சொல்லைக் குறிப்பதாக சென்னைப் பல்கலைக்கழக அகர முதலி தெரிவிக்கவில்லை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் குறிப்பிடவில்லை. பாண்டிச்சேரி பிரஞ்சுக் கழக சொல்லடைவு, கழகத் தமிழகரதி ஆகியவையும் கூட குறிப்பிடவில்லை. அப்படியும் மடல் என்றால் கடிதம் என்றாகிவிட்டது.\nஓலை என்பது மங்கலமல்லாத செய்திகளைத் தாங்கி வரும் கடிதத்தைக் குறிப்பது என்று சிலத் தமிழ் பேராசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.\nபழந்தமிழ் இலக்கியங்களில் திருமுகம், முடங்கல் என்ற சொற்கள் கடிதம் என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று petition என்ற அர்த்ததில் வழங்கப்படும் சொல் உண்மையில் கடிதம் என்பதைக் குறிப்பதுதான். வள்ளலார் ‘எல்லாமுடையானுக்கு விண்ணப்பம்’ என்ற தலைப்பில் பாட்டு வடிவில் ஒர் கடிதம் எழுதியிருக்கிறார்.\nகடிதங்களைப் போலவே கடிதத்தைப் பற்றிய குறிப்புகளும் நீண்டு விட்டன.\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2015/06/ii-45.html", "date_download": "2018-06-21T14:18:30Z", "digest": "sha1:4XNY6QX7LU7WXBUVXG3MBQY2KHPM3ULS", "length": 30359, "nlines": 338, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 45 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 45\nஜெனர் – சாகசம் (Adventures)\nஒரு அசாதாரண மனிதன், ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வெல்லும் கதைகளே அட்வென்ச்சர் கதைகள் ஆகும். அதாவது, இங்கே ஹீரோ சாமானியன் இல்லை. போலீஸ், சி.ஐ.டி, ஸ்பெஷல் திறமை வாய்ந்தவன் (சிலநேரங்களில் ஹீரோவின் இமேஜ்) என ஏதோவொரு தனித்தன்மை ஹீரோவிடம் இருக்கும். ஒரு அட்வென்ச்சர் படத்திற்கு திரைக்கதை எழுதும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:\nஹீரோவிடம் ஏதோவொரு அதிகாரம் இருக்கும். அது போலீஸ் வேலையாகவும் இருக்கலாம் அல்லது தொல்பொருள் நிபுணனானகவும் இருக்கலாம். அவன் ஒரு சாமானியன் அல்ல என்பது தான் இதில் முக்கியம். ’நீதி, நேர்மையின் சிகரம். சொந்த வாழ்க்கையைவிட கடமையைப் பெரிதாக எண்ணுபவன். குடும்பமா கடமையா எனும் சூழ்நிலை வந்தால், கடமையைத் தேர்ந்தெடுப்பவன், தைரியசாலி’ என்பது தான் ஹீரோவின் டெம்ப்ளேட். தங்கப்பதக்கத்தில் ஆரம்பித்து சிங்கம் வரை பல வருடங்களாகப் பார்த்தாலும், அலுக்காத கேரக்டர் இது.\nஇதே ஹீரோவை ஜாலியான ஆளாக ஆக்கும்போது, ஜேம்ஸ்பாண்ட் தன்மை வந்துவிடும்.உதாரணம், விக்ரம். சீரியஸான ஆளாக ஆக்கினால், வெற்றிவேல்...வால்டர் வெற்றிவேல் தான்.\nஹீரோவைப் போன்றே வில்லனும் அதிகாரம் மிக்கவனாக இருப்பான். தாதாவாக இருக்கலாம் அல்லது போலீஸாகவே இருக்கலாம். ஆனால் ஆக்சன் படங்களைப் போன்றே, இதிலும் ஹீரோவைவிட வலுவான ஆளாக, ஆள்-அம்பு-படைபலத்துடன் இருப்பான். ஏற்கனவே அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்யம் உருவாகியிருக்கும். அதை எப்படி ஹீரோ அழிக்கிறான் என்பதே சுவாரஸ்யம்.\nஹீரோவின் முதல் குறிக்கோள் கடமை தான். வில்லன் செயல்களைச் செய்கிறான். அதைத் தடுத்து நிறுத்துவது ஹீரோவின் கடமை. எனவே அதில் ஹீரோ இறங்குவான். அதனால் வில்லன் கடுப்பாகி, ஹீரோவுக்கு ஏதோவொரு சொந்தப் பிரச்சினையை உண்டுபண்ணுவான். அப்போது ஆக்சன் பட குறிக்கோள்களான தப்பித்தல், காப்பாற்றுதல், பழி வாங்குதல் போன்றவை கூடுதல் குறிக்கோளாகச் சேரும்.\nஅட்வென்ச்சர் படங்களின் அடிநாதமாக வருவது சமூகப்பிரச்சினைகள் அல்லது குற்றங்கள். பெர்சனல் பிரச்சினை என்பது பி ஸ்டோரியாகவே இருக்கும். கண்டிப்பாக ஒரு பெர்சனல் பிரச்சினை ஹீரோவுக்கு உருவாக்கப்பட வேண்டும். கடமை மட்டும் தான் குறிக்கோள் என்றால், இழப்பு ‘புரமோசன்’ மட்டும் தான். எனவே ஆடியன்ஸை உணர்வுப்பூர்வமாக இன்வால்வ் செய்ய, ஹீரோ ஜெயிக்கவில்லையென்றால் ஏதோவொரு முக்கியமான ஒன்றை(உயிர்/குடும்பம்) இழப்பான் எனும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.\nசமீபத்தில் வந்த நல்ல அட்வென்ச்சர் படமான மீகாமன் தவறியது இதில் தான். ஹீரோவை ரகசிய திட்டத்தில் இருந்து பின்வாங்குமாறு உயரதிகாரி உட்பட அனைவரும் சொல்லும்போதும், ஹீரோ முன்னேறிச் செல்கிறான். கடமையைத் தவிர்த்து, அங்கே வேறு காரணம் இல்லை. ’என்ன தான் கடமையுணர்ச்சி என்றாலும், எதற்காக இப்படிப் போராட வேண்டும்’எனும் கேள்வி ஆடியன்ஸின் உள்மனதில் எழுந்தது. அதை மட்டும் சரி செய்திருந்தால், அந்தப் படம் தமிழில் வந்த முக்கியமான அட்வென்ச்சர் படங்களில் ஒன்றாக ஆகியிருக்கும்.\nஆக்சன் படங்களில் இருந்து அட்வென்ச்சரை நாம் தனியே பிரித்ததற்கு முக்கியக் கார��ம் உண்டு. ஆக்சன் படங்களில் ஹீரோ சாமானிய வாழ்வில் இருப்பான். ஒரு பிரச்சினை அவன் வாழ்வில் குறுக்கிடும். பின்னர் ஆக்சன் ஆரம்பிக்கும். ஆனால் அட்வென்ச்சர் படங்களில் ஹீரோவே வலிய பிரச்சினையைத் தேடிப்போவான். அது அவன் கடமை என்பதால், உறுத்தாது. ஆக்சன் படங்களில் இப்படி வலிய ஹீரோ வம்புக்குப் போவது போல் வைத்தால், ‘உனக்கு இது தேவை தாண்டி’ எனும் பதிலே ஆடியன்ஸிடமிருந்து கிடைக்கும். ஆக்சன் படங்களைப் போன்றே, பிரச்சினை அட்வென்ச்சர் ஹீரோவிடம் குறுக்கிடலாம். அது உறுத்தாது. (ஆங்கில உதாரணம், Die Hard)\nஹீரோ ஆரம்பத்தில் இருந்தே ஆக்சனில் இருப்பது இன்னொரு வித்தியாசம். தொட்டால் பற்றிக்கொள்ளும் ஆசாமியாகவே ஹீரோ இருப்பான். எனவே ரியலிஸ்டிக்/யதார்த்தம் என்பது இங்கே குறைவாகவே இருக்கும். ஆரம்பம் முதலே படமானது நம்ப முடியாத, அதாவது சராசரி வாழ்க்கைக்கு மேலானதாகவே இருக்கும்.\nமேலும், ஆக்சன் படங்களைப் போன்றே இங்கேயும் திரைக்கதையானது விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸாகக் கொடுத்துக்கொண்டே, ஹீரோவை வில்லன் மேலும் மேலும் சிக்கலில் ஆழ்த்துவதாக கதை நகர வேண்டும். கதை ஹீரோவின் பார்வையிலேயே நகரும். கிராமத்தை விட நகரமே சாகசப் படங்களுக்கு சரியான களமாக இருக்கும்.\nசில அட்வென்ச்சர் படங்கள் வில்லனை பி ஸ்டோரிக்குள் கொண்டு வந்து சுவாரஸ்யத்தை எகிற வைக்கும். உதாரணம், வால்டர் வெற்றிவேல். தங்கப்பதக்கத்தின் இன்ஸ்பிரேசன் தான் என்றாலும், தங்கப்பதக்கத்தில் அட்வென்ச்சரை விட செண்டிமெண்ட் தூக்கலாக இருக்கும். அங்கே அட்வென்ச்சர் என்பது பி ஸ்டோரி தான்.\nத்ரில்லர் படங்களின் முக்கிய அம்சம் குறைவான கேரக்டர்கள். ஆனால் அட்வென்ச்சர் படங்களில் ஹீரோவின் பக்கமும் வில்லனின் பக்கமும் ஏகப்பட்ட கேரக்டர்கள் நடமாடுவது வழக்கம். பி ஸ்டோரி கேரக்டர்களும் சேரும்போது, திருவிழாக் கோலம் தான்\nஹீரோயின் கேரக்டர் பொதுவாக ஹீரோவின் டீமில் இருக்கும் ஆளாகவோ அல்லது பி ஸ்டோரியின் முக்கிய கேரக்டராகவோ இருப்பது வழக்கம். நம் ஆட்கள் இன்னும் புத்திசாலித்தனமாக இரண்டு ஹீரோயின் கேரக்டர்களை அமைத்து விடுவார்கள். ஒரு போட்டி டூயட் கன்ஃபார்ம். (சகாப்தம் பார்த்தீர்களா\nஅட்வென்ச்சர் படங்களின் ஒன்லைன் என்பது எப்போதும் ச��ம்பிளானது தான்.\nஹீரோ குற்றமற்ற சமுதாயத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டிருக்கிறான்.\nஅங்கே வில்லன் குரூப் குற்றத்தில் ஈடுபடுகிறது.\nஹீரோ அவர்களை அழித்து, வெற்றிவாகை சூடுகிறான்.\n- இது தான் 90% ஆக்சன் படங்களின் கதை. இதில் கேரக்டர்கள், சூழ்நிலை, குறிக்கோளை மாற்றி இன்னும் எத்தனை ஆக்சன் படங்கள் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும்.\nஅட்வென்ச்சர் எனும் த்ரில்லர், காமெடி எனும் மெலோடிராமாவுடன் சேரும்போது அட்வென்ச்சர் காமெடி என்று ஒரு புது ஜெனர் உண்டாகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Johny English போன்ற பல படங்கள் இருக்கின்றன. தமிழில் இன்னும் சரியாக உருவாகாத ஜெனர் இது. சமீபத்திய எலி சோதனை, ஒரு உதாரணம்.\nதமிழில் அட்வெஞ்சர் என்பது செண்டிமெண்ட்டுடன் தான் அதிகம் கலக்கப்படுகிறது. ’போலீஸ் ஹீரோ-பாதிக்கப்படும் அவன் குடும்பம்-கிளைமாக்ஸில் குடும்பத்தை வில்லன் கடத்திக் கட்டிவைத்திருக்க, ஹீரோ சுவரை உடைத்துக்கொண்டு நுழைவது’ என அடித்துத் துவைக்கப்பட்ட கலப்பினம் இது.\nபெரும்பாலும் வெற்று ஹீரோயிசப் படங்களே தமிழில் அட்வென்சர் படங்களாக வரும் சூழலில், காக்க காக்க-துப்பாக்கி போன்ற நல்ல அட்வென்ச்சர் படங்கள், அத்தி பூத்தாற்போன்று வருவதுண்டு. உங்களது டார்கெட்டும் அது போன்றே இருக்க வேண்டும். ஏன், எப்படி அந்த இரு படங்கள் மற்ற அட்வெஞ்சர் படங்களில் இருந்து வேறுபட்டன என்று ஸ்டடி செய்யுங்கள்.\nஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு குறிப்பு:\nதிரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது, நமக்கு உள்ள சவால், வித்தியாசமான கான்செப்ட் கிடைப்பது தான்.\nஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்(மெமண்டோ-கஜினி)\nஇருவர் காதலித்தார்கள்..சேர்ந்தார்கள் அல்லது சேரவில்லை என்பது தான் எல்லா காதல் படங்களின் கதையும். ஆனால் சேதுவில் ஏர்வாடி மேட்டர் நுழைக்கப்பட்டதும். ஒரு உணர்ச்சிகரமான காவியமாக ஆகிவிட்டது.\nபழி வாங்குதல் கதைகளை நூற்றுக்கணக்கில் பார்த்துவிட்டோம். அதில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் சேர்ந்ததும், செம த்ரில்லர் மூவி கிடைத்தது.\nஎல்லாப் படங்களிலுமே வித்தியாசமான கான்செப்ட் (என்று படக்குழு நம்பும்) ஒரு விஷயம் இருந்தே தீரும். இல்லையென்றால், கதை அரதப்பழசாகத் தெரியும்.\nஎனவே கான்செப்ட் பிடிப்பது ஒரு சவால். அது சிக்கிவிட்டால், அதைச் சுற்றி கேரக்டர்களையும் சம்பவங்களையும் அடுக���கிவிட முடியும். ஒரு நல்ல திரைக்கதை ஆரம்பிக்கும் புள்ளியே இது தான்.\n) படத்திற்கும், அதன் ஒரிஜினல் படங்களாக சொல்லப்பட்ட படத்திற்கும் ஆதிமூலம், சிக்ஸ்த் சென்ஸ் படம் தான். ’இறந்தவர்கள் கண்ணுக்குத் தெரிந்தால்..ஹீரோவின் உதவியை அவர்கள் நாடினால்’ எனும் புதுமையான பேய் கான்செப்ட்டுடன் வந்து, சிக்ஸ்த் சென்ஸ் பட்டையைக் கிளப்பியது.\nஆனால் இத்தகைய படங்கள் ஓடுவதற்குக் காரணம், கான்செப்ட் மட்டுமே அல்ல. அந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது மேட்டர். கஜினி ஓடியதற்கும், தாண்டவன் ஃப்ளாப் ஆனதிற்கும் அது தான் காரணம்.\nகான்செப்ட் என்பது நல்ல ஒரு செட்டப்பைக் கொடுக்கும். அதை அடுத்து சுவராஸ்யமாக ஆக்குவது, கதை சொல்லும் விதமும் கதையின் முடிவும்.\nஒப்பீடுகளுடன் நல்ல விளக்கம்......... நன்று.\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 46\nஹிட்ச்காக் படத்தைச் சுடுவது எப்படி\nதிரைக்கதை சூத்திரங்கள் – CONTENTS\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 45\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44\nகாக்கா முட்டை - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 43\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14438", "date_download": "2018-06-21T13:41:39Z", "digest": "sha1:R7DTJQSOQUBH4QCEJKBGHIFK42R4WAQB", "length": 11579, "nlines": 94, "source_domain": "sltnews.com", "title": "திங்கட்கிழமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களிற்கு முக்கிய அறிவித்தல் | SLT News", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nHomeபுதிய செய்திகள்திங்கட்கிழமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களிற்கு முக்கிய அறிவித்தல்\nதிங்கட்கிழமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களிற்கு முக்கிய அறிவித்தல்\nJune 10, 2018 slt news புதிய செய்திகள், முக்கிய செய்திகள் 0\nவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇந்தப் பேரணிக்கு ஆதரவாக அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை கடையடைப்பை முன்னெடுத்து ஆதரவு வழங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் வே. தவச்செல்வம் அழைப்புவிடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவர்த்தகர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், முச்சக்ர வண்டி சாரதிகள் உள்பட அனைவரையும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பகிரங்க அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை வழமைபோன்று இயங்குமாறும் சம்மேளனம் இதன் போது கேட்டுள்ளது.\nஎமது இந்தக் கண்டனப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேள அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரை இடம்பெறும்.\nஇந்தப் போராட்டத்துக்கும் சரியான தீர்வு வழங்கப்படாதுவிடின், வடக்கு வருகை தரும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்திப் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும்.\nகுறிப்பாக எமது மக்களின் போராட்டத்தில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள முடியுமே தவிர, அவர்கள் இதில் அரசியல் நடத்த முடியாது. எங்களுடைய மக்களுக்கு அரசியல்வாதிகள் தலைமை தாங்க முடியாது என சம்மேளம் இன்று தீர்மானம் எடுத்துள்ளது.\nஅதன்பிரகாரம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் எமது போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புவிடுகின்றோம்.\nநீங்கள் இந்த மக்களின் மீது கரிசனையிருந்தால் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்.\nஎமது போராட்டத்துக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் கடற்தொழிலாளர் சமாச தலைவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா குழந்தை கடத்தல் தொடர்பில் வெளியான புது தகவல்\nமட்டு காத்தான்குடி கொலை தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாற�� அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29606", "date_download": "2018-06-21T13:58:04Z", "digest": "sha1:5HNJ7JFHL5G22NP4XDR2LIKB46DZPS4C", "length": 9122, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "“குழந்தைக்கு அம்மாவாக இ", "raw_content": "\n“குழந்தைக்கு அம்மாவாக இருப்பது பெரிய விஷயம்” -நடிகை சினேகா\nகே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சிரிப்பழகியாக பேசப்பட்ட சினேகா, நடிகர் பிரசன்னாவை மணந்து இல்லற வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் சினிமாவில் நடிக்கிறார்.\nகடந்த வருடம் வேலைக்காரன் படம் வந்தது. இப்போது தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். சினேகாவுக்கு 3 வயது ஆண்குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை பற்றி சினேகா சொல்கிறார்:-\n“எனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆனதுமே குழந்தை எப்போது என்று கேட்க ஆரம்பித்தனர். அதன்பிறகுதான் கர்ப்பமானேன். குழந்தையை பெற்று எடுப்பது சாதாரண வேலை இல்லை. பெரிய பொறுப்பு. சாப்பிடுவது, தூங்குவது, நடப்பது எல்லாவற்றிலும் கணக்கு இருக்கும். கர்ப்பமாக இருந்த காலம் பெரிய அனுபவமாக இருந்தது.\nசாதாரண பிரசவத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனால் ஆபரேஷனை தவிர்க்க முடியவில்லை. முதலில் பயம் இருந்தது. இப்போது கர்ப்பமான பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்று கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் வந்துள்ளது. குழந்தைக்கு அம்மா என்பது பெரிய விஷயம். எனது மகன் விஹான் விளையாடும்போது பார்வை முழுவதும் அவன் மீதுதான் இருக்கும்.\nஆனால் பிரசன்னா சாதாரணமாக இருப்பார். விழுந்து அவனாகவே எழுந்து நடக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பார். மகன்தான் எனது உலகம். அவனுடன் வாழ்க்கையை கழிப்பதில் மகிழ்கிறேன். அவனை வீட்டில் மற்றவர்களிடம் விட்டு செல்வது இல்லை. படப்பிடிப்புக்கும் அழைத்தே செல்கிறேன்.\nஇப்போது சினிமா ரொம்ப மாறி இருக்கிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருகின்றன. திருமணமான நடிகைகளை ஒதுக்காமல் அவர்களுக்கும் வாய்ப்புகள் தருகிறார்கள்.”\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழு��்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854637", "date_download": "2018-06-21T14:00:39Z", "digest": "sha1:GEFV4SQXES4S654P7A3OQAAGMW4NF5ZO", "length": 16048, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய பாடத்திட்டம் நாளை முதல் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nபுதிய பாடத்திட்டம் நாளை முதல் ஆய்வு\nதமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. நாளை முதல், கல்வியாளர் குழு மூலம், ஆய்வு பணிகள் துவங்க உள்ளன.\nபிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர, பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. மருத்துவத்திற்கும், இந்தாண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகி விட்டது. தமிழக மாணவர்கள், 'நீட்' தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளிலும், மற்ற மாநில மாணவர்களுக்கு இணையாக, தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, 14 ஆண்டுகளுக்கு பின், தமிழக பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கல்வியாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், கருத்தறியும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.\nகல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை தொகுத்து, பாடத்திட்டத்துக்கு முந்தைய கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 70 பக்க கலை திட்ட வரைவு அறிக்கையை, கல்வியாளர்கள் குழு, நாளை முதல் ஆய்வு செய்ய உள்ளது. அதன்பின், இணையதளத்தில், மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். பின், வரைவு அறிக்கை அடிப்படையில், பாட வாரியாக, வகுப்பு வாரியாக பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nயோகா: கின்னஸ் சாதனை படைத்தது ராஜஸ்தான் ஜூன் 21,2018\nநாளை சர்வ கட்சி கூட்டம்: காஷ்மீர் கவர்னர் முடிவு ஜூன் 21,2018\nகர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது ஹவாலா புகார் ஜூன் 21,2018 7\nகாவிரி ஆணைய உத்தரவுக்காக காத்திருக்க முடியாது: ... ஜூன் 21,2018 15\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/sep/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-26-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2773991.html", "date_download": "2018-06-21T14:32:46Z", "digest": "sha1:FBWCS3G7DF2VI2AM7VRM475KTYUCJA67", "length": 5669, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் திருட்டு\nகரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகரூர் தெற்குமடாவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர் கடந்த 9-ம் தேதி திருச்சியில் உறவினர் இறந்ததையடுத்து, ஈம நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உ��்ளே இருந்த 26 பவுன் நகையை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/03/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2819526.html", "date_download": "2018-06-21T14:22:10Z", "digest": "sha1:SV77523JKVRHZ3OYDR52DRT3SMQQEOTF", "length": 11751, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "பறம்பு மலையில் இராவணன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nகுறிஞ்சிக் கபிலர்' தன்னுடைய பாடல்களில் காதல் உணர்வுகளைப் புலப்படுத்த அவர் பயன்படுத்தும் கவிநயமும் கற்பனையும் சிறப்பு மிக்கவை. அப்படி ஒரு பாடலில் புராணக்கதை ஒன்றும் அடங்கியிருப்பது வியப்பு\nஇராமகாதைப் பதிவுகள் சங்ககாலப் பாடற் குறிப்புகளில் இலைமறை காயாகத் திகழ்கின்றன. கபிலரோ இராவணனின் கதையை ஓர் உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டுகிறார்.\nஇருபது கரங்களாலும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க விரும்பிய இராவணனின் தீவிர முயற்சியால் அம்மலை அதிர்ந்து குலுங்கியது. இதனால், அச்சமுற்ற உமாதேவி இறைவனை வேண்ட, சிவபெருமான் தனது காலின் பெருவிரலால் ஓர் அழுத்தம் தர, இராவணன் மலையின் அடியில் நசுங்கி மாட்டிக்கொண்டான் என்பது புராணக்கதை. இந்\nநிகழ்வை, கபிலர் தான் பாடும் கலித்தொகைப் பாடலுக்கான உவமையாகப் பயன்படுத்தி ஒரு குறுங்காவியமாக்கி இருக்கிறார்.\n\"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்\nஉமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக\nஐயிரு தலையின் அரக்கர் கோமான்\nதொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை\nஎடுக்கல் செல்லாது உழப்பவன் போல' (கலி.38)\nதோழி கூற்றில் வரும் உவமையாக அமைகிறது இந்த இராவணன் கதை. தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்திக் களவிலேயே முயங்கிக் கிடக்கிற தலைவனைப் பார்த்துத் தோழி அவனுக்கு அறிவுரை கூறுகிற��ள்.\n\"வேங்கை மரத்தைப் பார்த்துப் புலி என்று கருதி அதன்மீது பாய்ந்த மதயானை தனது தந்தங்களை மீட்டு எடுக்க மாட்டாமல் சிக்கித் தவிப்பது} இராவணன் இமயமலையைப் பெயர்க்க முயன்ற செயலைப் போன்றது. அத்தகு மதயானைகள் நிறைந்த மலை நாடனே' எனக் குறிப்பிட்டுத் தோழி தரும் அறிவுரைகள் மற்றொரு காவியத்துக்குச் சான்று.\nஇராவணன் கயிலை பெயர்த்தது, மதயானை வேங்கை தூர்த்தது, தலைவன் களவு ஆழ்ந்தது எனும் மூன்று நிகழ்வுகளையும் ஒரு கோட்டில் நிறுத்தும் கபிலரின் கவித்திறன் வியப்பினைத் தருகிறது. இதற்கும் பறம்புக்கும் இன்னொரு தொடர்புமுண்டு. சங்ககாலத்துப் பறம்புமலை என்று வழங்கப்பட்ட பாரியின்மலை பக்தி இலக்கியக் காலத்தில் \"திருக்கொடுங்குன்றம்' என்னும் பெயரில் அழைக்கப்\nதிருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை அவர் புகழும்போது, இயல்பாகவே அவருக்கு இராவணனின் நினைவு வருகிறது. எட்டாம் பாடலில் மறக்காமல் அதே காட்சியை வடித்துக் காட்டுகிறார் அவர்.\n\"முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து\nகுட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்\nஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே\nபிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே'\nதிருக்கொடுங்குன்றத்துத் திருத்தலத்துத் தேவாரப் பாடலில் கபிலர் கண்ட அதே காட்சி வேறொரு பின்புலத்தில் அழகாகப் புலப்படுகிறது. இங்கும் இராவணனும் யானையும் உவமையாகிறார்கள்.\nமுற்றிய மூங்கில்களைத் தின்று அலுத்துப்போன யானையினங்கள் மலையிலிருந்து இறங்கி, ஆழமிக்க சுனைகளில் இறங்கி நீருள் மூழ்கியாடுகின்றன. தன்மீது பக்திவெறி கொண்டு மனம்பொறாது கயிலை மலையை எடுக்கத் துணிந்த அரக்கனாகிய இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமா தேவியோடு மேவும் பெருநகர் என்று குறிப்பிட்டுத் திருக்கொடுங்குன்றத்தைப் போற்றுகிறார்.\nகபிலர் கண்ட பறம்புக் காட்சியும் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு திருஞானசம்பந்தர் கண்ட திருக்கொடுங்குன்றக் காட்சியும் ஒன்றுபோலவே இருப்பது சுவையான பதிவாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்தி��ம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_858.html", "date_download": "2018-06-21T14:10:13Z", "digest": "sha1:F566THXRIDIAHPRSJRXDOTGJK5YI3BBT", "length": 38349, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்குர்ஆனில் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி மைத்திரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்குர்ஆனில் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி மைத்திரி\nநல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதங்கொடுவை, சிங்கக்குளியில் நேற்று ‘எரபது வசந்தம்’ தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாச்சார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதிரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nபௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.\nஅனைத்து இனங்களுக்கும் மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே வரலாற்று காலம் தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்றும் அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி பலமான மக்கள் சமூகமாக நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் அனைவருடைய உள்ளங்களை வெற்றிகொண்டுள்ள சமயத் தலைவரும் கலைஞருமான திருத்தந்தை மர்சலின் ஜயகொடியின் சேவைகளை ஜனாதிபதி பாராட்டினார்.\nஅவரது சேவைகளைப் பாராட்டி அவரது குட���ம்பத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மினிப்ரிடா ஜயகொடிக்கு நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nசங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், முன்னாள் பேராயர் திருத்தந்தை ஒஸ்வல்ட் கோமிஸ், உள்ளிட்ட சமயத்தலைவர்கள், அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, பிரதியமைச்சர் அருன்திக பிரனாந்து ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\n நல்லிணக்கம் வெளிப்படுத்தும் காரியம் தான் முஸ்லிம்கள் காணிகள் பறித்துக் வீதியில் நிறக வைத்து நல்லிணத்தைக் கட்டிக் காக்கும்,நநல்ல்லாலாட்ட்ச்சீசீசீ,,,..டோ.,,...,,\nஇவர் சொல்லும் வரையும்தான் எல்லோரும் எதிர் பார்த்து இருக்கிறார்கள் குர் ஆனில் நேர் வழி இருப்பதை. நயவஞ்சகமும் .ஏமாற்றும்,துரோகமும் தலைக்கு மேல் போய்விட்டது ,\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/articles/special-article/", "date_download": "2018-06-21T14:09:52Z", "digest": "sha1:C4ICRNXOKDNGKOMTU5AWLL25ECXPTGHS", "length": 19437, "nlines": 147, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சிறப்பு கட்டுரை Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nசுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங்\n– இப்னு முகம்மது 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி லாகூர் சிறையில் வழக்கதிற்கு மாற்றமாக பரபரப்பு…More\nநீங்கள் வலிமையான மனிதர்தான் அர்னாப். ஆனால் நீங்கள் இந்தியா அல்ல – அர்னாபுக்கு ஒரு கடிதம்\n(மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்: விஜயசங்கர் ராமசந்திரன்) நான் ஒரு…More\nதேசப் பக்த பட்டமும் கோட்சேவும்\n1982 ஆண்டு ரிச்சர்ட் அன்ட்டன்பரோவின் இயக்கத்தில் வெளிவந்த காந்தி என்னும் திரைப்படம் காந்தியின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக பதிவு செய்து…More\nFacebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள்\nசமீபகாலமாக ஃபேஸ்புக்கில் எதோ இணையதள சுதந்திரத���திற்கு குரல் கொடுங்கள், உங்களது நண்பர்களும் மக்களின் அடிப்படை இணையதள உரிமைக்காக குரல் கொடுத்திருகின்றனர்…More\nடிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா\nடிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா நிச்சயமாக அச்சம்பவம் ஆவேசமான உணர்ச்சியால் உந்தப்பட்ட மக்கள் கூட்டத்தால்…More\n26/11 தாக்குதல், விடை தேடும் வினாக்கள்\n– ரியாஸ் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏழு வருடங்கள் ஆகின்றன. 26/11 தாக்குதல் என்று பிரபல்யமாக…More\nசரிவுக்குள்ளாகும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை\n– அகமது சலீம் இஸ்ரேலிய நாட்டில் முக்கிய விவாதமாக மாறியிருப்பது அதனுடைய ஆயுதப் விற்பனையாகும். கடந்த மாதம் இஸ்ரேலின் நான்கு ஆயுத…More\nகாதல் குறித்து சில வரிகள்: திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு\nகாதல் என்ற வழிமுறை மூலம் ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி தோன்ற முடியும். காதல் என்பது…More\nஅமெரிக்கா மாதிரியிலான வல்லரசு இந்தியா ரெடி\n– ரிழா சென்னையை சேர்ந்த இக்விடாஸ் ஹோல்டிங் மற்றும் இ.ஏ.எஸ்.எப். மைக்ரோ பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்மென்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பத்து தனியார்…More\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்திய சுந்தந்திர போராட்டத்தின் தந்தை பகதூர் ஷா அறிமுகம் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்ட வலாற்றில்…More\nஇந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள், சமகால நிகழ்வுகள், இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதன்…More\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\n– செ.திவான் அகிலத்தில் வரலாற்றினை நிலைநாட்டிய மாமனிதர்கள் அச்சரித்திரத்தின் கதையைக் கூற முடியாது போவது துரதிருஷ்டவசமானதாகும். இந்திய முஸ்லிம்களின் சரிதை மிக…More\nமீண்டும் போருக்கு தயாராகிறது அமெரிக்கா\n– இப்னு ஹாஜா அமெரிக்காவின் புதிய அதிபரால் மீண்டும் உலக நாடுகளில் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுமோ என்ற அச்சம்…More\nஇந்துத்துவா பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு இந்தியன���ன் முதல் கடமை\n– இஸ்லாத்தை தழுவிய டி.என். ஜாய் பேட்டி டி.என். ஜாய், தற்போது நஜ்மல் பாபு. 70களில் கேரளா நக்ஸலைட் இயக்கத்தின்…More\nதீரன் திப்பு சுல்தானின் கடைசி நாளில்…\n– செ.திவான் காவிரியாற்றின் இரு கிளைகளில் உண்டான தீவு ஸ்ரீரங்கப்பட்டிணம், காவிரியின் மேல் முடிவில் அமைந்திருக்கிறது. ஹைதர் அலீ காலத்தில் இது…More\n– தாழை மதியவன் ‘எங்கள் நாடும் எங்கள் நலமும் எந்நாளும் நிலை என்றே, சங்கே முழங்கு எந்த இனமும் எங்கள் இனமாம்…More\n“இந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்”\nதங்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவில் வரலாறும் வரலாற்று நாயகர்களும் இல்லாத சங்பரிவார்கள் பிரபல்யமான தலைவர்களை தங்கள் தலைவர்களாக காட்டிக்…More\nMore Stories In சிறப்பு கட்டுரை\nDecember 6, 2015 டிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா\nNovember 18, 2015 காதல் குறித்து சில வரிகள்: திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கட்டுரைகள்\nAugust 18, 2015 இந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி சிறப்பு கட்டுரை\nJune 13, 2015 இந்துத்துவா பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு இந்தியனின் முதல் கடமை சிறப்பு கட்டுரை\nJune 27, 2015 மீண்டும் போருக்கு தயாராகிறது அமெரிக்கா\nDecember 24, 2015 Facebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள் கட்டுரைகள்\nJune 1, 2015 தீரன் திப்பு சுல்தானின் கடைசி நாளில்… கட்டுரைகள்\nAugust 15, 2015 இந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள் கட்டுரைகள்\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/20034033/Kumaraswamy-is-the-new-Chief-Minister-of-Karnataka.vpf", "date_download": "2018-06-21T14:29:45Z", "digest": "sha1:ACJXABBLALEZFLWFDMQTJJE2PQXONBJO", "length": 14028, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumaraswamy is the new Chief Minister of Karnataka to be appointed on 23rd || கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\nகவர்னர் அழைப்பை தொடர்ந்து கர்நாடக மாநில புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி(புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.\nஇதைத்தொடர்ந்து குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் கவர்னரை குமாரசாமி நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்தார்.\nஅப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். சுமார் அரை மணி நேர சந்திப���புக்கு பின் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் பா.ஜனதா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காததால், அதன் முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க கடந்த 15-ந் தேதி நான் உரிமை கோரினேன். அதன் அடிப்படையில் நேரில் வந்து சந்திக்குமாறு கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்தார்.\nஅதன் பேரில் கவர்னரை சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்பு விழா 23-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறும்.\nபெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை கவர்னர் கொடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவை இல்லை. அதற்குள்ளாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம்.\nஎங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இன்னமும் பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள். இந்த கூட்டணி அமைய காரணமான சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\nஎங்கள் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.\nமந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.\nஅதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்களின் ஆலோசனை கூட்டம் குலாம்நபிஆசாத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில��� பதவி ஏற்பு விழா, மந்திரி பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, ஆளுக்கு எத்தனை மந்திரி பதவிகள், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்\n2. உயிருடன் நோயாளி; குடும்பத்தினரிடம் ‘உடல்’ ஒப்படைப்பு அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்\n3. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல், மீண்டும் அமெரிக்கா செல்கிறார்\n4. இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்\n5. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-boss-marathon-m-5366-grey-silver-price-p8lr1I.html", "date_download": "2018-06-21T14:35:12Z", "digest": "sha1:7ROULC5B2KXQKLPVCFIGSIKZU6NKJDM4", "length": 17531, "nlines": 399, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்��்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர்\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர்\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Grey Silver\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 0 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\nஅலெர்ட் டிப்ஸ் MP3, WAV, MIDI\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 1800 mAh\nமாஸ் சட்டத் பய தடவை 720 hrs (2G)\nசிம் சைஸ் Mini SIM\nசார் வலுக்கே 0.644 W/kg\nஸ்பீஸ் பாஸ் மாரத்தான் ம் 5366 க்ரெய் சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37189-topic", "date_download": "2018-06-21T14:03:02Z", "digest": "sha1:DZXIMC2ZO6BOJXO65DKKGBVNK5APVMUZ", "length": 6310, "nlines": 113, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "செல்லுபடியாகாத காதலைப�� போல...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130513-topic", "date_download": "2018-06-21T14:06:30Z", "digest": "sha1:RGF6TNYIGSAID6GEJ2OXY4HWMIJCJLTF", "length": 13038, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மது பாட்டில் வாங்கி வந்த காரணம்…!!", "raw_content": "\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணு���்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்தி���ுந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\nமது பாட்டில் வாங்கி வந்த காரணம்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமது பாட்டில் வாங்கி வந்த காரணம்…\nRe: மது பாட்டில் வாங்கி வந்த காரணம்…\nRe: மது பாட்டில் வாங்கி வந்த காரணம்…\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மது பாட்டில் வாங்கி வந்த காரணம்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2010/03/womens-universal-message-to-men.html", "date_download": "2018-06-21T13:41:10Z", "digest": "sha1:HQJTVU3C7JUHPCSWSWPDFTINHW2SEVTG", "length": 4066, "nlines": 110, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: Women's Universal Message to Men!", "raw_content": "\nLabels: கேயார் கவிதைகள், மகளிர் தினம்\nஅதைத்தான் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்..\nஇவை காலங்காலமாய் இருக்கும் வேண்டுதல்கள் கொஞ்சம் மாறியிருக்கிறது இன்னும் மாற வேண்டும் இரண்டு தரப்பிலும்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nஎன்றோ எழுதிய கவிதை - 17\nஎன்றோ எழுதிய கவிதை - 16\nஎன்றோ எழுதிய கவிதை - 15\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:01:36Z", "digest": "sha1:HEZCGTA5YMWGXA5JPS3M65ALEPQUIDGL", "length": 10073, "nlines": 47, "source_domain": "puthagampesuthu.com", "title": "சோசலிசம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nNovember 18, 2015 admin\tEleanor Marx A life, rachel holmes, அமால்கமெட், எலினார், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, சோசலிசம், மார்க்ஸின் டுசி0 comment\nஎஸ். கார்த்திகேயன் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டனர். அதன் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1850 இல் வெளியிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் விஞ்ஞான சோசலிசத்தின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல உருவாக்கப்பட்டு வந்தன. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸால் அன்புடன் டுசி (Tussy) என அழைக்கப்படும், அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த புரட்சிகரத் தலைவர்களில் ஒருவரான மார்க்ஸின் மகள் எலினார் மார்க்ஸ், அக்கால கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதில், குறிப்பாக உழைப்பாளிப் பெண்களை ஒன்றிணைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகர தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி மற்றும் எழுத்தாளர். எலினார் மார்க்ஸ் அவர்களின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையை, ரேச்சல் ஹோம்ஸ்,…\nNovember 19, 2014 admin\tஇடதுசாரிகள், என்.... குணசேகரன், சோசலிசம், தொழிற்சங்கங்கள், மார்க்சியம், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில் பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம் பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது சரியா�� புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…\nபுரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்\nOctober 16, 2014 admin\tஎன்.... குணசேகரன், ஏகாதிபத்தியம், சோசலிசம், தேசிய சுயாட்சி, ரோசா லக்சம்பர்க், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன்.குணசேகரன் மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா. முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம் நடந்தது. ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது மூலதன நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96704", "date_download": "2018-06-21T13:51:19Z", "digest": "sha1:OG2SOJELPIMFETFWFZQM5XWQUWB7IR6F", "length": 4573, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "குடல் வறுவல்", "raw_content": "\nகுடல் - 1/2 கிலோ,\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2ண டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை,\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்.\nகுடலை சுத்தம் செய்து துண்டுகள் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, குடலை போட்டு நன்கு வேக விடவும். வெந்து சுருண்டு வந்ததும் இறக்கி பரிமாறவும்.\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/01/blog-post_60.html", "date_download": "2018-06-21T13:56:45Z", "digest": "sha1:I744J4IIGCXUUY27MB25Q4JRL5CDOQBU", "length": 22453, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மதச்சார்பற்ற கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும்: லாலு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மதச்சார்பற்ற கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும்: லாலு\nமதச்சார்பற்ற கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும்: லாலு\nபாட்னா (18 ஜன 16): பாரதீய ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.\nஜனதா தளம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,, எல்லைக்கு வெளீயிலிருந்து யாராவது நம்மிடம் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் .\nஇன்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் நுழைந்து பதான்கோட்���ில் தாக்குதல் நடத்தி நமது வீரமிக்க ராணுவ வீரர்களை கொல்கிறார்கள். பா.ஜனதாவின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. எனவே, பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென்றும் கூறியுள்ளார்.\nமேலும், நானும் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரும் நாடு முழுவதுமுள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜனதாவை டெல்லியிலிருந்து வெளியேற்றுவோம். எங்களுக்கு இடையை விரிசலை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், எங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.\nசாதி வாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக பாட்னாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_87.html", "date_download": "2018-06-21T13:57:01Z", "digest": "sha1:BWZ73DKO4NRXQTL45YRMDI7TAJ2YONLU", "length": 25950, "nlines": 258, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header அமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணைக் கூட்டம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome அதிரை செய்திகள் அமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணைக் கூட்டம்\nஅமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணைக் கூட்டம்\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்\nஅல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் கடந்த 28.07.2017 வெள்ளிக்கிழமை அன்று அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணை கூட்டம் காலத்தின் கட்டாயம் கருதி துபை த.மு.மு.க மர்கஸில் கூடியது.\nஇன்றைய காலச்சூழலில் நம்மிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளையும், முந்தைய கசப்புகளையும் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தாயகத்தில் உள்ள நமது முஹல்லா சங்கங்களையும், அமீரகத்தில் செயல்படும் நமது முஹல்லா சங்கங்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்படுவதே சாலச்சிறந்தது என பல்வேறு நடப்புக்களையும் எடுத்துக்கூறி ஆலோசிக்கப்பட்டது.\nஏற்கனவே கூட்டமைப்பாக செயல்பட்டு வந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டிற்குப்பின் செயல்படாமல் இருப்பதால் அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதா அல்லது அதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு புத்துயிர் ஊட்டி செயல்படுவதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு இறுதியாக மீண்டும் அதே பெயரிலேயே புதிய உத்வேகத்துடனும் புதிய நிர்வாக அமைப்புடனும் தொடர்வது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.\nமேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் முஹல்லாவுக்கு 3 பேர் என அமீரகத்தில் செயல்படும் அதிரையின் முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்வரும் 18.08.2017 அன்று மீண்டும் கூடி ஆலோசித்து முதற்கட்ட செயல்வடிவம் தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த முதற்கட்ட ஆலோசணை அமர்வில் நமதூர் முஹல்லா சங்கங்களின் கீழ்க்காணும் பரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\n1. முஹமது அஸ்லம் - நெசவுத் தெரு\n2. செய்யது மீரான் - நெசவுத் தெரு\n3. காதர் அலி - தரகர் தெரு\n4. பிஸ்மில்லாஹ் கான் - தரகர் தெரு\n5. சேக் அலாவுதீன் - தரகர் தெரு\n6. மைதீன் - தரகர் தெரு\n7. பக்கீர் முஹமது - கீழத்தெரு\n8. ஜியாவுதீன் - கீழத்தெரு\n9. முஹமது அஜீஸ் - கீழத்தெரு\n10. நெய்னா முஹமது - கீழத்தெரு\n11. முஹமது யூசுப் - நடுத்தெரு\n12. அமீன் - நடுத்தெரு\n13. அப்துல் காதர் - நடுத்தெரு\n14. ஹாஜா முகைதீன் - மேலத்தெரு\n15. முஹமது மாலிக் - மேலத்தெரு\n16. சேக் நஸ்ருதீன் – மேலத்தெரு\n17. சாகுல் ஹமீது --- கடற்கரைதெரு\nமேற்படி ஆலோசணைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத முஹல்லா சங்கப் பிரதிநிதிகளும், இன்னும் அமீரகத்தில் செயல்படும் நமதூர் பிற முஹல்லா பிரதிநிதிகளும் அவசியம் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கீழ்க்காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு எதிர்வரும் 15.08.2017 ஆம் தேதிக்குள் தங்களுடைய வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nபுதிய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பிரதிநிதிகள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வை���்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) ச���லர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:01:25Z", "digest": "sha1:LMCP3WHI3I2GOOPKY5OC72WYKHPQLREM", "length": 10530, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இதழ்கள் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nபுதிய விடியல் – 2018 மே 16-31\nபுதிய விடியல் – 2018 மே 01-15\nபுதிய விடியல் – 2018 ஏப்ரல் 16-30\nஇணைய சந்தாதாரர்களுக்கு மட்டுமே முழு செய்தியை இங்கு படிக்க இயலும் …More\nபுதிய விடியல் – 2018 ஏப்ரல் 01-15\nபுதிய விடியல் – 2018 மார்ச் 15-31\nவாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய விடியல் இதழை தற்போது இணைய தளம் மூலமாகவும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் இந்த பக்கத்தில்…More\nபுதிய விடியல் – 2018 மார்ச் 01-14\nஊடக மாயையில் விழிபிதுங்கும் முஸ்லிம்கள் – புத்தகம்\nதமிழக முஸ்லிம்களின் தற்போதைய தலையாய பிரச்சனை, அவர்களுக்கென சொந்தமாக ஒரு தொலைகாட்சி சேனல் இல்லை என்பதுதான் என்ற விவாதம் எந்தளவுக்கு…More\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத��தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/2_25.html", "date_download": "2018-06-21T14:11:25Z", "digest": "sha1:EDZDUS5EGM6A5EQUP3F4UI7F236KFPLA", "length": 33356, "nlines": 489, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்திவைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் ப���ிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்திவைப்பு\nதேர்தல் மோசடி முறைப்பாட்டையடுத்து நீதிமன்றம் உத்தரவு\nமாலைதீவின் இரண் டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. முதல் சுற்று தேர்தலில் மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வியடைந்த வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் குறித்து செய்த முறைப்பாட்டையடுத்தே நேற்று முன்தினம் திங்கட்கிழமை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nமாலைதீவு இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் சனிக்கிழமை (செப்டெம்பர் 28) நடத்த அட்ட வணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தேர்தல் முறைகேடு குறித்த தீர்ப்பு வெளியாகும்வரை தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. முதல் சுற்று தேர்தலில் ஜம்ஹ¥ரி கட்சி சார்பில் போட்டியிட்ட சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரான காசிம் இப்ராஹிம் கடந்த வாரம் தொடுத்த வழக்கில், வாக்காளர் பதிவில் இறந்தவர்கள் அல்லது கற்பனையானவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு கோரியிருந்தார்.\nகடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் இப்ராஹிம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் றiட் முதல் சுற்றில் 45 வீத வாக்குகளை வென்று முதலிடத்தை பெற்றார். எனினும், அவர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கு தேவையான 50 வீத வாக்குகளை வெல்லாததால் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு சென்றது. இரண்டாவது சுற்றில் அவர் மாலைதீவின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளராக திகழ்ந்த மஹ்மூன் அப்துல் கையூமின் சகோதரர் யாமின் அப்துல் கையூமுடன் போட்டியிட வுள்ளார்.\nஇந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நiதின் மாலைதீவு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வீதியில் இறங்கி திட்டமிட்டவாறு தேர்தலை நடத்தும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுதல் சுற்று தேர்தல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடத்தப்பட்டதை அமெரிக்கா, ஐ.நா. சபை மற்றும் பொதுநலவாய நாடுகள் வரவேற்றிருந்தன.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பி��சேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-06-21T14:27:17Z", "digest": "sha1:LODCA6RQ3NEC4WRTK7JF3RUSHNRLP3B2", "length": 16031, "nlines": 139, "source_domain": "jebamail.blogspot.com", "title": "உப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\n| எழுதியது ஜெபா | at 20:43 |\nசில நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க ஞாயங்களை முன்வைத்து அந் நாவலை பொருத்திப்பார்க்கும். மனதின் அலைபாயும் தருணங்களை அந் நாவல் பூர்த்தி செய்யுமானால் அவை நமக்கு சிறு சந்தோச உணர்வையும், நீங்காத துக்கத்தையும் நம்மில் பரவ விட்டு அவை சென்று விடும்.\nஅவை சென்ற பின்னும் நம்மில் அந்த கதைக்களத்தின் எச்சம் நீடித்து நம்மை துரத்திக்கொண்டிருக்கும்.\nலஷ்மி சரவணகுமாரின் \" உப்பு நாய்கள் \" நாவலை வாசித்து முடித்த தருணங்களில் இருந்து நீங்கா துயரம் என்னுள் எழுந்துக்கொண்டிருக்கிறது.\nபெருநகர வாழ்வு என்பது எல்லாருக்கும் கிடைக்காத வாழ்வு. அந்நகரத்தில் பணம் இருக்கும். சந்தோசம் இருக்கும். சுதந்திரம் இருக்கும். நினைத்ததை முடிக்கும் வாய்ப்பை அது கொடு���்கும்.\nஇருந்தாலும் அந்த நகரத்துக்கென்று ஒரு அந்தரங்க வாழ்வு இருக்கும். சென்னையும் அவ்வாறே.\nசென்னையின் இன்னொரு முகம். மிதமிஞ்சிய பயம்.\nநாவல் பேசும் விசயம் என்னவெனில் எல்லாருக்கும் தெரிந்தும், எல்லாரும் பேச முற்படாத கதையை.\nநாவலில் மதுரையிலிருந்து திருட்டு தொழில் செய்ய சென்னை வரும் செல்வி மற்றும் அவளின் குடும்பம், சிறுவயதிலிருந்தே தவறை தனது தொழிலாக செய்து பின்னால் சிறு பெண்பிள்ளைகளை கடத்தும் சம்பந்த், ராஜஸ்தானிலிருந்து தொழில் செய்ய வந்த மார்வாடி குடும்பத்தில் உள்ள ஷிவானி என்ற பெண்,\nஆந்திராவிலிருந்து சென்னையை அண்ணார்ந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை கட்ட வரும் சிறுமி ஆதம்பாவின் குடும்பம். இவர்களை மையாமாக வைத்தே கதையின் போக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nதாங்கள் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் செயல்பட ஆரம்பித்ததும் அதனை சுற்றி பார்க்க வரும் கட்டிடத்தொழிலாளிகளின் குழந்தைகளை உள்ளே பார்க்கத் தடை செய்கிறார்கள். நாங்கள் கட்டியது சார் என்று கண் கலங்க கூறும் சிறுமி ஆதம்பாவின் கனவுகளும் எண்ணங்களும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. கடப்பாவிலிருந்த வெக்கை, சென்னையில் இல்லை என்றும் சென்னையில் கடல் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே சென்னையை நேசிக்க ஆரம்பிக்கிறாள். கட்டிடத்தொழிலாளிகளின் கதை தமிழ் நாவல்களில் இன்னும் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை. அதுவும் இடம்பெய்ர்ந்து வந்து பொருந்தாத நகரத்துடன் தன்னைப்பொருத்தி தன் வயிற்றுப்பிழப்பிற்காக அடிமைகளாகும் இத்தொழிலாளிகளைப் பற்றி நிறைய எழுத வேண்டும். இந்நாவல் அவர்களின் வலியை ஒரளவு பதிவு செய்கிறது.\nநாவல் பின்புலமாக காமம் வழிந்தொடுகிறது. எல்லாருமே காமத்தின் முன்னால் மண்டியிட்டு மடிய முற்படுகின்றனர். தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் இப்பெருநகரத்தின் மீது காமம் பெரும் மழையாக பெய்துக்கொண்டிருக்கிறது. அதனை விட்டு விலகவும் முடியாமல், நனையவும் முடியாமல் இந் நாவலின் மாந்தர்கள் தவிக்கிறார்கள்.\nதிருடுவதும், வேசித்தொழில் பண்ணுவதும், கஞ்சா கடத்துவதும் தவறானத் தொழிலாக இச்சமூகம் போதித்து வருகிறது. ஆனால் இத்தொழிலை வேறு வழியில்லாமல் செய்பவர்களைப் பொறுத்தவரை இத்தொழிலே இவர்களை வாழவைக்கிறது. இவர்களை இந்த வழிக்கு விரட்டிவிட்டதும��� இந்த சமூகமே.\nசென்னையின் இன்னொரு வாழ்க்கையையும், தொழில்நுட்பத்தின் காரணமாக பாலியல் வழித்தவறுதலையும், அறியாத இன்னும் சில வாழ்க்கையும் இந் நாவல் கண்டிப்பாக நம் மனதில் பதிவிடும் என்பது நிச்சயம்..\nதடதடக்கும் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்றவுடன் இருளில் வெறுமையாக நீண்டு கிடக்கும் தண்டவாளங்களின் தனிமை இந்நாவல்.\n2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nஉப்பு நாய்கள் குறித்த தங்கள் பதிவு அருமை. கட்டிடத்தொழிலாளிகளின் வாழ்க்கை குறித்து திலகவதி அவர்கள் கல்மரம் என்றொரு நாவல் எழுதியிருக்கிறாரென்று நினைக்கிறேன்.\nதற்பொழுதுதான் உங்களது கருத்துக்களைப்பார்த்தேன். மிக்க நன்றி. திலகவதி அவர்கள் எழுதிய அந்த நாவல் பற்றி நான் வாசித்ததில்லை. முயற்சிக்கிறேன்.. நன்றி..\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போ��ு எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/23/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-06-21T13:55:22Z", "digest": "sha1:JVFYJQRUE7V4QT7SQ4RDWF3RUNAIB42N", "length": 22529, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.?? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.\n ஜியோ ப்ரைம் மெம்பராக மாற வேண்டுமா.. – என்று குழப்பம் அடைய வேண்டாம். நீங்கள் ஏற்கனவே ஜியோ சேவையை அனுபவிக்கும் பயனராக இருப்பின் நீங்கள் தானாகவே ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறி விடுவீர்கள் அதாவது எப்படி ஜியோ வெல்கம் சலுகையில் இருந்து ஹேப்பி நியூ இயர் சலுகைக்கு தானாகவே இடம்பெயர்ந்தீர்களோ அவ்வாறே இப்பொழுதும் எல்லாமே தானாகவே நடக்கும்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்காக ரூ.99/- செலுத்த வேண்டும். பின்பு மாதந்தோறும் உங்களுக்கு தேவையான ஜியோ சேவைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டண திட்டங்களின் கீழ் விலை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.\nஇதுதவிர்த்து, ஜியோவின் கட்டண திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியானதும் ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம் என்று காத்துக்கிடந்த மற்றும் வெளியான ஜியோ கட்டண திட்டங்கள் ஒருவேளை பிடித்துப்போய் ‘வாவ் எனக்கு இப்போதே ஜியோ சேவை வேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கும் பிற சேவை வடிக்கையாளராகிய எவருமே ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது. இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் மொபைல் எண்ணை மாற்றாமலேயே ஒரு ஜியோ ப்ரைம் பயனர் ஆக உங்களை நீங்கள�� மாற்றிக்கொள்ள முடியும்.\nமுதலில் நீங்கள் ‘PORT’ (போர்ட்) என்று டைப் செய்து, உங்கள் மொபைலால் எண்ணை இணைத்து – 1900 என்ற மத்திய அரசின் மொபைல் எண் பெயர்வுத்திறன் எண்ணிற்கு உங்கள் மொபைல்போன் எண்ணில் இருந்து ஒரு மெஸேஜ் அனுப்ப வேண்டும். உதாரணமாக : செய்தி பெட்டியில் ‘போர்ட் 9999xxxxxx’ என்று டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்புவதின் மூலம் குறியீட்டுடன் கூடிய ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள்.\nஆண்ட்ராய்டு பயனர்கள் முதலில் தங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ ஆப்ஸ்களை பதிவிறக்கிய பின்னர் ஒரு ஆபர் குறியீட்டை உருவாக்க வேண்டும்.\nஇப்போது உங்கள் ஆதார் எண் மூலம் ஒரு ஈகேவ்வைசி (eKYC) சரிபார்ப்பு நிகழ்த்தி எந்தவொரு ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி கடைகளில் இருந்தும் ஒரு ஜியோ சிம் அட்டையை வாங்கிக்கொள்ளவும் முக்கியமாக உங்களுக்கு கிடைத்த சான்றாதாரம் குறியீட்டை நீங்கள் சிம் அட்டை பெறும் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.\nஉங்கள் பழைய டெலிகாம் வழங்குநர் நிறுவனத்திற்கு நீங்கள் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை பாக்கிகள் இருப்பின் அதை கட்டி முடிக்க உங்கள் எண் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாற்றப்படும்.\nஉங்கள் பாக்கிகள் தீர்க்கப்பட்ட பிறகு, நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறி பல்வேறு அற்புதமான ஜியோ சலுகைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி அனுபவிக்கும் தகுதியை பெற்றுளீர்கள் என்பதை ஒரு எம்எஸ்எஸ் மூலம் ஜியோ நிறுவனம் உறுதி செய்யும். இனி நீங்களும் வருடத்திற்கு ஒருமுறை ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்காக ரூ.99/- செலுத்த வேண்டும். பின்பு மாதந்தோறும் உங்களுக்கு தேவையான ஜியோ சேவைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டண திட்டங்களின் கீழ் விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தன�� ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-21T14:23:20Z", "digest": "sha1:5A4TPT6VTWGI47STYVLRMIZAJSMFUCOU", "length": 5902, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி (Suheldev Bharatiya Samaj Party) உத்தரப் பிரதேச மாநிலக் கட்சியாகும். 2002இல் இதை பகுசன் சமாச் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாசு ராச்பார் தோற்றுவித்தார்.[1] அவரே அதை தலைமையேற்று நடத்துகிறார்.\nகிழக்கு உத்திரப் பிரதேசத்தில் அதிகமுள்ள ராச்பார் இனக்குழுவை ஆதரித்து இக்கட்சி செயல்படுகிறது. [2] உத்திரப் பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை உருவாக்கவும், ராச்பார் இனத்தைப் பட்டியல் சாதியில் சேர்க்கவும் இக்கட்சி போராடுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2017, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/25093158/Buses-were-not-functioning-in-Thoothukudi-on-4th-day.vpf", "date_download": "2018-06-21T14:30:41Z", "digest": "sha1:UTJMD4TNKIEWWMJWG2YKOCFUON3N5DE3", "length": 9444, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Buses were not functioning in Thoothukudi on 4th day || தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம் + \"||\" + Buses were not functioning in Thoothukudi on 4th day\nதூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம்\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது #Tuticorin #SterliteIssue\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணி மற்றும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கட���்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் 100 வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 நாள்களுக்கு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது.\nஇதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n2. “ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டிய தினகரன்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை\n3. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம்\n4. சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை\n5. சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/13/", "date_download": "2018-06-21T13:45:21Z", "digest": "sha1:HWF3BWNN7S5KCII2QL7SCTQYAIUGC4YU", "length": 4804, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\n19 வயதான ராம்நாத் down syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றாலும், பத்தாம் ....\nஒரு இனிப்பை உண��கின்றீர்கள், உதாரணத்திற்கு லட்டு என்று வைத்துக்கொள்வோம். பிறகு பால்கோவா சுவைக்கிறீர்கள், சிறிது ....\nமதுரை சார்ந்த எழுத்தாளர்களுள் நா.பார்த்தசாரதி குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ....\nவேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள ஏலகிரி மலை சென்னையிலிருந்து ஐந்து மணி நேர ....\nநோய் விரட்டும் மூலிகை உணவகம்\nசென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூலிகை உணவகத்தில் ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், கீரை, ....\nதமிழகத்தின் முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவராகத் தேர்வாகியுள்ளார் ரூபாதேவி. அவருடன் ஒரு நேர்காணல்.. ....\nகலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்\nநமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, தனது ஓவியங்கள் மூலமாக குரல் கொடுத்து வருபவர் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28717", "date_download": "2018-06-21T14:10:25Z", "digest": "sha1:L6POIN3EDSEOUWWXEUSNKQV3GOI3J32N", "length": 7394, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "அரசியல் களத்தில் இறங்க �", "raw_content": "\nஅரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன்: நடிகை கஸ்தூரி\nவெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட அரசியலில் இறங்கி மக்களை சந்திக்கலாம் என நடிகை தெரிவித்துள்ளார்.\nநடிகை கஸ்தூரி இன்று கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது குறித்து அவர் கூறுகையில்,‘ என் சொந்த மாவட்டம் தூத்துக்குடி தான். உறவினர்களை பார்ப்பதற்காக நான் வந்தேன்.\nஆனால் அங்கு சூழ்நிலை சரியில்லை,அதனால் தூத்துக்குடிக்கு செல்லவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. 100 நாட்கள் இந்த போராட்டம் நடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து வந்தது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.\nநான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் வெளியில் இருந்து வேடிக்கை பார��ப்பதை விட களத்தில் இறங்கி மக்களை சந்திக்கலாம்.’ என்றார்.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2014/01/08062014-11.html", "date_download": "2018-06-21T13:47:54Z", "digest": "sha1:BYKA55QNHNO7J5XK2THJ2UVBF4J6FODU", "length": 28838, "nlines": 324, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்��ு அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nமாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% ...\nபிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்க...\nசி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான தேதி ஷீட் வெளியீடு\nஒரு நாள் (C.L)லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு த...\nஇடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 - thanks ...\nபுதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம் \nஅடைவுத்திறன் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத...\nபொங்கல் போனஸ் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களு...\nமூன்றாம் பருவம்- 5ஆம் வகுப்பு ஆங்கில பாட நூலில் தி...\nமுதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து ...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படு...\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில்...\n15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கு...\nகுரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிட...\nவரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக...\nமருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு...\nஅரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்க...\nஇடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு - நாளை(6.1....\nNMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொங்கள் போ...\nஅரசு பணியாளர்களின் தகுதி நிலை குறிக்கும் A, B, C &...\nமூன்றாம் பருவம் வாரவாரிப் பாடத்திட்டம் வெளீயீடு\nNMMS - சார்பாக உயர் நிலைப்பள்ளி ம���்றும் நடு நிலைப்...\nபள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.16,965 கோடி நிதி ஒதுக்க...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூ...\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் - த.அ.உ...\nதமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் 2014 - 2015 ...\nஜூன் மாதத்தில் வி.ஏ,ஓ., பணிக்கு தேர்வு\nஅரசு மற்றும் /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய...\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை ...\n0-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்ற...\nடிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முத...\nஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 ப...\nதமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ்...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள...\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனிய...\nTNTET-paper-1 /paper-2 - ஆசிரியர் தகுதித் தேர்வில்...\nRTI:B.Ed அனைத்து இளநிலை பட்டத்திக்கும் பொதுவானது D...\nதமிழகத்தில் விரைவில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்...\nஅரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ப...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி த...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி ...\nவெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி\nமாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் ...\nமாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அரசாணை - எந்த ஒரு அர...\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீ...\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர...\nஆசிரியர் தேர்வு: ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்\nசெமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி...\nசான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக...\nதமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அத...\n26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்ட...\nமதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்...\nஎம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரண...\nமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளி...\nநாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோ...\nடி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை ...\nமுதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை��ம் தாக்கீது\nபள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பு ...\nதொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணிப்பதிவே...\nஆசிரியர்களின் சுய விவரப் படிவம் - EMIS - PIS Form ...\nஉத்தர பிரதேசஅரசு ஊழியர்களுக்கு அரசு புதிய உத்தரவு ...\nமத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வத...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/08/blog-post_65.html", "date_download": "2018-06-21T13:57:53Z", "digest": "sha1:LEYGLPOHD245VWKKC7LVLXAY5U7VTR5U", "length": 29620, "nlines": 256, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வரும் என்று கூறுவார்கள். அமாவாசை நாளில் அதிமுக அணிகள் இணையப் போகின்றனவாம். பிளவு பட்ட அதிமுக டாப்புக்கு வரும் என்று தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.\nஅதிமுக எத்தனை அணிகளாக இருந்தால் என்ன தொண்டர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஒருவர் கூட எதிர்கட்சிக்கு செல்லவில்லை காரணம் ஜெயலலிதா அந்த அளவிற்கு அதிமுகவை எஃகு கோட்டையாக உருவாக்கி வைத்திருக்கிறார்.\nஎன்னுடைய காலத்திற்குப் பிறகும் அதிமுக 200 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய ஜெயலலிதா கூறினார். அடுத்த மாதமே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nடிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார் ஜெயலலிதா, நள்ளிரவில் முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதியன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.\nபிப்ரவரி 7ஆம் தேதியன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்,தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறினார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் பக்கம் சில எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சென்றனர்.\n122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்து வைத்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா. அதே கையோடு பெங்களூரு சிறைக்கு சென்றார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனக்கென ஒரு அணியை உருவாக்கவே சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கி வைக���கப்பட்டனர்.\nஅதிமுக பிளவு பட்டதோடு கட்சி, சின்னம், கொடிக்கு இருவருமே மல்லுக்கட்டவே, தேர்தல் ஆணையம் கட்சி, சின்னம், கொடியை முடக்கியது. இருவருமே அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்று கட்சிக்கு பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.\nடிடிவி தினகரன் திகார் சிறைக்கு போகவே, அணிகள் இணைப்பு பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் அணிகளை இணைக்க சில நிபந்தனைகளை விதித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுவதுமாக ஓதுக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்றும் கோரினார் ஓபிஎஸ்.\nபேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது. 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் இழுபறியால் குழு கலைக்கப்பட்டது. அணிகளை இணைக்க 60 நாட்கள் கெடு விதித்தார் தினகரன். ஆனால் அணிகள் இணையவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கையில் இறங்கவே அணிகள் இணைப்பு அவசியம் என்று உணர்ந்தனர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர்.\nஅதிமுகவின் இரு அணியினரும் நேற்று தனித் தனியாக ஆலோசனை நடத்தி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை முடிவடையாமல் நீடித்தது.\nஓ.பி.எஸ். எடப்பாடி அணிகள் இணைவது உறுதி. இதில் 2 நாளில் நல்ல முடிவு வரும் என்று இரு அணி தலைவர்களுமே கூறி வருகின்றனர். இதுநாள்வரை எடப்பாடி பழனிச்சாமி அணியினர்தான் இணைப்பு பற்றி பேசினர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.\nஇதுநாள் வரை அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், முதன்முறையாக, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் அணிகள் இணைவது உறுதியாகியுள்ளது.\nஅதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், அவர் அறிவிக்கும் முடிவுதான் இறுதியானது என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் எதுவும் புதிதாக கூறவில்லை. அணிகள் இணைப்பு உறுதிததான் என்று கூறி வருகின்றனர்.\nஅதிமுக அணிகள் இணைவதை தொண்டர்கள் விரும்புகிறார்கள். முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள். அதை செயல்படுத்தும் விதமாக இரு அணியினரும் நேற்று விவாதித்துள்ளனர். இதில் இழுபறி என்று சொல்வதைவிட முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇது தேய்பிறை நாட்களாக இருப்பதால் திங்கட்கிழமை அமாவாசை வருகிறது. அந்த நாளில் இணைப்பு பற்றி இரு அணிகளும் அறிவிக்கலாம். ஆவணியில் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுக டாப்புக்கு வருமா பார்க்கலாம்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் க��ண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_757.html", "date_download": "2018-06-21T14:17:36Z", "digest": "sha1:UCPHFLO3CW2YIOS3L5GHB3G2I636KCYP", "length": 39909, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஓடும் ரயிலில், வாட்ஸ்அப் உதவியுடன் பிறந்த குழந்தை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஓடும் ரயிலில், வாட்ஸ்அப் உதவியுடன் பிறந்த குழந்தை\nசென்ற வாரம் அஹமகாபாத்-புரி எக்ஸ்பிரஸ் சம்பவம் புது சரித்திரமே படைத்தது. 'சித்ரலேகா' என்ற கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்களோடு அந்த ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் 'விபின் பாக்வான்ராவ் காட்ஸி' என்ற மருத்துவ மாணவரும் பயணித்தார். சித்ரலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த திக்திக் நொடிகளில் கொஞ்சமும் தாமதிக்காமல் சீனியர் நண்பர்களை வாட்ஸ்அப் வாயிலாக அணுகி பிரசவம் பார்த்தார் விபின் காட்ஸி. பிறந்தது அழகான ஆண்குழந்தை. உடனே சமூக வலைதளங்களில் ஹீரோவானார் விபின். 'சூப்பர் ப்ரோ' என அவருக்கு கைகொடுத்து பேசியதிலிருந்து...\nநான் 'நாக்பூர்' மெடிக்கல் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கிறேன். ஒரு சராசரி பேச்சிலர்தான் நானும். மஹாராஸ்டிராவில் ஸ்கூல் முடிச்சேன். அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னுதான் மெடிக்கல் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு தகுந்த மாதிரியே நான் போன அதே ட்ரெயின்ல இந்த நிகழ்வும் நடந்துச்சு.\nஏப்ரல் 7, நான் அக்கோலாவிலிருந்து நாக்பூருக்கு ட்ரெயின்ல போயிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ட்ரெயின் நின்றது. ஒரு கம்பார்ட்மென்டில் மட்டும் சலசலப்பு கிளம்ப, எல்லாரும் 'என்னாச்சு'னு ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு இர்ந்தோம். அப்போ நான் இருந்த கம்பார்ட்மென்டில் 'யாராவது டாக்டர் இருக்கிறார்களா' என்று ஒருவர் கேட்டார். நான் கையை உயர்த்தினேன். உடனே என்னை ஒரு கம்பார்ட்மென்டிற்கு கூட்டிட்டுப் போனார். அங்கு ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கிருக்கும் ஆண்களையெல்லாம் வெளியே அனுப்பினோம். அந்தப் பெண்ணோட நிலைமை கொஞ்சம் க்ரிடிக்கலா இருந்தததால முதலில் பயந்தேன். அந்த மாதிரி நிலையில் சீனியர் டாக்டர்களின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்னு தோணுச்சு. காரணம், குழந்தையின் தலைக்குப் பதில் தோள்பட்டைதான் முதலில் வெளியே தெரிந்தது. பின் 240 டாக்டர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப் நினைவிற்கு வந்தது. அந்த க்ரூப்பில் இந்தப் பெண்ணின் நிலையைச் சொல்லி போட்டோக்களையும் அனுப்பினேன். சில சீனியர் டாக்டர்கள் எனக்கு கொடுத்த அறிவுரையின்படி டெலிவரி பார்த்து குழந்தையை வெளியே எடுத்தேன். ஆனால் அந்த குழந்தை பேச்சு மூ��்சின்றி இருந்ததைப் பார்த்து எனக்கு பயம் கூடியது. பின் அந்த குழந்தையின் வாயோடு வாய் வைத்து சில முதலுதவிகளை செய்தேன். சிறிது நேரம் கழித்து குழந்தை மூச்சுவிட்டு அழத் தொடங்கியது. அதற்கு பிறகுதான் நானும் நார்மல் ஆனேன். பின் நாக்பூர் ஸ்டேஷன் வந்தவுடன் முறையான சிகிச்சை நடந்தது.\n''யாருமே எதிர்ப்பார்க்காத நேரத்துல நடந்த சம்பவம். குழந்தையோட அந்த முதல் ஸ்பரிசம் எப்படி இருந்தது\nஎல்லாவற்றுக்கும் முதலாக இரண்டு உயிர்களை காப்பாற்றிய சந்தோஷம்தான் இருந்தது. அந்தக் குழந்தையைத் தொட்டு தூக்கியவுடன் எனக்குள் வித்தியாசமாய் ஏதோ ஒரு உணர்ச்சி. அந்த குழந்தையோடு செல்ஃபி எடுத்து என் சந்தோஷத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். ஒரு மருத்தவருக்கு இதைவிட வேறு சந்தோஷம் இருக்கவே முடியாது. நிலைமை சகஜமானவுடன் எனக்கு 3 இடியட்ஸ் (3 Idiots) படம்தான் ஞாபகத்திற்கு வந்தது.\nமுதலில் என் வீட்டில் யாருமே என்னை நம்பவில்லை. சில நியூஸ் சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்த பிறகுதான் நம்பினாங்க. ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. என் உறவினர்கள், நண்பர்கள், காலேஜில கூட படிக்கிறவங்கன்னு எல்லாருமே எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க. அந்தக் குட்டி தேவதை இப்போ அந்தக் குடும்பத்துக்கு மட்டுமில்ல, எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்ற�� எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/", "date_download": "2018-06-21T13:50:05Z", "digest": "sha1:M4EH4HNAEBTA6OFKWYTLHXVNCMWC446F", "length": 79212, "nlines": 304, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "கட்டுகதையா-“ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்”- | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← நர்ஸ் கல்லூரி மாணவிகளை செக்ஸ் தொந்தரவு தந்த மரியபிரான்சிஸ் நீக்கம்\nநாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் -சகோ.அகஸ்டின் ஜெபகுமார் →\nகட்டுகதையா-“ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்”-\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த ஸாலிஹ். இவர் பற்றி பைபிளில் உள்ளத- எபிரேயப் பெயர் என்ன ஸாலிஹ் வழ்ந்த காலம் என்ன என்பதை தெளிவாக நிர்நணயம் செய்யும் குரான் வசங்களைத் தரவும்.\nஅவ்வூரில் கிடைத்துள்ள ஆதாரங்களை கார்பன் – 14 சோதனை மூலம் இறுதி செய்யப்பட்ட காலம் என்ன. அவை பொருந்துகிறதா\nஇவர் ஆபிரகாம், நூக் காலத்திற்கு முந்தையவரா இவர்கள் காலம் பற்றி குரான் கூறுவதை சரியான வசனங்கள் கொண்டு தெளிவாக்கவும்.\nஇஸ்ரேலில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த எல்லவற்றையும் பைபிள் தௌரத் காலத்தோடு பொருத்தியவை அனைத்தும் தவறு என்பது தெரிந்தும் இன்றும் அவை அங்கே மக்களிடம் காட்டப்படுகிறது. பல வலைப்பூக்கள் உங்களது போல தவறான பைபிளிற்கு விரோதமான ஆதரங்களை வைத்து கதை செய்வது தொடர்கிறது. தெளிவாக்கவும்.\nநான் தெளிவாக பைபிளியல் நூல்களிலிர்ந்தே ஆதாரங்களை தருகிறேன்.\n“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.(First Edition in 1966; this is 3rd edition)\nஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் ஒஎயரோடு தனிதியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.\nஇப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக் 90- 91\nஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49\nநூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் S.S.தெயோபிலஸ்\nஇப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்\nதொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய\nபுதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது.\nஅதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலிஅய்ம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17 எழுதிய.\nமோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.\nஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஇஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தி மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.\nஇஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.\nஇந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.\nஎபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.\nஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.\nவெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.\nபொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.\nஇஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.\nபழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பகுதியாகவே இல்லை.\nஇவை 50 ஆண்டு முன் நிலை இப்போதைய நிலை\nஇஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.\n1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.\n2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.\n3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.\n4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.\n5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.\n6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.\n7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.\nமோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாண���ாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.\nகுரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.\nநீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும்\n7 Responses to கட்டுகதையா-“ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்”-\nகொடுங்கல்லூர் கிறிஸ்துவர்கள் செயின்ட் தாமஸ் வந்த இடம் என்ற ரீதியிலேயே பிரபலமானது ஆனால் அன்கே செய்யப்பட்ட புதைபொருள் ஆய்வு முடிவுகள்- அங்கெ பொ.ச.800 வாக்கிலேயே கன்னி மண் கிடைக்கிறது, அதாவ்து அங்கெ மனிதன் குடியேறியதே அப்புறம் தான், ஆனால் கடலுக்கடியில் இர்ந்த நாட்டு ராஜா மதம் மாறியதாக கதை\nதோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்\n//கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….\nகேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.\nகொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.\nகொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..\nதிருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.\nதிருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.\nபழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது.//\n//கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.//\nஉங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி முழுவதும் படிக்கவில்லை. வேலை முடிந்து வருகிறேன்.\nமற்றபடி தொல்லியல் ஆராய்சச்சி என்பது கிடைக்கும் கல்வெட்டுகளையும் ஆராய்ச்சிகளையும் வைத்து எடுக்கப்படுவது. சேரமான் பெருமாளின வழி தோன்றலாக அறியப்படுபவரே இங்கு பேட்டி கொடுப்பதை ஒரு சுட்டியில் கொடுத்திருக்கிறேன். அந்த மசூதியை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் கிடைக்கலாம். பிற்காலங்களில். நீங்கள் சொல்வதற்கும் சேரமான் காலத்துக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசமே உள்ளது. அதுவும் 8 அல்லது 9 ஆக இருக்கலாம் என்று தோராயமாகத்தான் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரும்காலத்தில் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம். இவரது அடக்கஸ்தலம் ஓமானில் கடற்கரையோரம் உள்ளது. சமாதிக்கு வெளியில் இந்திய அரசர் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது\n//மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது.//\nஇதைத்தானே முஸ்லிம்களாகிய நாங்களும் சொல்கிறோம். யூதர்களும் கிறித்தவர்களும் தங்களுக்கு இறைவனிடமிருந்து வந்த வேதங்களை தங்களின் சுய லாபத்துக்காக தங்களின் கருத்துகளை புகுத்தி விட்டனர் என்பதுதானே எங்களின் வாதம்\nகுர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை இந்த இடம் என்று குர்ஆன் குறிப்���ிட்டுச் சொல்லவில்லை. குர்ஆனின் வசனங்களை வைத்து தோராயமாக முஸ்லிம்கள் தீர்மானித்ததே இது போன்ற இடங்கள். மேலும் மதாயின் சாலிஹ் என்ற இடத்தில் தற்போதும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.\nமேலும் குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும் முகமது நபி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததும் இப்படி ஒரு வேதம் கண்டிப்பாக இறைவனிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகிறோம். உங்களுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.\nஇது ஏன் இறைவனிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு நானே பதிவுகளை கொடுத்துள்ளேன். ஹாருன் யஹ்யா, ஜாகிர்நாயக், பி.ஜெய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்களின் பக்கங்களுக்கு சென்றால் இன்னும் பல விபரங்கள் தெரிய வரும்.\n//குர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை இந்த இடம் என்று குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. குர்ஆனின் வசனங்களை வைத்து தோராயமாக முஸ்லிம்கள் தீர்மானித்ததே இது போன்ற இடங்கள்//\nஒரு புத்தகத்தை ஆராய செய்ய வேண்டும் என்றால் அதில் தெளிவாக காலம் இடம் என இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்புத்தகம் சற்றும் பிரயோஜனம்ற்ற குப்பை. இது தான் உண்மை.\n//மேலும் குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும் முகமது நபி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததும் இப்படி ஒரு வேதம் கண்டிப்பாக இறைவனிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகிறோம். உங்களுக்கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.//\nஇப்படி ஒர் எந்த விபரமும் முழுமையாக இல்லத ஒரு பழம் புராணத்தை வைத்து ஆராய்வது அப்படிப்பட்டவரின் தனிமையைக் காட்டும்..\nகுர்ரானின் -பைபிளின் அடிப்படையில் உலகம் தட்டை என்பார் செய்யும் அக்கிரமங்கள் போதும் நான் மேலும் சொல்ல வேண்டியதே இல்லை.\nநீங்கள் மத நம்பிக்கை என்றால் அதற்கு விமர்சனமே இல்லை. வெளி நாட்டினர் கத்திமுனையில் முன்னோர் மாற்றப்பட்ட மூடநம்பிக்கையைத் தொடர உங்களுக்கும் முழு உரிமை உண்டு.\n//இது ஏன் இறைவனிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு நானே பதிவுகளை கொடுத்துள்ளேன். ஹாருன் யஹ்யா, ஜாகிர்நாயக், பி.ஜ���ய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்களின் பக்கங்களுக்கு சென்றால் இன்னும் பல விபரங்கள் தெரிய வரும்.//\nஅனைத்தும் உளறலகள் என்பது பலமுறை செளிவாக்கப் பட்டவை.\nபைபிள்- குரான் அடிப்படை புராணக்கதையே பொய் என்பதற்கு பதிலே இல்லை.\nஎன் பதிலைப் பதிதித்தற்கு நன்றி. வான் ஜூர் அவர்கள் உண்மையை கூறவிடாது தன் பொய்யான மூடநம்பிக்கையை தொடர கருத்தை அனுமதிக்கவில்லை\n//ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக்கும் தெளிவான காலம், இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு\nகாலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.\nஉங்கள் Encyclopaedia விலிருந்து தூக்கிப் போட்ட ஆதாரங்கள் அருமை. ஆனால், அதில் மிகவும் தவறு இருக்கிறது. Encyclopaedia வில் இருப்பவை எல்லாம் சரியானவை அன்று. அவையும் ஆய்விற்குரியது.\nஒருவரின் கருத்தை பிறர் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் எண்ணுவது தவறு.\nதங்களின் கருத்தை ஏற்க மறுத்ததினால், புராணம், பொய், உலகம் தட்டை, உளறல், மூட நம்பிக்கை, கத்திமுனை என்றெல்லாம் வசைபாடுவது, தகுமா\nஇப்படி உங்களது கருத்திற்கு, அதே பாணியில் நாமும் வசைபாடினால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்\nதலைப்பு -ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்.\nவரலாறு என்று சொன்னால் நிச்சயமாக தெளிவான காலம், இடம் வேண்டும். நீங்களே சொல்லிஉள்ளது போலே\n//சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு\nகாலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.//\nநான் பைபிள் கல்லூரிகளில் பாதிரியார்கள் கல்விக்கான புத்தகங்களிலிருந்து போட்டவை ஆதாரங்கள் -கலைகளஞ்சியங்களிலிருந்து அல்ல.\nவரலாற்று ஆதாரங்கள் தலைப்பு கொடுத்து பின் குரானில் காலம் -இடம் சொல்லவே இல்லை எனில் என்ன சொல்வது நான் குரானை சொன்னதை விட பைபிளியல்- இஸ்ரேல் ஆய்வு முடிவுகள் கொண்டு தான் எழுதியுள்ளேன்.\n//குர்ஆனின் எந்த வசனமும் தற்கால அறிவியல் முடிவுக்கு மாற்றமாக இல்லாததும்…..கு இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்காக நான் கட்டாயப்படுத்தவும் இல்லை.//\nஉலகம் தட்டை என்று அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஈராக்கியர் குரானின் அடிப்படையில் அரபி மொழியிலேயே விளக்குகிறார்.\nஉலகம் தட்டை முஸ்லீம் கும்பல் கொலைவெறியாட்டம்- நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் ஓட்டம்\nஅவர் குரானின் ���டிப்படையில், குரானில் இப்படி சொல்லியிருக்கிறது, ஹதீஸில் இப்படி சொல்லியிருக்கிறது. ஆகவே உலகம் தட்டை என்றுதான் குரான் சொல்லுகிறது.\nஎன் முந்தைய பதிவைப் பாருங்கள்,\nஇஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.\n1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.\n2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.\n3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.\n4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.\n5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.\n6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.\n7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.\nமோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.\nகுரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.\nநீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும்.//\nஎன் கேள்வி அனைத்துமே பைபிளியல் அடிப்படையில் தான். வரலாறு அடிப்படையில் கூறியவையே- வருத்த அல்ல. விளக்க வாய்ப்பிற்கு நன்றி.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2198", "date_download": "2018-06-21T13:52:33Z", "digest": "sha1:UA2B5BOZSS4YZPM2LS7U3E25NEGCORC4", "length": 9694, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "காவல் கோட்டம்", "raw_content": "\nHome » கதைகள், கவிதைகள் » காவல் கோட்டம்\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது அந்த ம��்களின் வாழ்வியல் என்ன அந்த மக்களின் வாழ்வியல் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/vanamagan-official-tamil-trailer/52897/", "date_download": "2018-06-21T14:19:45Z", "digest": "sha1:SONMHY37U6P5SP5XNOP5SXDZHQAT3SSC", "length": 2978, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Vanamagan - Official Tamil Trailer | Cinesnacks.net", "raw_content": "\nNext article விஷாலுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைக்க கலைப்புலி தாணுவின் யோசனை..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ�� ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=918317b57931b6b7a7d29490fe5ec9f9", "date_download": "2018-06-21T14:12:17Z", "digest": "sha1:KCXSDKNYDGGJGNGTRGIHXVVX6QUC7DBX", "length": 4083, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகருங்கல் அருகே வினோதம்: தான் படிக்காததால் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்த தொழிலாளி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜக்’ ஆபரேஷன், ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் மனு, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு,\nCompany Name கவின் ஆட்டோ ஏஜென்சி\nநாகர்கோயில் பகுதியை சார்ந்தவர்கள் நேரில் வரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1415", "date_download": "2018-06-21T13:46:54Z", "digest": "sha1:CI4CRDTXJI5EWQ3DPF7567MCT5XBTBP6", "length": 24884, "nlines": 129, "source_domain": "maalan.co.in", "title": " மூன்றாம் மரபு | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nதமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று வகுப்பறைகளில் போதிக்கப்படுவது வழக்கம். ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் முன்பாக சேஷய்யங்கார் என்பவர் எழுதிய ஆதியோர் அவதானி என்றதோர் புதினத்தை முற்றிலும் செய்யுள் நடையிலேயே எழுதி வெளியிட்டார். “நானோவெனில் நம் வித்துவான்கள் வழக்கமாயிறங்கும் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் தாவிவிட்டேன்” என்கிறார் சேஷய்யங்கார்.\nஓர் அந்தணர் சாதியை மறுத்துக் கலப்புத் திருமணம் செய்து கொள்வதை விவரிக்கும் நாவல் அது நிஜ மாந்தர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது (“பொய்ப் பெயர் பூண்டு மெய்ப் பொருள் காட்டும்”) அதை எழுதியமைக்காக சேஷய்யங்கார் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார். அவரது மகளின் திருமணத்திற்கென்று போடப்பட்டிருந்த பந்தல் எரியூட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சேஷய்யங்கார் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து புரசைவாக்கத்தில் வசித்தார்.\nவேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தை எழுதியதற்குக் கதை சொல்வதை தவிர வேறொரு நோக்கம் இருந்த்து. அந்த நூலுக்கான முன்னுரையில் அவர் “ தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது. இக்குறைபாட்டை பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக்குறையை நீக்கும் நோக்குடன்தான் இக்கற்பனை நூலை எழுத முன்வந்தேன்” என்கிறார் பிள்ளை.\nதமிழின் இன்னொரு ஆதிநாவலான மாதவய்யர் எழுதிய,சாவித்ரி சரித்திரம் 1890ல் விவேகசிந்தாமணி என்றும் இதழில் வெளிவந்தது. சிறிது கால இடைவெளிக்கு பிறகு 1903ல் அதுவே முத்துமீனாட்சி என்ற தலைப்பில் சிறிது மாற்றங்களுடன் வெளிவந்தது.\nமாதவய்யர் தனது படைப்பை விவேக சிந்தாமணியில் வெளியிடுவதை நிறுத்திய பின்னரே ராஜமய்யர் தனது கமலாம்பாள் சரித்திரத்தை அந்த பத்திரிகையில் எழுதத் துவங்கினார்.\nபெரும்பாலான நாவல்கள் தமிழின் இந்த மூன்று ஆதி நாவல்கள் முன்மொழியும் போக்குகளையே பின்பற்றி வந்திருக்கின்றன. அறநெறிகளிளை வலியுறுத்துவதற்காக மாயூரம் வேதநாயகம்பிள்ளை 1878 – எழுதிய பிரதாப மு���லியார் சரித்திரம், சமூக சீர்திருத்தங்களுக்காக குரல் எழுப்பும் நோக்கில் மாதவய்யர் 1890 – ஆம் ஆண்டு எழுதிய சாவித்ரி சரித்திரம், முத்து மீனாட்சி ஆகிய நாவல்கள், அக உலகத் தேடல்களை விரித்துரைக்கும், 1893ல் வி.ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் ஆகிய மூன்று ஆதி தமிழ் நாவல்களும் மூன்று போக்குகளுக்கு தடம் வகுத்துத் தந்தன.\nஎன்றாலும் தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களது பார்வையை தீர்மானிப்பதில் இரண்டு மரபுகள் முதன்மை வகுக்கின்றன. ஒன்று இந்திய வைதீக சிந்தனை மரபு, மற்றொன்று மேற்கத்தியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த சிந்தனை மரபு.\nலா.ச. ராமாமிர்தம், ந. பிச்சமூர்த்தி, போன்றோரது படைப்புகளில் இந்திய வைதீக மரபின் சிந்தனை ஓட்டங்களைப் பார்க்க முடியும்.\n1980களில் துவங்கி 1990 கள் வரை வெளியான படைப்புகளில், பின் அமைப்பியல், மாந்திரீக எதார்த்தவாதம், பின் நவீனத்துவம், பின் காலனியத்துவம் ஆகிய மேற்கத்தியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த இலக்கியச் சிந்தனை ஓட்டங்களைப் பார்க்க முடியும்.\nமேலே குறிப்பிட்டுள்ள மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த நாவல்களில் சில பொது இயல்புகளைக் காண முடியும். குறியீடுகள், உருவகங்கள் கொண்ட அதீத சித்தரிப்புகள், கதை சொல்வதில் கால நேர்கோட்டுத் தன்மையை நிராகரிப்பது, காரணகாரியங்களுக்கு இடையிலான தொடர்பை சிதைப்பது, கதை நிகழ்வுகளை சிதறலாக்குவது என அந்த இயல்புகளைப் பட்டியலிடலாம்.\n1947 ம் ஆண்டு சிந்தனையாளரும், எழுத்தாளருமான ‘ழான் பால் சார்த்தர்’ எது இலக்கியம் என்ற கட்டுரையில் அப்போது வெளிவந்த படைப்புகள் மீது அலுப்புற்று ஒரு கருத்தை வெளியிட்டார். வழக்கமான பாணியில் எழுதப்படும் படைப்புகள் உற்சாகம் தருவதில்லை என்றும் பரிசோதனை முயற்சிகள் வாசகனை படைப்பிலிருந்து அன்னியப்படுத்தி விடுகின்றன என்றும் அவர் கருதினார். அதற்கு பதில் சொல்லும் விதமாக ரோலண்ட் ஜெரால்ட் பார்த்தஸ் 1953 ஆம் ஆண்டு Writing Degree Zero என்ற கட்டுரையை வெளியிட்டார்.\nவழக்கமான முறையில் மொழியும், நடையும் செயல்படும்போது அவை படைப்புத் தன்மை கொள்வதில்லை. மொழியையும், நடையையும், படைப்பு/படைப்பாளி தனக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போதுதான் தனித்துவமாக படைப்பு நிகழ்கிறது. படைப்பு என்பது மாற்றத்தையும், எதிர் வி���ையையும் கொண்ட ஒரு இடையறாத செயல் என்பதுதான் Writing Degree Zero அடிப்படை. இதேபோல் 1968ம் ஆண்டு பார்த்தால் முன் வைத்த இன்னொரு கருத்து “படைப்பாளி இறந்து விட்டான்” என்பது ஒரு படைப்பை படைப்பாளியின் அரசியல் பார்வை, வரலாற்று பின்னணி, மதம், இனம், உளவியல், வாழ்க்கை, இயல்புகள், சார்ந்த அடையாளங்களைக் கொண்டு அணுகும் முறையை பார்த்தஸ் விமர்சிக்கிறார். இப்படி வாசிப்பது படிப்பதற்கு எளிதாக இருக்கும் ஆனால் அது குறைபாடுகளுடையது என்பது அவருடைய வாதம்\nநாவல் என்ற இரவல் வடிவம் தமிழுக்கு அறிமுகமானபோது பழைய, இந்திய வைதீக மரபின் சிந்தனைகள் அதில் ஊற்றி வடிக்கப்பட்டன. பின்னர் வடிவம் மட்டுமல்ல சிந்தனைகளும் மேற்கு உலகிலிருந்து இரவல் பெறப்பட்டன.\nஇந்த இரண்டு போக்குகளுமே மறுதலிக்கப்பட்டு மண் சார்ந்த பார்வைகள், அடையாளம் சார்ந்த அரசியல் இவற்றின் வழியாக உள்ளடக்கத்தை, கதை வெளியை, தீர்மானித்துக் கொள்ளும் முயற்சிகள் அண்மைக்கால நாவல்களில் மேற்கொள்ளப் படுகின்றன.\nவரலாறு என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் எழுதி வைப்பது என்பது மாறி, ஒடுக்கப்பட்டவர்கள் கட்டமைப்பது என்ற நிலை உருவாகி இருக்கிறது. கட்டமைக்கும் போது வாய் மொழி வழ்க்குகளிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இது ஒரு வகையில் நாட்டார் மரபை சார்ந்த்தது.\nபேராசிரியர் நா. வானமாமலை தென் மாவட்டங்களில் நாட்டார் பாடங்களிலிருந்து திரட்டித் தொகுத்த கட்டபொம்மன், புலித்தேவன், கான்சாகிப் ஆகியோரது சரித்திரங்கள் சாதாரணப் பொதுமக்களிடம் இத்தகைய வழக்கம் இருந்தது என்பதற்குச் சாட்சி சொல்லும்\nசுருக்கமாகச் சொன்னால் மேற்குலகச் சிந்தனையாளர்களிடமிருந்து, அண்மைக் காலத்தில் படைப்பாளிகளின் கவனம், நாட்டார் மரபுகளை நோக்கித் திரும்பியிருக்கிறது.\nதிணைகள் தமிழுக்கே உரிய ஒரு சிறப்பு. வேத மரபு பிறப்பின் அடிப்படையில் அதிகாரப் படிநிலைக் கொண்ட ஒர் வகைப்படுத்தலை முன்வைக்கிறது (Vertical Classification) . ஆனால் பண்டையத் தமிழ் மரபு வாழ்விடம் சார்ந்த ஓர் வகைப்படுத்தலை முன்வைக்கிறது. (Horizandal Classification) தமிழின் ஆரம்பகாலக் இலக்கியங்கள் திணை சார்ந்து எழுதப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படைப்புலகம் அந்த மரபிலிருந்து இரவல் வாங்குகிறது. அல்ல, அல்ல, அந்த மரபை கொண்டுத் தன்னைப் ப��துப்பித்துக் கொள்கிறது.\nசோளகர் தொட்டி, வீரப்பன் மறைந்திருந்த தமிழகக் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காட்டில் வாழ்ந்து வரும் பூர்வ குடிகளான சோளகர்கள் எப்படிப் பல்வேறு சக்திகளால் சுரண்டப்பட்டன என்பதையும் அவர்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக எப்படி அவர்களது உரிமைகள் முடக்கப்பட்டன என்பதையும் பேசும் அந்த நாவல் முல்லைத் திணை சார்ந்து எழுதப்பட்ட ஒரு நாவல்.\nஆழிசூழ் உலகு தூத்துக்குடி கடல்புரத்து மக்களின் ஐம்பதாண்டு கால வாழ்க்கையை விவரிக்கும் நாவல் அந்தப் பகுதியில் நிலவிய அரசியல் சமூகப் பண்பாட்டு மாற்றங்களும், நாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது நெய்தல் திணை சார்ந்த நாவல்.கீழத்தஞ்சையின் நிலவுடமை சமூக அமைப்பு அதன் சிதைவு இவற்றை பேசும் நாவல். நஞ்சை மனிதர்கள் மருதத்திணை சார்ந்த நாவல் இது.\nமானுடவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்று இன வரைவியல் (Ethnography) ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு, அவர்களது சமூக அமைப்பு, பண்பாடு, வரலாறு, மரபார்ந்த ஞானம் இவற்றை ஆராயும் ஒருமுறை இன வரைவியல். இந்த முறையை உள்வாங்கிக் கொண்டு அல்லது அதன் சாயலில் அண்மைக்கால நாவல்கள் எழுதப்படுகின்றன.\nகொங்கு வட்டாரத்தில் நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் படுகளம் கோனார் இன மக்களை ஆவணப்படுத்தும் நாவல் கீதாரி.\nஇன வைரைவியலைப் போன்றே மற்றொரு ஆய்வுமுறை வரலாற்று வரைவியல் ( Histriography) ஒரு குறிப்பிட அம்சத்தை எடுத்துக் கொண்டு அதை வரலாற்று ரீதியாக ஆராயும் முறை இது. இந்த முறையில் அமைந்த ஒரு நாவல் காவல்கோட்டம். மதுரை அருகே உள்ள கீழகுயில்குடி என்னும் ஊரை சேர்ந்த காவல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இனத்தின் துயர வரலாற்றைப் பேசும் நாவல் அது.\nஇதேபோல மண்டைக்காடு கலவரம் நடந்த நாஞ்சில் நாட்டு பகுதியில் உள்ள கிராமங்களின் வரலாற்றை (தோள்சீலைப் போராட்டம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் போராட்டம் அடிமை முறை ஒழிப்பிற்கான போராட்டம் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க நடந்த போராட்டம்) ஆகியவற்றின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் மறுபக்கம்\nஇந்த போக்குகளைப் போலவே பிச்சைக்காரர்கள், திருடர்கள், நாடோடிகள், அகதிகள், பழங்குடிகள், விபச்சாரிகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களை மையப் பாத்திரங்களாக கொண்ட நாவல்களும் அண்மைக் காலங்களில் எழுதப்படுகின்றன.\nகோயிலுக்கு பொட்டுக்கட்டிக் கொள்ளும் கூத்துப் பறையர் இனப்பெண் ஒருத்தியின் வாழ்வை பேசும் நாவலான செடல் ஓரு உதாரணம்\nஅண்மைக்கால நாவல்கள் சிந்தித்து எழுந்த விருப்பின் பேரிலோ, அல்லது சித்தாந்தங்களின் உந்துதல்களினாலோ தற்செயலாகவோ, அல்லது புதுமை செய்யும் நோக்கிலோ, மூன்றாம் மரபைச் சார்ந்து படைக்கப்பட்டு வருகின்றன. உலகெங்கும் அரும்பிவரும் பின்னோக்கித் திரும்புதல் என்ற போக்கு கூட தமிழில் மூன்றாம் மரபு தழைக்க ஒரு காரணியாகயிருக்கலாம். எப்படியாயினும் மண்சார்ந்த இந்த மூன்றாம் மரபு தமிழுக்கு ஓர் தனி அடையாளத்த்தைத் இலக்கிய உலகில் ஈட்டித் தரும்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015033135786.html", "date_download": "2018-06-21T14:06:30Z", "digest": "sha1:43KHYIBBRP2AY4ZTOU5NUJ4JE4BAM4SX", "length": 12698, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "டிராகன் பிலேட் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > டிராகன் பிலேட் – திரை விமர்சனம்\nடிராகன் பிலேட் – திரை விமர்சனம்\nமார்ச் 31st, 2015 | திரை விமர்சனம்\nடிராகன் பிலேட் ஒரு சரித்திர ஆக்ஷன் படமாகும். ஜாக்கிசான் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒருமைப்பாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. டானியல் லீ என்பவரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜாக்கிசான், சான் குசாக், அட்ரென் ப்ரூடி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஜாக்கிசான், ஹான் சாம்ராஜ்ஜியத்தில் தளபதியாக இருந்து வருகிறார். மேற்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜாக்கிசான் மற்றும் அவரது கூட்டாளிகளை தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ‘வைல்ட் கீஸ் கேட்’ என்னும் கோட்டை நகரத்திற்கு வேலை செய்ய அனுப்பி வைக்கிறார்கள்.\nவைல்ட் கீஸ் கேட்டில் குற்றச் செயல்கள் புரிந்த பல்வேறு நாட்டினர் அடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் சரியாக வேலை செய்யாமல் இருப்பதால், கோட்டையை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.\nஇந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசான பப்லியஸை அவரது ச���ோதரர் டிபேரியஸ் கொலை செய்ய திட்டமிடுகிறார். இந்த சதியில் இருந்து பப்லியஸை காப்பாற்ற லூசியஸ் என்னும் அதிகாரி பப்லியஸ் மற்றும் மக்களுடன் வைல்ட் கீஸ் கேட் நோக்கி வருகிறார்.\nதனது மக்களுக்கு தங்க இடம் தேடும் லூசியஸ், வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்கி அந்த இடத்தை கைப்பற்ற முயலுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜாக்கிசானுக்கும் லூசியசிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.\nஇந்த சண்டைக்கு முடிவு தெரிவதற்கு முன்பே அந்த இடத்தில் மணல் புயல் ஏற்படுகிறது. மணல் புயலின் போது பாதுகாப்பில்லாமல் லூசியஸ் மற்றும் அவரது மக்கள் இறந்துவிடுவார்கள் என்பதால் ஜாக்கிசான் அவர்களுக்கு வைல்ட் கீஸ் கேட்டில் அடைக்கலம் தருகிறார்.\nஇந்நிலையில், வைல்ட் கீஸ் கேட் கோட்டையை விரைவாக கட்டி முடிக்கும்படி அதன் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு வருகிறது. ஜாக்கிசானை அழைக்கும் நிர்வாக அதிகாரி கூடுதலாக சீனாவில் இருந்து ஆட்களை அழைத்து வரும்படி கூறுகிறார்.\nஜாக்கிசான் நிர்வாக அதிகாரியிடம் வேலையை விரைவாக முடிக்க ரோம் பகுதியில் இருந்து வந்திருக்கும் மக்களின் உதவியை பெற்றுகொள்ளலாம் எனவும், அவர்களை தங்களுடன் தங்க வைத்து கொள்வதாகவும் கூறி சம்மதம் வாங்குகிறார்.\nஜாக்கிசானின் முயற்சியால் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக கோட்டையை கட்டுகின்றனர். இந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசை கொலை செய்ய முயன்ற டிபேரியஸ் வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்க தனது படையோடு வருகிறார்.\nகீஸ் கேட் பகுதியில் நடக்கும் போராட்டத்தில் ரோம் அதிகாரி லூசியஸ் இறந்துவிட, இறுதியில் ஜாக்கிசான் ரோமின் வாரிசை காப்பாற்றினாரா இல்லையா என்பதை இயக்குனர் அழுத்தமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்.\nசரித்திர படமென்பதால் டிராகன் பிலேட்டின் தயாரிப்பு செலவு மிக அதிகமாக உள்ளது. சீனாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுள் இதும் ஒன்றாக அமைந்துள்ளது. வழக்கமான ஜாக்கிசான் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் ஒற்றுமையின் மகத்துவத்தையும் மையப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கிறார்.\nபடத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு, தொழில்நுட்ப திறன்கள் நன்றாக இருந்தாலும் நீளமான வசனங்கள் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது. ஜாக்கிசான் மற்றும் திரையில் தோன்றும் பிற கதாபாத்திரங்களும் தங்களின் வேலையை சரியாக செய்துள்ளனர். டிராகன் பிலேட் படத்தை ஜாக்கிசானின் திறமையான நடிப்பிற்காக பார்க்கலாம்.\nமொத்தத்தில் ‘டிராகன் பிலேட்’ அதிரடி ஆக்ஷன்\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nசெக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது – ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/08/2_27.html", "date_download": "2018-06-21T13:55:53Z", "digest": "sha1:YTK57UKAO7MGGLNI6CS6BEV5OL2LSPKE", "length": 25409, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 2 அமைச்சர்கள் என்னை துணைமுதல்வராக வலியுறுத்தினர்.. ரகசியத்தை வெளியிட்ட தினகரன்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 2 அமைச்சர்கள் என்னை துணைமுதல்வராக வலியுறுத்தினர்.. ரகசியத்தை வெளியிட்ட தினகரன்\n2 அமைச்சர்கள் என்னை துணைமுதல்வராக வலியுறுத்தினர்.. ரகசியத்தை வெளியிட்ட தினகரன்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது என்னை துணை பொதுச்செயலாளராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கச் சொன்னது இதே முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி தான் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கூவத்தூரில் எம்எல்ஏக்கள் இருந்த போது முதல்வராக பழனிசாமியை நியமித்த போது, அவர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கச் சொன்னார். ஆனால் சசிகலா கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அதற்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் திடீரென ஏதோ ஒரு பயத்தில் பின்வாங்குகிறார்கள். சசிகலா சிறை சென்ற போது முதல்வர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் தான் என்னை துணை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கச் சென்ற போது இதே தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.\nபதவியாசை இல்லை பதவிக்கு நான் ஆசைப்படுவதாக இருந்தால் நானே முதல்வராகியிருப்பேன். ஆனால் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம்.\nதுணை முதல்வராக்கச் சொன்னது யார் அமைச்சரவை அமைக்கும் போது நான் துணை முதல்வராக அமைச்சரவையில் இட���்பெற வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் வாக்கு சேகரிக்க சென்ற போது எனக்கு அருகில் நின்று வாக்கு கேட்டவர்கள் இவர்கள்.\nசுயநலம் நான் வீரத்தோடு அதே நேரம் அமைதியாக இருப்பவன், பொதுச்செயலாளர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை நீக்குவேன் என்று சொல்வதா என்று எம்எல்ஏக்கள் கொதித்தெழுந்தனர். கட்சியை ஒன்றுபடுத்துகிறோம் என்கிற பெயரில் சுயநல சிந்தனையோடு பதவிகளை பாதுகாக்க வியாபார உடன்படுக்கை செய்து கொண்டுள்ளனர்.\nசசி தலைமையில் தான் வேறு வழியில்லாமல் முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எம்எல்ஏக்கள் பயம் காரணமாக புதுச்சேரியில் இல்லை, கட்சியை காக்க வேண்டும் என்பதால் தான் அங்கு தங்கியிருக்கிறார்கள். இவர்களின் பணம் எங்கள் ஆதரவு எம்எல்எக்களை ஒன்றும் செய்துவிடாது சசிகலா தலைமையில் கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எம்எல்ஏக்களின் விருப்பம்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றா���்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyavasagan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:04:51Z", "digest": "sha1:S3CD4GSNAMQDCUBSSCGNA3P275KNZKSR", "length": 25220, "nlines": 119, "source_domain": "puthiyavasagan.wordpress.com", "title": "பிற்போக்குசக்திகள் | பிரச்சனை வேற சார்...", "raw_content": "\nஆண்ட பரம்பரை… ஆளப்போற தமிழன்.. என மீண்டும் வாக்குசாவடிக்கு கிளம்புறவங்களுக்கு…\nசமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….\nதொண்டன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சமுத்திரகனி அவர்கள் அப்படத்தின் காட்சிப்படுத்தபட்ட சமூக பிரச்சனைகளை பட்டிலிட்டு சொன்னதையும், இப்படிப்பட்ட அட்டைகத்தி சகாய நேர்மைகளுக்கு ஒளிவட்டம் போட்டு ராஜீ முருகன், யுகபாரதி போன்றோர் பேசியதையும் விமர்சனத்துக்கு உட்பத்தி ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றியது.\nநிமிர்த்துநில் போன்ற டிராபிக் கான்ஸ்டபிள் லஞ்சத்தை பெரிதாக்கி மொத்த காக்கிசட்டையின் கோரமுகத்தை மறைத்தது போல….\nதொண்டன் குறித்து சமுத்திரகனி சொல்லும் போது, ஒரு கல்லூரியில் நுழைந்த ஒரு இளைஞன் உருட்டைக்கட்டையினால் ஒரு மாணவியை அடித்து கொல்லும் துணிச்சல் எப்படி வருகிறது, அவனை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் வேடிக்கை பார்க்காமல் அவர்கள் அவனை திருப்பி தாக்கி இருந்தால் எப்படி இருக்கும்… அப்படி யோசித்த கதை தான் இது என ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அதில் உயிர் காக்கும் பயிற்சி, மனிதாபிமானம் என அவர்களுடன் தங்கி அதனை காட்சிபடுத்தி உள்ளோம் என்றார்.\nஅதனை மடக்கி செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை ( அதெல்லாம் மூட் செய்யப்பட்டு உள்ளது) அடுத்து சமுத்திரகனி நாங்கள் பார்ப்பது உயிர் காப்பாற்றப்படுவது தான் என்றும், போலீசில் நல்ல போலீஸ் எனக்கு தெரிகிறது உங்களுக்கு வேற போலீஸ்கார்கள் தெரிகிறது என உதாரணம் வேறு கொடுத்தார்.\nஇறுதியாக அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து பங்கெடுப்பதை கூறிவிட்டு மாற்றம் என்பது மற்றவர்களிடம், சட்டத்திடம் இருந்து வரவேண்டும் என எண்ண கூடாது என நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என ஒரே போடாக போட்டார்.\nஇது தான் சமுத்திர���னி…. போராட்டாங்களை ஆதரிக்கும் சமுத்திரகனி, மாற்றம் எனும் வரும் போது நம்மிடம் என ஜக்கியிடன் சரணடைவது ஏன்\nமாணவியை கொன்ற இளைஞனுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க அழைக்கும் சமுத்திரகனி, 108 ஆம்புலன்ஸ் என்று தனியார் ஏஜென்ஸிக்கும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அடியாள் வேலை பார்ப்பது அரசு ஆஸ்பத்திரியை குழிதோண்டி புதைத்துவருவதையும் அம்பலப்படுத்தாமல் அதனை மனிதாபிமானம் என மெஞ்சுவது ஏன்\nஇது தான் சமுத்திரகனியின் நிமிர்த்துநிற்க மக்களுக்கு காட்டும் இடம்\nபோலீசு முதல் நெடுவாசல் வரை, விவசாயிகள் டெல்லியில் எலிக்கறி சாப்பிடுவது முதல் கொல்லிமலையில் பிரதமர் சிரிப்பது வரை அனைத்தும் நமக்கு வெளியில் நடக்கும் போது மாற்றம் மட்டும் எமக்கு உள்ளே என சொல்வது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்…\nஇதனை ராஜி முருகனும், யுகபாரதியும் மெஞ்சுவதற்கான காரணம்..என்ன வேற் என்றும் இல்லை… இவர்கள் இந்த அமைப்பை மாற்றாமல் பிஆர்பியிடம் இருந்தும், வைகுண்டராஜன் – பச்சமுத்துவிடம் இருந்தும் மக்களை மீட்க முடியும் என சிபிஎம்- சிபிஐ சிந்தனையில் மூழ்கி திளைப்பவர்கள் என்பதால் தான்.\nஇதனையே பிஆர்பியும் வைகுண்டராஜனும் நம்ம ஆள்தான், மண்ணை பறிகொடுத்த மக்களும் நம்ம ஆள் தான் என தமிழ் இனவெறியில் இந்த அமைப்பை ஆதரிப்பவர் சீமான்.\nBy புதிய வாசகன் • Posted in குழப்பவாதிகள், பிற்போக்குசக்திகள், வறுமையில் மக்கள்\nGH: டாக்டர் படிப்பவனுக்கு சோதனை எலிகளாடா மக்கள் \nகழிப்பறை இல்லை, மருந்து இல்லை, தண்ணீர் இல்லை, ஸ்கேன் உள்ளீட்ட பல சோதனைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக துட்டு, பில்….. எல்லா ஆப்ரேஷனுக்கும், சிகிச்சைக்கும் ஆதார், காப்பீடு என மொத்த மனிதமும் செத்து கிடக்கிறது….அரசு மருத்துவமனைகளில்...\nஇசக்கிமுத்து விட்டு சென்ற போர்க்குரல்… “மாற்றவேண்டியது முதலமைச்சரை அல்ல…. ”\nசீமான் ரசிகர்களுக்கு சமர்பணம்: ’ஒரு நாள் முதல்வானால் கூடங்குளம் குளோஸ்…… \nஐந்து வடிஷம் கத்தி பார்ப்பேன் இல்லைனா நமீதாவுடன் நடக்க போய்டுவேன்… (இதை சொல்லி ஐந்து வருஷம் ஆயிடுச்சு) @\nநெய்தல் படை கட்டி மீனவர்கர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்….@ ( இந்திய ராணுவம் என்ன பண்ணும்…. சரி இதற்கு முதலில் சட்டத்தில் இடம் இல்லையே… பதவி பிரமாணம் எடுப்பது இந்த சட்டத்தில் தானே வரும் )\nஅண்புமணி ஆ���ட்டும் நான் எதிர்க்கட்சியாக இருக்கேன்… நான் ஆள்றேன் அண்புமணி எதிர்கட்சியாக இருக்கட்டும்…@ ( உலகத்தின் அண்புமணியை ஆதரிக்கும் ஒரே புரட்சியாளர் நம்ம சீமான் தான்)\nஇது போன்ற பல முத்துக்களுக்கு சொந்த காரர் நமது சீமான்…@\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nRecent Posts: பிரச்சனை வேற சார்...\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nநம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு […]\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\nஇதோ இது குறித்து பாலா அவர்களின் கார்ட்டூன் மற்றும் பதிவு……. பணமதிப்பிழப்பு என்று சொல்லி ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரையும் தெரு தெருவாக நாயைப்போல் அலையவிட்ட மோடியின் துக்ளக் ஆட்சி உத்தரவை அவ்வளவு சீக்கிரம் நம்மாள் மறந்துவிட முடியாது. மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ஏதுவும் மாறாது.. கருப்பு பணமும் மீட்கப்படாது.. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சமும் வராது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தபோது, “எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்.. நான் செய்தது தவறு என்றால் […]\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nநாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன��னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ […]\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\n0.1% பணத்தை பிடிப்பதற்கு மொத்த இந்தியாவையும் ஏடிஎம் வாசலில் நிற்க வைத்து 15 லட்சம் பேருக்கு வேலையை பறித்து, சிறுதொழில்களை அழித்துவிட்டு, 150க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து, பணக்காரன் சொத்து இதே வருஷத்தில் 16% அதிகமாக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் இந்நடவடிக்கையினை ஆதரித்து இன்னும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அதுல ஒரு கேலிக்கூத்து இதனால் விபச்சாரம் குறைந்து உள்ளது என்பது போன்ற பேச்சுக்கள்… ஆனால் வலதுசாரி பொருளாதார வல்லூனர் நாகப்பன் முதல் ஆர்பிஐ வரை இன்று டிமானிட்ட்ரசேஷனை கழுவி […]\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nஇக்கட்டுரை நாம எழுதலை… மோடியின் அரசை ஜெயா அரசை ஆதரிக்கும் தினமணியில் வந்த கட்டுரை… இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை By DIN | Published on : 02nd November 2017 05:30 PM | அ+அ அ- | நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் […]\nகம்யூனிசத்தை கண்டு அலறும் பாண்டே-க்களின் சமூகம் எப்படிப்பட்டது.....\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் - சீமான்...\nஇட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை...\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை...\nSVசேகர் ரெட்டி: 'Chip' வேணாம் ரசீது கூ���வா இல்லை...\nஅணு உலை அதிமுக அதிமுக அரசு அனைவருக்கும் கல்வி அப்துல்கலாம் அம்பானி அம்பானியின் அரசு அம்மா உணவகம் அரசியல் பித்தலாட்டம் அரசியல் பிழைப்புவாதிகள் அறிக்கை நாயகர்கள் ஆதார் அட்டை ஆதிக்க சாதிவெறி ஆளும் வர்க்க அருவருடிகள் இந்திய நீதித்துறை இந்தியா இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்துத்துவா இந்துமதவெறியர்கள் ஈழம் உலகமயமாக்கம் எது ஊழல் ஒழிப்பு எது நம்பிக்கை எது நேர்மை எது மக்கள் ஆட்சி எது மக்கள் நலன் எது மக்கள்நலன் எது மானியம் எது வளர்ச்சி ஏழைகளின் அரசு கருணாநிதி கருப்பு பணமீட்பர்கள் கார்ப்பரேட் அரசு கூடங்குளம் கூட்டணியே சந்தர்ப்பவாதம் கோபிநாத்கள் சமூகம் சாதீய சமூகம் சினிமா சிறுதொழில்கள் கதவடைப்பு சீமானின் போங்காட்டம் சீமான் போங்காட்டம் செய்தி விமர்சனம் ஜி.கே.வாசன் ஜெயலலிதா ஜெயலலிதா அடிமைகள் ஜெயா-சசி-அதிமுக டாஸ்மாக் தமிழகம் தினமணி திமுக நாஞ்சில்-சரத்குமார் வகைறாக்கள் நாஞ்சில்-வைகோ வகைறாக்கள் நிலப்பண்ணை சமூகம் பாஜக பாஜக ஊழல் எதிர்ப்பு பாமக வரலாறு பிழைப்புவாதிகள் புதிய தலைமுறை பெட்ரோல் வரிக்கொள்ளை போலிகள் போலி ஜனநாயகம் மானியம் மிடாஸ் - எலைட் மோடி அரசின் பல்டிகள் மோடி அரசு மோடியின் பக்தர்கள் ரஜினியின் தமிழ்பற்று ரயில்வே தனியார்மயம் வறுமை வறுமையில் மக்கள் விலைவாசி உயர்வு விவசாயிகள் தற்கொலை வைகுண்டராஜன் வைகோ\nஇந்த ஸ்டிக்கரை எஸ்ஆர்எம் பேருந்தில் ஒட்டும் துணிச்சல் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/when-i-pray-sometimes-i-fall-asleep-pope-francis-300360.html", "date_download": "2018-06-21T13:56:37Z", "digest": "sha1:LOA7CVH3YKN7MKHFE2GDBOKQSLABIDPQ", "length": 11359, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்! | When I pray, sometimes I fall asleep: Pope Francis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்\n\"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்\nமாணவர்கள் கதறல்- ஆசிரியர் டிரான்ஸ்பர் நிறுத்தம்\n'ரோஹிங்கியா' என்று உருகி சொன்ன போப்... அகதிகளிடம் பாவமன்னிப்பும் கோரினார்\nவாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன போப் ஆண்டவர்\nவறட்சி எதிரொலி: வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் ���ோப்\nஅந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்\nபோப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி\nஅன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு #teresa #saint\nவாடிகன்: பிரேயர் பண்ணும்போதே சில சமயம் தூங்கிவிடுவேன் என போப் ஆண்டவர் கூறியுள்ளது கலகலப்பை ஏற்படுத்தியுளளது.\nகேத்தலிக் டிவி2000 என்ற தொலைக்காட்சிக்கு போப் ஆண்டவர் அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டி யூட்யூப்பில் நேற்று வெளியானது.\nஅதில் பல விஷயங்களை மிக ஜாலியாக போப் ஆண்டவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பிரேயரின் போது சில சமயம் தான் தூங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.\n19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னியாஸ்திரியான புனிதர் தெரேசாவும் இதையேதான் செய்ததாகவும் போப் ஆண்டவர் குறிப்பிட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைவரான 80 வயது போப் ஆண்டவர், மக்களை சந்திக்கும் போது மிக உற்சாகமாக காணப்படுவார்.\nஆனால் ஜெபத்தின் போது அவர் வெளிப்பாடு டோட்டலாக மாறி விடுகிறது. பெரும்பாலும் ஜெபத்தின் போது நீண்ட நேரம் கண்களை மூடி தலையை குனிந்தபடியே இருப்பார்.\nபோப் ஆண்டவர் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம். தினமும் இரவு 9 மணிக்கு தூங்க செல்லும் போப் ஆண்டவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவாரம். பின்னர் மதிய உணவுக்குப் பின்னர் அவர் சிறு துயில் கொள்வாரம்.\nகாலையில் 4 மணிக்கு எழுந்தால் யாருக்குதான் தூக்கம் வராது. அதுவும் சர்ச்போன்ற அமைதியான இடத்தில் கண்களை மூடி ஜெபம் செய்யும் போது.\nஇருந்தாலும் பிரேயரின் போது தூங்குவேன் என போப் ஆண்டவர் வெளிப்படையாக கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே மக்களின் காலில் விழுந்து பூஜிப்பது மக்களுடன் உரையாடுவது என வித்தியாசமான நடைமுறையை அவர் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்\nமத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார்\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/43451/sivakarthikeyan-praises-fahadfaasil", "date_download": "2018-06-21T14:08:43Z", "digest": "sha1:UJVET7OZ6W6UAOUAOFIMHMWFDEIGOI6C", "length": 6545, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "ஹாலிவுட் நடிகர்களுக்கு நிகரானவர் ஃபஹத் ஃபாசில்! - சிவகார்த்திகேயன் பாராட்டு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாலிவுட் நடிகர்களுக்கு நிகரானவர் ஃபஹத் ஃபாசில்\nமோகன் ராஜா இயக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஒரு நெகட்டீவ் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் ஃபஹத் ஃபாசிலுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்ட கேள்விக்கு அவர் ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதிலளித்துள்ளார் ‘எந்தவொரு ஹாலிவுட் நடிகருடனும் நடிப்பில் போட்டிப் போட தகுதியானவர் ஃபஹத் ஃபாசில் ‘எந்தவொரு ஹாலிவுட் நடிகருடனும் நடிப்பில் போட்டிப் போட தகுதியானவர் ஃபஹத் ஃபாசில் அவருடன் இணைந்து நடிக்க முடிந்தது எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்’’ என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசில் அடுத்து ‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமம்முட்டியுடன் இணையும் பூனம் பாஜ்வா, வரலட்சுமி\nபடப்பிடிப்பு வேலைகள் முடிவுக்கு வந்த 3 படங்கள்\nபடக்குழுவினருக்கு விருந்தளித்து கௌரவித்த சீமராஜா\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி. சிம்ரன் நெப்போலியன் முதலானோர் நடிக்கும் படம்...\nஇந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகின்றன\nஓவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த தகவலை அளித்து வரும் நிலையில் இந்த வாரம் எத்தனை படங்கள்...\nசிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளர் ஆகிறார் என்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு...\nசீமராஜா படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்ட- படங்கள்\nஜிப்ஸி - முதல் பார்வை\nநடிகை தமன்னா - புகை��்படங்கள்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\nசண்டக்கோழி 2 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2012/01/blog-post_17.html", "date_download": "2018-06-21T13:48:39Z", "digest": "sha1:GF54UFDZGZ3HWTH36V22W6Y2U5HYFZGJ", "length": 8352, "nlines": 127, "source_domain": "kavishan.blogspot.com", "title": "ஈழத் தமிழர்களுக்கு தனித் தாயகம் கோரி பொங்கலை தவிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போராட்டம்: ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஈழத் தமிழர்களுக்கு தனித் தாயகம் கோரி பொங்கலை தவிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போராட்டம்:\nகடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தை 2 ஆம் நாள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன அழிப்பை தடுப்பதற்காகவும் ஈழத்தை மீட்பதற்காகவும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தொடர்ந்த உண்ணாநிலை போராட்டம் தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உண்ணாநிலை கைவிடப்பட்டது.\nதை 2 ஆம் நாள் உண்ணாநிலை போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மறைமலைநகரில் காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் கேது (எ) தென்னவன் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் ஒரு நாள் உண்ணாநிலையில் போராட்டம் நடத்துகின்றனர்.\nஅதே போல் இன்று ஈழத் தமிழர்களுக்கு தனிதாயகம் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினர். காலையில் காஞ்சி மாவட்ட செயலாளர் தொடங்கி வைக்க மாநில நிர்வாகிகள் தா.பார்வேந்தன், இயக்குனர் சிபி சந்தர் கலந்துகொண்டு பேசினர். நிறைவாக தலைவரின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா அவர்கள் பழச்சாறு கொடுத்து உரையாற்றி முடித்து வைத்தார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/02/facebook-posts-august-2016.html", "date_download": "2018-06-21T14:15:26Z", "digest": "sha1:3AAPDPRSODL3KN53PSIMP5QPJHB3ATBT", "length": 51386, "nlines": 437, "source_domain": "sengovi.blogspot.com", "title": "Facebook Posts - August 2016 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் தொடரை நான் எழுதியபோது, திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் திரைக்கதை பற்றி புத்தகம் எழுதியிருக்கும் விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு பேட்டியில் இயக்குநர் சுந்தர்.சி சொன்னபோது தான் எனக்கே தெரிந்தது. புத்தகத்தின் பெயர்: வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்.\nதேடியதில் எங்குமே கிடைக்கவில்லை. சமீபத்தில் ப்யூர் சினிமா ஸ்டோர் மூலம் மீண்டும் விற்பனைக்கு வந்தது. ஆனாலும் என்னால் வாங்க முடியாத சூழ்நிலை. சென்னை சென்றிருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக வாத்தியார் கணேஷ் பாலா அவர்கள், அந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா.\nசினிமா மாணவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. திரைக்கதை மன்னனின் படங்கள் போன்றே, அவரது புத்தகமும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தனது வெற்றிகளைப் பற்றி மட்டும் ஜம்பம் அடிக்காமல், தோல்விகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதில் இருந்து:\nஇப்படி பத்து படங்கள் வரை வெற்றிப்படிகளில் ஏறிய நான், அதன்பின் மூன்று படங்களில் சறுக்கினேன். முதலாவது ‘தாவணிக் கனவுகள்’.\nஇதில் நான் எடுத்துக்கொண்ட பிரச்சினை பலருக்கும் இருக்கும், மனதைத் தொடும் ஒரு பிரச்சினை தான். திருமண வயதில் நிற்கும் தங்கைகளை கரையேற்ற ஒரு அண்ணன் என்ன பாடுபடுகிறான் என்பது படத்தின் மையக்கரு. ஆனால், இந்த பிரச்சினையை நாயகன் சமாளித்த விதம் தான் நடைமுறையில் அதிகம் ஒத்துவராத ஒரு வழியாக ஆகிவிட்டது.\nஒரே நாளில் அவன் சினிமா நட்சத்திரமாக உயர்ந்து...எத்தனை பேர் சினிமாவில் ஓஹோவென்று வந்து தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறார்கள் இது எதார்த்தம் இல்லாத ஒன்றாயிற்றே இது எதார்த்தம் இல்லாத ஒன்றாயிற்றே அதுவும் இல்லாமல், முதல்பாதியில் ‘தங்கைக்காகப் போராடும்’ சாமானியனாக என்னைப் பார்த்தவர்கள், இரண்டாம்பாதியில் நடிகரான நிஜ பாக்கியராஜ் போலவே பார்த்துவிட்டார்கள்.\nஇந்த கதையில் வரும் பிரச்சினையும், தீர்வும் நடைமுறைக்கு உகந்த யதார்த்தமானது தான். இந்த படம் சரியாகப் போகாததற்குக் காரணம், எனது இமேஜ் தான். ஒரு படம் எவ்வளவு தான் நல்ல கதையுடன் இருந்தாலும், அந்த நடிகரின் இமேஜுக்கு மாறானதாக இருந்தால் அந்தப் படம் வெற்றி பெறாது.\n’எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் ஏதோவொன்று குறைகிறது’ என்றார்கள். பாலகுமாரனும் அதையே சொன்னார். ஆனாலும் அது என்ன என்று பிடிபடவில்லை. ஆராரோ ஆரிரரோ வெளியாகி ஒரு மாதம் கழித்து, ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்போது தான் நான் திரைக்கதையில் செய்த தவறு புரிந்தது. அந்த படம் ‘Look, Who is talking\n”உன் அக்கா இன்னைக்கு நைட் ஊரைவிட்டு ஓடப்போறாடா” என்று சுடலைத் தாத்தா சொன்னபோது, எனக்கு பகீரென்று இருந்தது.\nஅக்கா என்றால் சொந்த அக்கா அல்ல...பெரியப்பா பெண்.\nஓடப் போகிறாள் என்றால், காதல் விவகாரம் அல்ல..அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, இரண்டு பிள்ளைகள் உண்டு.\nஅதற்காக, கள்ளக்காதலும் அல்ல..குடும்பத்தோடு தான் ஓட ப்ளான் செய்திருந்தாள்.\nஅப்போது மளிகைக்கடை வைத்திருந்தோம். கடையில் இருந்த அப்பாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.\n“நினைச்சேண்டா..ஊரெல்லாம் கடன். வெளியூரில் இருந்தெல்லாம் கடன்காரன் வந்து நிற்கறான்..அதான் எல்லாருக்கும் மொட்டை போட ப்ளான் பண்ணிட்டா” என்றார்.\nஅக்காவின் சாமர்த்தியத்தை நினைத்து, என் முகம் மலர்ந்தது. பாம்பின் கால் அறிந்த அப்பா பாம்பு சொன்னது ”நமக்கும் சேர்த்துத்தாண்டா மொட்டை போடப் போறா..நம்ம கடையிலயும் 300 ரூபா பாக்கி” என்று.\n'என்ன அநியாயம்..மனுஷின்னா ஒரு நேர்மை வேண்டாமா'என்று எனக்கு கோபம் வந்துவிட்டது.\nபெரியப்பாவுடன் அப்பாவுக்கு பேச்சுவார்த்தை கிடையாது. நான் மட்டும் தான் பேசுவேன். எனவே அக்கா ஓடிவிட்டால், அப்பா போய் காசு கேட்க முடியாது. அப்படீன்னா, இப்பவே போய் நியாயமும் காசும் கேட்போம் என்று புறப்பட்டேன்.\nஅக்காவுக்கு என்மேல் பாசம் அதிகம். நான் கேட்டதும் ‘உங்களை எல்லாம் ஏமாத்துவனாடா..இப்போ 150 ரூபா இருக்கு..வச்சுக்கோ..மீதியை அப்பாகிட்டே வாங்கிக்கோ” என்றாள்.\nபெரியப்பாவையும் அழைத்து ‘அப்பா..இவனுக்கு 150 ரூபா கொடுத்துட்டேன்...இன்னும் 150 கொடுக்கணும்” என்று அவள் ஆரம்பித்ததுமே “சரிம்மா.சரிம்மா.நான் பார்த்துக்கறேன்”என்று ஒத்துக்கொண்டார்.\n‘ஊருக்கு எப்படியோ..நமக்கு நல்லவங்களா இருக்காங்களே’ன்னு ஃபீல் ஆகி, நைனாகிட்டே வந்து சொன்னேன். ”என் அண்ணனா..ரைட்டு”என்று சிரித்துக்கொண்டார்.\nஅக்கா குடும்பம் என் ஆசியுடன் ஓடிப்போனது.\nஒரு மாதம் கழித்து, மீதி 150 ரூபாயை வாங்க கிளம்பினேன்.\nஒரு சேரில் பெரிய��்பா அமர்ந்திருக்க, பெரியம்மா கீழே அமர்ந்து வெற்றிலை மடித்துக்கொடுக்க, ஒரு நல்ல ரொமாண்டிக் சீனில் உள்ளே நுழைந்தேன்.\n‘நரி ரொமான்ஸ் பண்ணுது..என் காசு வந்திடும்’ என்று சந்தோசம் வேறு.\n“பெரியப்பா..அந்த 150 ரூபா வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று ஆரம்பித்தேன்.\nஅவர் ரொமாண்டிக் சிரிப்பு மாறாமல் என்னை(யும்) பார்த்தார்.\n” என்று கேட்டார். ரொமாண்டிக்காக கேட்ட மாதிரி தான் இருந்தது; ஆனால் கேள்வி என்னை தூக்கிவாரிப்போட்டது.\n“அக்கா தர வேண்டிய காசு...”\n“அதான் போற அன்னிக்கே கொடுத்துட்டாளே”என்று அடுத்த குண்டைப் போட்டார்; அருகில் இருந்த பெரியம்மாவை பார்த்துச் சிரித்தபடியே\nஆஹா..பெரிய மனுசன் ஏதோ ப்ளானோட இருக்கான் போலிருக்கேன்னு நமக்கு கலக்குது.\n“அக்கா அன்னிக்கு என்னப்பா சொன்னா\nநானே குழம்பி “என்ன சொன்னா\n“150 ரூபா கொடுக்கணும்னு சொன்னாளா\n“150 ரூபா கொடுத்திட்டேன்னு சொன்னாளா\n“மொத்தம் முன்னூறு..அதுல...”என்ற என்னை இடைமறித்து “300ங்கிற வார்த்தையே அவ சொல்லலையே..150 தரணும்..150 தந்துட்டேன்னு தானே சொன்னா\n“தந்தாச்சுன்னா உங்ககிட்டே ஏன்யா சொல்லப்போறா\n“இப்படில்லாம் என்னை நீயும் உன் அப்பனும் ஏமாத்திடக்கூடாதுன்னு தான்ப்பா” என்றார் அசால்ட்டாக.\nஅடப்பாவி..நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா என்று நான் நொந்த சமயத்தில், பெரிய மனுஷி வாயைத் திறந்தார்.\n“இங்க பாரு..முட்டாய் வாங்கித் திங்க காசு வேணும்னா பெரியப்பாகிட்டே கேளு, தப்பில்லை..அதுக்கு நாலணா கேளு..இல்லே எட்டணா கேளு..இப்படி 150 ஓவாயா கேட்கிறது\nநான் மட்டும் மானஸ்தனாக இருந்திருந்தால், அன்றே உயிரை விட்டிருப்பேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லாததால், இப்போ ஃபேஸ்புக்கில் நடமாட முடிகிறது\nஆனால் வீட்டிற்குத் திரும்பி வந்த என்னிடம் அப்பா ஒரு பேச்சுக்குக்கூட ‘என்னப்பா, அண்ணன் காசு கொடுத்தானா’என்று கேட்கவில்லை. உடன்பிறப்பு மேல் அம்புட்டு நம்பிக்கை\nநடிகர் திலகம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கர்ணன் - சிவபெருமான் - பாசமலர்-ஏன், விக்ரம் பிரபுகூட உங்களுக்கு ஞாபகம் வரலாம்.\nஆனால் அவர் அரசியலில் இருந்தது யாருக்குமே ஞாபகம் வராது. காங்கிரஸ்-ஜனதா-சொந்தக்கட்சி என்று பல ரவுண்ட் அடித்து, மீடியாக்களால் ‘இவர் இருக்கிற கட்சி/கூட்டணி உருப்படாது’ என்று கிண்டலடிக்கப்பட்டது யாருக்கும் இப்போது ஞாபகத்தில் இல்லை. அவரது சொந்தக்கட்சியில் உறுப்பினராக இருந்து கொடி பிடித்த நான் கூட, அந்த கூத்துக்களைப் பற்றி எழுதுவதில்லை.\nசிவாஜி என்றால், சினிமாவில் அவர் செய்த சாதனைகள் தான் இன்று நிற்கின்றன.\nபிற்காலத்தில், கேப்டன் விஷயத்திலும் அதுவே நடக்கும்; நடக்க வேண்டும்\nஅவரது பிறருக்கு உதவும் குணமும், எளிய மக்களுக்காக அவர் செய்த படங்களுமே வரலாற்றில் நிற்கும் என்று நினைக்கிறேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன்\nரகுவரன் என்றால் நம் நினைவுக்கு வருவது பாட்ஷா ஆண்டனி .\nஅடுத்து, புரியாத புதிர் கணவன் கேரக்டர்\nஅதற்கு அடுத்து, அமர்க்களத்தில் அவர் செய்த டான் துளசி தாஸ் கேரக்டர்.\nஅமர்க்களம் பார்க்குபோதெல்லாம், இது பாட்ஷா படத்தின் தொடர்ச்சி என்று தோன்றும். ஏனென்றால்...\nபாட்ஷாவால் குடும்பம்/குழந்தையை பிரிந்து ஜெயிலுக்குப் போகிறார் ரகுவரன். திரும்பி வந்து தன் குடும்பத்தை தேடுகிறார். குடும்பம் கொல்லப்பட்டதை அறிந்து, பாடஷாவுடன் மோதி அழிந்து போகிறார். (நக்மா தான் அந்த குழந்தையா எனும் விபரீத சந்தேகமும் பலருக்கு உண்டு)\nஒருவேளை அவர் குழந்தை உயிரோடு இருந்திருந்தால்...பாட்ஷா அந்த குழந்தையை வளர்த்திருந்தால்..பாட்ஷா 'டான்' ரஜினியாக இல்லாமல் 'போலீஸ் ஆபிசர்' நாசராக இருந்திருந்தால்...அது தான் அமர்க்களம்.\nடான் ரகுவரன் தன் குடும்பத்தை பிரித்த நாசரை பழிவாங்க வருகிறார். நாசர் பெண் ஒரு ரவுடியை காதலிக்க வைக்கிறார். பிறகு தான் தெரிகிறது, அந்த பெண் தான் தன் குழந்தை என்று. இது தான் அமர்க்களம் படத்தின் கதை. கதைப்படி ரகுவரன் தான் ஹீரோ, அஜித் அல்ல\nஇது தற்செயலான ஒற்றுமையா அல்லது ஆன்ட்டனி கேரக்டரின் தொடர்ச்சி தான் துளசிதாஸா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்\nமுன்னொரு காலத்தில் தூர்தர்சனில் ‘வீடு’ படம் பார்த்தேன். வீடு வந்து சேர்ந்தபின்னும், அந்த படத்தில் வந்த பிண்ணனி இசை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.\nஇசை பற்றி நமக்கு பெரிய அறிவு இல்லையென்றாலும், மனதை உருக்கும் ஒரு இசையை வீடு கொடுத்தது. பிறகு,ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு, அந்த இசையை இணையம் வந்தபின் தேடினேன்.\n’ ஆல்பத்திற்காக இசைஞானி போட்ட ’How to name it’ எனும் இசைக்கோர்ப்பு என்று கண்டுகொண்டேன். கேட்டால், கண்ணெல்லாம் கலங்கிவிடும். துக்கம் தொண்டையை அடைக்கும். அப்���டி ஒரு இசை.\nஅதே போன்ற ஒரு இசையை சமீபத்தில் \"In the Mood for Love\"படத்தின் தீம் மியூசிக்கில் கேட்டேன். உருக்கிவிட்டார்கள்.\nYumeji's Theme எனும் அந்த இசை, அற்புதமான விஷுவல்ஸுடன் இங்கே :\nஇதை டவுன்லோடு செய்து, 100முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன்\nசமீபத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற படம், மெட்ரோ. சென்சார் சர்ட்டிஃபிகேட்டே தரமாட்டோம் என்று சென்சார் போர்டு சொல்ல, ரிவைசிங் கமிட்டிக்குப் போய் ஏ சர்ட்டிஃபிகேட்டுடன் ரிலீஸ் ஆன படம் இது. படத்தைப் பார்த்தபோது, சென்சார் போர்டின் நடவடிக்கை ஓரளவு சரியென்றே தோன்றியது.\nசெயின் பறிப்பு பற்றி ஆய்வு செய்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் சொல்லியிருந்தார். அது உண்மை தான். அதிக டீடெய்லுடன், நல்ல திரைமொழியுடன் எடுக்கப்பட்டிருக்கும் மோசமான திரைப்படம் இந்த மெட்ரோ.\nவிழிப்புணர்வு தான் தன் நோக்கம் என்று இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சொன்னாலும், படத்தைப் பார்க்கும்போது அப்படித் தோன்றவில்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்டோரின் ஆங்கிளில் இருந்து ஒரு காட்சியும் இல்லை. (ஹீரோ பாதிக்கப்படுவது செயின் பறிப்பு சம்பவத்தால் அல்ல)\nபடத்தின் ஆரம்பக்காட்சியில் ஹீரோ ஒருவனை சித்திரவதை செய்வது விலாவரியாக காட்டப்படுகிறது.\nசெயின் பறிப்பில் ஒரு குழந்தை பைக்கில் இருந்து பறந்து வந்து தரையில் மோதி...\nபோலீஸ் ஒருவனை விசாரிக்கும்போது, அவன் வாயில் ஐஸ் கட்டிகளைப் போட்டு.......\nகிளைமாக்ஸில் வில்லனை ஹீரோ கொல்கிறார். எப்படியென்றால், அவன் கழுத்தில் ஹெல்மெட்டை மாட்டி, டடடட என எலும்பு நொறுங்கும் ஓசையுடன் கழுத்தைத் திருப்பி சடெக்\n- இப்படி படத்தில் வரும் ஹீரோ, ஹீரோவின் நண்பன் செண்ட்ராயன், வில்லன் குரூப், போலீஸ் என எல்லோருமே மிகமிக கொடூரமான ஆட்களாக வருகிறார்கள். இந்த வன்முறை மிகவும் ரசித்து, சிலாகித்து, நுணுக்கமான விவரங்களுடன் இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். படத்தின் சிக்கலே இது தான்.\nஒரு வில்லனையோ அல்லது சில கேரக்டர்களையோ மோசமாக சித்தரிக்க, கொடூர வன்முறைக்காட்சிகளை வைக்கலாம். ஆனால் அத்தனை பேருமே பாலா பட கேரக்டர்களாக உலவினால் என்னாகும் பாலா படத்திற்கு நேரும் கதி தான் ஆகும்\nபடத்தின் திரைக்கதையும் வணிக வெற்றியை மனதில் வைத்து எழுதப்படவில்லை. அதை இய்க்குநரே ஒரு பேட்டில் ‘இத்தகைய ராவ���ன படங்களும் வரவேண்டும்’ எனும் நோக்கத்தில் எடுத்ததாக சொல்கிறார்.\nஒரு அழகான குடும்பம்..அதில் வழி தவறும் தம்பி..மேலும் கெட்டுப்போகிறான் அந்த தம்பி..மேலும் மேலும் கெட்ட சம்பவங்கள் தம்பியால் நடக்கின்றன..அவன் வீட்டிலேயே உச்சகட்ட வன்முறை அவனால் அரங்கேறுகிறது..வில்லனையும் காலி செய்து, தம்பி மெயின் வில்லன் ஆகிறான். - இப்படி ஒரு பையனின் சீரழிவையே படம் விவரிக்கிறது. ஹீரோயின் மட்டுமல்லாது ஹீரோவுமே தொட்டுக்கொள்ள ஊறுகாய் தான் படத்தில்..இதனால் என்ன ஆகிறது என்றால், படம் நகர நகர, நாம் அன் ஈஸியாக ஃபீல் செய்ய ஆரம்பிக்கிறோம். மிகமிக தப்பான இடத்தில் வந்து மாட்டிக்கொண்ட உணர்வு கூடிக்கொண்டே போகிறது நமக்கு. இயக்குநரின் நோக்கமே அது தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதை ஒரு ஹாரர் ஃபிலிமில் அவர் செய்திருக்கலாம்.\nஇத்தகைய த்ரில்லரில், இப்படி ஒரு நெகடிவ் வழிமுறையைக் கையாண்டால் படம் கமர்சியலாக வெற்றி பெறுவது கஷ்டம்.\nஅம்மா இறந்ததை ஹீரோ துப்பறியக் கிளம்புகிறான் என்று முதல்சீனை ஆரம்பித்திருந்தால், இன்னும் பெட்டராக இருந்திருக்கும். கதையில் உடனே நாம் இன்வால்வ் ஆகியிருப்போம். இருப்பினும் ஒரு இருண்ட உலகத்தை யதார்த்தத்துடன் கொடூரமாக காட்டியிருப்பதால், திடமனது கொண்டோர் ஒருமுறை பார்க்கலாம்\nஒரு நல்ல ஃபிலிம் மேக்கராக வருவதற்கான எல்லா அறிகுறிகளும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனிடம் தெரிகின்றன. எனவே கொடூரமான, சைக்கோத்தனமான, பாலாத்தனமான சிந்தனைகளை விட்டு அவர் வெளியே வந்தால், ஜொலிப்பார்\nசந்தைக்கு வந்த கிளி பாட்டுல கவுதமியை பார்க்கிறவன் ரசிகன்.\nகுரூப்ல ஆடுற ஷர்மிலியை பார்க்கிறவன், கலா ரசிகன்\nஎனக்கு பிபி வந்த கதை - பாசமுள்\nஅவ இஞ்சினியர் தான் ஆவேன்னு அடம்பிடிக்க\nகாசு இல்லையேம்மான்னு நைனா கலங்க\nநான் இருக்கேன்ன்னு அண்ணன் களம் இறங்க\nபொண்ணு படிச்சு வேலைக்குப் போக,\nகடனை அடைப்பாள்ன்னு அண்ணன் நம்ப\n'என் சம்பளம் எனக்கே’ன்ன்னு தங்கை கொடிபிடிக்க\nஅத்தனை சம்பளமும் அக்கவுண்ட்டில் சேமிப்பா குவிய\nகடனை அண்ணன் தானே அடைக்க,\nஅடுத்து மாப்பிள்ளை பார்ப்போம்னு கிளம்ப\n'ஆல்ரெடி ஐயாம் இன் லவ்வு'ன்னு அவ சொல்ல\n'வேற சாதியை ஒத்துக்க மாட்டேன்’னு நைனா குதிக்க\n'போய்யா என் டுபுக்கு'ன்னு ரெஜிஸ்ட்டர் மேரேஜ் நடக்க\nகொஞ்ச நாளில் அண்ணன் சமாத���னம் ஆக\nதங்கை, குடும்பத்துடன் ஐக்கியம் ஆக\nதிடீரென தங்கைக்கு சுகமில்லாமல் போக\nஅண்ணன் வீட்டில் வந்து படுத்துக்கொள்ள\nஅண்ணன் அதை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய\nஊருக்குப் போன என்னை பார்த்த கந்து வட்டி அங்கிள்\n'என்னய்யா, மாசம் ஐயாயிரம் சம்பாதிக்காத\nஉன் அண்ணன் ஐம்பதாயிரம் வட்டிக்கு கேட்கிறான்னு சொல்ல,\nநான் சும்மாயிராமல் எதுக்குன்னு கேட்க\nதங்கச்சிக்கு ஹாஸ்பிடல் பீஸ் கட்டன்னு அவர் சொல்ல\nபிபி ஏறி மயக்கம் போட்டு விழுந்தேன்.\nSydney Lumet எழுதிய அருமையான புத்தகம், Making Movies. அப்படி ஒரு புத்தகம் தமிழில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது மிஷ்கின் எழுதியிருக்கும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும்’புத்தகம்.\nசினிமா மாணவர்கள் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. ஷாட் பை ஷாட், ’ஏன் இந்த ஷாட் வைக்கப்பட்டது..அதன் மூலம் இயக்குநர் சொல்ல முயன்றது என்ன’என்று விலாவரியாக விவரிக்கிறார் மிஷ்கின்.\nதிரைக்கதையைப் பற்றி மட்டும் தான் விவரித்திருப்பார் என்று எண்ணி வாங்கிய எனக்கு, ஷாட் பை ஷாட் விவரிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் ஸ்பெஷலே, கண் இமைக்காமல் கதை சொல்லும் சீன் தான். அது தான் இந்த புத்தகம் எழுத முக்கியக் காரணம் என்கிறார் மிஷ்கின். ஃப்ளாஷ்பேக் என்றால் நடந்தது காட்சியாக விரியும் அல்லது வசனமாக சொல்லப்படும். அப்படி இல்லாமல் ஒரு குழந்தைக்கு கதை சொல்வதன் மூலம் ஹீரோவின் முன்கதை சொல்லப்பட்டது, உலகசினிமாவிலேயே இது தான் முதல்முறை. எப்போதுமே புதுமையாக எதையாவது முயற்சி செய்யும்போது, இதே போன்று ஏற்கனவே யாராவது செய்திருக்கிறார்களா என்று ஒரு ரெஃபரென்ஸுக்கு பார்த்துக்கொள்வது ஃபிலிம் மேக்கிங்கில் வழக்கம்.\nஅப்படி எந்த ரெஃபரென்ஸும் இல்லாமல், நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறி, மிஷ்கின் இந்த காட்சியை வைத்ததை இந்த புத்தகம் விலாவரியாகச் சொல்கிறது. 621 பக்க புத்தகத்தில் 362 பக்கங்களில் ஃபிலிம் மேக்கிங் பற்றி விளக்கி எழுதியிருக்கிறார் மிஷ்கின். ஸ்டோரிபோர்டுகளையும் இணைத்திருப்பது கூடுதல் போனஸ். சினிமா பற்றி தமிழில் வந்திருக்கும் புத்தகங்களில் டாப், மிஷ்கினின் இந்த புத்தகம் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.\n.... ஒவ்வொரு திருநங்���ையும் தன் வயிற்றில் பிள்ளை உருவாகவேண்டுமென்று கனவு காண்கிறாள். அந்தக் கனவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறாள். ஆனால், அது நடக்கவே நடக்காது. அதற்குப் பதிலாக ஒரு தோட்டாவை அந்த வயிற்றுக்குள் வாங்கிக்கொள்கிறாள். பாரதி இறந்துபோகும்பொழுது தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, ஏதோ கருக்கலைந்துவிட்டதுபோல ரத்தக்கறைகளுடன் காணப்படுவாள். இது நான் அவளுக்குச் செய்கிற நியாயம்.\n.....நான் என்னுடைய ஷாட் டிவிசனை, ஒரு பெரிய விளையாட்டாகவும், நடனமாகவும் பார்க்கிறேன். என்னால் ஓடியும் ஆடியும் விளையாட முடியாத இடத்தில், எனக்கான சுதந்திரத்தை இழக்கிறேன். என்னுடைய ஷாட் டிவிசன் சாய்சஸ் அதிகமாக இருக்கும்....நான் கதை எழுதும்போதே காட்சிக்கான ஷாட் டிவிசனையும் வரையறுக்கிறேன்.\n- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும்’ புத்தகம்.- பேசாமொழி பதிப்பக வெளியீடு- விலை ரூ.600.\n1990களில் புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி, அரசியல் என ஆர்.கே.செல்வமணி பல அரசியல் படங்களை எடுத்தார்.\nபெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுப்பது அவர் வழக்கம். வரிவிலக்கு கிடைக்காது அல்லது தியேட்டரே கிடைக்காது எனும் மிரட்டல்கள் எல்லாம் இல்லாத பொற்காலம் அது.\nஅமைதிப்படை எடுத்த மணிவண்ணன்கூட அதன்பிறகு கலைஞரைப் பார்த்து சகஜமாக சிரித்துப்பேசிய அபூர்வ ஜனநாயக காலகட்டம்.\nஆனால் இன்று டாஸ்மாக்கிற்கு எதிராக சீன் வைத்தால், வரிவிலக்கு கிடைக்காது. ஆளும்கட்சிக்கு எதிராக சீன் வைத்தால் அல்லது ஆளும்கட்சியை பகைத்துக்கொண்டால், அவர்களின் விஸ்வரூபத்தை சந்திக்க நேரிடும் எனும் துர்பாக்கியநிலை.\nஇந்த சூழ்நிலையில் வருவதால், ஜோக்கர் ஒரு எதிர்பார்ப்பிற்குரிய படமாக ஆகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்\nஎதை இழந்தாயோ அது இங்கேயே திருப்பிக் கொடுக்கப்படும் - இன்னும் பெட்டராக\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/fall-cholas-rise-the-temple-000157.html", "date_download": "2018-06-21T13:53:57Z", "digest": "sha1:PVHKKW5DQ2HZGU4TR35VT4KVTJ2WFKRU", "length": 21040, "nlines": 263, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Fall Of Cholas And Rise Of The Temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»சோழர்களின் ரத்தக்கறைகளில் கட்டிய பிரம்மாண்ட கோயில் இது\nசோழர்களின் ரத்தக்கறைகளில் கட்டிய பிரம்மாண்ட கோயில் இது\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஅள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்\nவைகாசியில் இந்த ராசிக்காரங்க லட்சாதிபதி ஆனியில அந்த ராசிக்காரங்க குரோர்பதி\nகுரு சண்டாள யோகம் - பணமழை சும்மா உங்கள துவம்சம் பண்ணபோகுது \nசகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது\nமஜத தலைவர் குமாரசாமி சொந்த ஊரில் இத்தனை விசயங்களா \nஇரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்\nஹொய்சளப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேலூரில் சென்னக்கேசவா கோயில் அமைந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் முக்கிய விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக, 'விஜயநாராயணர் கோயில்' என்று முன்னர் அழைக்கப்பட்ட சென்னக்கேசவா கோயில் திகழ்கிறது.\n'சென்னக்கேசவா' என்பதற்கு கன்னடத்தில் 'அழகிய கேசவா' என்று பொருள்படும். இந்தக் கோயில் பெங்களூரிலிருந்து 220 கீமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வரலா��்றில் ஒரு மாபெரும் விசயம் மறைந்துள்ளது. அதுகுறித்தும் கோயிலின் பெருமைகள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.\nபடித்துப் பாருங்கள் : சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்\nசோழர்களின் வீழ்ச்சியில் எழுந்த கோயில்\n1117-ஆம் ஆண்டில் ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தன் என்பவன், தலைக்கோட்டைப் போரில் சோழர்களை வெற்றி கொண்டதின் நினைவுச்சின்னமாக இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. சோழ வீரர்களை கொன்று குவித்து, அந்த வெற்றியைக் கொண்டாட நினைத்து கட்டிய கோயில் இது. விஷ்ணுவர்தன் சமணசமயத்தில் இருந்து வைணவத்துக்கு மாறியதைக் குறிக்கவே வைணவக் கோயிலான இதை அவன் கட்டியதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.\nசென்னக்கேசவா கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது.\nசென்னகேசவர் கோயில் கிழக்கு நோக்கியபடி அமைந்திருக்க இதன் இரு மருங்கிலும், வலது பக்கத்தில் காப்பே சான்னிக்கிரயர் கோயிலும்; ஒரு சிறிய இலக்குமி கோயிலும், இடது புறத்திலும்; பின்புறத்திலும் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளன.\nசென்னக்கேசவா கோயில் வளாகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னக்கேசவா கோயிலில் இரண்டு ஸ்தம்பங்கள் உள்ளன. அவற்றில் பிரதான ஆலயத்தை நோக்கியுள்ள கருட ஸ்தம்பம் விஜயநகர காலத்திலும், வலது புறம் உள்ள மற்றொரு ஸ்தம்பமான தீப ஸ்தம்பம், ஹொய்சளர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.\nஹொய்சளர்களால் கட்டப்பட்ட முதல் கோயிலாக சென்னக்கேசவா கோயில் கருதப்பட்டாலும், இந்தக் கோயிலில் சாளுக்கிய பாணி கட்டிடக்கலையின் பாதிப்பு பளிச்சென தெரிகிறது.\nஹளேபீட்டில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில் மற்றும் சோமநாதபுரத்து கேசவர் கோயில் போன்ற பிற்கால ஹொய்சளக் கோயில்களில் காணப்படுவது போல் அதிகமான அலங்கார வேலைப்பாடுகள் சென்னக்கேசவா கோயிலில் இல்லை.\nசென்னக்கேசவா கோயிலில் மொத்தம் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இவற்றின் கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வாயிற்காவலர் சிற்பங்களோடு அமைந்துள்ளன.\nவிஷ்ணுவர்தனின் அரசியாகிய சாந்தலா தேவியினால் கட்டப்பட்ட காப்பே சன்னிக்கிரயர் கோயில், சென்னக்கேசவா கோயிலிலும் சிறிதாக இருந்த போதிலும், கட்டிடக்கலை அடிப்படையில் அதேய���வு முக்கியத்துவம் கொண்டது. எனினும் இதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக இல்லை. பிற்காலத்தில் இன்னொரு கர்ப்பக்கிருகம் சேர்க்கப்பட்டதுடன் இது இரட்டைக் கோயிலாக ஆனது. முந்தையது நட்சத்திர வடிவில் அமைந்திருக்க, பின்னது எளிமையான நாற்பக்க வடிவுடையதாக இருக்கிறது.\nசென்னக்கேசவா கோயிலில் மொத்தம் 48 தூண்கள் உள்ளன. இவற்றில் நரசிம்மர் தூண் மிகவும் புகழுடன் அறியப்படுகிறது.\nநுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் கர்ப்பகிரக கதவு.\nசென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலான ரங்கநாயகி அம்மன் சந்நிதி.\nவிஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கருட ஸ்தம்பம்.\nசென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சௌம்யநாயகி அம்மன் சந்நிதி.\nசென்னக்கேசவா கோயிலில் காணப்படும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள்.\nகஜாசுரன் எனும் அரக்கனை வதம் செய்யும் சிவபெருமானின் சிற்பம்.\nசென்னக்கேசவா கோயிலில் காணப்படும் பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம்.\nபேலூர் சென்னக்கேசவா கோயிலைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் அறிவிப்பு பலகை.\nஹொய்சளர்கள் காலத்தில் கட்டப்பட்ட த்வஜ ஸ்தம்பம், தீப ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.\nசென்னக்கேசவா கோயில் சிற்பங்களிலேயே அற்புதமான சிற்பமாக கருதப்படும் தர்பண சுந்தரி சிற்பம்.\nசென்னக்கேசவா கோயிலின் வாயிலில் அமையப்பெற்றுள்ள பூமிஜா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட மினியேச்சர் ஆலயம்.\nசென்னக்கேசவா கோயிலின் தூண் ஒன்றில் காணப்படும் ஷிலாபாலிகா அல்லது தேவலோக கன்னியின் அழகிய சிற்பம்.\nசென்னக்கேசவா கோயிலில் ஹொய்சளர்களின் அடையாளச் சின்னம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.\nசென்னக்கேசவா கோயிலில் காணப்படும் கருடனின் சிலை.\nகோயிலின் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் காணப்படும் ஹனுமாரின் சிற்பம்.\nகுருக்ஷேத்திர யுத்தத்தில் பீமன், பாகதத்தனுடன் போர் செய்யும் காட்சி.\nசென்னக்கேசவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தி மண்டபம்.\nநடன மங்கைகளின் மினியேச்சர் சிற்பங்கள்.\nஅழிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் மிச்சங்கள்.\nசென்னக்கேசவா கோயிலில் காணப்படும் கிருஷ்ணர் சிலை.\nகர்ப்பகிரகத்தில் இருக்கும் சென்னக்கேசவா சுவாமியை வணங்கும் பக்தர்கள்.\nகோயில் வாயிலில் காணப்படும் யானைச் சிற்பம்.\nகோ���ிலின் மேற்சுவற்றில் மலர் வடிவத்தில் செய்யப்பட்டுள்ள அலங்காரம்.\nகோயிலில் காணப்படும் பஸ்ம மோஹினி சிற்பம். பஸ்மாசுரன் எனும் அரக்கனை அழிக்க விஷ்ணு எடுத்த அவதாரம்தான் பஸ்ம மோஹினி.\nஉடுக்கை வாசிக்கும் தோற்றத்தில் காணப்படும் பெண்ணின் அழகிய சிற்பம்.\nகலை வேலைப்பாடுகளுடன் அமைந்த ஸ்தம்ப புட்டாலிகா என்று அழைக்கப்படும் மோகினி தூண்.\nபேலூர் நகரம் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதையால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகாமை ரயில் நிலையம் 38 கி.மீ தூரத்தில் உள்ள ஹாசன் ரயில் நிலையம் ஆகும். ஹாசன், பெங்களூர், மங்களூர் மற்றும் மைசூர் நகரங்களிலிருந்து பேலூருக்கு அதிக எண்ணிக்கையில் மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பேலூரிலிருந்து 169 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் மங்களூர் விமான நிலையம் விமான வழியில் வரும் பயணிகளுக்காக வசதியாக இருக்கும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: கோயில்கள் கட்டிடக்கலை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2398", "date_download": "2018-06-21T14:06:09Z", "digest": "sha1:PJAWT6WRFSR6NM5XZQBUIOAY2J2DV26P", "length": 5671, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "கார்டனிங்", "raw_content": "\nHome » பெண்களுக்காக » கார்டனிங்\nஉயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அ���ை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/759", "date_download": "2018-06-21T14:33:10Z", "digest": "sha1:BJCRDTRWQDAKMH4HPMANNC75BJADNBEO", "length": 11057, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "Thadou Kuki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Thadou Kuki\nGRN மொழியின் எண்: 759\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Thadou Kuki\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62600).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A63086).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூ�� இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03280).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15100).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nThadou Kuki க்கான மாற்றுப் பெயர்கள்\nThadou Kuki எங்கே பேசப்படுகின்றது\nThadou Kuki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Thadou Kuki தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nThadou Kuki பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள��,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2012/02/blog-post_14.html?showComment=1329233526048", "date_download": "2018-06-21T14:22:46Z", "digest": "sha1:ZG34VN7ZCFOC4OHXFVNB3GWINWU2TXMK", "length": 31768, "nlines": 384, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: ஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் !", "raw_content": "\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nஉடல் மற்றும் மன ரீதியாக மனிதன் துன்பப்படும் வேளையில் அவனுக்கு கை கொடுப்பது தெய்வ பக்திதான் .அந்த வகையில் இந்த பக்திப் பாடலை கேட்கும்போது ஒரு மன ஆறுதல் ஏற்படுகிறது .\nபாடலை ஆன்லைனில் கேட்க இங்கே சுட்டுங்கள் .\nபாடல் வரிகள் கீழே .\nநெறஞ்ச மனசு உனக்குத்தாண்டி மகமாயி –உன்னே\nநெனச்சிப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி\nமறைகளும் இதை சொல்லுமடி மகமாயி –கண்ணில்\nநமையாளும் நாயகியாம் நம் மகமாயி\nகண் இமை போல காத்திடுவாள் மகமாயி\nஉமையவள் அவளே இமவான் மகளே\nசமயத்தில் வருபவள் அவளே எங்கள் சமயபுரத்தாள் அவளே\nஎன் குல தெய்வமே மகமாயி\nதஞ்சமென்று உன்னை சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி\nதாய் மயிலையிலே முண்டகக்கண்ணி கோலவிழி பத்ரகாளி\nவேண்டும் வரம் தருவாள் என் தாய் வேற்காட்டு கருமாரி\nஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்\nபார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்\nஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்\nபார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்\nகாத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி (2)\nநார்த��தாமலை வாழும் .... நார்த்தாமலை வாழும்\nஎங்கள் நாயகியாம் திரிசூலி –(ஆத்தா)\nநெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா\nவஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை நீக்கிடுவா\nமஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாய் சிரிச்சி நிப்பா (2)\nதஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா (2)\nமல்லிகை சரம் தொடுத்து மாலையிட்டோம்-அரிசி\nமாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம்-அம்மா\nதுள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா –அம்மா\nதூயவளே என் தாயே மாரியம்மா\nபட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு\nபாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்\nபட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு\nபாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்\nவேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே\nஎந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற\nஅந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா\nகண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா\nகாத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா\nஇந்த சின்னவனின் குரல் கேட்டு உன் முகம் திருப்பு-அம்மா\nசிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு அம்மா\nஎண்ணமெல்லாம் உன் நினைவே ஆகவேண்டும்\nஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா\nகண்கொடுக்கும் தெய்வமே நாட்டரசன்கோட்டை வாழும்\nஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா\nகர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி\nகேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதி அம்மே\nமலேசிய நாட்டிலே மகா மாரியம்மா\nஇவையனைத்தையும் ஒன்றுசேர்ந்த சக்தி சொரூபமே\nகனவிலும் நினைவிலும் இவண் தொழும்\nஎன் சத்திய தெய்வமே கருமாரியம்மா .....கருமாரியம்மா\nஇந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா\nஅம்மா .... அம்மா அம்மா அம்மா ... அம்மா\nஅம்மா கற்பூர நாயகியே கனகவல்லி\nசொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே –அம்மா\nசுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே\nநவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி-அம்மா\nகவலைகளை தீர்த்து வைக்கும் காளீஸ்வரி\nநெற்றியில் உன் குங்குமமே நிறையவேண்டும்\nநெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்\nகவிதையிலே உன் நாமம் பாடவேண்டும்\nமடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா\nஅருள் செய்ய இந்நேரம் ஆவதுமுண்டோ\nகண்ணுக்கு இமையின்றி காவலுமுண்டோ –அம்மா\nமுழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ\nஅறிவுக்கே என் காது கேட்கவேண்டும்\nவஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்கவேண்டும்\nபண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்\nபரிவ���க்கே நாங்கள் என்றும் பணியவேண்டும்\nஎன் பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்-அம்மா\nஎன் நாவில் நீயென்றும் பாடவேண்டும்\nசின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை\nஅம்பளவு விழியாலே உன்னை என்றும் –இவன்\nகாணாத நாளில்லை தாயே உன்னை\nஅம்மா தினம் உன்னை பாடாத நாளில்லை\nபொருளோடு புகழோடு நோய் நொடியில்லாமல்\nஎல்லோரையும் வைப்பாய் அம்மா ...அம்மா....\nசாற்றிய மாலை எல்லாம் உரு மறைக்க\nஓம் அகா ராஜக்ஷ்ய ராகாராயை நமக\nஓம் அங்காள பரமேஸ்வரியை நமக\nஓம் ஆச்யந்த ரகிகாயை நமக\nஓம் ஈஸ்வரப்ப்ரிய வல்லபாயை நமக\nஓம் ராஜ ராஜேஸ்வரி மூகாயை நமக\nஓம் ராமதாசாய வந்திதாயை நமக\nஓம் கிருஷ்ண மாயை நமக\nகற்பூரம் காட்டி கை தொழுதால்\nகணத்திலே எங்கிருந்தாலும் ஓடி வருவாள்\nகிண்கிணி கிலுகிலுக்க ...கால் சலங்கையும் சலசலக்க\nகிண்கிணி கிலுகிலுக்க கால் சலங்கையும் சலசலக்க\nஉடலெல்லாம் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா\nஎங்கள் சிந்தை குளிருதம்மா ....அம்மா...\nஉந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்துப் பாடாட்டா\nஇந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா\nசிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா\nஇந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா\nஉந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா\nஇந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா\nசெல்லாத்தா செல்ல மாரியாத்தா –எங்கள்\nசிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா\nஇந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா\nஉந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா\nஇந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா\nஆதிசக்தி மாதா கருமாரி மாதா\nஎங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா\nதீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி\nதேவி உன்னை பாடிவரும் அன்பர்களும் பலகோடி\nபுற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பலகோடி\nசக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி\nஎங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா\nஉலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே –அம்மா\nஉமையவளே என் தாயே மாரியம்மா\nபூவாடை வீசுதம்மா பூமகளே –உனக்கு\nபாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா –உனக்கு\nபாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா\nசமய புரத்தாளே மாரியம்மா –அம்மா\nசங்கரியே எந்தன் முன்னே வாருமம்மா\nதொல்லைகளை அகற்றும் தெய்வமே மாரியம்மா\nவேற்காடு தனிலிருக்கும் மாரியம்மா –எனக்க��\nவேண்டும் வரம் தருபவளே மாரியம்மா\nஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்\nபார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்\nஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்\nபார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்\nPosted by கூடல் பாலா at 7:09 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபக்திப் பாடலை கேட்கும்போது ஒரு மன ஆறுதல் ஏற்படுகிறது...//\n7:36 பிற்பகல், பிப்ரவரி 14, 2012\nஉன்னை போல கை கூலி எல்லாம் என்ன செயதாலும் தாய் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்றும் விலகாது,\n7:40 பிற்பகல், பிப்ரவரி 14, 2012\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n7:55 பிற்பகல், பிப்ரவரி 14, 2012\nமாமா பாலா பாவம் பல செய்து விட்டு ஏண்டா இப்படி பக்தி வேடம் போடுகிறாய். திருந்தி விடு ஆத்தா உம்மை மன்னிப்பாள். உதயகுமார் கூட்டத்தை விட்டு விலகி விடு பல ஆயிரம் குடும்பங்கள் உன்னை கை எடுத்து கும்பிடும் உன் உடல் நிலையும் சீராகும். வேண்டாமடா இந்த வினை\n9:02 பிற்பகல், பிப்ரவரி 14, 2012\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n12:09 பிற்பகல், பிப்ரவரி 15, 2012\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nமாமா பாலா பாவம் பல செய்து விட்டு ஏண்டா இப்படி பக்தி வேடம் போடுகிறாய். திருந்தி விடு ஆத்தா உம்மை மன்னிப்பாள். உதயகுமார் கூட்டத்தை விட்டு விலகி விடு பல ஆயிரம் குடும்பங்கள் உன்னை கை எடுத்து கும்பிடும் உன் உடல் நிலையும் சீராகும். வேண்டாமடா இந்த வினை\n12:09 பிற்பகல், பிப்ரவரி 15, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nநந்தன ஆண்டு எப்படி இருக்கும்\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nகூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nமனதை மயக்கும் மாப்பிள்ள பாடல்கள் :வீடியோ\nஉலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள...\nகூடங்குளம் பிரச்சனை : இன்று 12000 பேர் உண்ணாவிரதம...\nகூடங்குளம் பிரச்சனை :கேப்டன் அறிக்கை .\nஅணு உலையை நிரந்தரமாக மூடு -இடிந்தகரையில் இன்று 100...\nஇடிந்தகரையில் இன்றிரவு முதல் 72 மணி நேரம் உண்ணாவிர...\nசிங்கிளாய் நின்று ஜெயித்த நாஞ்சில் சிங்கமே வருக \nகூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை \nசூப்பர் சிங்கர் ஜூனியரும் -ஈழத் துயரமும் \nதமிழக அ��சின் நலத்திட்ட உதவி சான்றிதழ்களுக்கான விண்...\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தமிழக இயக்கங்கள் கூ...\nமனித குழந்தைகளைப்போல் சண்டையிடும் பாண்டா குழந்தைகள...\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10000 பேர் பேரணி \nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2012/05/blog-post_20.html", "date_download": "2018-06-21T13:58:31Z", "digest": "sha1:ZGJYNQGPG44HQHPLZOS6XZUSBOTU7NRM", "length": 7277, "nlines": 145, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: வாசம்..!", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nநாணமாக வரும் மண் வாசம் ..\nஅன்னையர் தினத்திற்காக மட்டும் அன்னை அல்ல ..\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015111039236.html", "date_download": "2018-06-21T13:50:28Z", "digest": "sha1:3DN2ZKV4HAMFBU5FATTNOK4MN3OWVEDT", "length": 13653, "nlines": 73, "source_domain": "tamilcinema.news", "title": "வேதாளம் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > வேதாளம் – திரை விமர்சனம்\nவேதாளம் – திரை விமர்சனம்\nநவம்பர் 10th, 2015 | திரை விமர்சனம்\nசென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.\nவக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.\nஇந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.\nபாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.\nகொலைகார குடும்பத்துடன் சம்மதம் வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.\nலட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவரு��ைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.\nஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.\nவில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nவீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது.\nஅஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது.\nஅஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nஇதற்காகத்தான் விஜய் படங்களில் என்னை கமிட் செய்தார்கள் – சங்கவி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்��ாசன்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nஎதிர்ப்புகளால் சிக்கல்: ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/film-actors-becoming-leaders-is-disaster-my-country-says-prakash-raj-301543.html", "date_download": "2018-06-21T14:02:52Z", "digest": "sha1:VHTBKB7SYEA7VIOXQBL4Z77DLPCOHIVI", "length": 9796, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு- பிரகாஷ்ராஜ் பொளேர் | Film actors becoming leaders is a disaster for my country, says Actor Prakash Raj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு- பிரகாஷ்ராஜ் பொளேர்\nநடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு- பிரகாஷ்ராஜ் பொளேர்\nவிஜய்- புதிய படத்தின் பெயர் 'சர்கார்'\nஆபரேஷன் அம்மா: இந்து மதத்தை காக்க கொலை செய்தேன்.. கவுரி லங்கேஷ் கொலையாளி பரபரப்பு\nகவுரி லங்கேஷ், கல்புர்கி.. இரண்டு பேரையும் கொன்றது ஒரே துப்பாக்கிதான்.. சோதனையில் அதிர்ச்சி தகவல்\nமோடிக்கு எதிராக பேசினேன்.. பாலிவுட்டில் வாய்ப்பில்லை.. போனால் போகட்டும்.. பிரகாஷ்ராஜ் கெத்து பேட்டி\nபெங்களூரு: நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் கடு��ையாக விமர்சித்துள்ளார்.\nநடிகர்கள் கமல், ரஜினி ஆகியோார் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இவர்களின் இந்த முடிவுக்கு பெரும்பாலான நடிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.\nஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:\nநடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.\nநடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை.\nநடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது.\nவிவசாயிகள் பிரச்சினை, பெங்களூர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு, தாஜ்மகால் புராதன சின்னங்களிலிருந்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nprakash raj cinema politics பிரகாஷ்ராஜ் சினிமா அரசியல்\nஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\n15 சீட்.. அட 10 தொகுதியாவது கொடுங்க.. திமுகவிடம் தொடர்ந்து நோஸ்கட் வாங்கும் தேசிய கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117934p50-topic", "date_download": "2018-06-21T14:02:06Z", "digest": "sha1:TZRMAY5HCQZBUXIKHWFI57BOTNFMNR2B", "length": 26483, "nlines": 357, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காணோம் பொங்கல் - Page 3", "raw_content": "\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவ���் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல\nபாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்\nசிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க\nராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன் இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க\nசிவா: நா சொல்றேன் கேளுங்க\nராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல\nசிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க\nராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க\nசிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்\nஇப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................\nவிமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு\nஒ....பொங்கலுக்கு வேற அவாத்துக்கு போனீங்களா பானு, அது தான் 3 நாளா இந்த பக்கமே காணுமா உங்க 2 போரையும்\nமேற்கோள் செய்த பதிவு: 1116243\n@ஜாஹீதாபானு wrote: நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1116232\nஇப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................\nமேற்கோள் செய்த பதிவு: 1116233\nஅவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா\n................நீங்க ��ந்த சென்ஸ்ச சொல்லரீங்க\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1116283\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@விமந்தனி wrote: பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா\nபிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்.....\nம்ம்............. அப்ப நாங்கள்லாம்....... ம்ஹூம்......\nபாக்கிய 'fill up ' பண்ணிக்க வேண்டியது தான் ................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅத இப்ப காணோமே, என்ன செய்ய\nஅடுத்த தெரு அஞ்சலையும் காணோமாம்\nஎன்னதிது ஒவ்வொரு அஞ்சலையாய் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்\nஅஞ்சலை எல்லாம் 'அஞ்சல்' வழியா எங்காவது போயிருப்பாங்க...... நீங்க 'அஞ்ச' வேண்டாம் விமந்தனி .\nஅல்லது 'அஞ்சலை...5 அலை.'.............அதாவது 5G அலைகற்றையா 2 G, 3 G, 4G, க்கு அடுத்து இது தானா 2 G, 3 G, 4G, க்கு அடுத்து இது தானா ......................அப்ப அது அங்கும் இங்கும் போகுமே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஜாஹீதாபானு wrote: நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1116232\nஇப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................\nமேற்கோள் செய்த பதிவு: 1116233\nஅவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா\n................நீங்க எந்த சென்ஸ்ச சொல்லரீங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1116379\nஒரு ஃப்லோல சொல்லிட்டேன்மா திரும்ப கேட்டா சொல்ல வராது\n@ஜாஹீதாபானு wrote: நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1116232\nஇப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................\nமேற்கோள் செய்த பதிவு: 1116233\nஅவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா\n................நீங்க எந்த சென்ஸ்ச சொல்லரீங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1116379\nஒரு ஃப்லோல சொல்லிட்டேன்மா திரும்ப கேட்டா சொல்ல வராது\nமேற்கோள் செய்த பதிவு: 1116384\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=473", "date_download": "2018-06-21T13:40:23Z", "digest": "sha1:CZDONN4KDNZALKGEWGBH7PVCCYAYNIIE", "length": 14057, "nlines": 116, "source_domain": "maalan.co.in", "title": " கூர்க்கத்திச்சொற்கள் – தி.ஜானகிராமன் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\n(மாலன் சிறுகதைகள் பற்றி தி.ஜானகிராமன்)\n“காவி கட்டிக்கிறது அவ்வளவு சுலபமாஎன்ன ”என்று ஒரு காவிச்சாமியார் மாலனையோ யாரையோ பார்த்து ஒரு கதையில் கேட்கிறார். தானே பதில் சொல்கிறார். என்னைக் கேட்டா வாழ்க்கையோட மூவ்மெண்ட்லே அது அது அதன் இடத்திற்குப் போய்சேர்ந்துண்டு இருக்கு… இதுதான் வாழ்க்கையோட டைனமிக்ஸ். இதை அடையாளம் கண்டு, புரிஞ்சுக்கிறதுதான் நம்பவேலை .புரிஞ்சுக்கிறது மட்டுமில்லை. அதோடு சம்பந்தம் வச்சுக்கணும் .நமக்கு எல்லாத்தோடயும் சம்பந்தம் இருக்கு, மனுஷாளோடு, இந்தச் சுவரோடு, கதவோடு, மரத்தோடு, பூவோடு, நட்சத்திரத்தோடு, எல்லாத்தோடும் சம்பந்தம் இருக்கு… தனிச்சுப் போயிடறதுக்காகக் காவியைக் கட்டிண்டு கிளம்பக் கூடாது, இந்த தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம் எல்லாத்தையும் உதறிட்டுக் கிளம்பினவா இல்லை, எல்லாத்தையும் இழுத்து அணைச்சுக்கக் கிளம்பினவாதான்… நீங்க இங்கிலீஷுல சொல்றேளே, “யுனிவர்சல்லவ்”– அதோட நிறந்தான் காவி… எல்லாஅகமும் நமக்குச் சொந்தம்… எல்லா வீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாமஎதிலேர்ந்து அந்நியமாறது, எப்படி அநாதையாவோம், ம் ”என்று ஒரு காவிச்சாமியார் மாலனையோ யாரையோ பார்த்து ஒரு கதையில் கேட்கிறார். தானே பதில் சொல்கிறார். என்னைக் கேட்டா வாழ்க்கையோட மூவ்மெண்ட்லே அது அது அதன் இடத்திற்குப் போய்சேர்ந்துண்டு இருக்கு… இதுதான் வாழ்க்கையோட டைனமிக்ஸ். இதை அடையாளம் கண்டு, புரிஞ்சுக்கிறதுதான் நம்பவேலை .புரிஞ்சுக்கிறது மட்டுமில்லை. அதோடு சம்பந்தம் வச்சுக்கணும் .நமக்கு எல்லாத்தோடயும் சம்பந்தம் இருக்கு, மனுஷாளோடு, இந்தச் சுவரோடு, கதவோடு, மரத்தோடு, பூவோடு, நட்சத்திரத்தோடு, எல்லாத்தோடும் சம்பந்தம் இருக்கு… தனிச்சுப் போயிடறதுக்காகக் காவியைக் கட்டிண்டு கிளம்பக் கூடாது, இந்த தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம் எல்லாத்தையும் உதறிட்டுக் கிளம்பினவா இல்லை, எல்லாத்தையும் இழுத்து அணைச்சுக்கக் கிளம்பினவாதான்… நீங்க இங்கிலீஷுல சொல்றேளே, “யுனிவர்சல்லவ்”– அதோட நிறந்தான் காவி… எல்லாஅகமும் நமக்குச் சொந்தம்… எல்லா வீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாமஎதிலேர்ந்து அந்நியமாறது, எப்படி அநாதையாவோம், ம்\nஇப்படி யாரோ அநாதையென்று தன்னை நினைத்துக் கொண்டு எங்கிருந்தோ வந்து காலில் விழுந்த ஒரு வெள்ளைக்கார இளைஞனைப் பார்த்துச் சொல்கிறார் காவிச்சாமியார், அவனைப் போலவே மனசை அநாதையாக்கிக் கொண்டுவந்திருந்த ஒரு கிருஷ்ணமூர்த்தி இதைக் கேட்டுக் கொண்டிருந்தான், கண் விளிம்பில் ஜலம் கோர்த்துக் கொள்ள தடாலென்று காலில் விழுந்து வணங்கினான்.\nவாசிக்கும்போது நானும் கிருஷ்ணமூர்த்தியைப் போல ஒரு நாழிகை ஆடிப்போனேன். இது ‘சென்டிமென்ட்டாலட்டி’ என்று எள்ளப்படுகிற பேதைத்தனமல்ல. உண்மையை, அழகை, தரிசிக்கும்போதுஆளையேவேரோடு, ஆட்டுகிறஒளியாட்டம். நல்லசங்கீத்தைக்கேட்கும்போது, ஊழிக்கூத்தைப் பாரதியார் பார்க்கும்போது, நந்திதேவனை, கவசகுண்டலங்களைப் பிய்த்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும்போது ஏற்படும் தரிசனம்- ஒளி உதயம். மாலனின் எழுத்தில் பற்பல கட்டங்களில் இது கிடைக்கிறது .சிறுகதை பெரிய சமுத்ரம் – ஊடாடுகிறவர்கள் எத்தனை புதுமைகளையும் அதிசயங்களையும் காண்கிறார்கள், காண்பிக்கிறார்கள் என்று இந்தக் கதைகளைப் படித்தவுடன் தோன்றிற்று\n.பிரபஞ்சத்தில் எதையும் அணைத்துக் கொள்கிற அன்புதான் பேருண்மை-இதுதான் அத்வைதம் – அத்வைதம் வறட்சித் தத்துவமல்ல என்று “கதவைத் திறக்கும் வெளிச்சம்” போல, “ஈரம்”, “காதலின்”, “கல்லிற்குக்கீழும்பூக்கள்”, “சப்தங்கள்” போன்ற கதைகள், வெவ்வேறு ��ோணத்திலிருந்து நமக்குக் கதவைத் திறக்கின்றன.\nகலையை விஞ்ஞானமாக்கின கம்ப்யூட்டர், மனிதனுக்கு அடிமைப்பட ஆசைப்படுகிறது. இது மாலனின் ஆசை. உயிர்களிடத்து அன்பு கொண்ட கலைஞர்களும் விஞ்ஞானிகளும் அப்டித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். “வித்வான்” என்னும் இந்தக் கதை ஒரு அற்புதமான செய்தி.சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு தேர்ந்த கலைஞன் தள்ளமுடியும் என்று மாலனை அறிமுகப்படுத்துகிறது.\nஒரு தேர்ந்த கலைஞனின் இதயம் எப்படியெல்லாம் தன்கலைக்குப் போஷணைகள் தேடுகிறது என்பதையும் ஒரு இடத்தில் பார்க்கிறோம் .பாரதியாரின் “காகிதம் செய்வோம்” வரியில் வழவழக் காகிதத்தைப் பார்க்காமல் “சுரண்டுகிறவன் வயிற்றில் செருகுகிற கத்தி”யாக கட்டுரையும் கவிதையும் தெறிக்க வேண்டும் என்றஎழுச்சியைப் பார்க்கிறார் மாலன்.\n எப்படி ஒரு தூய கலைஞன் அணுகுவான் மாலன் தோப்பன்சாமி மாதிரி வழிகாட்டுகிறார்.\n“முகங்கள்” என்ற கதையைப் படியுங்கள். காலம்காலமாக ஆணுக்கு அடிபணிந்துவருகிற பெண்இனம் இந்த யுகத்தில் எப்படியெல்லாம் நொந்துபோகிறது, சுண்டுவிரலில் சுற்றி ஆட்டப்படுகிறது என்று வயிறு எரியப் புரிந்து கொள்வீர்கள்.\nசிறுகதை சமுத்ரம் என்பதை மாலனின் கதைகள் நினைவுறுத்துகின்றன. கடலில் மூழ்குவோர் அர்த்தம், அனர்த்தம், அர்த்தமற்றவை, செத்தை, குப்பை, செலவம் என்று தத்தம் நோக்கத்திற்கு, திறமைக்குத் தக்கவாறு எடுக்கிறார்கள். மாலன் ஆழ்ந்து மூழ்கி, ஜீவதயை, பரிவு, அன்பு, மனிதனின் ஷேமம், இந்த பிரபஞ்சத்தில் அவன் அல்பாயுசில் போய்விடாமல் நிலைத்து நிற்கவேண்டும் என்ற ஆசை, தன்னில் பிறர்கள், பிறர்களில்தான் என்று அர்த்தங்களைக் கொண்டு வருகிறார். இரக்கப்பட்டும் எள்ளியும் பலசமயங்களில் கோபத்தோடும் வயிறு எரிந்தும் வெடுக்வெடுக்கென்ற கூர்க்கத்திச் சொற்களால் பேசுகிறார். இந்தக் காலத்தில் சொரணையுள்ளவர்கள் கோபப்படாமல், வயிறு எரியாமல் எப்படி இருக்க முடியும்\nமாலனுக்கு இந்தக் கோபமும் சொல்லாட்சியும் புதியபார்வைகளும் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வழி மறைத்திருக்குது மலை போல நிலையில் முகவுரை எழுதுபவன் வேறென்ன சொல்ல வேண்டும்\n(கல்லுக்குக் கீழும் பூக்கள் தொகுப்பின்முன்னுரை)\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | ���ட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.com/2017/05/foboko.html", "date_download": "2018-06-21T13:42:35Z", "digest": "sha1:7AZDIVL7ARXU5QC6W3DJMSVWC4I7QRFL", "length": 17578, "nlines": 148, "source_domain": "meyveendu.blogspot.com", "title": "மெய்வேந்து: பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்", "raw_content": "\nபொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்\nPressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும் இலவசமாக நூல் வெளியிடுவதற்கு வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.\nஇந்நிறுவனத்தில் உறுப்பினராவதற்கு www.foboko.com எனும் தளத்திற்குச் சென்று Sign Up என்பதைச் சொடுக்க வேண்டும். அதனைச் சொடுக்கப் பின்வரும் சாளரம் திறக்கும்.\nஇதில் குறிப்பிட்டுள்ளபடி VIP Membership, Free Membership ஆகியவற்றுள் எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்து உறுப்பினராக இடம்பெறலாம். அவ்வாறு இடம்பெற்ற பிறகு தங்களது பயனர் பெயர், மறைவெண் ஆகியன தரப்பெற வேண்டும். அவ்வாறு தர அது பின்வருமாறு விரியும்.\nஇப்படங்களில் தரப்பெற்றுள்ள eBook title, eBook subtitle, category, second category, your PayPal email, ISBN, eBook, description ஆகிய குறிப்புகளை நிரப்புதல் வேண்டும். ஏற்கனவே நீங்கள் PDF, Word அமைப்புகளிலோ அல்லது mobi, eBook அமைப்புகளிலோ நூல் உருவாக்கி இருந்தால் உள்ளீடாகத் தரலாம். அதற்கு upload your eBook from your computer எனும் பகுதியில் உள்ள choose என்பதைச் சொடுக்கி, கணினியில் சேமித்து வைத்த கோப்பை உள்ளீடாகத் தரவும். இன்னும் ஒரு குறிப்பைக் கூறியாக வேண்டும். நீங்கள் ஏற்கனவே ISBN வாங்கி வைத்திருந்தால் அதற்கான இடத்தில் தட்டச்சிடலாம். அப்படி இல்லை எனில் இந்நிறுவனம் வழிகாட்டும் இணையப் பக்கத்திற்குச் சென்றும் ISBN-யை விலைகொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். இங்கு இலவசமாக ISBN தரப்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இறுதியாக ஏற்கனவே உருவாக்கியிருக்கும் நூலிற்கான அட்டைப்படத்தை have an eBook cover image எனும் பகுதியில் உள்ள choose என்பதைச் சொடுக்கி நூல் அட்டைப்படத்தை உள்ளீடாகத் தரவும். இப்பணிகள் நிறைவுபெற்றவுடன் submit book என்பதைச் சொடுக்கவும். இப்பணிகள் முடிந்தவுடன் பின்வரும் குறிப்புகளை ஒவ்வொன்றாக நிரப்புதல் வேண்டும். அதனைக் காட்டும் வழிமுறைப் படங்கள்வருமாறு:\nஇறுதியாக, proceed to checkout என்பதைத் தர தங்கள் நூல் வெளியிடப்பெற்ற�� விடும். இவ்வழிமுறை ஏற்கனவே நூலுருவாக்கி வைத்திருப்போருக்குரியது. இனிமேல்தான் தட்டச்சிட வேண்டும் என்போருக்குப் பின்வரும் வழிமுறைகள் உதவலாம். அதுபற்றிச் சிறிது விளக்குவோம்.\nஏற்கனவே கூறியுள்ளமை போன்று உறுப்பினரானவுடன், நீங்கள் write என்பதைச் சொடுக்கப் பின்வரும் சாளரம் தோன்றும்.\nஅதில் for authors என்பதில் உள்ள start writing your book எனும் பொத்தானை அழுத்தவும். அதன்பின்பு நூற்தலைப்பின் பெயரைக் கொடுக்கும் சாளரம் திறக்கும். அதில் நூற்பெயரைத் தந்தவுடன் அடுத்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் மேற்குறித்த நூற்குறிப்புகள் அடங்கிய பக்கம் தோன்றும்.\nஅதில் கேட்கப்பெற்றுள்ள குறிப்புகளை நிரப்புதல் வேண்டும். இவை செய்தவுடன் save and go to next step என்பதைச் சொடுக்கவும். அதன்பின்பு இந்நூல் குறித்த முழுமையான குறிப்புகளைத் தருதல் வேண்டும். அதன்வழிமுறைகளாவன: 1.book basics, 2. Brain storming, 3. cover & images, 4. work desk, 5. review & publish, 6.earn money, 7. promote. இவற்றுள் இரண்டாவது வழிமுறையான brain storming என்பது பதின்மூன்று வழிமுறைகளைக் (steps) கொண்ட நீண்ட பகுதி. இதில் ஒவ்வொரு நூலின் தன்மைகளுக்கு ஏற்ப, குறிப்புகள் கேட்கப்படும். இவற்றை நிரப்புதல் வேண்டும்.\nஇவற்றை நிரப்பியவுடன் save and go to next step என்பதைச் சொடுக்க மறந்துவிடக் கூடாது. இவ்வழிமுறையில் இரண்டாவது படிநிலைதான் The killer sentence. அதனைப் பின்வரும் படம் காட்டும்.\nஇதில்தான் நூலை உருவாக்குவதற்கு வழிவகை செய்து தரப்பெற்றுள்ளது. ஏற்கனவே தட்டச்சு செய்திருந்தால், அதிலிருந்து வெட்டி (copy) இங்கு ஒட்டலாம் அல்லது அதில் கேட்கப்பட்டிருக்கும் choose வழிமுறைவழி சொல்லாய்விக் (word) கோப்பை உள்ளீடு செய்யலாம். அது பின்ருமாறு பதிவேற்றப்படும்.\nஇதைச் சேமித்த பின்பு, நூலுக்கான அட்டைப்படத்தை உள்ளீடாகத் தருதல் வேண்டும். அதற்கான வழிமுறைப் படம் கீழே தோன்றுவது.\nஅதன்பிறகு review & publish எனும் பகுதிக்குச் செல்லச்செல்ல, publish your book எனும் குறிப்பு இடம்பெறும். அதனைக் காட்டும் படம் வருமாறு:\nஅதனைத் தொடத் தங்கள் நூல் பதிவேற்றமாகி, வெளியீடாக வருவதற்குச் சிறிது நேரம் ஆகும். அதனைக் காட்டும் வழிமுறைப் படம் வருமாறு:\nமுடிப்பாக, பொபோகோ மின்பதிப்பகம் மூலம் நூலுருவாக்க முறைமையை அறிந்து கொண்டோம். சில நிறுவனங்கள் பதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருந்தாலும், அதிலிருந்து மாறுபட்டே இந்நிறுவனம் விளங்க���கிறது. ஒரு சிறுகதை அல்லது புதினம் பதிப்பிக்க விரும்பினால், அப்படைப்புகளில் உள்ள பாத்திரங்களைக் குறிப்புகளில் அறிமுகப்படுத்த அறிவுறுத்துகிறது. இம்முறை அந்நூலை மதிப்பிடுவதற்கான ஓர் எளிய வழி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்வழியும் நூலுருவாக்கிப் பயன்பெறலாம்.\nதமிழ் - உதவிப் பேராசிரியர்\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)\nவந்தமைக்கும் வாசித்தமைக்கும் நன்றி ஐயா. இது போன்ற மின் பதிப்பு பற்றி இரு கட்டுரைகள் இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழில் வெளியிட்டுள்ளேன். அதனையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nபொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்\nஇனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஅடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்\nபேரூர் நூலக நூல் அட்டைகள்\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2018-06-21T14:31:44Z", "digest": "sha1:Q2MUTYPBTWNEJGSQPRCN2VPNSXISZ4JB", "length": 31211, "nlines": 243, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: இடப்பெயர்வு", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்���ன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசெவ்வாய், 20 ஏப்ரல், 2010\nஇடப்பெயர்வு என்பது பல்வேறு புதிய\nநாகரீக முறைகளையும் உருவாக்கியுள்ளது. முன்பு அடிமை வியாபாரம், கத்தல், இனப்பிரச்சினைகளே இடம்பெயர்விற்குக் காரணங்களாக இருந்தன. பருவகாலப் பயிர்களின் விளைச்சல், அறுவடை போன்றவற்றுக்கும், ஆடுமாடுகளின் வளர்ப்பிற்கும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. குடும்பங்களாக இடம் பெயர்வது இதற்கென்றாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கோடைக் காலங்களில் வந்து தங்கிச் செல்வதற்காகப் பல மலைப்பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. கடும் குளிரை விரட்டவும், விடுமுறையைப் போக்கவும் என்று வெளிநாட்டினர் சுலபமாக இடம் பெயர்கிறார்கள். வேட்டையாடுபவர்கள் இடம்பெயர்தலை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஉலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதும், தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம்பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன. 175 மில்லியன் மக்கள் உலகமெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடும்ப வேலைகள், விபச்சாரத்திற்காகக் கணிசமான அளவில் பெண்கள் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இப்படி இடம்பெயர்கிறவர்களில் பலர் காணாமல் போய்விடுகின்றனர்.\nஅர்ஜென்டைனா போன்ற நாடுகளில் இணையதள தொடர்பு, பேஸ்புக் இணைப்பு போன்றவற்றின் காரணமாகக் காணாமல் போகிறவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சராசரியாக 16 பெண்கள் அங்கு காணா���ல் போகிறார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு வேலைகளுக்காக அர்ஜென்டைனாவிலிருந்து இதுவரை கடத்தப்பட்டிருக்கிறார்கள். அர்ஜென்டைனாவின் மத்திய தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும் படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றபடி விளிம்புநிலை மக்களின் கல்வியறிவு திருப்திகரமானதாக இல்லை. பெரும்பாலும் கத்தோலிக்கர்களாக இருந்தாலும் மதம் இரண்டாம் பட்சமாக்கி, அவர்களை அலைக்கழிக்க வைக்கிறது. மதமாற்ற வாய்ப்பையும் தேடிப் போகிறார்கள்.\nஅர்ஜென்டைனாவின் பெண் இயக்குனர் காப்யெல்லா டேவிட்டின் பல படங்களில் அந்த தேசத்துப் பெண்கள் பிரச்சினை மையமாகியிருக்கின்றன. கல்லூரிப் பேராசிரியராகவும் விளங்குபவர், 18 வயது முதல் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். அர்ஜென்டைனாவில் காணாமல் போகிற பெண்களைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் இவரின் அக்கறை திரைப்படங்களைத் தாண்டியும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளிலும் அமைகிற மாதிரி கல்லூரி வாழ்க்கையையும், திரைப்படப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.\nநகரத்திற்கு வேலை தேடிப் போகிற இரு இளம் பெண்களை மையமாகக் கொண்ட படம் அர்ஜென்டைனாவின் ‘எ பிளை இன் த ஆசஸ்.’ இதேபோல் நகரத்திற்குச் செல்லும் ஆப்ரிக்க சிறுவர்களைப் பற்றின ஜீலு மொழிப் படம் ‘மை சீக்ரெட் ஸ்கை.’ நகரங்களில் பெண்களும் குழந்தைகளும் அலைக்கழிவதை இப்படங்கள் காட்டுகின்றன.\n‘மை சீக்ரெட் ஸ்கை’ என்ற ஆப்ரிக்க படத்தில் நகரம் நோக்கிச் செல்லும் இரு சிறுவர்களின் சிரமங்களைப் பார்க்க முடிகிறது. 10 வயது தெம்பி என்ற பெண் அவளின் 8 வயது சகோதரனுடன் அம்மாவின் மரணத்திற்குப் பின் தனித்து விடப்படுகிறார்கள். கலைப்பொருட்கள் போட்டிக்கு அம்மா கையால் செய்த ஒரு சிறு பாயைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கிராமத்திற்கு வரும் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் கலைப் பொருட்களின் சிறப்பு பற்றிச் சொன்னதால் அவள் அதைத் தயாரிக்கிறாள். அது பரிசு பெற்றால் தன் குழந்தைகளுக்குப் பயனாகும் என்பது அவள் எண்ணம். பாதிரியைச் சந்திப்பது, போட்டிக்காக அந்தப் பாயைச் சேர்ப்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தெருவாழ் சிறுவர்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களுள் 12 வயது சில்லி பைட் அவர்களுக்கு உணவளிக்கிறாள். தங்க மறைவா�� இடம் தருகிறாள். பாதிரியைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்கிறாள். அவள் அறிமுகப்படுத்தும் ஒருவரின் தம்பியைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த எண்ணுகிறாள். அவள் தப்பிக்கிறாள். தெருவாழ் சிறுவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு உடந்தையாக வேண்டியிருக்கிறது. தம்பியும் முரண்பட்டு அலைகிறான். பாதிரியைச் சந்திப்பதும் வெறும் ஆறுதலாக மட்டும் அமைகிறது. கொஞ்சம் காசு சேர்த்து ஊருக்குத் திரும்ப பேருந்து கட்டணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். முன்பு நகரத்திற்கு வந்தபோது திருட்டு ரயிலில் ஏறி வந்திருக்கின்றனர். கிராமத்திற்கு சில்லி பைட்டையும் அழைக்கிறார்கள். ‘தெருப் பையனைக் கிராமம் ஏற்றுக் கொள்ளுமா\n‘தெருப் பையன் என்று யாருக்குத் தெரியும்.’ சில்லி பைட் ஒத்துக் கொள்வதில்லை நகரமும், அதன் வாழ்க்கையுமே தனக்கு ஒத்துவரும் என்கிறாள்.\n‘எ பிளை இன் த ஆசஸ்’ என்ற ஸ்பானியப் படத்தில் இதுபோல் இரண்டு பெண்கள் நகரத்திற்கு வேலை தேடிச் செல்கிறார்கள். நான்சியும், பட்டாவும் நல்ல சிநேகிதிகள். ஒரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களை வீட்டு வேலைக்கென்று கூட்டிப் போகும் இளைஞனால் விபச்சார விடுதியில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். தங்களை அனுப்பிய கிராமத்துப் பெண் ஒரு பெரும் தொகை பெற்றிருக்கிறாள். நான்சி சற்றே முதிர்ந்தவள். வெகுளியானவள். விபச்சார விடுதி சூழல் தன்னை வெளியேற விடாது என்று உணர்ந்து கொள்கிறாள். பட்டா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். சித்ரவதைக்குள்ளாகிறாள். தப்பிக்க முயன்று அடிபடுகிறாள். நான்சி தன்னிடம் வரும் ஒருவனிடம் தங்கள் நிலையைச் சொல்லிக் காவல்துறையிடம் சொல்லச் சொல்கிறாள். அவன் பற்களை இழந்த ஒரு சாதாரண உணவு விடுதி வேலையாள. அவளைப் பல முறை ஜன்னல் வழியே பார்ப்பது கூட நான்சிக்கு ஆறுதல்தான். பட்டாவின் கதறல் யாரையும் எட்டுவதில்லை. தப்பிக்க முயலும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நான்சி பக்கத்துக் கட்டிடங்களுக்கு தப்பிச் சென்று காவல்துறையினரைக் கூட்டிவருகிறாள். தப்புகிறார்கள். நான்சி கிராமத்திற்குத் திரும்பி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். பட்டா நகரத்தில் உயர்நிலைக் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகிறாள். அர்ஜென்டைனா தேசத்துப் பெண்களும், கிராமச் சூழல்களும் பெண்களை எங்காவது துரத��திக் கொண்டிருக்கின்றன.\nபட்டாவிற்கான கல்வி என்பது நகரத்தில்தான் வாய்த்திருக்கிறது. அதிலும் பெரிய துயரிலிருந்து மீண்டு வருகையில் ஓர் ஆறுதலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகளாலும், அரசுகளின் சில நலத்திட்டங்களாலும் இதுபோன்ற கல்வி கற்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு அமைகின்றன. உலகமெங்கும் தெருவில் வாழும் குழந்தைகளுக்கான வாழ்நிலை உறைவிடங்கள் தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.\nதெருவில் வாழும் சிறுவர்களில் பெரும்பாலும் பையன்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். கல்வி வன்முறையாகித் துரத்துவதும், குடும்பச் சூழ்நிலை, வறுமை போன்றவையும் அவர்களைத் தெருவுக்குத் துரத்தி விடுகின்றன. ‘மை சீக்ரெட் ஸ்கை’ படத்தின் ஆப்ரிக்க குழந்தைகள் தெருவோரச் சிறுவர்களாய் தங்களை விதியமைத்துக் கொள்ளாமல் கிராமத்திற்குத் திரும்ப வருவதில் பெரூமுச்சு கிளம்புகிறது. பார்க்கக் கடலும், பெரிய கட்டிடங்களும், ராட்சத வாகனங்களும் இல்லாமல் போகலாம். ஆனால் கிராமம் தரும் பாதுகாப்பு அவர்களை அலைக்கழிப்பிலிருந்து தப்ப வைக்கும்.\nதெருவோரச் சிறுவர்களுக்கு இயல்பான பெயர்கள் பெரும்பாலும் இருக்காது. இட்டுக் கட்டப்பட்ட பெயர்களும், கேலிக்காய் வைக்கப்பட்ட பெயர்களும் நிலைத்து விடும். அவர்களுக்கு வயது கூட தெரியாது. ஓர் ஆப்ரிக்க தெருவோரச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்: ‘எனக்கு வயது தெரியவில்லை. ஆனால் எத்தனை கிறிஸ்து மடங்களில் தெருவோரத்தில் சாப்பாடு கிடைத்தது என்பது\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 10:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசந்திரனின் கீழ் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள்\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/06/blog-post_81.html", "date_download": "2018-06-21T13:42:43Z", "digest": "sha1:FPFKRZIUYSTGRI4ITJGZEBK2MLI46CRP", "length": 22853, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து.. கட்டிட உரிமையாளரை கைது செய்தது போலீஸ் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து.. கட்டிட உரிமையாளரை கைது செய்தது போலீஸ்\nவடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து.. கட்டிட உரிமையாளரை கைது செய்தது போலீஸ்\nசென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த மே 8 ஆம் தேதி தீ விபத்து நிகழ்ந்தில் 4 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ அங்கிருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.\nதகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின. இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கட்டடிடத்தின் உரிமையாளர் விஜயகுமாரை வடபழனி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். விஜயகுமார் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வச��ம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களி���்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் வ��ரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/galleries-religion/2017/nov/14/singapore-loyang-vinayagar-temple-kumbabishekam-10980.html", "date_download": "2018-06-21T14:22:44Z", "digest": "sha1:22HPPZILESYFHDCGQUAKZXIYQTI6SGF2", "length": 4388, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கப்பூர் லோயாங் விநாயகர் ஆலயம், செண்பக விநாயகர் மற்றும் சிவன் ஆலயங்கள்- Dinamani", "raw_content": "\nசிங்கப்பூர் லோயாங் விநாயகர் ஆலயம், செண்பக விநாயகர் மற்றும் சிவன் ஆலயங்கள்\nசிங்கப்பூர் லோயாங் விநாயகர் ஆலயம், செண்பக விநாயகர் மற்றும் சிவன் ஆலயங்கள் படங்கள். படங்கள் உதவி: மயிலாடுதுறை சிவக்குமார்.\nகும்பாபிஷேகம் சிங்கப்பூர் லோயாங் விநாயகர் ஆலயம்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_514.html", "date_download": "2018-06-21T14:05:31Z", "digest": "sha1:R7MPHEL2S5HDSA4ZZVSPKI62F4VB4JCT", "length": 40816, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் தரப்பினரை இன்று, சந்திக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் தரப்பினரை இன்று, சந்திக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ\nஇனங்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் முறுகல் நிலையை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். இதன்படி நேற்று (22) பொதுபல சேனா, ராவண பலய, சிங்ஹல ராவய அடங்கலான பௌத்த அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்திய அமைச்சர் இன்று முஸ்லிம் அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.\nஇனவாதம் தூண்டப்படுவதை தடுத்தல் பௌத்த விவகாரங்கள், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்கள், பிக்குமார் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தற்போதைய முறுகல் நிலை, அவற்றுக்கான தீர்வு என்பன குறித்து இங்கு ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.\nமுஸ்லிம் தரப்பினர் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் இனவாதத்தை தடுப்பதற்கான விடயங்கள் என்பன பற்றி இன்று (23) முஸ்லிம் தரப்புடன் பேசப்பட இருப்பதாக அறிய வருகிறது.\nபொதுபல சேனா அடங்கலான பௌத்த அமைப்புகளுடனான சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.\nஇந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பொதுபல சேனா தலைவர் கலபொட அத்தே ஞானசார தேரர்,\nஇனங்களுக்கிடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு தரப்பும் மாறி மாறி மற்றைய தரப்பு மீது குற்றஞ் சுமத்தி வருகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது. மற்றைய தரப்பை சந்தேக கண்கொண்டே பார்க்கின்றனர்.\nபிக்குமார் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது. எந்தத் தரப்பில் இருந்து இனவாதம் வந்தாலும் அதனை ஒடுக்குவதாக அமைச்சர் கூறியிருந்தார்.\nஎம்மை மற்றைய தரப்பு இனவாத குழு என குற்றஞ்சாட்டுகிறது. நாம் மற்றைய தரப்பை இனவாத குழு என தெரிவிக்கிறோம். இந்த நிலையில் நாட்டில் தற்பொழுதுள்ள நிலைமைகள் குறித்தும் முக்கியமான விடயங்கள் கொள்கை ரீதியான விடயங்கள் பற்றியும் பேச்சு நட���்தப்பட்டது. அமைச்சருடனான பேச்சில் பல விடயங்கள் தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சர் குறித்து நம்பிக்கை வைத்துள்ளோம். கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து மீண்டும் பேச இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.\nஇதன் முடிவு கோட்டுகள் மாற்றப்படுவது மட்டும்தான்.இதை இலங்கையின் முஸ்லிம் தரப்பு விளங்கிக் கொண்டால் போதும். முடியுமானால் இவரைப்பதவியில் இருந்து மரியாதையாக விலகிக் கொள்ளுமாறு வலியுறுத்துங்கள். சட்டமும் நீதியும் தெரிந்த நீதியைச்சரியாக நிலைநாட்டக்கூடிய ஒருவரை அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்.\n** மாபெரும் காமெடி என்றே நாங்கள் சொல்வோம்.பேசுவதட்கு என்ன இருக்கிறது.\n** முஸ்லிம்களின் மத சம்பந்தமான உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை.\n** முஸ்லிம்களால் இந்த நாட்டில் ஒரு சிறு சம்பவமும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது பெளத்த மதத்துக்கு எதிராகவோ இடம் பெறாத நிலையில் எதை பற்றி பேச போகின்றார்கள் என்பது புரியவில்லை.\n** பக்க சார்பற்ற போலீசும், பக்கச்சார்பற்ற நீதியும் நிலை நாட்டப்பட்டாலே போதும்.\n** முஸ்லிம்களை அச்சுறுத்தி சட்டத்தை கையில் எடுக்கும் தேரர்களையும், சிங்கள குண்டர்களையும் உடனடியாக சட்டத்தின் நிறுத்த வேண்டும், அவர்களுக்கான தணடனைகளும் கொடுக்கப்பட வேண்டும்.\nஇவனோடு பேச யாரும் போகக் கூடாது வெறுப்பை காட்ட வேண்டும் ,\nநல்ல முன்னெடுப்பு தான். ஆனால் பொதுபலயினரை திருப்திப்படுத்த என்ன செய்யப்போகிராரோ.\nஎங்கட காக்கமார்கள் இப்ப அவன்தார படீஸ் , பாலுதா குடிச்சிட்டு அங்க போய் பள்ளிலிச்சிட்டு வருவாங்க. மானங்கெட்ட பிழைப்பு.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெ��ும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவ���தி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-21T13:59:08Z", "digest": "sha1:GA6LXSPSOSS6EAVSDRSCIL5IUQPZEABR", "length": 12077, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிரணு வளர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரணு வளர்ப்பு (Cell culture) என்பது ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை, உயிரணுவானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) விலங்குகளில் இருந்து பெறப்படும் உயிரணுவே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.\n19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்[1], 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது[2].\n19 ஆம் நூற்றாண்டில் ஆங்கில உடற்றொழிலியலாளரான சிட்னி ரிங்கர் (Sydney Ringer) என்பவர், உடலுக்கு வெளியே எடுக்கப்படும் இதயத்தை இயங்கச் செய்யவல்ல சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம் ஆகிய மூலகங்களின் குளோரைட்டைக் கொண்ட உப்புக் கரைசல் ஒன்றை உருவாக்கினார்[1]. 1885 இல் வில்கம் ரொக்சு (Wilhelm Roux) என்பவர் கோழியின் முளையத்திலிருந்து பிரிதெடுத்த ஒரு பகுதியை, சூடான உப்புக் கரைசலில் பலநாட்கள் உயிருள்ள நிலையில் வைத்திருந்ததன் மூலம் இழைய வளர்ப்பு (tissue culture) கொள்கையை உருவாக்கினார்[3]. Johns Hopkins Medical School இலும், பின்னர் Yale University இலும் தொழில்புரிந்த றோசு கிரான்வில்லே கரிசன் (Ross Granville Harrison) என்பவர் இழைய வளர்ப்புக்கான செயல்முறை வழிகளை நிறுவி, தனது பரிசோதனை முடிவுகளை, 1907–1910 ஆண்டுகளில் வெளியிட்டார்[4]. 1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில், வைரசுக்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த உயிரணு வளர்ப்பானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. தடுப்பு மருந்துகள் உற்பத்திக்குத் தேவையான தூய வைரசுக்களை வளர்த்தெடுக்க இந்த உயிரணு வளர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய அளவில் இம்முறையால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து 'போலியோ' என்னும் ஆங்கிலப் பெயரால் பரவலாக அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் என்னும் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஆகும். This vaccine was made possible by the cell culture research of இளம்பிள்ளை வாதம் என்னும் நோயை உருவாக்கும் வைரசை குரங்கின் சிறிநீரக இழையத்தில் வளர்த்தெடுக்கும் முறைக்காக நோபல் பரிசை வென்ற John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins, ஆகியோரது இழைய வளர்ப்பு தொழில்நுட்ப முறையே Salk என அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்தை உருவாக்கும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nவிலங்கு உயிரணு வழித்தடங்களை (cell lines) உருவாக்குவதே வைரசு தடுப்பு மருந்துகள் மற்றும் பல உயிரித் தொழில்நுட்ப முறையால் உருவாக்கும் பொருட்களை மிக அதிகளவில் பரவலாக தயாரிப்பதற்கான அடிப்படையாகும்.[5] துணை மருந்துப் பொருட்களும் (adjuvants) இம்முறையினால் தயாரிக்கப்படுகிறது[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t16933-topic", "date_download": "2018-06-21T13:59:41Z", "digest": "sha1:HRJRWQBDMRO5AWKHWUW2PF7SZPSW5RQY", "length": 18335, "nlines": 178, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சிவாஜி (ஒரு பக்க வரலாறு)", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nசிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nநட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.\n நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொ���்கிறேன்’’ என்றார் சிவாஜி.\n‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு\nஅதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.\nபூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.\n‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.\nபூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.\nஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தன��மையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,\n‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.\n1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nமுழுக்கதையும் அருமை அருமை. துணிந்தவனுக்குத் தோல்வியில்லைதான்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nRe: சிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/2016/07/", "date_download": "2018-06-21T14:20:25Z", "digest": "sha1:CIQVL3A7CVEWC46R2JWU6DZYGV4UHY4R", "length": 12645, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "July, 2016 | hellosalem", "raw_content": "\nமுடி உதிர்வதை தடுக்கும் சல்ஃபர் சீரம் பற்றி தெரியுமா\nஎல்லாருக்குமே ஒரு நாளையில் 50 – 100 முடி கற்றைகள் குறைவதுண்டு இதற்கு காரணம் நமது கூந்தலில் வளர்ச்சி நிலையை மூன்று விதமாக பிர்க்கலாம். முதல் நிலையில் கூந்தல் வளர்ச்சி அடைவது. இது நீண்ட மாத வளர்ச்சி, குறைந்தது\nமஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா\nமஞ்சளின் மகிமை உலகமெல்லாம் தெரியும். நம் தமிழ் நாட்டிற்கு கேட்கவே வேண்டாம். மஞ்சள் போடாமல் அந்த காலத்தில் பெண்கள் வெளியே வரமா���்டார்கள். அது கலாச்சாரம் என்று சொன்னாலும் உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு. கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும\nஒரே நாளில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பிரகாசமாக்கும் ஃபேஸ் பேக்குகள்\nஇன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் நம் சரும ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பலரும் முகப்பரு, சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனையால் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர். நாம் அழகாக ஜொலிக்க வேண்டுமானால், சருமத்தை\nகர்ப்ப காலம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகள்\nகர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் மறக்க முடியாத கஷ்டங்களுடன் கூடிய ஓர் இனிமையான தருணங்களாகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவளது உடலினுள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.\nபேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு\nஇரவில் சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா அப்படியெனில் இன்று பச்சை பயறு கொண்டு குழம்பு செய்து சுவையுங்கள். பச்சை பயறு குழம்பு பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும்\nஸ்பைசியான… இறால் பெப்பர் ப்ரை\nவிடுமுறை நாட்களில் இறால் செய்து சுவைக்க விரும்பினால், இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். அதுவும் குடைமிளகாய் சேர்த்து சற்று வித்தியாசமான முறையில் சமைத்து மதிய வேளையில் சுவையுங்கள். உங்களுக்கு இறால் பெப்பர் ப்ரை செய்ய தெரியாது என்றால்\nஓரிரு தினங்களில் குருப்பெயர்ச்சி: 12 ராசிகளும் என்ன நிலையில்…\nபிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள்\nபிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது எப்படி\nகஜமுகன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அதன் வாயிலாக அவரிடம் இருந்து பல வரங்களை பெற்றிருந்தான். பெற்ற வரத்தால் ஏற்பட்ட கர்வம் அவனை தடம் மாறச் செய்தது. தேவர்களை கொட���மைப்படுத்தினான். அவர்களை சிறுவர்களைப் போல பாவித்து\nகுழந்தைகளை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்….\nமொராக்கோ நாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் யானை கல் வீசி தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள ரபாத் நகரில் மிருகக்காட்சி சாலை உள்ளது. அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் அதுவும் ஒன்று.\nபச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி\nபச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும். பச்சை பட்டாணி புலாவ் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப் பச்சைப் பட்டாணி – 1/2 கப்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-21T13:58:45Z", "digest": "sha1:RFCPG5YUHRWYC5ZBBJLFFAHQD6WBSCQE", "length": 209946, "nlines": 300, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: August 2009", "raw_content": "\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nமுதல் பாகத்தை இங்கே பாருங்கள்\nநூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.\nதில்லைநாதன் ஐயா கர��ணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).\nஅவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.\nஅவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.\nசெல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)\n‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ண���, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.\nஉரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.\nஅகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.\n‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள் அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.\nவாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.\nசுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.\nசுட்டிகள் இலக்கியம், எழுத்தாளர்கள், வடலி\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\n‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கருவை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)\n1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.\n2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)\n3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.\nமேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.\nநான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்கள��ல் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.\nசில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.\nஎன்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.\nமுதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை () முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில பட���ப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.\nநான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் கருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.\nஇந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா இல்லைத்தானே ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.\nவசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)\nசுயம் இல்லாமல் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.\nசமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.\nமுகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.\nஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்\nபால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.\nஅருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த\nசாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).\nசுட்டிகள் அனுபவம், பதிவர்கள், பதிவுலகம்\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nவடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.\nதீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).\nதீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்று, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)\nஇனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா, தன்யாவா... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.\nமுதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.\nஇரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.\nசுட்டிகள் இலக்கியம், எழுத்தாளர்கள், வடலி\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.\nஇலங்கை இராணுவத்தின் வீர சாகசம் குறித்தான சில காணொளிகளை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது தமிழ் இளைஞர்கள் சில பேரை கைகளையும், கால்களையும், வாயையும் கட்டி, பெரும்பாலானவர்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொலை செய்கிறார்கள். அது சம்பந்தமான காணொளி பிரித்தானியாவின் சானல்-4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் காட்டப்பட்ட 9 உடலங்களில் 8 உடல்களில் துணி என்ற பெயருக்கே இடமில்லை. அவசர அவசரமாக இலங்கை இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறது. சானல்-4 இக்காணொளி தமிழர்கள் அல்லாத இலங்கை ஊடகவியலாளர்களிடம் இந்தக் காணொளியைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறது. காணொளியை இணைத்திருக்கிறேன். (கொடூரமான காட்சிகள் நிறைந்த காணொளி. மென்மையான இதயம் கொண்டவர்களோ, குழந்தைகளோ இக்காணொளியைப் பார்க்க அனுமதிக்கவேண்டாம்)\nவிடுதலைப் புலிகளிடம் மீட்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் புதிதாக நீதிமன்றங்களைத் திறக்க இருப்பதாக நீதியமைச்சு அறிவித்திருக்கிறது. பலவருடங்களாக இந்த மாவட்டங்களில் அரசாங்க நீதிமன்றுகள் தொழிற��படவில்லை. புலிகளின் நீதிமன்றுகள் செயற்பட்டு வந்தன. (இலங்கைச் சோசலிசக் குடியரசின் சட்டக் கோவையின் மேம்பட்ட வடிவம் என்று புலிகளின் சட்டக் கோவைபற்றி எனது தந்தை குறிப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறேன்). இப்போது அங்கேயும் நீதிமன்றங்கள் திறக்கப் படப் போவது குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்குக் காரணம் கீழே உள்ள செய்தி\nபொலிஸ் நிலையத்தில் மறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஆடைக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த ரட்னதிலக தனது அடியாட்களோடு சென்று பலாத்காரமாக விடுவித்து அழைத்துச் சென்ற செய்திதான் அது. இரத்தினபுரியில் நடந்த இந்தச் சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றத்துக்காக மறியலில் வைக்கப் பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு அமைச்சர் மீட்டுச் சென்றிருக்கிறார். இப்படி மிக 'உன்னதமான' அரசியல் நிலவும் ஐக்கிய இலங்கையில் நீதியமைச்சு, நீதிமன்றம், நீதிதேவதை, சட்டக்கோவை போன்ற சொற்கள் மிக விரைவில் வழக்கொழிந்து போய்விடலாம். (நல்ல வேளை, சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை முடிவுகள் வரமுன் கனடா விசா கிடைத்து இங்கே வந்துவிட்டேன்)\nஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பதற்றம் வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதேவேளை எல்லா நோயாளிகளையும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததால் சிற்சில தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சையளிக்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கும் செய்தி நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அல்லது பணம் பிடுங்கிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அச்செய்தி என்றுமட்டும் கூற மறந்துவிட்டார்கள்.\nகனடாவில் மிக விரைவில் இன்னொரு தேர்தல் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன் கூறியிருக்கிறார். பலவிடயங்களில் பிரதமஎ ஸ்டீஃபன் ஹார்ப்பரின் அரசு தவறிழைப்பதா��வும், அதனால் அவர்கள் மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை தவறில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஹார்ப்பருடன் இன்று நடத்திய ஒரு மணித்தியால தனியான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ஒரு முழுமையான ஆட்சிக்காலத்துக்குள் மூன்று தேர்தல்களைச் சந்திக்க கனேடிய மக்கள் எந்தளவு தயாராயிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nஇதேவேளை கனேடியப் பிரஜையான சுவாட் ஹாஜி மொகமட் என்கிற பெண்மணியை கென்யாவிலிருந்து கனடாவுக்கு வரவிடாமல் ‘நீங்கள் கனேடியப் பிரஜை என்று நம்பமுடியவில்லை' என்ற காரணத்தைக் காட்டி ஆறுநாட்கள் தடுத்து வைத்திருந்த பிரச்சினையும் ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு சிக்கலாகிவிட்டது. கடைசியாக மரபணுப் பரிசோதனை மூலமே அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய சோமாலிய வம்சாவளியைக் காரணமாக வைத்துத் தனக்குக் கொடுமை இழைத்து விட்டதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் மீது $2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர இருக்கிறார் அந்தப் பெண்மணி. காணொளி இங்கே.\nஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் குண்டு வெடிப்புகளோடு சேர்ந்து வந்திருக்கின்றன. தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ஹமீத் கர்ஸாய் அவரது பிரதான போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவைவிட சற்றே முன்னிலையில் இருக்கிறார் என்கிற செய்தியும் சில குண்டுவெடிப்புகளுமாக ஆஃப்கானிஸ்தான் அரசியல் நாறிப்போய்க் கிடக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற பெயரில் உலகப் பொலிஸ்காரன் அமெரிக்காவின் முட்டாள்தனமும், தலிபான்களின் பிடிவாதமும் சேர்ந்து அந்த மக்களைக் கிட்டத்தட்ட நிரந்தர அடிமைகளாக மாற்றிவிட்டன. உலகப் பொலிஸ்காரனின் கூத்தால் பல நாடுகளிலிருந்துமான துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தான் போய் அடிக்கடி செத்துக்கொண்டே இருக்கிறார்கள். புலிவாலைப் பிடித்த கதையாக அமெரிக்கா முழிக்கிறது.\nஒன்ராறியோ மாநிலத்தில் Employment Insurance பெறுபவர்களின் எண்ணிக்கை போன வருடத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஜுன் 2008ல் 45, 080 பேர் EI பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது 95, 820 பேர் பெறுகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 113% ஆல் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முக்கியமாக தெற்கு ஒன்ராறியோவில் அதிகமாகக் காணப்படும் தொழிற்சாலைகளில் பலர் வேலையிழந்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப் படுகிறது.\nSmart Phone களின் முன்னோடியான RIM தற்போது Torch Mobile என்ற ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் Iris என்கிற Browser ஐ கைத் தொலைபேசி உலகில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நிறுவனம் ஆகும். Iris Browser ஆனது Webkit என்ற Open Source Layoutன் அடிப்படையிலானது. ஆக மொத்தத்தில் இது RIM ன் Apple உடனான நேரடிப் போட்டியின் அடுத்தகட்டம் என்பது தெளிவாகியிருக்கிறது. முதன் முதலாக Black Berry Smart Phone களை அறிமுகம் செய்யும் போது தாங்கள் Internet Browsing பற்றிப் பெருமளவு கவலைப் படவில்லை என்றாலும், Appleன் i-Phone அந்த நிலமையை மாற்றிவிட்டதாக RIM ஒப்புக் கொள்கிறது. ஏற்கனவே மற்ற Smart Phone களிலுள்ள Browser களோடு ஒப்பிடும்போது Blackberry பின்தங்கி இருப்பதாகப் பலர் கருதும் நிலையில் RIM இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் Open Source உலகில் ஆழமாக வேரூன்றிவிட்ட Apple உடன் இவர்கள் எவ்வளவுகாலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது காலப் போக்கில் தெரியவரும்.\nஇங்கிலாந்து கடந்த முறை இழந்த ஆஷஸ் கிண்ணத்தை மறுபடி கைப்பற்றி இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 197 ஓட்டங்களால் வெற்றி பெற்று இதைச் சாதித்திருக்கிறார்கள். ஓய்வு பெறும் அன்றூ ஃபிளிண்டோஃபுக்கு நல்ல பரிசு இது. அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்குப் தள்ளப்பட்டிருக்கிறது . அணித்தலைவர் பொண்டிங்கை மாற்றுமாறு சிலரும், மாற்றத் தேவையில்லை என்று பலரும் கூறியிருக்கிறார்கள். கிரெக் சப்பல் போன்றவர்கள் பொண்டிங்குக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது.\nஇங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களின் Premier League போட்டிகளின் ஆரம்பக் கட்டங்களில் ஸ்பேர்ஸ் (Tottenham Hotspurs) மற்றும் செல்ஸீ அணிகள் முன்னணி வகிக்கின்றன. ஆர்சனல், மான்செஸ்டர் யுனைற்றற் அணிகளும் பெரியளவுக்கு பின் தள்ளப்படவில்லை. சென்ற வருடம் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூல் அணி 3 போட்டிகளின் பின்னர் 10வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்கள்: ஸ்பேர்ஸ் (3-போட்டிகள், 9 புள்ளிகள்), செல்ஸீ (3-9), ஆர்சனல் (2-6), மான்செஸ்டர் யுனைற்றற் (3-6), மான்செஸ்டர் சிற்றி (2-6).\nஜமேக்காவின் உசேய்ன் போல்ட் செய்யும் சாதனைகளுக்��ு யாராவது சட்டம் இயற்றி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 100 மீற்றர் ஓட்டத்திலும், 200 மீற்றர் ஓட்டத்திலும் தனது முன்னைய முன்னைய உலக சாதனைகளை முறியடித்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 100 மீற்றர் ஓட்டத்தில் தன்னுடைய முன்னைய சாதனையான 9.69 செக்கன்கள் என்ற இலக்கைத் தாண்டி 9.58 செக்கன்களில் ஓடி முடித்த போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் 19.19 செக்கன்களில் ஓடி தன்னுடைய சாதனையான 19.30 செக்கன்கள் என்ற சாதனையை இல்லாது செய்தார். ஜமேகாவில் பிறந்த இந்தத் தங்கமகன் இன்னும் எத்தனை சாதனைகள் செய்யப் போகிறாரோ\nசுட்டிகள் அரசியல், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு\nஇலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.\nஇலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.\nநேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.\nபுல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.\nBlogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தம��னமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்\nஅதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.\nலோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.\nதமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)\nஇலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)\nபுனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.\nழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.\nபல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.\nஎங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.\nயாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.\nவிழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.\nசந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.\nபள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.\nஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.\nஎங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.\nஇந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.\nஎங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.\nஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nபதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்\nசுட்டிகள் சந்திப்பு, பதிவர்கள், பதிவுலகம்\nகனடாவில் தமிழ் தொலைக் காட்சிகளின் பெயர்களே ‘தமிழ் வன்' ‘ரி.வி.ஐ' இப்படித்���ான் இருக்கின்றன. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் ‘ரி.வி.ஐ' சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘தமிழ் வன்' கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அப்படியே ஒளிபரப்புவதுதான். இதற்கு மாதாமாதம் $15 தண்டம் செலுத்த வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டில் High Speed Extreme இணைய வசதி இருப்பதால் விரும்பிய நிகழ்ச்சிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கிப் பார்ப்போம் என்கிற என்னுடைய ஆலோசனை வீட்டில் எடுபடவில்லை. குடும்பத் தலைவர் சொன்ன காரணம் 'ஊர் நிலவரங்களைப் பார்க்க வீட்டில ஒரு தமிழ்ச் சனல் இல்லாட்டி சனம் மதிக்காது'. ஆனால் அவரது மகன் ஏதாவது ஆங்கில ஒளிபரப்புகளைப் பார்த்தால் துள்ளி விழுவார் என்பது வேறு விஷயம்.\nசாப்பிடுவதற்காக கீழே போகின்ற தருணங்களையோ, அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வருகின்ற தருணங்களையோ தவிர்த்து நான் தொலைக்காட்சி முன்னால் அமர்வது செய்தி பார்க்க மட்டுமே. கொடுமை என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் சரி, நாங்கள் விருந்தாளிகளாகப் போகும் வீட்டுக்காரர்களும் சரி, போய் உள்ளே நுழைந்ததும் ‘எங்கட வீட்டு ரீ.வீ.ல இதெல்லாம் வரும்' என்று தம்பட்டம் அடித்துச் செய்கிற தொல்லை தாங்க முடிவதில்லை. அதிலும் ‘ரி.வி.ஐ பெஸ்டா, தமிழ் வன் பெஸ்டா' என்பது போன்ற இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு தொலைக்காட்சிகளும் முக்கால்வாசி நேரமும் அவைகளின் இந்தியத் தாய் நிறுவன (\n‘அரட்டை அரங்கம்' பாணியில் ரோகிணி நடத்தும் நிகழ்ச்சி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. விஜய் ரி.வி. ‘நீயா நானா' போல் (ஆங்கிலத்தின் மிகையான பாவனையைக் குறைத்து) நல்ல நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ‘கலக்கப் போவது யாரு', ‘ஜோடி நம்பர் வன்' போன்ற விஜய் நிகழ்ச்சிகளை பிரதி பண்ணிய சன்னும் கலைஞரும் இப்படியான நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணப் போவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கள் ஒளிபரப்பும் ரசனைக் குறைவான, அறிவுச் செறிவற்ற நிகழ்ச்சிகளை தமிழ் வன்னும், ரீ.வி.ஐ. யும் ஒளிபரப்புவதை என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்மவர்களின் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானளவே ஒளிபரப்பாகின்றன. முழுமையாக சன் மற்றும் கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் படைப்புகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் வரவேற்பறையை ஆக்கிரமித்துள்ளன.\nஎல்லா நாட்டு��் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி. சுப்பர் சிங்கர், சுப்பர் டான்ஸர் போல ஏன் அறிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை இவர்கள் தயாரிப்பதில்லை இந்த சுப்பர் சிங்கர், சுப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை பாடவிட்டும், ஆட விட்டும் ரசிக்கும் பெற்றோர் ஏன் அந்தக் குழந்தைகளைக் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை. எனக்கு காலாகாலத்துக்கும் மறக்கமுடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்பொருகாலத்தில் பி.பி.சி. யில் ஒளிபரப்பான பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி. அறிவிப்பாளரின் பெயர் நிகழ்ச்சியின் பெயர்கூட ஞாபகமில்லை, ஆனால் இன்றைக்கும் ஏதாவது பொது அறிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்கிறேன் (அட, வீட்டில் பக்கத்தில் இருப்பவரிடம்தான்) என்றால் அதற்கு மூல காரணம், பி.பி.சி.யில் வந்த அந்த நிகழ்ச்சிதான்.\nஎனக்குப் புரியாதது இதுதான். கிட்டத்தட்ட அரைமணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் எல்லாத் தொடருமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இரண்டு மணிக்குப் போகும் தொடரின் கதைக்கும், நான்கு மணிக்கு போகும் தொடரின் கதைக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எல்லாத் தொடர்களும் ஒரு இடிதாங்கி, ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், நல்லவராக யாரையாவது காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான தொடர்களில் வாரி இறைக்கும் காசை, ஒரு நல்ல பொது அறிவுப் போட்டி, உச்சரிப்புப் போட்டி, தமிழறிவுப் போட்டி, குறள் மனனப் போட்டி போன்ற போட்டிகளை இதே ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் அல்லவா\nடென்மார்க்கில் வசிக்கும் என்னுடைய அக்கா ஒருவரின் மகள் இந்த சுப்பர் சிங்கர் யூனியர் போன்றதொரு நிகழ்ச்சியில் டென்மார்க்கில் தெரியப்பட்ட 10, இருவர் கொண்ட குழுக்களில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கும் சுப்பர் சிங்கருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் தாமே எழுதி, தாமே இசையமைத்துப் பாடவேண்டும். அவர்களின் வயதுகளுக்கேற்றபடி தரம் நிர்ணயம் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். அக்காவின் மகளும் அவளோடு சேர்ந்து சங்கீதம் கற்கும் இன்னொரு பெண் பிள்ளையும் (15 வயதுதான்) சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, போட்டியிடுகிறார்கள��. இப்படியான நிகழ்ச்சி அழகானது.\nஅதை விடுத்து ‘த வே ஒஃப் யுவர் சிங்கிங் இஸ் நொட் அப் டு த மார்க்' ‘வாவ்.. அம்ம்ம்மேஸிங்..எக்ஸலண்ட்... சான்சே இல்ல' இப்படியான இரண்டு விமர்சனங்களை மட்டும் வைத்து காலத்தை ஓட்டும் நடுவர்களை வைத்து நடத்தப்படும், பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கப்படும் நிகழ்ச்சிகள், ம்ஹூம்.. அதிலும் ஒரு கொஞ்சக்காலம் கிரிஷ் (சங்கீதா புருஷன்)செய்த அட்டகாசம் தாங்காமல் கிரிஷ் பாடும் சினிமாப் பாடல்கள்கூட வெறுத்துப் போனது. இவர்கள் எஸ்.பி.பியிடம் பாடுவதில் மட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியை விமர்சனம் செய்வதில் கூட டியூஷன் எடுக்கலாம்.\nமுற்றுமுழுதாக கல்வி, அரசியல், சமூகம் என்று போய்விடுங்கள் என்பது என்னுடைய வாதம் இல்லை. நிச்சயமாக சில entertaining நிகழ்ச்சிகள் அவசியம்தான். அதற்காக முழுக்க முழுக்க entertainment என்று போய்விடக் கூடாது. இப்போதெல்லாம் தியேட்டரில் போய் படம் பார்ப்பதைவிட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பது பிரதானமான பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், திரைப்படங்களை நம்பி தொலைக்காட்சிகள் என்ற நிலை தலைகீழாகிவிட்ட நிலையில் தொலைக்காட்சிகளுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.\nஇதை யாரிடம் சொல்லி அழ\nஎங்களுக்கு தொலைக்காட்சி கேபிள் தருபவர்கள் ‘ரோஜேர்ஸ்' என்னும் நிறுவனத்தினர். அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஓகஸ்ட் 20ம் திகதியிலிருந்து குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்கும் சில தொலைக்காட்சிச் சானல்களை வேறு அலைவரிசைக்கு மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். முக்கால்வாசிப் பேர் அந்தக் கடிதத்தை வாசிக்காமல் எறிந்து விட்டார்கள். நான் recycle binக்குளிருந்து கவனமாக எடுத்து வைத்திருந்தேன். ஓகஸ்ட் 2ஒம் திகதி 622ம் இலக்கத்தில் அதுவரை ஒளிபரப்பான தமிழ் வன்னைக் காணவில்லை. நான் என்னிடம் இருந்த கடிதம் மூலமாக அது 868ல் வருகிறது என அறிந்து வீட்டாருக்கும் சொன்னேன். 868 ல் ஒளிபரப்பான தமிழ் வன்னில் அடிக்கடி ஒரு அறிவிப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் வன் இன்றுமுதல் 622இலிருந்து 868 க்கு மாற்றப்பட்டிருக்கிறது'. ‘இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்' என்பதற்கும��� இதற்கும் என்ன வித்தியாசம். 622லிருந்து 868க்கு மாற்றப்பட முன்னரே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டாமா\nசுட்டிகள் கடுப்பு, தமிழ் ஊடகங்கள், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரசனை\nநிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.\nவேலு பிரபாகரனின் காதல் கதை\nஎன்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.\nஎனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்பட�� எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.\nநான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும் நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.\nசின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.\nஇயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.\nநேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.\nஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.\nஅருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவ��க்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).\nஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா\nசுட்டிகள் அனுபவம், கடுப்பு, கலாசாரம், சினிமா, வாழ்க்கை\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஇதுவரைக்கும் மனதில் பட்டவை என்ற தலைப்பிட்டு என்னை கொஞ்சமாவது தட்டிப் பார்த்த அரசியல், சமூக, ஆடுகளம் சம்பந்தமான செய்தித் தொகுப்பை இனிமேல் 'நான் பார்க்கும் உலகம்' என்கிற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன். நண்பர் கலை சொன்ன ‘சென்ற வார உலகம் வித் கீத்' என்ற தலைப்பும் பொருத்தமானது, இருந்தும் நான் இந்த வாரச் செய்திகளையும் தொகுப்பதால் வேறு தலைப்புத் தேடவேண்டியதாயிற்று. நான் பார்த்த உலகத்தில் நான் கண்ட, கேட்ட செய்திகளைத் தொகுப்பதால் நான் பார்க்கும் உலகம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். உலகத்தில் நாள்தோறும் நடக்கிற சம்பவங்களில் ஒரு துளியை மட்டுமே இங்கே தொகுக்கிறேன்.\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்றும் இதற்கான கோரிக்கையை இந்தியா விரைவில் வெளியிடும் என்றும் சில செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்திருக்கிறன. ஏற்கனவே இலங்கை அரசால் 600 பயங்கரவாதக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பத்மநாதனை ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு இருக்கும் சம்பந்தத்தை காரணம் காட்டி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவார்கள் என்று அந்தச் செய்தி ஊடகம் ஊகம் தெரிவித்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கினார் என்பது பத்மநாதன் மீதான குற்றச்சாட்டாகும்.\nவழமையாகவே பருவப் பெயர்ச்சி மழை என்பது சந்தோசம் தருகின்ற ஒன்று. ஆனால் இந்த முறை வவுனியாவில் பெய்திருக்கக் கூடிய கடும் மழையை நினைத்து சந்தோசப்படுவதா, துக்கப்படுவதா என்பது புரியவில்லை. வவுனியாவில் சமீபகாலமாக கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது. அகதிகளை இலங்கை அரசு அங்கே அடைத்து வைத்தபோது இன்னும் மோசமாக இந்தத் தட்டுப்பாடு மாறியது. தண்ணீர் இல்லாமல் சாகக் கிடந்த மக்களுக்கு வரப்பிரசாதம் போல் என்று மழையைத் துதிப்பதா அல்லது ஏற்கனவே கேவலமான சுகாதாரச் சூழலில், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்னும் சுகாதாரச் சீரழிப்பாக வந்த மழையை நொந்து கொள்வதா என்று தெரியவில்லை. மழைக்காவது முற்றும் நனையாமல் அந்தச் சிறு கூடாரங்களுக்குள் ஒதுங்கலாம், ஆனால் சுகாதாரக் கேடான ஒரு பிரதேசத்தில் மழை காரணமாக அதிகரிக்கப் போகின்ற சுகாதாரக் கேட்டிலிருந்தும் அது காரணமாக வரப்போகும் நோய்களிலிருந்தும் எங்கே போய் ஒதுங்குவது\nஇந்நிலையில் இந்த மோசமான நிலைக்கு ஐ. நா. சபைதான் காரணம் என்று இலங்கை அரசும். இலங்கை அரசுதான் காரணம் என்று மற்றக் கட்சிகளும் மாறி மாறிக் குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்:\nஇடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை- புதிய சிஹல உறுமய\nஅரசு முகாம் வாழ் மக்களின் அவலங்கள் தவிர வேறு பல விடயங்களையும் மறைக்கிறது- ஐக்கிய தேசியக் கட்சி\nவன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு பால்சோறு வாங்கித்தின்ற சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள்- புதிய இடதுசாரி முன்னணி.\n எப்படித் தான் இப்படியெல்லாம் வாய்கூசாமல் பேசுகிறார்களோ இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nபாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் கட்சி விதிகளுக்கு எதிராகச் செயற்பட்டாஎ என்ற காரணத்துக்காக கட்சியை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் சர்தார் வல்லபாய் பட்டீல் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானவை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜ்��டேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்வானியின் தலைமை மீது ஜஸ்வந்த் சிங் மற்றும் வேறு சில பா.ஜ.க உறுப்பினர்கள் சமீபகாலமாகக் காட்டிவந்த வெளிப்படையான அதிருப்திக்குக் கிடைத்த பரிசாக () இதை அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.\nநாளை (20.08.2009) நடைபெறவுள்ள உலகத்தமிழர் பிரகடனம் அரசின் மிரட்டலை மீறி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வை.கோ, இராமதாசு, தா. பாண்டியன், பாரதிராஜா போன்றோர் கலந்து உரையாற்றுவார்களாம். (திருமாவும் வருவாரா) திருமாவின் பிறந்த நாள் சுவரொட்டிகளில் ஈழம் என்கிற வார்த்தையை போலிஸார் கிழித்திருக்கிறார்கள் அல்லது, கிழிக்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் பிரகடன மாநாடு நடந்தால் கைதுகள் நிகழலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.\nஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குப் பங்கம் விளைவிக்கப் போவதாக தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். வியாழக் கிழமை நடைபெற உள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறும், மீறி வாக்களித்தால் வாக்குச் சாவடிகள் தாக்கப்படும் என்றும் தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். இவர்களின் இப்படியான நடவடிக்கைகளுக்கு காரணம் கற்பிப்பது முடியாத காரியமாகிவிட்டது. கரீபியன் தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களிடையே வாழும் அடாவடி இளைஞர்களை ‘தலிபான்' என்று அழைக்கும் அளவுக்கு இவர்களின் 'புகழ்' பரவியிருக்கிறது.\nபெற்றோலியப் பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாகக் கனடாவின் வருடாந்திரப் பணவீக்கம் 0.9% ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2008 ஜூலையில் பெற்றோலின் விலைக்கும் 2009 ஜூலையில் பெற்றோல் விலைக்குமிடையே 28% வித்தியாசம் காணப்படுவதாகவும் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணவீக்க வீழ்ச்சி கடந்த 56 ஆண்டுகள் காணாத சரித்திர வீழ்ச்சி என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதே வேளை கனடாவில் இருக்கும் உற்பத்திசார் தொழிற்சாலைகள் செலவைக் குறைக்கும் பொருட்டு குறைந்த சம்பளத்தில் தற்காலிக வேலையாட்களைப் பயன்படு��்துவதில் மும்முரம் காட்டுவதும், ஆகக் குறைந்தது 1 மாதத்துக்கு ஒரு வேலை தேடும் நிலையில் கனடாவில் புதிதாக வந்து சேர்ந்தவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. (சொந்தக் கதை சோகக் கதை)\nஇந்தவாரம் இரண்டு பேரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஸிம்பாப்வேயின் சார்ள்ஸ் கொவென்றி. 12-வருட காலமாக நிலைத்த சயீத் அன்வரின் சாதனையைச் சமன் செய்த காரணத்துக்காக. அது பற்றிய என் பதிவு இங்கே. அடுத்தது ஆண்டி மர்ரே. பிரித்தானியாவின் டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஃபெடரர், நடால், ரொடிக் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோஜேர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரை வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபன் நெருங்கும் இந்த சமயத்தில் இது அவருக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கலாம். இந்த வெற்றி மூலம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் மர்ரே.\nபிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. முன்னணி வீரர்கள் பலரை இழந்த நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடட் ஞாயிற்றுக் கிழமை வெற்றியோடு இந்த வருடத்தை ஆரம்பித்தாலும் இன்று (19.8.2009) நடந்த பேர்ன்லியுடனான போட்டியில் தோற்றிருக்கிறது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் ஒரு தோல்வி, ஒரு வெற்றி இதுவரை. செல்ஸீ இரண்டு போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள். இந்த முறை மான்செஸ்டர் யுனைடட்டை நம்பமுடியுமா தெரியவில்லை. ஃபேர்கஸன் என்ன மாஜிக்கும் செய்யக் கூடியவர் என்பதால் மட்டும் மான்செஸ்டர் யுனைடட் மீது பணம் கட்ட முடியாது. எனது நம்பிக்கைகள் லிவர்பூல் அல்லது செல்ஸீ. இந்த வருடத்துக் கறுப்புக் குதிரையாக மான்செஸ்டர் சிட்டி அணி மாறலாம்.\nபேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இரு தமிழ் சினிமாக்களை இந்தவார இறுதியில் பார்த்தேன் (டி.வி.டி யில்தான்). ஒன்று அச்சமுண்டு அச்சமுண்டு, மற்றது காதல் கதை. பாதிவர்கள் வேலு. பிரபாகரனைத் திட்டியதில் தப்பே இல்லை. சினிமாவில் எதையும் சொல்லலாம். எப்படிச் சொல்வது என்பதுதான் பிரச்சினையே. சிக்கலான கரு ஒன்றைப் பற்றி அழகாகத் தமிழில் பேசிய படம் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்' மட்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சமுண்டு அச்சமுண்டுவில் இன்னும் கொஞ்சம் த்ரில் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். பல காட்சிகள் மிக இய���்பாக இருந்தாலும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. 100 நிமிட சினிமாவைப் பார்ப்பதற்குள் மூன்று முறை தூங்கிவிட்டேன், (அன்றைக்கு விடுமுறை). அந்தக் குட்டிப் பெண் அழகு\n130 மில்லியன் கடன் அட்டை எண்களைத் திருடிய ஆல்பேர்ட் கொன்சாலஸ் என்பவரை அமெரிக்கப் போலீசார் கைது செய்திருக்கிறார்களாம். கடன் அட்டைகளின் பாதுகாப்பைக் கூட்டுகிறேன் என்று புதிதாக ‘சிப்' கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் இங்கிருந்து இப்படியான கடனட்டைகளைக் கொண்டுபோய் ஐரோப்பாவில் பணமாக மாற்றி மீண்டும் இங்கே கொண்டுவரும் எங்களவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். உழைத்து வாழ மட்டும் வாய்ப்புத் தருகிறார்களில்லை. திருடப்பட்ட கடனட்டை எண்களில் ஒன்று உங்களுடையதாய்க்கூட இருக்கலாம். என்னுடையதாய் இருக்க முடியாது... ஏனென்றால் என்னிடம்தான் கடனட்டை இல்லையே.. (அப்படியே இருந்தாலும்..................)\nசுட்டிகள் அரசியல், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு\nகிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:\nஅப்துல் காதர் எதிர் கட்டையான சின்னப் பையன் (Abdul Quadir)\nபாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய் முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிற��வேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா\nமார்க் வோ எதிர் அடம் பரோரே (Mark Waugh vs Adam Parore)\nநியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.\nசேர். இயன் பொதம் எதிர் ரொட்னி மார்ஷ் (Sir. Ian Botham vs Rodney Marsh)\nஉலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.\nமேர்வ் ஹியூஸ் (Merv Hughes)\nமேர்வ் ஹியூசின் நகைச்சுவை கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஒருமுறை இவரைப் பார்த்து பாகிஸ்தானின் குழப்படிகாரனான மியண்டாட் ‘உன்னைப் பார்த்தால் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு குண்டான பஸ் கொண்டக்டர் போல இருக்கிறது' என்று கிண்டல் செய்திருக்கிறார். அன்றைக்கு சொல்லில் இருந்த வேகம் மியண்டாட்டுக்கு செயலில் இருக்கவில்லை. ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்த மியண்டாட்டைப் பார்த்து ஹியூஸ் கத்தினார் ‘டிக்கெட்டைக் ��ாட்டிட்டுப் போ' என்று. இதைத்தான் தடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள்.\nஇதே ஹியூஸ் ஒருமுறை அடிக்கடி சேர். விவியன் ரிச்சார்ட்ஸை அண்டிகுவா மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் முறைத்துப் பார்த்துக் கடுப்பேத்தினார். ரிச்சார்ட்ஸ் அவரைக் கூப்பிட்டு ‘ இது என்னுடைய நாடு, என்னுடைய கலாச்சாரம். இங்கே நீ என்னை முறைத்துப் பார்க்கக் கூடாது. உன்னுடைய வேலை பந்து வீசுவது மட்டுமே' என்றார். துரதிர்ஷ்டவசமாக ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹியூஸ் சொன்னார் ‘எந்த ஊரிலும் போய் அந்த ஊர் ஆட்களை f**k-off என்று திட்டிக் கலைப்பதுதான் எங்கள் காலாச்சாரம்'\nஇப்படி அடி கொடுத்த ஹியூஸ் அடிவாங்கிய சந்தர்ப்பமும் உண்டு. ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியபோது ஹியூஸ் வீசிய ஒரு பந்தை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்தார் இங்கிலாந்தின் ரொபின் ஸ்மித். ‘உனக்கு batting வரவேயில்லையே.. நீயெல்லாம எதுக்காக கிரிக்கெட் ஆடுகிறாய்' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா எனக்கு batting தெரியாது, உனக்கு bowling தெரியாது'.\nஇந்த வசைகள் மிகவும் மோசமான சொற்களைப் பாவித்து பேசப்பட்டவை. என்னால் முடிந்த அளவுக்கு நாகரிகப் படுத்தி இருக்கிறேன். இவற்றைவிடப் புகழ் பெற்ற மோசமான வசைகள் பல இருக்கின்றன. அவற்றை எல்லாம் தமிழ்ப் படுத்தி எழுத முடியாது. விரும்பினால் கூகிளாண்டவரிடம் கேட்டு ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆக, இத்துடன் ‘கிரிக்கெட் வசைபாடிகள்' விடைபெறுகிறார்கள்.\nசுட்டிகள் ஆடுகளம், கிரிக்கெட், நகைச்சுவை, படித்ததில் பிடித்தது\nஆனந்த விகடனில் வெளியான 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியான வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்சின் தொகுப்பு இது. 'A' ஜோக்ஸ் பிடிக்காதவங்க இப்பவே தெறிச்சு ஓடிடுங்க.\nசின்னக்கண்ணுக்கும் அவன் மனைவி பொன்னுக்கண்ணுக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பிதழ் வந்தது. வித்தியாசமான மாறு வேடத்தில்தான் அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருந்தார்கள். பார்ட்டிக்கு கிளம்பும் தினத்தன்று பொன்னு கண்ணுக்கு தலைவலி மண்டையை பிளக்க... 'நான் வரலை... நீங்க ���ோய் என்ஜாய் பண்ணுங்க' என்று அனுப்பி வைத்தாள். சின்னகண்ணு குடுகுடுப்பைக்காரன் வேஷத்துக்கான மாறுவேஷ ட்ரெஸ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போன கொஞ்ச நேரத்தில் பொன்னுக்கண்ணுக்கு தலைவலி போய்விட... இவளும் தான் வாங்கிவைத்த மாறுவேஷ ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.\nபார்ட்டிக்குப் போனபோது குடுகுடுப்பை ட்ரெஸ்ஸோடு தன் புருஷன் வேறு பல பெண்களோடு ஜாலியாக ஆடிப்பாடுவதும், சான்ஸ் கிடைத்தால் முத்தா கொடுப்பதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவன் எந்த ரேஞ்சுக்குப் போகக் கூடியவன் என்று ஆழம் பார்க்க இவளும் அருகே போனாள். மாறு வேஷத்தில் இருப்பது யார் என்றே தெரியாமால் அவனும் இறுக்கி அணைத்தான். புருஷன் தானே என்ற தைரியத்தில் இவளும் சும்மா இருக்க... அவன் இவள் காதில் குனிந்து ஏதோ கிசுகிசுக்க... இவளும் 'எந்தளவுக்கு நம்ம புருஷன் மோசமானவன்' என்று தெரிந்துகொள்ள முடிவெடுத்து அவனோடு சேர்ந்து பார்ட்டி பங்களாவுக்கு வெளியே இருட்டுப் புல்தரைக்குப் போனாள்.\nஎல்லாமே ஆகிப் போச்சு அங்கே. அப்பவும் தன் மாறுவேஷத்தைக் கலைக்காமல், யாரென்றும் சொல்லாமல் குடுகுடுவென வீட்டுக்குத் திரும்பி வந்தாள் பொன்னுக்கண்ணு. புருஷனின் சபல புத்திக்கு சூடு வைப்பதற்காகக் காத்திருந்தாள். கோபத்தின் உச்சியில் அவள் காத்திருக்க சின்னக்கண்ணுவும் திரும்பி வந்தான்.\n‘எப்படிக் கழிஞ்சிச்சு இந்த ராத்திரி' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில்' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில் நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன் நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன்\nவாயகரா தாத்தா இத்துடன் விடை பெறுகிறார்\nசுட்டிகள் படித்ததில் பிடித்தது, வயது வந்தவர்களுக்கு மட்டும், வாயகரா தாத்தா\nஜனந���யகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nயாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுப் பிரச்சினை.\nஅந்தப் புள்ளி விபரம் இதுதான்:\nமுறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626\nசெலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850\nஅங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558\nஇந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)\nஅளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.\nஇங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினா��்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும்\nஇப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\n மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்படி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்\nமக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையு���் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.\nஎந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.\nபடித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.\nஇந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.\nமேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nடிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலையில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)\nசுட்டிகள் அரசியல், கடுப்பு, கட்சிகள், சிந்தனை\nநான் பிறந்தது இலங்கையில் வடக்கில் நவிண்டில் ஒரு குக்கிராமத்தில். பக்கத்தில் நெல்லியடி என்ற ஒரு சிறிய நகரம். என்னுடைய சிறுவயது முதலே எனக்கு என்ன கற்றுத்தரப்பட்டதோ இல்லையோ, கடவுள் பற்றிக் கற்றுத் தரப்பட்டது. என்னுடைய ஆரம்பக்கல்வியை நான் கரணவாய் தாமோதர வித்தியாசாலையில் கற்ற போது, அங்கே கூட கடவுளை முன்னிறுத்தும் ஒரு பழக்கம் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தின் முதல் வருடத்தில் அதிபராய் இருந்த வைத்திய நாதக் குருக்கள் தொடக்கம், அதே பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியரான ஆறுமுகம் வாத்தியார் வரை எல்லோருமே சைவப் பழங்கள். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு நாளும் கூட்டுப் பிரார்த்தனையோடுதான் தொடங்குவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. கூட்டுப்பிரார்த்தனையில் பாடும் பஞ்ச புராணத்தை வீட்டிலும் சாமி அறையில் பாடி வணங்கி, காலையில் வீபூதி பூசி சந்தனப் பொட்டு வைக்காமல் பள்ளிக்கூடம் போனதேயில்லை நான்.\nஎனக்கும் என் குடும்பத்துக்கும் இரண்டு குலதெய்வங்கள். அப்பா வழியாக மூத்த விநாயகரும், அம்மா வழியாக குலனைப் பிள்ளையாரும் குல தெய்வங்களானார்கள். மேலும் அப்பா வழியில் உச்சில் அம்மாள், முதலைக் குழி முருகன், தூதாவளைக் காளி, தில்லையம்பலப் பிள்ளையார் ஆகியோரும், அம்மா வழியாக குழவியடி அம்மன், பொலிகண்டி முருகன், சக்கலாவத்தை வைரவர், பூதராயர் பிள்ளையார் ஆகியோரும் அறிமுகமானார்கள். மேலே சொன்ன கோவில்களில் எல்லாம் அப்பா பகுதியால் அல்லது அம்மா பகுதியால் மகோற்சவ காலங்களில் எங்களுக்கு உரித்தான ஒரு பூசை நடப்பதுண்டு. அந்த நாட்களில் கட்டாயமாகக் கோவிலுக்குப் போவதுண்டு. அதிலும் குலனைப் பிள்ளையாரும், குழவியடி அம்மனும் எங்கள் அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனார்கள்.\nதிருவிழா தவிர்த்து பாடசாலை இல்லாத எல்லா வெள்ளிக்கிழமையும் நான் குலனைப் பிள்ளையாரிடமும், குழவியடி அம்மனிடமும் செல்வதுண்டு. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வெள்ளியும் போவார்கள். நன்றாகக் காசு கொடுத்து அர்ச்சனை செய்வார்கள் இரு கோவில்களிலுமே. மூத்தவிநாயகரிடம் திருவிழாக் காலங்களில் தவறாமல் போவோம். உச்சில் அம்மனிடம் ஒவ்வொரு மாசி மகத்துக்கும் போய் வந்துகொண்டிருந்தோம். நவராத்திரி, கந்தசஷ்டி, பொங்கள், தீபாவளி, வருடப்பிறப்பு, திருவெம்பாவை காலங்களில் குலனைப் பிள்ளையாரையும், குழவியடி அம்மனையும் விட்டுப் பிரிவதேயில்லை நான். அதுவும் திருவெம்பாவைக் காலங்களில் விடிய மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து வெளிக்கிட்டு குலனைப் பிள்ளையாருக்குப் போய், சங்கு, மணி, சேமக்கலம் சகிதமாக ஊரைக் கோவிலுக்கு அழைப்பதும், கோவிலில் என்னால் முடிந்த சின்னச் சின்ன சரியைத் தொண்டுகள் செய்வதும் எனக்கு மிகவும் சந்தோசம் தரும��� விஷயமாக இருந்தது, பதினெட்டு வயது வரை.\nகடவுள்தான் எல்லாம், கடவுளில்லாமல் எதுவுமே அசையாது என்ற மாதிரியான ஒரு வளர்ப்பில் வேறூ சில விஷயங்களை நான் கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்று நான் உணர்ந்து கொண்டது அந்த வயதில்தான். அதுவும் குலனைப் பிள்ளையாரில் மக்கள் மனம் ஒருமித்து சாமி கும்பிட வேண்டும் என்கிற காரணத்துக்காக ஆலய தர்மகத்தா மற்றும் நிர்வாக சபை ஒரு காலமும் காவி நிறத்தைத் தவிர வேறு நிறத்தில் வண்ணம் பூச ஒப்புக் கொண்டதில்லை. இப்படியாக பக்தி மார்க்கத்தை எனக்கு ஊட்டி வளர்த்த அதே சமூகம், அந்த பக்தி நெறியிலிருந்து என்னைத் துரத்துவதற்குமான ஒரு செயலைச் செய்து கொண்டிருந்ததை அந்த வருடத்தில் நடந்த ஒரு நவராத்திரி எனக்குப் பொட்டில் அடித்துச் சொல்லிக் காட்டியது.\nகூடுதலாக ஒவ்வொரு மாலையிலும் நான் ஒரு மைதானத்துக்கு விளையாடப் போவது வழக்கம். விளையாடி முடிய எப்போதுமே மாலை ஆகிவிடும். அந்த இடத்திலிருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஒன்று நாச்சியார் கோவில் இன்னொன்று வைரவர் கோவில். இரண்டிலுமே நாங்கள் என்றைக்கும் கும்பிடுவதில்லை. காரணம் இரண்டு கோவிலின் பேருக்கு முன்னாலும் ஊரின் பெயரை விட சாதியின் பெயரே குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அந்தக் கோவில்களைக் கடக்கும் போது வழமையாவே நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் செல்வேன். காரணம், கடவுள் பற்றிய பயம் என்று பிற்காலங்களில் உணர்ந்து கொண்டேன். அன்றைக்கும் அப்படித் தொட்டுக் கும்பிட்ட போது, கடலைச் சுண்டல், அவல் போன்றவற்றோடு சேர்த்த ஒரு பிரசாதப் பையை நீட்டினார் ஒருவர். எனக்கு அதை வாங்கிக் கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. என்னுடைய எளிய மனதுக்கு அது சாமிப் பிரசாதம். என்ன, உடனேயே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.\nஅம்மாவும், பெரியம்மாவும், மாமியும் சன்னதம் ஆடினார்கள். 'ஏன் அதுகளிட்ட பிரசாதம் வாங்கினனி, கொப்பருக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா எனக்குப் பி��சாதம் தந்த அன்பர் ஒரு இளம் வயதினர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கள் வீடு தேடி அடுத்த நாள் காலை வந்து, அப்பாவிடம் 'ஐயா, தம்பி உங்கட மகன் எண்டு தெரியாமல் ஒருத்தன் பிரசாதம் குடுத்திட்டான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா ஒரு சட்டத்தரணி என்பதால் எல்லா சமூகங்களோடும் பழகுபவர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் புரிந்துணர்வு உள்ளவர். அதற்காக முற்று முழுதாக சாதீய அடையாளங்களையும் திமிரையும் துறந்தவர் அல்ல. அவர் அந்த நண்பரிடம் ‘பரவாயில்ல, சாமிப் பிரசாதத்தை வாங்கிறதில என்ன இருக்கு' என்று சொல்லி அந்த நபரை அனுப்பினார். அந்தப் பிரசாதம் வாங்கிய பிரச்சினை பற்றி என்னையோ, நாய்க்குப் போட்ட மாமியிடமோ எதுவும் கேட்கவில்லை. சம்பந்தப் பட்ட எல்லோரையும் பொறுத்த வரை அந்தப் பிரசாதப் பிரச்சினை அன்றோடு சுமுகமாக முடிந்தது.\nஆனால் எனக்குள் புயல் வீச ஆரம்பித்தது. எங்கள் சமூக அமைப்பில் அவ்வாறு எனக்குப் பிரசாதம் தந்த சாதியை விட உயர்ந்தவர்களாக எங்கள் சாதி கருதப்பட்டது. ஆக, அந்தச் சாதிக் கோவில்களில் எங்களவர்கள் போய்க் கும்பிட மாட்டார்களாம். அவர்களின் சாமியிடம் படைத்த பிரசாதத்தை வாங்கி உண்பது தப்பாம். நன்றாக அறிவுறுத்தினர் மாமியும் பெரியம்மாவும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எனக்குள் எழுந்த கேள்விகள் இவைதான்.\nஎனக்குத் தெரிந்து வைரவர் என்பது ஒரு கடவுள் வடிவம். அப்படி ஒரே ஒருவர்தான் இருக்கிறார். எங்கள் சாதி வழிபடும் சக்கலாவத்தையில் இருப்பவரும் அதே வைரவர்தான். அந்த நண்பர்கள் வழிபடும் கோவிலில் இருப்பவரும் வைரவர்தான். வைரவர்தான் சிறப்பானவர், அவர்தான் மனிதர்களை விட மேலானவர் என்றால், நீங்கள் சாதியைக் கடந்து அவருக்கு யார் கோவில் கட்டினாலும் அனைவருக்கும் வழிபடும் உரிமை இருக்கிறதா இல்லையா\nஇல்லை, சாதிதான் வைரவரின் சிறப்பைத் தீர்மானிக்கிறது. உயர் சாதிக்காரனின் கோவிலுக்குள் கீழ் சாதிக்காரன் வந்தால் கோவிலுக்கு அசிங்கமென்றும், கீழ் சாதிக்காரனின் கோவிலுக்குள் உயர் சாதிக்காரன் போனால் உயர் சாதிக்காரனுக்கு கௌரவக் குறைச்சல் என்றும் சொல்கிறீர்களானால், கடவுளின் சிறப்பைத் தீர்மானிக்கும் மனிதன் உயர்ந்தவன் ஆகிறான் இல்லையா ஆக கடவுள் மனிதனிலும் கீழானவன், அவனிடம் ���ான் பயப்படத் தேவையில்லை எனபதுதானே அர்த்தமாகிறது\nஇந்த இரண்டு கேள்விகளையும் நான் மதித்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாருமே இன்றைக்கு வரைக்கும் பதிலளிக்கவில்லை. நவிண்டில் என்ற குக்கிராமத்தில் தொடங்கிய தேடலுக்கு இன்றுவரை விடையில்லை. நான் கேட்டவுடனே யாராவது சாதி முக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று பதில் சொல்லியிருந்தால் நல்ல பக்திமானாகவோ, இல்லை கடவுள் எல்லாம் சும்மா ஒரு ஏமாற்று வேலை, சாதிதான் முக்கியம் என்றி சொல்லியிருந்தால் ஒரு சாதீயப் பதராகவோ வளர்ந்து விட்டிருப்பேன். நல்ல காலம், யாருக்குமே பதில் தெரியாத படியால் நான் பதில் தேட முயன்றேன். அந்த முயற்சியின் விளைவாக நான் இதுவரையில் கண்டது இரண்டு உண்மைகளைத் தான்; ஒன்று, எங்களை எல்லாம் மீறிய ஏதோ ஒரு அற்புதமான சக்தி எங்களை எல்லாம் ஆட்டுவிக்கிறது. அதற்கு பெயரில்லை, உருவமுமில்லை. அது எங்கே எப்படி இருக்கிறது என்று ஒரு தகவலுமில்லை. அது மேகக்கூட்டங்களில் இருக்கலாம், இல்லை மலர்ந்து சிரிக்கும் சின்னக் குழந்தையின் சிரிப்பில் இருக்கலாம். அந்தச் சக்தியைக் கண்டடைவதுக்கு எனக்கு இதுவரையில் தெரிந்த சுலபமான, பெரியளவில் சிக்கல்கள் இல்லாத, விரைவான, மிகச்சிறந்த மார்க்கம், மனிதம்.\nசுட்டிகள் அனுபவம், சாதீயம், சிந்தனை, பக்தி\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சி ஒன்று ஜெயித்திருக்கிறது, டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியால். ஆனால் சோகம் என்ன வென்றால், 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்களே வாக்களித்திருக்கிறார்கள். வவுனியாவில் கொஞ்சம் பரவாயில்லை, 50% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளின் அடிப்படையில் எப்படிப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கலாம் யாருடைய தவறு ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த மக்களது தவறா நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா இல்லை நாடுவிட்டு ஓடிவிட்ட என் மா��ிரிப் பேடிகளின் தவறா\nஒவ்வொரு தலைவரும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். யார் நேர்மையாகக் கருத்துச் சொல்லி இருக்கிறார், யார் புலம்புகிறார் என்றெல்லாம் என்னால் முடிவுசெய்ய முடியாது. எனக்கென்னவோ எல்லோருமே நன்றாகப் புளுகுகிறார்கள் என்றுதான் படுகிறது. ஒரு தேர்தலில் வெறும் 20% வாக்காளர்கள்தான் (அதில் பல முறைகேடான வாக்குகளும் உள்ளடக்கம்) வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஐக்கிய இலங்கை ஜனநாயாகத்தை நோக்கிப் போகவில்லை என்றுதான் காட்டுகிறது. அதற்காக முன்னைய தேர்தல்களில் அமோகமாக வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது மட்டும் ஜனநாயகம் உயர்ந்து நின்றது என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாகப் புளுகவும் மனம் ஒப்பவில்லை. கருத்துச் சுதந்திரமும் தனிமனித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட ஒரு தேசத்திலிருந்து நான் புலம்புவது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து சண்டைக்கு வராதீர்கள்.\nவட அமெரிக்கக் கண்ட நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு தனது ஒன்பதாவது நாளில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. கனேடியப் பிரதம மந்திரி ஸ்டீஃபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, மெக்சிக்க ஜனாதிபதி ஃபெலிப்பே கால்டரோன் ஆகியோர் முத்தரப்புக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களது கலந்துரையாடல்களில் பொருளாதாரம், H1N1 வைரஸ், சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு ஆகியவை முக்கிய இடம் பெறும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமலும், அதற்கு வட அமெரிக்காவின் மற்ற இரு தலைவர்களும் தலையசைக்காமலும் எதை வேண்டுமானாலும் கலந்துரையாடட்டும்.\nஆப்கானிஸ்தானிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கந்தகாருக்குத் திருப்பி அனுப்பபாட்டது. சீனாவின் ஸின்ஜியாங் என்ற மாநிலத்திலுள்ள உரும்கி என்ற நகரிலுள்ள விமானத் தளத்தில் இறங்க வேண்டிய விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சுறுத்தல் வந்த காரணத்தால் விமானம் கந்தகாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்�� விமானம் அல்-கெய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ இன்னுமொரு 9/11 வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். (உயரமான கட்டடங்களில் வேலை கேட்டுப் போகும்போது வயிற்றைக் கலக்குகிறது. நல்ல வேளை, யாரும் உயரமான கட்டடங்களிலோ, உயரமில்லாத கட்டடங்களிலோ எனக்கு வேலை தரவில்லை, இன்றுவரை)\nகனடாவில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் பிரபலமான இரு நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சிக் கட்டனங்கள் வருகிற நாட்களில் உயரலாம் என்று எச்சரித்திருக்கின்றன. பெல் கனடா மற்றும் ரோஜேர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கனேடிய தொலைகாட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் ஆணையம் அறிவித்துள்ள புதிய சட்டதிட்டங்களுக்கமைய சேவைகளை வழங்குவதற்கு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து இன்னும் 1.5% கட்டணம் கூடுதலாக அறவிடவேண்டியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறைகளில் நன்றாகக் கால்பதித்த நிறுவனங்கள் இவை என்பதால் புதியவர்கல் சந்தைக்குள் வருவது மிகவும் கடினமாகிப் போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பாவனையாளர்களும் இவர்களின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரம் செய்து வந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதிரி அறிக்கை விட்டது காலத்தின் கட்டாயம் இல்லையில்லை பொருளாதாரத்தின் கட்டாயம்.\nஆஷஸ் தொடர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித் தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை சம்நிலையில் முடித்தாலே அவர்கள் ஆஷஸ் தொடரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ஃபிளிண்டோஃப் நான்காவது போட்டியில் காயம் காரணமாக ஒதுக்கப் பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விளையாட ஃபிளிண்டோஃப் தயாராக இருந்த போதும், அணித்தலைவர் ஸ்ரோஸ் மற்றும் அணி நிர்வாகம் அவரது உடல் நிலை முழுமையாகத் தேறவில்லை என்று சொல்லி நிறுத்தி வைத்ததாக ஃபிளிண்டோஃபின் முகவர் கூறியிருக்கிறார��. இந்த விஷயத்தில் நான் ஸ்ரோஸின் பக்கமே. என்னைப் பொறுத்தவரை ஃபிளிண்டோஃப் இந்த ஆஷஸ் தொடருக்கே தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்பதை ஆஷஸ் முடிந்ததும் நான் எழுதவிருக்கும் ‘ஆஷஸ் 2009-ஒரு பார்வை' தொடரில் சொல்கிறேன்.\nபதிவுலக சர்ச்சை ஒன்றில் நானும் அகப்பட்டுப் போனேன். என்னுடைய மொழிநடையால் வந்த சிக்கல் அது. என் பக்கமும் தப்பு இருப்பதால், என் மொழிநடை யாரையாவது பாதித்திருந்தால் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல் ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. சொந்த இடங்களைவிட்டுப் பிரிந்து வாழும் பதிவர்களோ, படைப்பாளிகளோ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருந்த காலத்தில் இருந்த மாதிரி சூழ்நிலை இப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் இப்போது வெகு விரைவாக மாறுகின்றன. யாழ்ப்பாணத்தில் ராஜா டாக்கீஸ் என்ற பெயரும் வழங்கி வருகிறது, சைக்கிள்களின் கைப்பிடிக்குள் ‘பிரிதிப்பை' என்று அழைக்கப்படும் ஆணுறைகளும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன. அந்த சமூகத்தின் சமீபத்திய எச்சங்களான என்போன்றோரிடம் ‘சுயம்' இல்லாமலிருக்க நாங்கள் மட்டுமே காரணமல்ல. அதை மூத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதேவேளை வருகின்ற இருபத்து மூன்றாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பதிவர்கள் சந்திப்பு சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் நடந்து முடியவேண்டும் என்பது என்னுடைய பேராசை. பதிவுலகம் மூலம் அறிமுகமான இனிய நண்பர்களும், பதிவுலகில் நான் புக முன்னமே எனக்கு அறிமுகமான நண்பர்களும், அண்ணன்களும் அந்தச் சந்திப்பை இனிதே நடத்திவைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இது பற்றிய மேலதிக தகவல்களை வந்தியண்ணா, ஆதிரை மற்றும் சுபானு ஆகியோரின் வலைப் பூக்களில் அறிந்து கொள்ளலாம்.\nஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள் (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.\nசுட்டிகள் அரசியல், பொருளாதாரம், மனதில் பட்டவை, விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nவலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்க...\nநாயகன் -காட்ஃபாதர்: ஒரு ஒப்பீடு\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-06-21T13:51:12Z", "digest": "sha1:6JTDYLCPKBAYDDM7TWIBY6JL3EQQZHXI", "length": 9673, "nlines": 113, "source_domain": "nhisham.blogspot.com", "title": "இது ஜிஹாதா? கோழைத்தனமா? | Hisham.M", "raw_content": "\nFort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.\nஅமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.\nபாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித���தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.\n நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா\nசமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா\nஇப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.\nவெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nஉண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...\nஅமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...\nஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.\nஅமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்\nஇவரிடமிருந்து நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது....\nஇது வெறுமனே பிரபலம் தேடலுக்கும் செய்யப் பட்டிருக்கலாம்....\nஇருப்பினும் இவ் விஷயத்தை சரி தவறுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டியதே இன்றைய தேவை என்பது எனது பார்வை\n\"நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதை விட மூளைகளும் உணர்வுகளும் ஆக்கிரமிக்கப் படுவது, மிகப்பயங்கரமான விளைவுகளை இஸ்லாமிய உம்மத்திடையே ஏற்படுத்தியுள்ளது\" என்று டாக்டர் யூஸூப் அல் கர்ளாவி கூறுகிறார்.\nதெரு விளக்கு வருகைக்கு நன்றி..\nஇந்த சம்பவத்தில் ஒரு கர்ப்பினியும் கொல்லப்பட்டதாய் விவரமறிந்தேன்..\n//\"நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதை விட மூளைகளும் உணர்வுகளும் ஆக்கிரமிக்கப் படுவது, மிகப்பயங்கரமான விளைவுகளை இஸ்லாமிய உம்மத்திடையே ஏற்படுத்தியுள்ளது\" என்று டாக்டர் யூஸூப் அல் கர்ளாவி கூறுகிறார்.//\nவரவேற்கப்பட வேண்டிய ஒரு கருத்து ஜிஹாத் என்கிற போர்வையில் தீவிரவாதத்தை போஷிக்கிறார்கள்.\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016010340065.html", "date_download": "2018-06-21T13:55:58Z", "digest": "sha1:4RZFWAXZ7FMYCULFNQALEYN72L5OIMS6", "length": 6785, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "கௌதம் கார்த்திக் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கௌதம் கார்த்திக் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nகௌதம் கார்த்திக் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nஜனவரி 3rd, 2016 | தமிழ் சினிமா\nமணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இப்படம் சரியான வெற்றி பெறாத நிலையில், அடுத்தடுத்து ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ அகிய படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது. தற்போது ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’, ‘சிப்பாய்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இவர் அடுத்ததாக ‘முத்துராமலிங்கம்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இவர் இசையமைக்கப்போகும் 1001-வது படமாகும். இளையராஜாவின் 1000-மாவது படமான ‘தாரைதப்பட்டை’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\n‘முத்துராமலிங்கம்’ படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்க இருக்கிறார்.\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிம�� செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T13:58:23Z", "digest": "sha1:NOC2RKB6NDW4NFGZGX4H3KV7KVSKGP62", "length": 6275, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பேசும் வார்த்தைகள் | பசுமைகுடில்", "raw_content": "\nAugust 18, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​*ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.*\n*இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.*\n*அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார்.*\n*உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்\n*அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.*\n*அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார்.*\n*இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைத்தான் சொன்னார்கள்.*\n*ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.*\n*பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.\n*நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*\nPrevious Post:​ஊளைச் சதையை குறைக்க இயற்கை வைத்தியம்\nNext Post:​சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரின் சிறப்புகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-21T13:54:49Z", "digest": "sha1:6BHSQSJ5TZAKV4AQXR4FH3LIOQN2NTBZ", "length": 3041, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகைகள் சமந்தா | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nசமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார் ஷாலினி\nநடிகைகள் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தற்போது மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2011/09/blog-post_07.html", "date_download": "2018-06-21T14:21:29Z", "digest": "sha1:LO52NCOMDSDA5645Y5VJ3WLWIHON2JWN", "length": 8452, "nlines": 131, "source_domain": "jebamail.blogspot.com", "title": "அழுக்கான அன்னைகள்..", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\n| எழுதியது ஜெபா | at 11:21 |\nஉள்ளே மாசற்ற அன்னை தன் பாலகனை கையில் ஏந்தி நின்றுக்கொண்டிருந்தாள்..\nவெளியே மாசுள்ள அன்னைகள் தன் அழுக்குள்ள பாலகன்களை கையில் ஏந்தி வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..\nமாசற்ற அன்னை கண் கலங்க என்னை ஆசிர்வதிக்கவில்லை...\nஅழுக்கான அன்னைகள் என்னை கண் கலங்க ஆசிர்வதித்து அனுப்பினர்...\n0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nஇதுவும் ஒரு காதல் கதை..\nஎன் காதலியிடம் என் பழைய காதலை கூறினேன்..\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T14:14:19Z", "digest": "sha1:LVDTXBBK4TIPDYLS3KEYG4BOUOIVDR5I", "length": 8725, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வைணவ அடியார்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆழ்வார்கள்‎ (15 பக்.)\n\"வைணவ அடியார்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 88 பக்கங்களில் பின்வரும் 88 பக்கங்களும் உள்ளன.\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2013, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=cookies", "date_download": "2018-06-21T14:18:41Z", "digest": "sha1:5BZKKSF2SQTRDHBHVMQJTK2G7GUYVTN5", "length": 2376, "nlines": 72, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/weblinks/movies", "date_download": "2018-06-21T14:08:23Z", "digest": "sha1:H3ADPT5XRUZONMWOLBHKOY6MLKXG6N3G", "length": 9526, "nlines": 145, "source_domain": "index.lankasri.com", "title": "Movies|Web Links|in Tamil|Lankasri Index", "raw_content": "\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\n நண்பனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்\nலங்காசிறி நியூஸ் - 5 hours ago\nஉலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nபிக்பாஸ்க்குள்ள போகும் போது இதை சொல்லிட்டு போனான்: கலங்கும் தாய்\nலங்காசிறி நியூஸ் - 5 hours ago\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\n தயவுசெய்து தண்ணீர் தாங்க- கொடுமை சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\nமுன்னணி இயக்குனருடன் விஜய்யின் அடுத்தப்படம்\nநாயின் சிறுநீரை குடிக்கும் அழகி\nலங்காசிறி நியூஸ் - 12 hours ago\nஎல்லோரும் எதிர்பார்க்கும் விஜய் 62 படத்திலிருந்து வெளியான ஸ்பெஷல்\nதிடிரென விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்\nசினிஉலகம் - 1 day ago\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட தாடி பாலாஜி - பட்டினியாக இருக்க முடிவு\nசினிஉலகம் - 1 day ago\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nவிற்பனைக்கு வருகிறது பிக்பாஸ் நிறுவனம் - மொத்த மதிப்பு இத்தனை கோடிகளா\nசினிஉலகம் - 1 day ago\nஎன்னிடம் ரூ.100 கோடி பேரம் பேசினார்கள்: ரகசியத்தை அம்பலப்படுத்திய கமல்ஹாசன்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nசாக்கடையை பற்றி ஏன் பேசுகிறாய், மூஞ்சில் அடித்தப்படி பேசிய பாலாஜி- பிக்பாஸ்-2 புதிய அப்டேட் இதோ\nசினிஉலகம் - 1 day ago\nநள்ளிரவில் ஆடையை களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபிறந்த திகதியின் கூட்டுத்தொகை எண் இதுவா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபுகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓவியா கொடுத்த அதிர்ச்சி\nசினிஉலகம் - 1 day ago\nநான் வாழ்க்கையில் அதிக முறை பார்த்தது விஜய் படம் தான், எந்த படம் தெரியுமா\nசினிஉலகம் - 1 day ago\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா\nசினிஉலகம் - 1 day ago\nஇப்போது இல்லை அப்போதே முருகதாஸ் சூர்யா ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி\nசினிஉலகம் - 1 day ago\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nசினிஉலகம் - 1 day ago\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nசினிஉலகம் - 1 day ago\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nசினிஉலகம் - 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/11/blog-post_6775.html", "date_download": "2018-06-21T13:49:29Z", "digest": "sha1:4N2JIAETNKJKPT5FQ7FOB6J4DGW6A7AI", "length": 6551, "nlines": 112, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர் ~ My Diary", "raw_content": "\nபிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nகௌதம் மேனன், மணிரத்னத்துக்குப் படம் எடுக்கத் தெரிய...\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரிய...\nலக்சுரி அப்பார்ட்மென்ட் வாங்குவது புத்திசாலித்தனமா...\nமதபோதகர்களின் பிடியில் ஆந்திர சாப்ட்வேர் இன்ஜினியர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-06-21T13:51:33Z", "digest": "sha1:Z4SUU7Q6IZ37SV2EBE6XWTUGZE2REX3K", "length": 8230, "nlines": 114, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "மணிவண்ணனைத் திட்டித் தீர்த்த பாரதிராஜா ~ My Diary", "raw_content": "\nமணிவண்ணனைத் திட்டித் தீர்த���த பாரதிராஜா\nஆனந்தவிகடனில் பாரதிராஜா வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மணிவண்ணன் பற்றிய ஒரு கேள்விக்கு மிகக் கடுமையாக, தரக்குறைவாக பதில் அளித்திருக்கிறார் பாரதிராஜா.\nஈழத்தமிழர் பிரச்சினை, காவேரிப் பிரச்சினை போன்றவற்றில் இவர்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாத அளவுக்கு பாரதிராஜா மானுடப்பிறப்புக்கு அப்பாற்பட்டவரா என்ன அவன் முழி திருட்டு முழி, நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் - இத்யாதிகள். கருத்துக்கு பதில் கருத்தை முன் வையுங்கள் பாரதிராஜா. பர்சனல் விமர்சனங்களை அல்ல. பாரதிராஜாவின் பேட்டி வெளி வந்த 3 நாட்களில் மணிவண்ணன் மரணமடைந்து விட்டார். அவன் வாயத்திறந்தா பொய்தான் வரும் என்று சொன்ன பாரதிராஜா வாயைத் திறந்ததால் ஒரு உயிர் ஆறாத மனக்காயத்துடன் மரணத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறதே. இதற்கு பாரதிராஜா என்ன நியாயம் கற்பிக்கப்போகிறார். (பாரதிராஜாவுக்கு மாறாத மரியாதையுடன் மணிவண்ணன் அளித்த கடைசி பதில் இங்கே - http://tamil.oneindia.in/movies/news/2013/06/director-manivannan-s-last-speech-177270.html )\nவார்த்தைகள் வலிமையானவை. அவற்றால் விளிம்பில் இருக்கு ஒருவனை உயிர்ப்பித்து, உயர வைக்க முடியும். அதே வார்த்தையால் மனிதனை நரகத்திற்கு வழி நடத்த முடியும். நம்மை, நம் வாழ்க்கையைத் திசை மாற்றிய வார்த்தைகளைப் பேசியவர்களை நாம் என்றும் மறப்பதில்லை. வார்த்தைகள் இரு பக்கமும் கருக்குள்ள பட்டயம் போன்றவை. அவற்றை மிகக்கவனமாகக் கையாளப் பழகுவோம். யாகாவாராயினும் நாகாக்கப் பழகுவோம் - அது பாரதிராஜாவாகவே இருந்தாலும் கூட.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nமணிவண்ணனைத் திட்டித் தீர்த்த பாரதிராஜா\nஇந்தக் கேள்விய எங்கிட்ட கேக்காதீங்க - டென்ஷனாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/08/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-100/", "date_download": "2018-06-21T14:25:44Z", "digest": "sha1:RAJJJYFB4WQXURGINEAIFSJI5WYVZYIQ", "length": 24382, "nlines": 179, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "செல்வ களஞ்சியமே 100 – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nசமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள் பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள் குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா ‘சாப்பிடு’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா\nதட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.\n‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு\nநான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது. என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எ���ுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.\nசமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nஎழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.\nஉடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.\nஎனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும் இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.\nஇன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஅதீதம் அப்பா அம்மா ஆதரவு ஆதி வெங்கட் இணைய இதழ் உடல்நலம் கட்டுரை கருத்துரை குழந்தை குழந்தை வளர்ப்பு செல்வ களஞ்சியமே தாத்தா தொடர் நந்தினி நான்குபெண்கள் நிறைவு நூறாவது வாரம் நோய்நாடி நோய்முதல் நாடி பகிர்வு பாட்டி மின்னூல் ரயில் பயணம் ஸ்ரீரங்கத்து வீடு ஸ்ரீரங்கம்\nPrevious Post குறும்செய்தியில் வந்த இன்சுலின்\nNext Post இக்கட்டான பயணம்\n5:27 முப இல் ஓகஸ்ட் 4, 2015\nயாவருக்கும் பயன்பெறும் விதமாக தங்களின் படைப்புக்கள் ஒளிர்கிறது. அதைப்போன்றுதான் இந்த பதிவும் 100வது வாரத்தை எட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா\n5:57 முப இ���் ஓகஸ்ட் 4, 2015\nஎங்கள் குழந்தைகள் ஒழுங்காய்ச் சாப்பிட்டு விடுவார்கள். என் தங்கையின் குழந்தைகள் இருவரும் இதே போலப் படுத்தல்ஸ் நிறைய நேரங்களில் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள் என்பதால் எங்களுக்கும் அந்தக் கஷ்டம் இருந்தது.\nமின் நூல், அதீதம் தொடர் — வாழ்த்துகள்.\n7:45 முப இல் ஓகஸ்ட் 4, 2015\n10:53 முப இல் ஓகஸ்ட் 4, 2015\nஉங்களின் பதிவை படித்தபோது 30 வருடங்களுக்கு முன்பு என் பெண்ணோடு நான் போராடியது நினைவுக்கு வந்தது. உங்களின் புதிய தொடரை அசைபோட நாங்களும் ஆவலாக இருக்கிறோம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\n2:09 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n2:54 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n7:22 முப இல் ஓகஸ்ட் 5, 2015\nவாழ்த்துகள். நான்குபெண்கள் தளத்துக்கும் நன்றி. மின்னூல் ஆவதில் மகிழ்ச்சி. பலருக்கும் பயனாகும்.\n10:58 முப இல் ஓகஸ்ட் 5, 2015\n1:54 பிப இல் ஓகஸ்ட் 5, 2015\n6:51 பிப இல் ஓகஸ்ட் 5, 2015\nவாழ்த்துகள் ரஞ்ஜனி. முதல்க்குழந்தை, செல்லமா வளரும் குழந்தைகள் சாப்பிட இப்படிதான் படுத்தும் என்று சொல்வார்கள். நல்ல ஆலோசனை. சிறிது சிறிதாகக் கொண்டு வரவேண்டும். மற்றவர்களுக்குச் சொல்கிறேன். மின்பதிவை வரவேற்கிறேன். அன்புடன்\n8:00 பிப இல் ஓகஸ்ட் 5, 2015\n5:00 பிப இல் ஓகஸ்ட் 15, 2015\n செல்வக்களஞ்சியமே தொடர் குழந்தை வளர்ப்பில் சில விஷயங்களை எனக்கு கற்றுத் தந்தது. சில பகுதிகளை தொடர முடியவில்லை நேரம் கிடைக்கையில் வாசிக்க நினைத்திருந்தேன் நேரம் கிடைக்கையில் வாசிக்க நினைத்திருந்தேன் மின்னூலாக வருவதில் மகிழ்ச்சி தரவிறக்கி அவ்வப்போது படித்துக்கொள்ள வசதியாக இருக்கும்\n3:14 பிப இல் செப்ரெம்பர் 13, 2015\nஉங்கள் எழுத்து பற்றி குறிப்பிட பாராட்ட நிறைய இருக்கிறது. அவற்றை அந்த மடலில்\nகுறிப்பிடவில்லை. Infact ஒவ்வொரு கட்டுரைக்கும் நான் comment போட்டிருக்க\nவேண்டும். ஏதோ ஒரு தயக்கத்தினால் செய்யவில்லை. அந்தக் கடிதம் ‘செல்வக்\nகளஞ்சியமே’ தொடர் ஒரு மின்னூலாகவோ புத்தகமாகவோ வரவேண்டும் என்ற ஆர்வத்துடன்\nஉடனே எழுதியது. Instant reply ரகம்.\nஉங்கள் கட்டுரைகள் நேர்பார்வையுடன் சாதாரண தொனியில் முன்முடிவுகள் இல்லாமல்\nஎந்தவொரு விஷயத்தையும் அலசுவது அதுவே படிக்கத் தூண்டுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூ��ம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூலை செப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/the-untold-tale-jaisalmer-fort-000519.html", "date_download": "2018-06-21T13:57:09Z", "digest": "sha1:NWXQ3GSK7SO3L3Y6KNBV4PBTTXBWQYLC", "length": 18899, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "The untold tale of Jaisalmer fort - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை - எங்கே தெரியுமா\nஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை - எங்கே தெரியுமா\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\n1000 ஆண்டு கடந்த நிறம் மாறும் சிவலிங்கம்..\nராஜஸ்தானுல இதுவும் தாங்க இருக்கு.. அடுத்த முறை பாத்துட்டு வாங்க..\nதேசிய விலங்கு சவாரிக்கு ஏற்ற அந்த ஆறு இடங்கள்..\nநவபாசான சிலை செய்தபின் மாயமாக மறைந்த போகர் எங்கே தெரியுமா\nதன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது.\nஅந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய ரஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.\nஇவ்வளவு வீரம் கொண்ட அந்த ஊர் மக்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்.\nஅப்படி 24000 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள என்ன கொடுமை நடந்திருக்கும் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nசென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா\nதகிக்கும் 'தார்' பாலைவனத்தின் நடுவே கம்பீரமாக அமைந்திருக்கிறது ஜைசால்மர் கோட்டை. உலகின் மிகப்பெரிய கோட்டை வளாகமான இது 2013ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசினால் பரமாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 900 வருடங்கள் பழமையான இக்கோட்டையின் மதில்களுக்கு பின்னால் எண்ணற்ற வரலாற்று சம்பவங்கள் புதைந்திருக்கின்றன.\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nரஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்று விளிக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.\nஜெய்சால்மர் நகரின் இதய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோட்டையானது வரலாற்று காலம் நெடுகிலும் எண்ணற்ற போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்திருக்கிறது. அதிலும் 1294ஆம் ஆண்டு துருக்கியை சேர்ந்த கில்ஜி வம்சத்தின் இரண்டாவது அரசனான அலாவுதீன் கில்ஜியால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தாக்குதலின் முடிவு நம் நெஞ்சை பதற வைக்கும்.\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகில்ஜியின் சொந்த நாடான துருக்கியில் இருந்து ராஜஸ்தான் வழியாக 3000க்கும் மேற்ப்பட்ட குதிரைகளில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை ஜைசால்மர் ராஜ்யத்தை சேர்ந்த பட்டி இனத்தவர்கள் கொள்ளையடித்துவிடுகின்றனர் .\nஇதனை கேள்வியுற்று வெகுண்டெழுந்த அலாவுதீன் கில்ஜி ஜைசால்மர் நகரின் மீது படையெடுத்து செல்கிறார்.\nஅலாவுதீன் கில்ஜியின் படைகள் இந்த ஜைசால்மர் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் முற்றுகையிட்டு போர் புரிகின்றன. இந்த எட்டு வருடங்களும் போருக்கு காரணமாக அமைந்த பட்டி வம்சத்தினரே கில்ஜியின் படைகளுக்கு எதிராக வீரம் செரிக்க போர் புரிந்திருக்கின்றனர். பின்னர் ஒருகட்டத்தில் கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.\nமகாபாரதம் நிகழ்த்தப��பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஅதே காலகட்டத்தில் ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கிஜ்லி தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் வெளியிலிருந்து கோட்டைக்கு உணவு கொண்டு செல்லப்படும் எல்லா பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்.\nஉணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர்.\nபோரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க ரஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும் .\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகில்ஜி படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை வந்ததும் இக்கொட்டையினுள் இருந்த 24,000 ரஜபுத்திர பெண்களும் தங்களை தாங்களே தீயிட்டு மாய்த்துக்கொள்கின்றனர். தீக்குளிக்க விரும்பாதவர்கள் தங்கள் கணவனின் கைகளால் சிரங்களை கொய்து கொண்டனர் .\nஇது நடந்தவுடன் கோட்டையை பாதுகாத்து வந்த 3800 பட்டி வீரர்களும் கோட்டையின் கதவுகளை திறந்து எதிரியுடன் நேருக்கு நேராக சமர் செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.\nபின்னர் சில வருடங்கள் கழித்து மீண்டும் இக்கோட்டையை பட்டி வம்சத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர்.\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஅன்றிலிருந்து இன்றுவரை இக்கொட்டையினுள் பட்டி வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகஏராளமான அளவில் வசித்து வருகின்றனர்.\nஇன்று ராஜஸ்தானின் மிகமுக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த ஜைசால்மர் கோட்டை திகழ்கிறது. மஞ்சள் நிறமுள்ள மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை சூரிய அஸ்தமனத்தின் போது தங்க நிறத்தில் ஒளிர்வதால் 'தங்க கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த கோட்டையினுள்ளே ஜைசால்மர் அரச பரம்பரையினர் வாழும் 'ராயல் பேலஸ், லக்ஷ்மிநாதர் ஆலயம், அக்காலத்தில் வணிகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட ஹவேளிக்கள் போன்றவை இருக்கின்றன.\nஇன்று ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இக்கோட்டையை சுற்றிப்பார்க்க வருகை தருகின்றனர். இந்த கோட்டையினுள்ளே இருக்கும் உணவகங்களில் அதி சுவையான பாரம்பரிய ராஜஸ்தானிய உணவுகள் கிடைக்கின்றன.\nஇந்த கோட்டையை எப்படி சென்றடைவது இதனருகில் இருக்கும் ஹோட்டல்கள் என்னென்ன என்பதுபற்றிய பயனுள்ள தகவல்களை தமிழின் No.1 பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}