diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0239.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0239.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0239.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://tamilsnow.com/?p=123071", "date_download": "2020-01-19T05:19:23Z", "digest": "sha1:5VSV57JU5GXQHBW4OUWS6TIXG5PGW4QO", "length": 11819, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே! வேல்முருகன் குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nமத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழக அரசியலில் தன்னை ஒரு சக்தியாக நினைத்து அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நடிகர் ரஜினிகாந்த், நேரிடையான அரசியலுக்கு வருவதாக சொல்லி காலம் கடந்தும், இன்னும் வரவில்லை.ஆனால், பாஜக வுக்கு ஆதரவாக எப்போதும் பேசிவருகிறார்.அவருக்கு பின்னால் பாஜக இயக்குகிறது என்று பலபேர் சந்தேகம் கிளப்பி இருந்தாலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டியில் சொல்லியிருக்கும் விஷயம் நியாயமாக தெரிகிறது.\nஇந்தியாவிலே அதிகமாக வருமானவரி சோதனை நடந்த மாநிலம் தமிழ்நாடு.மத்தியில் பாஜக வந்த நாளிலிருந்து எதோ ஒரு இடத்தில் வருமான வரி சோதனை நடந்து வருவது தெரிந்ததேசாதாரண நடிகர் வீடுகளில் வருமானவரி சோதனைகள் நடக்கும் போது பெரிய நடிகரான ரஜினி வீட்டில் நடக்காததற்கு காரணம் அவர் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதுதான்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nடெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட���சி தொடர்ந்து போராடும்.\nகாஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nகருப்பு பணம் பாஜக ஆதரவு ரஜினிகாந்த் அரசியல் வாழ்வுரிமை கட்சி 2019-08-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி\nரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா: குஜராத் வைர வியாபாரி மறுப்பு\n ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் \nநாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கே எடி.எம்.கள் செயல்பட்டன: மக்கள் தவிப்பு\nகருப்பு பணத்தை மீட்கும் இந்த முயற்சி தவறானது: அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பேட்டி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ramprakash-rayappa/", "date_download": "2020-01-19T05:15:37Z", "digest": "sha1:GQD2G3WAP7EBMC46NUAESC2PVBF5QJBO", "length": 3684, "nlines": 74, "source_domain": "www.behindframes.com", "title": "Ramprakash Rayappa Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nஇரண்டே நிமிடத்தில் மிஷ்கின் மனதை சுட்டுப்பிடித்த இயக்குனர்\nமிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி என பலர் நடித்துள்ள ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராமபிரகாஷ் ராயப்பா...\nசுட்டுப்பிடிக்க உத்தரவு ; சுசீந்திரன்-மிஸ்கின் ஏன்..\n“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் ���ற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு...\nபடக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த ‘போக்கிரி ராஜா’..\nநடிகர்களை பொறுத்தவரை தங்களது பிறந்தநாளையும் வழக்கமான ஒரு வேலை நாளாகவே நினைத்து படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினருடன் அதை கொண்டாட விரும்புவார்கள். இதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-01-19T04:34:45Z", "digest": "sha1:NVLRK4ZGUWTN5EGZ3SBWSMJFJC7PUZNG", "length": 10582, "nlines": 120, "source_domain": "www.ilakku.org", "title": "மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான்\nமன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான்\nஉக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு ”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” என ஈரான் ஜனாதிபதி ரவ்கானி தெரிவித்துள்ளார்.\nஉக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் ஜனாதிபதி ரவ்கானி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி கூறும்போது,\n‘‘176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.\nஎனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்துடன் இருக்கும் எனவும் இதற்காக தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், மன்னிக்க முடியாத இந்த தவறு குறித்து சட்ட ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களுக்கு உயர் பதவிகள் – அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nNext articleT-56 வகை துப்பாக்கியுடன் இருவர் கைது\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிற��ந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் பாகிஸ்தான்\nமாற்று நிலமோ, பணமோ, பாபர் மசூதி இருந்த இடத்திற்கு ஈடாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/878672", "date_download": "2020-01-19T05:50:29Z", "digest": "sha1:SOVZDUMINJONF6JGZS3G735M4FGYM7QY", "length": 2547, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான ��ேறுபாடு\n18:23, 20 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:09, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:23, 20 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:07:47Z", "digest": "sha1:52MRGJAUVNXF2QTXNZDG74AR3ZDEHWUS", "length": 17858, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாயகனைபிரியாள் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் D. ரத்னா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநாயகனைபிரியாள் ஊராட்சி (Nayaganaipiriyal Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.பலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3940 ஆகும். இவர்களில் பெண்கள் 2034 பேரும் ஆண்கள் 1906 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊர��ட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"த.பலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிளாங்குடி · வெங்கடகிருஷ்ணாபுரம் · வாலாஜாநகரம் · உசேனாபாத் · தேளூர் · தவுத்தாய்குளம் · தாமரைக்குளம் · சுண்டக்குடி · சுப்புராயபுரம் · சீனிவாசபுரம் · சிறுவளூர் · சென்னிவனம் · ரெட்டிப்பாளையம் · இராயம்புரம் · புங்கங்குழி · புதுப்பாளையம் · பொட்டவெளி · பெரியதிருக்கோணம் · பெரியநாகலூர் · ஓட்டக்கோவில் · நாகமங்கலம் · மேலக்கருப்பூர் · மணக்குடி · மணக்கால் · கயர்லாபாத் · காவனூர் · கருப்பிலலாக்கட்டளை · கல்லங்குறிச்சி · கடுகூர் · அஸ்தினாபுரம் · கோவிந்தபுரம் · எருத்துக்காரன்பட்டி · இலுப்பையூர் · இடையத்தாங்குடி · அருங்கால் · ஆண்டிப்பட்டாகாடு · ஆலந்துறையார்கட்டளை\nவிழுதுடையான் · விளந்தை · வாரியங்காவல் · வல்லம் · திருக்களப்பூர் · ஸ்ரீராமன் · சிலம்பூர் · ராங்கியம் · புதுக்குடி · பெரியாத்துக்குறிச்சி · பெரியகிருஷ்ணாபுரம் · பெரியகருக்காய் · ஓலையூர் · நாகம்பந்தல் · மேலூர் · மருதூர் · குவாகம் · கோவில்வாழ்க்கை · கூவத்தூர் · கொளத்தூர் · கொடுக்கூர் · கவரப்பாளையம் · காட்டாத்தூர் · இலையூர் · இடையக்குறிச்சி · தேவனூர் · அய்யூர் · அணிக்குதிச்சான் · ஆண்டிமடம் · அழகாபுரம்\nவீராக்கன் · வஞ்சினபுரம் · உஞ்சினி · துளார் · தளவாய் · சிறுகளத்தூர் · சிறுகடம்பூர் · செந்துரை · சன்னாசிநல்லூர் · பொன்பரப்பி · பிலாகுறிச்சி · பெரியாக்குறிச்சி · பரணம் · பாளையகுடி · நமங்குணம் · நல்லம்பாளையம் · நக்கம்பாடி · நாகல்குழி · மருவத்தூர் · மணப்பத்தூர் · மணக்குடையான் · குமிலியம் · குழுமூர் · கீழமாளிகை · இரும்பிலிகுறிச்சி · அயன்தத்தனூர் · அசாவீரன்குடிக்காடு · ஆனந்தவாடி · ஆலத்தியூர் · ஆதனக்குறிச்சி\nத பழூர் ஊராட்சி ஒன்றியம்\nவெண்மான்கொண்டான் · வேம்புகுடி · வாழைக்குறிச்சி · உல்லியக்குடி · உதயநத்தம் · தென்கச்சிப்பெருமாள்நத்தம் · தா. பழூர் · சுத்தமல்லி · ஸ்ரீபுரந்தான் · சாத்தம்பாடி · பொற்பதிந்தநல்லூர் · பருக்கல் · நாயகனைபிரியாள் · நடுவலூர் · மணகெதி · ���ோடங்குடி · கோடாலிகருப்பூர் · கீழநத்தம் · காசான்கோட்டை · கார்குடி · காரைக்குறிச்சி · காடுவெட்டாங்குறிச்சி · கடம்பூர் · குணமங்கலம் · கோவிந்தப்புத்தூர் · இருகையூர் · இடங்கண்ணி · சோழமாதேவி · சிந்தாமணி · அணிக்குறிச்சி · அணைக்குடம் · அம்பாபூர் · ஆதிச்சனூர்\nவிழுப்பணங்குறிச்சி · வெற்றியூர் · வெங்கனூர் · வாரனவாசி · வடுகபாளையம் · தூத்தூர் · திருமழபாடி · திருமனூர் · சுள்ளங்குடி · செம்பியக்குடி · சாத்தமங்கலம் · சன்னாவூர் · புதுக்கோட்டை · பூண்டி · பார்ப்பனச்சேரி · பழிங்காநத்தம் · மேலப்பழுர் · மஞ்சமேடு · மலத்தான்குலம் · குருவாடி · குலமாணிக்கம் · கோவிலூர் · கோவில்எசனை · கோமான் · கீழப்பழுர் · கீழக்கொளத்தூர் · கீழக்காவாட்டான்குறிச்சி · கரைவெட்டி · கண்டராதித்தம் · காமரசவல்லி · எலந்தைகுடம் · ஏலக்குறிச்சி · சின்னபட்டாக்காடு · அயன்சுத்தமல்லி · அண்ணிமங்கலம் · அழகியமணவாளம்\nவெட்டியார்வெட்டு · வங்குடி · வாணதிரையன்பட்டிணம் · உட்கோட்டை · துளாரங்குறிச்சி · தத்தனூர் · தண்டலை · தழுதாழைமேடு · த. சோழன்குறிச்சி · சலுப்பை · பிச்சனூர் · பிராஞ்சேரி · பிள்ளைப்பாளையம் · பிலிச்சிக்குழி · பெரியவளையம் · பாப்பாக்குடி · படநிலை · முத்துசேர்வாமடம் · மேலணிக்குழி · கழுவந்தோண்டி · கழுமங்கலம் · காட்டகரம் · கச்சிப்பெருமாள் · கல்லாத்தூர் · குருவாலப்பர்கோவில் · குண்டவெளி · கங்கைகொண்டசோழபுரம் · இறவாங்குடி · இளையபெருமாள்நல்லூர் · இடையார் · தேவாமங்கலம் · அய்யப்பநாயக்கன்பேட்டை · அங்காராயநல்லூர் · ஆமணக்கந்தோண்டி · ஆலத்திப்பள்ளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/11/06105050/1269909/Rishaba-Rasi-marriage-pariharam.vpf", "date_download": "2020-01-19T04:46:05Z", "digest": "sha1:AO6YJATJYCQMNWRZAMH46UXM6662AUTG", "length": 31769, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிஷப ராசிக்காரர்களின் திருமண யோகம் || Rishaba Rasi marriage pariharam", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரிஷப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nகுருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். குரு பெய���்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம்.\nகுருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம்.\nகுருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். இந்த அமைப்பு சற்று தாமதமான பலனை தந்தாலும் நிச்சயமாக ஆதாயத்தை தரும். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். திருமண விஷயத்தில் பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் ஏற்பாடுகளை இளம் பெண்கள் ஏற்பது நல்லது.\nபணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் இரும்பு மற்றும் ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். பொதுவாக பொருளாதார நிலை மாற்றத்தால் வரவிற்கு ஏற்ப செலவு இருக்கும். சுப செலவுகள் ஏராளமாக உண்டாகலாம். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம். பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட்ட பிறகு ஏழைகளுக்கு தானம் செய்தால் நல்லது நடக்கும்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரிஉடனுறை ஸ்ரீதிருப்புலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங் கள். மேன் மேலும் வெற்றி பெறு வீர்கள். செல்வம் பெருகும். குருபார்வை காரணமாக தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குருவின் 7, 9-ம் இடத்தின் பார்வையால் பொருளாதாரம் மேம்படும். புதிய வீடு, வாகனங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.\nரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவரை வழிபடுவது மிக, மிக நல்லது.\nமிருக��ீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும். குறிப்பாக பரிக்கல்லில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது கூடுதல் பலன்களை பெற்றுதரும். பிரதோஷ நாட்களில் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.\nபிரதோஷ நாட்களில் நந்தியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உடனுக்குடன் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். நேரம் கிடைக்கும் போது தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வாராகி அம்மனை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்ய வேண்டும். பைரவர்க்குரிய நெய்வேத்திய பொருட்களை படைத்து வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் நிச்சயம் நிறைவேறும்.\nரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்ட மத்தில் குருவின் ஆதிக்கம் நடக் கிறது. இதனால் குருபெயர்ச்சி தொடக்க நாட்களில் சற்று பண விரையம் ஏற்படலாம். ஆனால் வாரந்தோறும் வியாழக்கிழமை குரு வழிபாட்டை செய்து வந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். வியாழக்கிழமை விரதம், நந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பிரதோஷ வழிபாடு, பைரவர் வழிபாடு ஆகிய ஐந்தும்தான் ரிஷப ராசிகாரர்களுக்கு திருமண யோகத்தை பெற்றுத்தரும். குறிப்பாக கால பைரவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இரண்டும் முக்கியமாகும்.\nசிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் கால பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். காலபைரவரின் திருஉருவத்தில் பன் னிரண்டு ராசிகளும் அடங்கி உள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலாராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப்பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீன ராசியும் அமைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஞாயிறு அன்று ராகு கால வ��ளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண் டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மரிக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும்.\nவியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nசனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழி படுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.\nதருமபுரிக்கு அருகில் அமைந்து உள்ளது அதியமான் கோட்டை ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் ஆலயம். தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கும் அற்புதமான தலம். தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலை வில் உள்ளது. அதியமான்கோட்டை திருத்தலத்தில், பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபடுகிற வழக்கம் உண்டு. அதேபோல், பிரகாரத்தை எட்டு முறை வலம் வந்து வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.\nதேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு, 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. ரிஷப ராசிக்காரர்கள் இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் பலன் உண்டாகும்.\nவைணவ தலத்தில் வழிபாடு செய்து குருபெயர்ச்சி மூலம�� பலன் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம். 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.\nபரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாச ரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆல யத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலை வில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.\nவிழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nவிழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.\nதிருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.\nஇத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.\nஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. குருபெயர்ச்சி பலன்களை அதிக சுபமாக பெற விரும்புபவர்கள் இந்த திருமஞ்சனத்தில் பங்கேற்று வழிபாடுகள் செய்து பலன் பெறலாம்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம���மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nதிருமண தடை போக்கும் திருமீயச்சூர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nதிருமண தடை போக்கும் திருமீயச்சூர்\nஏழரைச் சனியால் திருமணத் தடை உருவாகுமா\nதிருமண வரம் அருளும் திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nதிருமணத் தடை அகற்றும் திருப்பள்ளி எழுச்சி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் காத்யாயனி அம்மன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Entwined_%E2%82%80%E2%82%81", "date_download": "2020-01-19T05:50:47Z", "digest": "sha1:BXH6SAVFGAPU4S54C27WDNI43JOKPR6I", "length": 11839, "nlines": 232, "source_domain": "ta.termwiki.com", "title": "Entwined – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு வீடியோ விளையாட்டு PlayStation 4 உள்ளது entwined. படப்புள்ளி Opus, எந்த ஆகிய முன்னாள் விளையாட்டு வடிவமைப்பு மாணவர்கள் மற்றும் SCE உலகம் முழுவதிலும் ஸ்டுடியோவில் பகுதி ஒரு ஸ்டூடியோ அது கலையை இருந்தது. At சோனி விளையாட்டை அ��ிவிக்கப்பட்டது ' s E3 மீடியா விளக்கமும் 2014 ஜூன் 9ம் விடுவிக்கப்பட்டார் உலகம் முழுவதும் உள்ள PlayStation சேமிப்பகத்தில் அதே நாள்.\nஇடது அனலாக் ஸ்டிக் போது வலது அனலாக் ஸ்டிக் கட்டுப்பாடுகள், பறவை, மீன், கட்டுப்படுத்துகிறது.\nஇது, பிரிட்டன் முன்னணி சாராத நம்பிக்கையால் ஆதரிக்கும், வளரும் மற்றும் மண்வாரி உருவம் கலை படிவங்கள் ஊக்குவித்தல் BAFTA (பிரிட்டிஷ் அகாடமி, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ...\nஎன்று அழைக்கப்படும் Baraja (கட்டு/கட்டு ஸ்பானிஷ் மொழியில்) என்பது இயக்கதில் அட்டைகள் ஸ்பெயின் தொடர்புடைய ஒரு கட்டு. அது இந்த நான்கு suits மற்றும் என்பது பொதுவாக பிரதானப் 40 அட்டைகள ...\nஒரு அமெரிக்க வீடியோ விளையாட்டை டெவலப்பர் மற்றும் வெளியீட்டாளர் பெயரில் சிலிகான் & Synapse மூலம் மூன்று பட்டதாரிகள் UCLA, Michael Morhaime, Allen Adham மற்றும் பிராங்க் Pearce, ...\nபாரம்பரிய மேகா மனிதன் தொடர் முக்கியமாக மூல விளையாட்டு, அதே போல் அனைத்து விளையாட்டு சிறுவன் உட்பட பத்து முக்கிய தலைப்புகள் மற்றும் PC தலைப்புகள் மேகா மேன் என மூல வடிவமைப்பை இந்த ...\nWarcraft: Orcs & மனிதர்களுக்கு\nநிகழ்-நேர உத்தி விளையாட்டு (RTS), கலையை Blizzard பொழுதுபோக்கு மற்றும் Blizzard மற்றும் Interplay பொழுதுபோக்கு வெளியிடப்பட்டது. 23 நவம்பர் 1994 ஆம் ஆண்டு தி MS-DOS பதிப்பு வெளியிடப் ...\nமாணவர்கள் ஒரு ஆர்வம் அறிவாற்றல் மற்றும் தளராத மீறியதற்காக திரையுலகிற்கு, mage பாதையில் எழுந்து இருக்கலாம். , Arcane மேஜிக் செய்ய magi சிறந்த மற்றும் அபாயகரமான, மற்றும் இவ்வாறு ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஅங்கீகாரம் திறமை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி, மூலம், ஹாலிவுட் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் (HFPA) தாக்கல் செய்யப்பட்டது. 68 சடங்குகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/telecom", "date_download": "2020-01-19T05:00:27Z", "digest": "sha1:PBB2J3PVYA5WDCV6GVET6KUT52A5RATY", "length": 6297, "nlines": 120, "source_domain": "gadgets.ndtv.com", "title": "டெலிகாம், டெலிகாம் இன்டஸ்ட்ரீஸ், டெலிகாம் இந்தியா, டெலிகொம் நியூஸ் தலைப்புகள்: NDTV Gadgets360.com", "raw_content": "\nAirtel-க்கு போட்டியாக களமிறங்கும் Jio...\nLadakh-ல் Airtel முன்னெடுக்கும் அசத்தல் திட்டம்\nAirtel: 84 நாள் வெலிடிட்டியுடன் 2 புதிய ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... 20Mbps வேகத்துடன் 2 ப்ளான்கள் அறிமுகம்\n ரூ. 23 ரீசார்ஜ் ப்ளானை நிறுத்தியது Airtel \nகார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு மொபைல் இணைய சேவை தொடங்கியது\nரூ.558 ப்ரீபெர்ட் ரீசார்ஜ் ப்ளானை திருத்தியது ஏர்டெல்...\nமீண்டும் அதிரடியில் இறங்கிய Jio... 'வாவ்' சொல்ல வைக்கும் புத்தாண்டு ஆஃபர்\nWi-Fi Calling அம்சத்தை விரிவுபடுத்தியது Airtel...\nAirtel-ன் Wi-Fi Calling Service - மேலும் 6 ஸ்ம���ர்ட்போன்களுக்கு கிடைக்கிறது\nமேலும் தொலை தொடர்பு செய்தி\nJio Fiber vs Airtel vs BSNL vs ACT vs You ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு\nஏர்டெல் டி.டி.எச் பேக்ஸ்: எந்த சேனலுக்கு என்ன விலை..\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nOnePlus 8 Pro பற்றிய சுவாரஸ்ய அப்டேட்\nநாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...\nஅதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s\nஅதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale\nHonor பிராண்டின் மூன்று சாதனங்கள் இன்று வெளியாகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540278/amp", "date_download": "2020-01-19T04:15:14Z", "digest": "sha1:2M3H2A7QCW2WTNX64I2AMAV42WRLMYI6", "length": 10905, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "9 shaving robbers who were photographed dead in Mylapore | மயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது | Dinakaran", "raw_content": "\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nசென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (75). இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இறந்த மனைவியின் சடங்கு நிகழ்ச்சி கடந்த 22ம் ேததி நடந்தது. அப்போது புகைப்படத்தில் இறந்தவர் பயன்படுத்திய 9 சவரன் தாலி செயின் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. சடங்கு முடிந்து பார்த்தபோது 9 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சடங்கிற்கு வந்த உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாரும் “நாங்கள் எடுக்கவில்லை” என்று கூறினர். ஆனால் ஒரு பெண் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பலராமன், அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், பலராமனின் உறவினரான அடையார் இந்திராநகரை சேர்ந்த மீனா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சடங்கு நேரத்தில் 9 சவரன் தாலி செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.\n„ மேற்கு தாம்பரம், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (65). கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து எல்இடி டிவி, லேப்டாப், ஐபோன், ஒன்றரை சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம். ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. „ திருச்சி லிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிகான் (49). இவர் கோபாலபுரத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து இரவு லாட்ஜிக்கு நடந்து சென்று கொண்டிருந்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதிகான் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி முகமது ரவூப் (21), ஐஸ்அவுஸ் இம்ரான் பாஷா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தி குத்து\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nமனநல மருத்துவமனையில் நோயாளியின் உறவினரை சரமாரியாக தாக்கிய வார்டன்: போலீஸ் விசாரணை\nசூப்பர் மார்க்கெட்டில் ரூ.2.67 லட்சம் திருட்டு: ஆசாமிகளுக்கு வலை\nஇருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 2 பேருக்கு வலை\nபோதைப்பொருள் விற்ற தம்பதி கைது\nகீழ்பென்னாத்தூர் அருகே பெரும் பரபரப்பு கூத்தாண்டவர் விழாவில் மோதல் சுவாமி சிலை, 20 வீடுகள் சூறை: சமரசம் செய்த எஸ்ஐக்கு உருட்டுக்கட்டை அடி\nஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nசிபிஐ அதிகாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது\nமதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்��� தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பெங்களூருவில் கைது\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது\nமதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது\nவாடகைக்கு அறை எடுத்து தங்கி செல்போன் பறிக்கும் கும்பல்: போலீசார் விசாரணை\nகடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/syrianwar3/", "date_download": "2020-01-19T04:35:53Z", "digest": "sha1:MUWQSF4RLALIPSSJTKMX45R6EGJILKMR", "length": 41897, "nlines": 119, "source_domain": "maattru.com", "title": "சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? - 3 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசீனாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இராணுவ முயற்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. சீனாவுக்கும் அதன் அருகிலிருக்கும் நாடுகளுக்குமிடையிலான எல்லையோரத் தகராறுகளையும், மீன்பிடி உரிமைகளில் இருக்கும் முரண்பாடுகளையும், சில தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் பிரச்சனைகளையும் அமெரிக்கா நன்கு ஆராய்ந்து அப்படியான முரண்பாடுகளை பெரிதுபடுத்தி, அவர்களோடெல்லாம் போலியான நட்புறவை ஏற்படுத்திக்கொண்டது அமெரிக்கா. வியட்நாம், புருனே, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளோடு தந்திரமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அங்கெல்லாம் இராணுவ தளவாடங்களை அமைத்திருக்கிறது அமெரிக்கா. வடகொரியாவும் ஆபத்துமிகுந்து நாடு என்கிற பயத்தை உருவாக்கியும், தன்னுடைய கருத்திற்கு மேலும் வலுசேர்த்தது அமெரிக்கா.\nசீனாவின் மேற்குப் பகுதியில் சிஞ்சியாங் மாகாணம் இருக்கிறது. மத்திய ஆசியாவுடன் சீனாவை இணைக்கும் பகுதி இதுதான். இம்மாகாணத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட துருக்கி மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சீனாவின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிக்கும், பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் முரண்பாடுகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு அவர்களின் மூலமாக சீனாவுக்கு எதிரான கலகங்களை விளைவிக்கிறது அமெரிக்கா. சிஞ்சியாங் மாகாணத்திற்கு அருகிலேயே அமெரிக்காவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தான் இருப்பதால், அமெரிக்காவிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு சீனாவுக்கு இருக்கும் நட்புநாடு பாகிஸ்தான் தான். வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் சீனாவுக்கு இருக்கும் உறவினை இதற்காக பயன்படுத்திகொள்கிறது சீனா.\nபெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணைப் பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மல்லாக்கா கால்வாய் வழியாகத்தான் சீனா இறக்குமதி செய்துவருகிறது. அக்கால்வாயின் நுழைவுவாசலானது இந்தோனேசியாவின் அச்சே என்கிற துறைமுகத்தில்தான் இருக்கிறது. அச்சேவில் 2004இல் தெற்காசியாவை உலுக்கிய சுனாமியால் அமெரிக்காவிற்கு ஒரு ஆதாயம் கிடைத்தது. சுனாமியால் கடுமையாக பதிக்கப்பட்ட அச்சேவில் மீட்புப் பணியினை நடத்துவதற்காகச் சென்ற அமெரிக்கா, அங்கே நிரந்தரமாக ஒரு இராணுவத் தளவாடத்தை அமைத்துவிட்டது. சீனாவிற்கு எண்ணை எடுத்துச்செல்லும் கப்பல்களை தடுத்துநிறுத்த வேண்டுமென்றால், மல்லாக்கா கால்வாயை அச்சேவில் அடைத்துவிட்டாலேபோதும். சீனா ஒரே நாளில் ஆட்டங்கண்டுவிடும் என்கிற அளவிற்கு மல்லாக்கா கால்வாயும், அச்சே துறைமுகமும் முக்கியத்துவம் பெற்றவை. அச்சே நகரத்தில் அமெரிக்கா தனது இராணுவத் தளவாடத்தை அமைத்ததும் இதனை மனதில் வைத்துத்தான். அதனாலேயே பாதுகாப்பு நடவடிக்கையாக, சீனா அப்பாதையில் சில நாடுகளுடன் நட்பினை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் பாகிஸ்தானின் கட்வார் துறைமுகத்திலும், இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலும், வங்காளதேசத்திலும் எரிபொருள் நிரப்புவதற்கென தனது கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனா அனுமதிபெற்றிருக்கிறது.\nசீனாவுக்கு இறக்குமதியாகும் பெட்ரோலியப்பொருட்களில் 70% வரை மல்லக்கா கால்வாய் வழியாகத்தான் வருகிறது. அதனால் சீனாவுக்கு இப்பாதை மிகவும் முக்கியமானதாக இருந்துவருகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நட்புபாராட்டுவதும் ஒருவகையில் அமெரிக்காவின் தந்திரத்திற்கு பதிலடிகொடுக்கும் நோக்கில்தான். சீனாவின் உதவிகளைப் பெறுவதாலேயே, பாகிஸ்தானில் அவ்வப்போது ஆளில்லா ஏவுகணைகளை ���ீசுவதும், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கி குழப்பங்களை விளைவிப்பதுமாக இருக்கிறது அமெரிக்கா. இலங்கையில் ஈழக் கோரிக்கையினை ஆதரிப்பதுபோன்று நடித்து வெற்றுத் தீர்மானங்களை ஐ.நா.சபையின் பொதுச்சபையில் கொண்டுவந்து, அவ்வப்போது அமெரிக்கா பூச்சாண்டி காண்டுவதும் இதே காரணத்திற்காகத்தான். சீனாவின் கப்பல்களை இலங்கையின் கடற்தளத்தில் அனுமதிக்காமல் அதற்கு பதிலாக அமெரிக்கக் கப்பல்களை அனுமதிப்பதாக இலங்கை அரசு அறிவிக்குமாயேனால், அடுத்தகணமே ‘ஈழம்’ என்கிற வார்த்தையையே அமெரிக்கா மறந்துவிடுவது உறுதி.\nரஷியாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி\nவியாபாரத்திற்கும் வாணிபத்திற்கும் மேற்குலகை மட்டும் நம்பியிருக்கமுடியாது என்பதை உணர்ந்த ரஷியாவும் ஆசியப்பகுதியிலேயே நண்பர்களைத் தேடியது. அதனாலேயே கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நட்புறவும் வளர்ந்தது.\nசோவியத் யூனியன் காலத்திலேயே ஆப்பிரிக்கா மற்றும் கியூபாவிலிருந்து சோவியத் யூனியனை விரட்டியடிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மிகமுக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக 1976இல் சஃபாரி கிளப் என்றொரு புலானாய்வுத் துறையினை ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கா மற்றும் பிரான்சு நாடுகள் இணைந்து உருவாக்கினர். அக்குழுவிற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ., இஸ்ரேலின் மோசாட் மற்றும் பிரிட்டினின் உளவுத்துறை ஆகியன ஆதரவு வழங்கின. ஆறு வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டனர். கம்யூனிச எதிர்ப்புதான் அதன் மையக் குறிக்கோளாக இருந்தது. 1960-70 களில் ஆப்பிரிக்காவில் உருவாகியிருந்த ஜனநாயக மற்றும் கம்யூனிச ஆதரவு மனநிலையை வளரவிடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆங்காங்கே குழப்பங்கள் விளைவிப்பதும், ஆயுதங்களை வழங்கி ஆட்சிக்கலைப்பு நடத்துவதுமே அக்குழுவின் தலையாய பணியாக இருந்தது. கியூபாவில் வெற்றிபெற்ற புரட்சி ஆப்பிரிக்காவின் அங்கோலா வரை பரவியிருந்ததை தடுப்பதற்காக, அங்கோலாவைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை சஃபாரி கிளப் எடுத்தது. சோவியத் யூனியன் உடைந்தபிறகும் ரஷியா ஒரு தோல்வியடைந்த தேசமா��� சர்வதேச அரங்கில் பார்க்கப்பட்டபோதும், ரஷியாவிற்கு ஆப்பிரிக்காவில் நண்பர்களென என யாருமே மிச்சமிருக்கவில்லை. மேற்குலக நாடுகளால் துண்டாடப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளும் அதற்குத் தப்பவில்லை. இஸ்ரேலும் துருக்கியும் அமெரிக்காவின் துணை நாடுகளாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டன.\nரஷியாவின் சட்டப்படி இரண்டு முறைக்குமேல் யாரும் தொடர்ந்து அதிபராக இருக்கமுடியாது என்பதால், 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் புடினால் போட்டியிடமுடியவில்லை. அதனால், அவரின் சீடர் என்றே அழைக்கப்பட்ட டிமிட்ரி மெட்வெடெவ் என்பவரை அதிபர் தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றிபெற வைத்தார் புடின். டிமிட்ரி எப்போதும் புடினின் பேச்சைக்கேட்டே நடந்தார் என்றாலும், மேற்குலக நாடுகளின் போட்டியினை உறுதியாக சமாளிக்கும் திறனற்றவராக இருந்தார். மேற்குலக நாடுகளுடன் சற்று சமாதானமாகப் போனால், ஏதேனும் ஆதாயம் கிடைக்கலாம் என்றும் டிமிட்ரி நம்பினார். இதனால், எண்ணை வளமிக்க லிபியா மீது போர் தொடுக்கும் தீர்மானத்தை ஐ.நா. சபையில் ரஷியாவின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அத்தீர்மானத்தை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைக்கொண்டு முறியடித்திருக்க வேண்டும் என்பது புடினின் கருத்தாக இருந்தது. அப்படி ரஷியா செய்திருந்தால், கடந்த 4 ஆண்டுகளின் வரலாறே வேறு மாதிரியாக இருந்திருக்கும். 2012இல் நடந்த ரஷிய அதிபர் தேர்தலில், மீண்டும் புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று அதிபரானார்.\nரஷியாவின் நட்பு நாடாக மெடிட்டரேனியன் கடற்பகுதியில் இருக்கும் ஒரே நாடு சிரியா மட்டும்தான். சிரியாவின் துறைமுகத்தைத் தவிர வேறெங்கும் ரஷியாவினால் இன்று தன்னுடைய கப்பலை நிறுத்தமுடியாத அளவிற்கு அமெரிக்காவின் ஆதிக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படாத பகுதியே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அமெரிக்காவினால் எந்தவொரு நாட்டினையும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிரட்டமுடியும் என்றாகியிருக்கிறது. சோவியத் காலத்திலிருந்தே ரஷியாவுக்கும் சிரியாவுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவு இருந்துவருகிறது. அதனை எப்படியாவது உடைத்���ெறியவேண்டும் என்பதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக சிரியாவைச் சுற்றி ஒரு வளையத்தை திட்டமிட்டே அமெரிக்கா ஏற்படுத்திவந்திருக்கிறது. இதனை ரஷியா நெருக்கடியிலிருந்த போது தடுக்கமுடியாமல் போனதால், அந்த வளையம் சிரியாவை நெருங்கி அருகில் வந்திருக்கிறது.\nஇஸ்ரேலில் ஒரு ஏவுகணைத் தளவாடம், துருக்கியில் ஒரு ஏவுகணைத் தளவாடம், சவுதி அரேபியாவின் உதவியோடு கல்ஃப் பகுதியில் ஒரு ஏவுகணைத் தளவாடம் என்று அமெரிக்கா உருவாக்கிவிட்டது. இப்படியாக அமைக்கப்பட்ட ஏவுகணைத் தளவாடங்கள் ஒருபக்கம் சிரியாவையும் ஈரானையும் தன்னுடைய கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நேட்டோவின் ஊடாக அமைத்திருக்கிறது அமெரிக்கா. இதன்மூலம் ரஷியாவின் மீதமிருக்கிற நட்பு நாடுகளையும் இல்லாமல் செய்துவிடுவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. சிரியாவை மட்டும் இல்லாமல் செய்துவிட்டால், மத்திய கிழக்கில் சிரியாவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஈரானுக்கு துணையில்லாமல் போய்விடும். அதன்பிறகு துருக்கி, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்காவின் தலையாட்டி தேசங்களின் உதவியோடு ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஆட்டிப்படைக்கலாம்; எண்ணை வளத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்; ரஷியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை சிதைக்கலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். சிரியாவை இல்லாமல் செய்துவிடுவது, அல்லது சிரியாவை சிலப்பல நாடுகளாக உடைத்துவிடுவது, அல்லது சோமாலியாவைப் போன்ற நிலையற்ற அரசுகொண்ட நாடாக சிரியாவை மாற்றுவது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துமுடித்துவிட்டால், தனது திட்டம் நிறைவேறிவிடும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். இதுதான் சிரியாவைச் சுற்றி இவ்வளவு நாடுகள் வட்டமிடுவதற்குக் காரணம். இப்படிப்பட்ட திட்டம் ஏற்கனவே லிபியாவில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதனையே சிரியாவிலும் நடைமுறைப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.\nசிரியாவை இல்லாமல் செய்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டப்பின்னர், அதற்கான வழி மிக எளிதாகத் தோன்றியது அமெரிக்காவிற்கு. சிரிய பாத் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டாலே போதும் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா. அதற்காக மிகவும் பிற்போக்க���ன தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுக்கு எதிரான கலகங்களை ஏற்படுத்திப்பார்த்தது. சவுதி அரேபியா மூலமாக ஆயுதங்களை வழங்கியும், துருக்கி வழியாக பயங்கரவாதிகளை அனுப்பியும் அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. யாருடைய நலனுக்காக சிரியாவை ஆக்கிரமிக்க நினைக்கிறோம் என்றுகூட தெரியாத சில ஆயுதக்குழுக்களும் இதில் அடங்கும். ஸ்லீப்பர் செல்களைப்போன்று, ஸ்லீப்பர் பயங்கரவாத இயக்கங்கள் அவை என்றுகூட சொல்லலாம். தனது நாட்டின் சிறைகளில் இருக்கும் மரண தண்டனைக்கைதிகள் பலரை மூளைச்சலவை செய்தும் அவ்வியக்கங்களுக்கு சவுதி அரேபியா அனுப்பியதற்கான ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன. இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த இயக்கங்கள் இணைந்தே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆக உருமாறியிருக்கின்றன. சிரியாவை அழிப்பதற்கோ உடைப்பதற்கோ ஆக்கிரமிப்பதற்கோ துருக்கி உதவுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நெசவுத்தொழிலில் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சிரியாதான் இருந்துவருகிறது. துருக்கிக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதும் சிரியாதான். அதனால் சிரியாவை வீழ்ந்துபோவதை துருக்கி விரும்புகிறது. சிரியா வீழ்வதன்மூலம், தனது பொருளாதாரம் மேம்படும் என்பது துருக்கியின் கணக்கு. அதற்கேற்றாற்போல், சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நெசவாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு துருக்கியின் சந்தையில் தான் விற்கப்படுகின்றன.\nரஷியாவுடன் எல்லையைக்கொண்டிருக்கும் ஜார்ஜியாவில் ஏவுகணைத் தளவாடம் அமைப்பதன்மூலம் ரஷியாவுக்கு மற்றொரு பக்கத்திலிருந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா முனைந்தது. ஆனால், அங்கே ரஷியாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சிறிய தேசங்களால் அது நடக்காமல் போனது. அதன்பிறகுதான், உக்ரைன் பக்கமாக தனது கவனத்தைத் திருப்பியது அமெரிக்கா. “தி கிராண்ட் செஸ்போர்ட்” என்கிற நூலில், அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டிய மிகமுக்கியமான எல்லை உக்ரைன்தான் என்று பிரெசின்ஸ்கீ குறிப்பிட்டிருந்தார். அதன்படி, உக்ரைனில் நேட்டோவை நுழையச்செய்து ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய நிலப்பரப்பையும், அதிகளவிலான விவசாய நிலங்களையும் கொண்ட நாடு உக்ரைன். ஏற்கனவே உக்ரைனின் 92 மில்லி��ன் ஹெக்டேர் விளைநிலங்கள், பிரிட்டனின் வேளாண் நிறுவனங்களின் வசம்தான் இருக்கின்றன. இதற்குமேலும் நேட்டோவையோ அமெரிக்காவையோ இன்னபிற மேற்குல நாடுகளையோ நுழையவிட்டால், பெரும் ஆபத்து என்பதால் ரஷியாவின் ஆதரவுப் பகுதியான கிரிமியாவை சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகரித்தது ரஷியா. கிரிமியாவை மட்டும் இழந்துவிட்டால், ரஷியாவுக்கென்று ஒரேயொரு கப்பற்படைத் தளம்கூட இல்லாமல் போய்விடும். அதன்பிறகு ரஷியாவை வீழ்த்துவதும் கட்டுக்குள் வைப்பதும் அமெரிக்காவிற்கு மிக எளிதானதாக மாறிவிடும். ஒருபுறம் சிரியாவை இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தை ரஷியா இழக்கநேரிடும்; மறுபுறம் கிரிமியாவை (உக்ரைன்) இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தையும் ரஷியா இழக்கநேரிடும். அதனால் உக்ரைனும், கிரிமியாவும், சிரியாவும் ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டம்.\nஇப்பின்னனியினை அறிந்துகொண்டால், சிரியாவையும், உக்ரைனையும், கிரிமியாவையும் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் ரஷியா ஒரு ஏகாதிபத்திய நாடாக இவற்றைச் செய்யவில்லை என்பது நமக்கு நன்கு விளங்கும். அப்பகுதிகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவது ரஷியாவின் நோக்கமல்ல என்றும் தன்னுடைய பாதுகாப்பையும் தன்னுடைய நண்பர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கே ரஷியா போராடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.\nசிரியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பாசிச பயங்கரவாத அமைப்புகளில் 8000 பேர் செசன்யா பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். ஒருவேளை சிரியாவில் நடக்கும் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வெற்றிபெற்றால், அவர்கள் ரஷியாவின் செசன்யா பகுதிகளுக்குச் சென்று அங்கேயும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கப்போவது உறுதி. அதற்கான எல்லா முகாந்திரமும் இருக்கின்றன. ரஷியாவின் மிகப்பெரிய மற்றொரு கவலை இதுதான். எல்லைகள் வரை வந்திருக்கும் பிரச்சனைகள், அதன்பிறகு நாட்டிற்குள்ளும் வந்துவிடும். அதையே காரணம் காட்டி, ரஷியாவுக்குள்ளும் குண்டுகள் வெடிக்கும், நேட்டோ உள்நுழையும், ஐ.நா.சபை தலையிடும்; இறுதியில் ரஷியாவே நிலைகுலைந்து போவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன என்று ரஷியா அஞ்சுவதில் நியாயமிருக்கிறது. சிரியாவுக்கு ரஷியா உதவுவதற்க��� இதுவும் மற்றொரு காரணம்.\nTags: சிரியா சோவியத் யூனியன்\nசே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு\nஎன் கல்வி என் உரிமை\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….\nகும்பகோணம் பள்ளி விபத்து: அரசு தப்பலாமோ\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177146", "date_download": "2020-01-19T06:08:52Z", "digest": "sha1:FN2JF76LBLXDFS4MWRSPUHWXWONR4A6X", "length": 5331, "nlines": 68, "source_domain": "malaysiaindru.my", "title": "கேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு இடங்கள் – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜூலை 4, 2019\nகேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு இடங்கள்\nபாடாங் மெர்போக்கும் ஜாலான் ராஜாவும் அமைதிப் பேரணி நடத்துவதற்கான இடங்களாக அரசு இதழில் வரையறுக்கப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் அறிவித்தார்.\nஅந்த இடங்களில் பேரணி நடத்துவோர் இனி போலீசுக்கு��் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.\n“ஆனால், அந்த இடங்களுக்குச் சொந்தக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியம்”. முகைதின் இன்று நாடாளுமன்றத்தில் அமைதிப் பேரணி (திருத்த) சட்டவரைவைத் தாக்கல் செய்தபோது இதைத் தெரிவித்தார்.\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் –…\nமகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு…\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது…\nசொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை…\n2019-இல் டிசம்பர்தான் பரபரப்பாக இருந்தது \nஅரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன்…\n‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nமுன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு…\nவேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும்…\nஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா\nஇண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்\nஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்\nஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nசீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு…\nபிரதமர் பதவி பற்றியே பேசிக் கொண்டிருப்பது…\nகுறைகூறுவதை விடுத்து சரியான நடவடிக்கைகளை எடுங்கள்-…\nகொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள்…\nமுழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது…\nதேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்\nஇராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி\nஅம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/ego-toplu-ulasim-araclarina-10-kadin-otobus-soforu-alacak/?shared=email&msg=fail", "date_download": "2020-01-19T06:12:37Z", "digest": "sha1:CECC4EXBFYDC3L4QSAV33F7JYNGBM3SU", "length": 34220, "nlines": 367, "source_domain": "ta.rayhaber.com", "title": "பொது வாகனங்களுக்கு 10 பெண் பஸ் டிரைவரைப் பெற EGO | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 01 / 2020] இஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\n[18 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] ஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] செமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் ���ற்றும் கடல் உலகம் இலவசம்\tஅன்காரா\n[18 / 01 / 2020] இஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\tஇஸ்மிர்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\n18 / 11 / 2019 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், வேலைகள், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, துருக்கி\nஈகோ பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பெண் பஸ் சோஃபோரு கிடைக்கும்\nபொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெற EGO; அங்காரா பெருநகர நகராட்சி EGO பொது இயக்குநரகம் பொது போக்குவரத்து வாகனங்களில் 10 பெண் பேருந்து ஓட்டுநரை பணியமர்த்துவதற்கான ஒரு தேர்வைத் திறந்தது.\nவேலைவாய்ப்புக்காக EGO க்கு விண்ணப்பித்த 10 கேபிடல் சிட்டி பெண்கள் ஓட்டுநர் வேட்பாளர் வாய்வழி மற்றும் நடைமுறை தேர்வுகளில் வியர்வை ஊற்றினார்.\nமுதலில் வாய்வழி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேட்பாளர்கள், EGO 5. அவர் பிராந்தியத்தில் சூழ்ச்சி மற்றும் ஓட்டுநர் நுட்பங்கள் குறித்த நடைமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஈ.ஜி.ஓ கமிஷன் அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட தேர்வில் வெற்றிபெறும் வேட்பாளர்கள், மேம்பட்ட ஓட்டுநர் நுட்பங்கள் குறித்து டெஸ்ட் டிரைவ்கள் மூலம் சென்று, பெண் டிரைவர் வேட்பாளர்களை அழைப்பார்கள் என்று கூறிய ஈ.ஜி.ஓ பொது மேலாளர் நிஹாத் அல்காஸ் கூறினார்.\nஐலா எங்கள் மேயர் திரு. மன்சூர் யவாவின் உத்தரவின் பேரில், ஒரு 10 பெண் ஓட்டுநரைப் பெற இந்த சோதனையை ஏற்பாடு செய்தோம். பெண்களின் நேர்த்தியை அங்கார வீதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் வெவ்வேறு அணுகுமுறைகளுடன் முன்னேற விரும்புகிறோம். இந்த செயல்முறை ஈ.ஜி.ஓ மற்றும் பரீட்சை எடுக்கும் நண்பர்களுக்கு பயனளிக்கும் என்று நான் விரும்புகிறேன். எதிர்காலத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தால், ஓட்டுனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம். உங்கள் உற்சாகத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். \"\nசோதனையில் பங்கேற்ற டிரைவர் டெஃப்னே துருசு, “நான் முதல் முறையாக பஸ் டிரைவராக விண்ணப்பித்தேன். பஸ் ஓட்டுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம். இது குறித்து நான் பாடம் எடுத்தேன். இந்த வேலை விண்ண���்பத்தைப் பற்றி எனது பெற்றோருக்குத் தெரியாது. நான் பணியமர்த்தப்பட்டால், என் குடும்பத்தினர் ஆச்சரியப்படுவார்கள். எஃப். ஃபாடிம் as சாஸ்லான், ஓரம் நான் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறேன். நான் ஒரு பெரிய காரை ஓட்ட மிகவும் ஆர்வமாக உள்ளேன். பெண்களுக்கு இதுபோன்ற வேலை வாய்ப்பை வழங்கிய மன்சூர் ஜனாதிபதிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் ..\nபுர்கு கோவெர்சின் என்ற மற்றொரு ஓட்டுநர், பெண்கள் சிரமமின்றி பஸ் ஓட்டுவதை செய்ய முடியும் என்றும், சமூக பாகுபாட்டைத் தடுக்கும் இந்த புரிதலை பெருநகர நகராட்சி ஆதரிக்கிறது என்றும் வலியுறுத்தினார், ஓரம், பெண்கள் ஒவ்வொரு வேலையையும் கையாள முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய எங்கள் மேயர் மன்சூர் யவவுக்கு நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன் ..\nஈகோ பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பெண் பஸ் சோஃபோரு கிடைக்கும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமுகுலா பெருநகர மாநகரத்தின் வெற்றிகரமான பெண் டிரைவர் மாதத்தின் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nசோயர் 100 பெண் பஸ் டிரைவரை ESHOT இல் அறிவுறுத்துகிறார்\nபொது போக்குவரத்து பஸ் டிரைவர் தொழிற்கல்வி சான்றிதழ் பரீட்சை தொடர்க\nதனியார் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான EGO பயிற்சி\nஹீரோ டிரைவருக்கு மாத விருது வழங்கல் கேப்டன் டிரைவர்\nஅந்தல்யாவில் பொது போக்குவரத்து ஒரு கிலோமீட்டருக்கு பணம் பெறும்\nபெண்கள் சார்பில் வன்முறைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை\nஈ.ஜி.ஓ பஸ் டிரைவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை மற்றும் கோபக் கட்டுப்பாட்டு பயிற்சி\nIETT உயர்நிலை பள்ளி பட்டதாரி பஸ் டிரைவர் வரவேற்பு உணர்கிறது\nபஸ் டிரைவர் Düzce இல் பேரழிவைத் தடுத்தார்\nESTRAM பஸ் ஆபரேட்டர் 18 பணியாளர் வரவேற்பு செய்யும்\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nEGO பெண் பஸ் டிரைவர் எடுக்க\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த அணுகல்\nமெட்ரோ நிலையங்களில் செயல்படாத எஸ்கலேட்டர்கள் பற்றிய EGO இன் விளக்கம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\n89 வது இஸ்மீர் சர்வதேச கண்காட்சிக்கு பட்டன் அழுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் ��ேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்க�� அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:36:31Z", "digest": "sha1:C4OD4AKIQDYS7WZSALKONDYUKL3AD4IL", "length": 9458, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆம்ரபாலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆம்ரபாலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீபவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ மகாபோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருவான்வெலிசாய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூபாராமய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேதவனாராமய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமர்பாலி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிம்பிசாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைசையகுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாயான பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதிசத்துவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்சோப்ய புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிதாப புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து தியானி புத்தர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோகசித்தி புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தினசம்பவ புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇக்சிதிகர்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவச்ரத��ரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிபுத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைராத்மியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைத்திரேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தத்தன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகவதி பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேருகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேவஜ்ரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் மணி பத்மே ஹூம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மபாலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதிசத்துவ உறுதிமொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுரர் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மணிகள் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மசக்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவசக்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவச்சிரயான பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவான்சாங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாபோதி கோயில், புத்தகயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேரவாத பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தகயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலும்பினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nததாகதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தக் கோவில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகுலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசோதரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் புத்தமதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:26:48Z", "digest": "sha1:HGOTGD3HJSP7AG2L2Y3NDMRZGCW6UPPA", "length": 10580, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறீ ராம் வனவாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறீ ராம் வனவாஸ் என்பது 1977ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை கமலகர காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது. 1976ல் வெளிவந்த சீதா கல்யாணத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது.\nகே. எஸ். ரவிக்குமார் ... ராம்\nகும்மடி வெங்கடேஷ்வர ராவ் .. . தக்சன்\nவாணி ஜெயராம், மகேந்திர கபூர், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா ஆகியோர் இத்திரைப்படத்தில் பாடியிருந்தனர்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Shri Ram Vanvas\nஇராமாயணத்தை அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1983_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:25:55Z", "digest": "sha1:HCDBHHXT4EXINTWBHOIFKZI4FFLDHK4T", "length": 9781, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1983 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1983 பிறப்புகள்.\n\"1983 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nமியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து\nஷா நவாஸ் கான், ஜெனரல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/easy-meals/", "date_download": "2020-01-19T06:13:42Z", "digest": "sha1:BD32OXG3IKYK6UCJBME26IBMHTMOSYZI", "length": 37138, "nlines": 118, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "எளிதான உணவு 2020", "raw_content": "\nஓட் பால் இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் உள்ளது - ஆனால் இது உண்மையில் ஆரோக்கியமானதா\nஇங்கே mbg இல், நாங்கள் அனைவரும் நன்மைகளுடன் கூடிய உணவைப் பற்றி இருக்கிறோம் those அந்த நன்மைகள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றனவா அல்லது உங்கள் உடலைக் குணப்படுத்த உதவுகின்றனவா. எங்கள் வீடியோ தொடரில், விரும்பத்தக்க சமையல் வகைகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான நன்மையுடன். இது $ 5 க்கு கீழ் நான்கு பேருக்கான இரவு உணவாக இருந்தாலும், அல்லது உங்கள் தைராய்டைக் குணப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு இனிப்பாக இருந்தாலும், இந்த உணவு, தின்பண்டங்கள் மற்றும் இ\nஎனது சமையலறையை நன்மைக்காக ஏற்பாடு செய்த ஒரு ஹேக்\nவசந்த காலம் அதிகாரப்பூர்வமாக இங்கே உள்ளது-அதனுடன் குளிர���காலத்தின் கோப்வெப்களைத் தூசி எறிந்துவிட்டு, எங்கள் வீடுகளுக்கு ஒரு நல்ல துப்புரவு வழங்கும் நேர மரியாதைக்குரிய பாரம்பரியம் வருகிறது. இந்த ஆண்டு, எம்பிஜி ஒரு முழு வார வசந்தகால துப்புரவு உத்வேகத்தை வழங்குவதற்காக அனைத்து தரப்பு ஆரோக்கியத்திலும் நம்பகமான நிபுணர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இன்று, முன்னோடி ரெசிபி டெவலப்பர் மற்றும் மைண்ட் பாடி கிரீன் கூட்டு உறுப்பினர் ரேச்சல் மேன்ஸ்ஃபீல்ட் தனது சமையலறையை நல்ல முறையில் ஒழுங்கமைத்த ஒரு ஹேக்கைக் கொட்டுகிறார். அழகான க\nநாங்கள் ஆரோக்கியமான மாற்று பாஸ்தாக்களை முயற்சித்தோம் & இவை மிகச் சிறந்தவை\nபசையம் இல்லாத பாஸ்தா முதன்முதலில் சந்தையைத் தாக்கியபோது, ​​கம்மி முடிவுகளுடன் உண்மையாக இருப்பது மிகவும் நல்லது, இது ஒரு முட்கரண்டியின் மெரெஸ்ட் முட்டையில் அடிக்கடி விழுந்தது. இனி இன்றைய மாற்று பாஸ்தா கலப்புகளில் ஒரு அல் டென்ட் மெல்லும் உள்ளது, இது பாரம்பரிய பாஸ்தாவை செய்தபின் பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் புரதத்திலிருந்து ஒமேகா -3 கள் வரை ஒரு டன் போனஸ் நன்மைகளை பேக் செய்கிறது. இங்கே எங்கள் சிறந்த தேர்வுகள் உள்ளன. பன்சா சுண்டல் ரிகடோனி பிரகாசமான ஆரஞ்சுப் பெட்டி \"சுண்டல\nசிறந்த ஆரோக்கியமான 5 நிமிட, எந்த-குக் இரவு உணவும் மிகவும் சூடாக இருக்கும்போது உங்களால் கூட முடியாது\nஎனது NYC அபார்ட்மெண்ட் நகைச்சுவையாக சிறியது, அதாவது சமையலறையில் என்ன நடக்கிறது என்பது சமையலறையில் தங்காது. வாசனையும் வெப்பமும் விரைவாக முழு இடத்தையும் நிரப்புகின்றன; என் மிகவும் பரிதாபகரமான ஏர் கண்டிஷனிங் (#nyclife) உடன் இணைந்து சொல்ல தேவையில்லை, இதன் பொருள் நான் கோடையில் நிறைய பேக்கிங் செய்யவில்லை. சில நேரங்களில், வெளிப்படையாகச் சொல்வதென்றால், நான் அடுப்பை இயக்க கூட விரும்பவில்லை my என் உடலுக்கு அருகில் எங்கும் வெப்பத்தைப் பற்றிய எண்ணம் அல்லது உணவு என் வியர்வை உடலைத் திரும்பப் பெற போதுமானது. இதன் காரணமாக, நான் ஒரு சில சமைக்காத சமையல் வகைகளை உருவாக்கியுள்ளேன், அவை இன்னும் ஒரு சுவை-பஞ்ச் மற்றும்\nஉங்களை உணவு தயார்படுத்திக் கொள்ள முடியவில்லையா இந்த 13 நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் உதவும்\nஉணவு தயாரித்தல் we இது நாம் செய்ய வேண்டியது என்று நாம் அனைவரும் அறிந்த��ருக்கிறோம், ஆனால் பெரும்பாலும் செய்யக்கூடாது. ஒருபுறம், முறையான உணவு தயாரித்தல் அமர்வு வாரம் முழுவதும் ஆரோக்கியமாக சாப்பிட உங்களுக்கு தேவையான கருவிகளை வழங்குகிறது, இது பணத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த அனுமதிக்கிறது. மறுபுறம், பார்க்க வேண்\nகிடைத்தது: ஆரோக்கியமான சமையலறை கருவிகளில் சிறந்த அமேசான் பிரைம் டே ஒப்பந்தங்கள்\nஇது அமேசான் பிரதம தினம், அதாவது ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஜூலை 16 ஆம் தேதி இறுதி வரை அவர்களின் மிகவும் பிரபலமான சில பொருட்களின் விலைகளைக் குறைத்து வருகிறார். எண்ணற்ற பொருட்களில் குறைக்கப்பட்ட விலைகளுடன் மறைக்கப்படுவது உங்கள் ஆரோக்கியமான சமையலறையில் சில அற்புதமான திருட்டுகள். சிறந்தவற்றைக் கண்டுபிடிக்க எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினோம் - இங்கே எங்கள் தேர்வுகள் உள்ளன. வைட்டமிக்ஸ் 5200: ஆரோக்கிய உலக உணவு அதன் வழக்கமான விலையில\nகுளிரூட்டப்படத் தேவையில்லாத 5 எளிதான வார நாள் மதிய உணவுகள்\nஆரோக்கியமான உலகில் பெரும்பாலான மக்கள் உங்களுடைய சொந்த மதிய உணவைக் கொண்டுவருவதை விட சிறந்த வழி என்று உங்களுக்குச் சொல்லும் போது, ​​சிக்கலான (மற்றும் விலையுயர்ந்த) உலகத்தை தைரியமாகக் காட்டிலும் சிறந்ததை நீங்கள் எடுக்க முயற்சிக்கிறீர்கள், அவ்வாறு செய்வது கடினமானது. சில அலுவலகங்களில் குளிர்சாதன பெட்டிகள் இல்லை, சில வேலைகள் உங்கள் தனிப்பட்ட பையைத் தவிர உங்கள் மதிய உணவைச் சேமிக்க இடமில்லை. ஒருபோதும் பயப்பட வேண்டாம் టன் ஊட்டச்சத்துக்கள் மற்று\nஇந்த சமையலறை சாதனம் சூப்பர்-ஃபாஸ்ட், ஆரோக்கியமான கோடைகால உணவுக்கான ரகசியம்\nநாங்கள் எல்லோரும் இருந்திருக்கிறோம் three நீங்கள் மூன்று அல்லது நான்கு சமையல் புத்தகங்களை உலாவுகிறீர்கள், பின்னர் உங்கள் கோடை இரவு விருந்துக்கு ஏற்றதாக இருக்கும் ஒரு செய்முறையைத் தேர்ந்தெடுங்கள், அதைக் கண்டுபிடிக்க மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடுப்பை இயக்க வேண்டும். நான் கூட மேலே சென்று காரியத்தைச் செய்திருக்கிறேன், என் ஏர் கண்டிஷனர் ஈடுசெய்ய போதுமான குளிர்ந்த காற்றை வெளியேற்ற முயற்சிக்கும்போது நான் வியர்வையில் சொட்டும்போது நான் எப்போதும் வருத்தப்படுகிறேன், என் கணவர் என்னைப் பார்த்து (சூடான, ஒட்டும் ) படுக்கை. சிக்கலைத் தீர்க்க நான் ம��தலில் எனது இன்ஸ்டன்ட் பாட் பக்கம் திரும்பினேன். இது\nஇந்த ஏப்ரன்கள் சமையலறையில் 1000 எக்ஸ் குளிராக உணர வைக்கும்\nபிரபல சமையல்காரரின் எழுச்சியாக இருக்கலாம் அல்லது எண்ணற்ற நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சிகள் சமையலை வீட்டுத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேலை போலவும், மேலும் ஒரு உற்சாகமான, பொறாமைக்குரிய, அன்றாட செயல்பாட்டைப் போலவும் உணரவைத்தன. என்ன நடந்தாலும், உங்கள் பாட்டி விரும்பும் பூ-வடிவிலான வம்பு ஆடைகளிலிருந்து திடீரென அப்ரன்கள் மாறிவிட்டன, சமையலறைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ராக் 'என்' ரோல் லெதர் ஜாக்கெட்டுக்கு உயர்-செயல்பாட்டு சமமானதாகும். ஏப்ரன்களின் புதிய இனம் பிரகாசமான, வண்ணமயமான, புகழ்ச்சிக்குரியது, மேலும் உங்கள் துணிகளை சுத்தமாக வைத்திருக்கும்போது உங்கள் சமையல் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு\nஆரோக்கியமான சமையலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் 6 வித்தியாசமான சமையலறை கருவிகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ உங்களுக்கு ஒரு நல்ல கத்தி மற்றும் ஒரு பான் தேவை என்று நான் உறுதியாக நம்புகிறேன், சில நேரங்களில் வேடிக்கையான சமையலறை கேஜெட்டுகள் ஒரு பெரிய சொத்தாக இருக்கலாம், இது சமையலை எளிதாக்குகிறது, உங்களுக்கு சிறந்தது, மேலும் வேடிக்கையாக இருக்கும். ஒரு சமையல் புத்தக எழுத்தாளர் மற்றும் ஆரோக்கியமான உணவு எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் என்ற வகையில், நான் நூற்றுக்கணக்கான நவநாகரீக பொருட்களை சோதித்துப் பார்த்திருக்கிறேன் that எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆறு உண்மையில் என் சமையலறையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளன: 1. ஒரு ஏர் பிரையர் ஏர் பிரையர்கள் சமீபத்தில் நவநாகரீகமாகிவிட்டன, மிருதுவான, வற\n தஹினி சாஸுடன் இந்த காலிஃபிளவர் 'பாஸ்தா'வை முயற்சிக்கவும்\nகார்ப்ஸ் ஒரு மோசமான பிரதிநிதியைப் பெறுகிறது, ஆனால் நாம் பேசும் கார்ப்ஸை வேறுபடுத்துவது அவசியம். எளிமையான கார்ப்ஸ் பெரும்பாலும் பாஸ்தா மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற உணவுகளில் காணப்படுகின்றன, மேலும் இந்த எளிய கார்ப்ஸ் குறைவான ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் உடலில் உடைந்தால் இன்சுலின் அதிகரிக்கும், இது காலப்போக்கில் எடை அதிகரிக்கும், ஆனால் உங்களைப் பெற சில ஆரோக்கியமான வழிகள் உள்ளன காபோவைதரேற்று. இங்குதான் அல்லாத காய்கறிகள் வருகின்ற��. காலிஃபிளவர், காலே மற்றும் அஸ்பாரகஸ் போன்ற காய்கறிகளில் சிக்கலான கார்ப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இதில் அதிக அளவு நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்\nகோடைகால சுற்றுலாவிற்கு கொண்டு வர 10 ஆரோக்கியமான (மற்றும் சோகமாக இல்லை\nபிக்னிக் கோடைகாலத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்றாகும் என்றாலும், அவை பெரும்பாலும் பாகுட்டுகள், சில்லுகள் மற்றும் சீஸ் ஆகியவற்றால் நிரப்பப்படுகின்றன, அவை சுவையாக இருக்கும்போது ஆரோக்கியமான கட்டணம் அல்ல. (சூடான வெப்பநிலை, நீண்ட பயண நேரம், வெப்பமான வெயிலில் உட்கார்ந்துகொள்வது) சவாலான ஒரு தனிமத்துடன், ஆரோக்கியமான சுற்றுலா உணவைக் கண்டுபிடிப்பது கடினம். இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் சிறந்த ஆரோக்கிய நிபுணர்களில் சிலரை அவர்கள் வெயிலில் வேடிக்கையான நேரத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்கள் சொன்னது இதோ. காலே சாலட் நேரத\nகிடைத்தது: உங்கள் வார இறுதி BBQ க்கான சிறந்த ஆரோக்கியமான பர்கர்கள்\nநீங்கள் ஒரு BBQ ஐ நிர்வகிக்கிறீர்களோ அல்லது ஒரு சுற்றுலாவைத் திறக்கிறீர்களோ, வெளியில் சாப்பிடுவதற்கு செலவழித்த சரியான நாளைக் காட்டிலும் கோடை காலம் சிறந்தது என்று சொல்வது குறைவு. பர்கர்கள் நீண்ட காலமாக ஒரு பருவகால பிரதானமாக இருந்தன, இப்போது, ​​சந்தையில் இன்னும் தனித்துவமான பிரசாதங்கள் வந்துள்ளதால், சைவ உணவு உண்பவர்கள், நனவான மாமிசவாதிகள் மற்றும் இடையில் உள்ள அனைவருக்கும் அற்புதமான விருப்பங்கள் உள்ளன. இப்போது கடைகளில் கிடைக்கும் சிறந்த பர்கர் விருப்பங்கள் இங்கே. ஐடெல்ஸ் அன்னாசி\nநான் செல்ல வேண்டிய நேரம் (வேகன் & புரோட்டீன் நிரம்பிய) வார இரவு உணவு எனக்கு ஜீரோ நேரம் இருக்கும்போது\nநாங்கள் எல்லோரும் இருந்திருக்கிறோம் work நீங்கள் வேலையிலிருந்து வீட்டிற்கு வருகிறீர்கள், நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள், நீங்கள் இன்னும் ஒரு (ஆரோக்கியமான) இரவு உணவை உண்டாக்க வேண்டும். அடுத்த நபரைப் போலவே நான் துருவல் முட்டைகளை விரும்புகிறேன் (எல்லா இடங்களிலும் சுகாதார எண்ணம் கொண்டவர்களின் இறுதி இரண்டு நிமிட இரவு உணவு, குறிப்பாக ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் கடல் உப்பு ஆகியவற்றில் தூக்கி எறியப்பட்ட சில கீரைகளுடன் பரிமாறப்படும் போது), ஆனால் நானும் ப���வகைகளை விரும்புகிறேன், மற்றும் நான\nவேலைக்கு ஆரோக்கியமான மதிய உணவை ஏன் பொதி செய்வது மிகவும் கடினம் உங்கள் எல்லா சிக்கல்களையும் தீர்க்க நன்மைகளை நாங்கள் கேட்டோம்\nஇந்த ஜனவரியில், நாங்கள் எம்.பி.ஜி.யில் உங்கள் உணவை சுத்தம் செய்வது பற்றி தான். உங்கள் உணவை ஒரு குறுகிய சாளரத்தில் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதிக - அதிக தாவரங்கள், அதிக நார்ச்சத்து, அதிக புரதம் ஆகியவற்றை உண்ண நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். உங்கள் கத்திகளை கூர்மைப்படுத்தவும், உங்கள் தொட்டிகளில் இருந்து தூசி போடவும், வீட்டில் சமைக்கவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஆரோக்கியமான உணவு எவ்வளவு நல்ல உணர்வை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் மீண்டும் இணைக்க விரும்புகிறோம் eat மற்றும் சாப்பிடுவது எவ்வளவு வேடிக்கையாக இருக்கும். உங்கள் உடலுக்கும் உங்கள் ஆத்மாவுக்கும் உண்மையிலேயே ஊட்டமளிக்கும் வகையில் ந\nஇந்த 33 ஆரோக்கியமான மதிய உணவு வகைகள் அனைத்தும் உங்களுக்குத் தேவையான உணவு-தயாரிப்பு உந்துதல்\nஒரு ஆரோக்கியமான வேலை மதிய உணவைக் கட்டும் போது, ​​நாம் அனைவரும் உண்மையிலேயே சிறந்த நோக்கங்களைக் கொண்டுள்ளோம்-எளிதான கிராப்-அண்ட்-சாப்பாட்டுக்கு உணவை அழகிய தனிப்பட்ட கண்ணாடிக் கொள்கலன்களில் தயாரிப்பதற்கும் பகுதியைப் பெறுவதற்கும் நாங்கள் நேரத்தைச் செய்வோம். ஆனால் அந்த நோக்கங்களை நிறைவேற்றுவது மற்றொரு கதை. சில நேரங்களில் இது நேரமின்மை அல்லது சரியான திட்டமிடல் காரணமாக இருக்கலாம், மேலும் அந்த சமயங்களில், நீங்கள் நேரத்தை நகலெடுக்கக்கூடிய ஒரு சூத்திரத்தை உருவாக்குவது நன்மை பயக்கும், இது போன்ற எம்.பி.ஜி கூட்டு உறுப்பினர் எலன் வோரா, எம்.டி., சமீபத்தில் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்: \"எனது அமைப்பு மதி\nநான் கர்ப்பமாகிவிட்டவுடன் எனது \"சரியான\" உணவு முறை எவ்வாறு மாற்றப்பட்டது\nசான்றளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பே, நான் ஒரு சுய-பிரகடனப்படுத்தப்பட்ட \"சுகாதார நட்டு\", ஆரோக்கியமான உணவுகள் அனைத்தையும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினேன். நான் நினைவில் கொள்ளும் வரை நான் கரிம, உள்ளூர், புல் உணவான மற்றும் மேய்ச்சல் வளர்க்கப்பட்ட இறைச்சி, பால், பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்���ிடுகிறேன் என்பதை உறுதி செய்வதில் நான் தொடர்ந்து வெறித்தனமாக இருக்கிறேன், நான் கூட சைக்கிள் ஓட்டினேன் சைவம் மற்றும் சைவ உணவு வகைகளில் இருந்து பசையம் இல்லாத, பேலியோ மற்றும் தானியமில்லாத பிரபலமான அனை\nஇந்த 7 யோசனைகளுடன் இந்த ஆண்டு ஒரு புதிய கருப்பு வெள்ளிக்கிழமை சடங்கைத் தொடங்குங்கள்\nபலருக்கு, நன்றி செலுத்தும் மறுநாளே குளிர் மற்றும் தைரியத்தைத் துணிச்சலுடன் ஒரு நேரத்தை சமிக்ஞை செய்கிறது, கருப்பு வெள்ளி ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு முறை கவனமாக ஷாப்பிங் செய்வது யாரையும் ஒருபோதும் காயப்படுத்தாது என்றாலும், ஒரு நாளைக்கு நன்றியுணர்வை மையமாகக் கொண்ட ஒரு நாளைப் பின்தொடர்வது ஒற்றைப்படை. நேற்றையதினம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் நன்றி தெரிவித்த எல்லாவற்றிலும், அவற்றில் எத்தனை பொருள் உடைமைகள்\nநான் சாப்பிடுவதைப் பற்றி உற்சாகமாகப் பயன்படுத்த நான் பயன்படுத்தும் 2 தந்திரங்கள், நான் அதற்கு மேல் இருக்கும்போது கூட\nஇந்த ஜனவரியில், நாங்கள் எம்.பி.ஜி.யில் உங்கள் உணவை சுத்தம் செய்வது பற்றி தான். உங்கள் உணவை ஒரு குறுகிய சாளரத்தில் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதிக - அதிக தாவரங்கள், அதிக நார்ச்சத்து, அதிக புரதம் ஆகியவற்றை உண்ண நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். உங்கள் கத்திகளை கூர்மைப்படுத்தவும், உங்கள் தொட்டிகளில் இருந்து தூசி போடவும், வீட்டில் சமைக்கவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஆரோக்கியமான உணவு எவ்வளவு நல்ல உணர்வை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் மீண்டும் இணைக்க விரும்புகிறோம் eat மற்றும் சாப்பிடுவது எவ்வளவு வேடிக்கையாக இருக்கும். உங்கள் உடலுக்கும் உங்கள் ஆத்மாவுக்கும் உண்மையிலேயே ஊட்டமளிக்கும் வகையில் ந\nஆரோக்கியமான உணவு மிகவும் விலை உயர்ந்தது. இதை நான் உண்மையில் கட்டுப்படியாக மாற்றுவது எப்படி\nஇந்த ஜனவரியில், நாங்கள் எம்.பி.ஜி.யில் உங்கள் உணவை சுத்தம் செய்வது பற்றி தான். உங்கள் உணவை ஒரு குறுகிய சாளரத்தில் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதிக - அதிக தாவரங்கள், அதிக நார்ச்சத்து, அதிக புரதம் ஆகியவற்றை உண்ண நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். உங்கள் கத்திகளை கூர்மைப்படுத்தவும், உங்கள் தொட்டிகளில் இருந்து தூசி போடவும், வீட்டில் சம��க்கவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஆரோக்கியமான உணவு எவ்வளவு நல்ல உணர்வை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் மீண்டும் இணைக்க விரும்புகிறோம் eat மற்றும் சாப்பிடுவது எவ்வளவு வேடிக்கையாக இருக்கும். உங்கள் உடலுக்கும் உங்கள் ஆத்மாவுக்கும் உண்மையிலேயே ஊட்டமளிக்கும் வகையில் ந\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14810-tamil-jokes-2019-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:18:52Z", "digest": "sha1:IIF3YAWJUAFTNFFNZ6OFEBQVCLG7BEAM", "length": 8657, "nlines": 219, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன\nTamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன\nTamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன\nTamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன\nடைமிங் சென்ஸ் என்றால் என்ன\nநரைக்க ஆரம்பிச்சதுமே தலைக்கு டை அடிக்கப் பழகுறது தான்\nTamil Jokes 2019 - என்னோட டிக்ஷனரியில ‘முடியாது’ங்குற வார்த்தையே கிடையாது\nTamil Jokes 2019 - இது உங்க வீடு மாதிரி\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - உங்க ஜாதகப் படி உங்களுக்கு அழகும் அறிவும் அதிகமாம்\nTamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\n# RE: Tamil Jokes 2019 - டைமிங் சென்ஸ் என்றால் என்ன \nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக���குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72790", "date_download": "2020-01-19T05:30:51Z", "digest": "sha1:3BZUFB2IAZ7SBW5CQ3Z6ZM5HGRV47HR2", "length": 64323, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42", "raw_content": "\n« ராய் மாக்ஸம் பேட்டி\nஓலைச்சிலுவை – கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42\nபகுதி 9 : பெருவாயில்புரம் – 5\nவிடியற்காலையில் துவாரகையின் விண்ணளந்தானின் பேராலயத்தில் இருந்து தர்மகண்டம் என்னும் பெருமணியின் ஓசை முழங்கியபோது சாத்யகி ஆடையும் அணிகளும் பூண்டு பயணத்துக்கு சித்தமாகியிருந்தான். பதினெட்டுமுறை தர்மகண்டம் ஓம் ஓம் என்று முழங்கி ஓய்ந்ததும் சிம்மக்குரல்போல துறைமுகப்பின் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து அனைத்துக் காவல்கோட்டங்களிலும் முரசுகள் ஒலித்தன. நகரின் மரக்கூட்டங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் கலைந்தெழுந்து காற்றில் சிறகடித்துச் சுழன்று குரலெழுப்பின. வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்த ஆநிலைகளில் இருந்து பசுக்களின் குரல்கள் எழுந்தன.\nஏவலன் வந்து பணிந்து “படைத்தலைவர் துறைமுகத்திற்கு சென்றுவிட்டார்” என்றான். சாத்யகி தன் கச்சையை இறுக்கி அதில் பொற்பூணிட்ட தந்தப்பிடிகொண்ட குத்துவாளைச் செருகி தலைப்பாகையை சீரமைத்துக்கொண்டு அவனுடன் வெளியே நடந்தான். அரண்மனையின் விரிந்த இடைநாழிகளிலும் உப்பரிகைமுகப்புகளிலும் நெய்ப்பந்த ஒளியில் யவனக்காவலர்கள் ஒளிவிடும் வேல்களுடன் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடந்தபடி காவல்காத்தனர். அவனைக் கண்டதும் தலைவணங்கி விலகினர்.\nஅரண்மனை முற்றத்தில் அவனுடைய வெண்புரவி உடல்நீவப்பட்டு அணிகள் பூட்டப்பட்டு மெருகேறிய தோலைச் சிலிர்த்தபடி நின்றுகொண்டிருந்தது. அவனுடைய மணம் கிடைத்ததும் மூக்கைச்சுளித்தபடி தலையை ஆட்டி மெல்ல கனைத்தது. அவன் அருகே சென்றதும் அதன் செந்நீலநாக்கு வெளியே வந்து சுழன்றது. சாத்யகி அதன் நீண்டமுகத்தின் இருநரம்புகளிலும் கழுத்திலும் கைய���ல் வருடிவிட்டு சேணத்தை ஒருமுறை தட்டிவிட்டு ஏறிக்கொண்டான். அது வாலைச்சுழற்றி காலால் கருங்கல்தரையை தட்டியது.\nகூழாங்கற்கள் உதிரும் ஒலியெழுப்பி அவன் கற்தரையில் குதிரையில் விரைந்தான். சுழன்று இறங்கிய பாதையில் இருபக்கமும் இருந்த மாளிகைகளின் பந்தவெளிச்சங்கள் நீள்சதுரங்களாக செம்பட்டுவிரித்தது போல விழுந்துகிடந்தன. அவன் அவற்றைக் கடந்து சென்றபோது அவன் நிழல் எழுந்து சுவர்களின் மேல் பரவி சுழன்றது. மாளிகைமுகப்பில் நின்றிருந்த யவனவீரர்கள் அவனுக்கு தலைவணங்கினர். முதற்கோட்டை வாயிலை அணுகியதும் அங்கு நின்றிருந்த நூற்றுவனிடம் “நான் துறைமுகப்பில் இருக்கிறேன் என்று அமைச்சரிடம் சொல்க\nபன்னிருநாட்களில் அவனுக்கு துவாரகையின் பதினெட்டு அரசப்பெருஞ்சாலைகளும் அச்சாலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூற்றுக்கணக்கான ஊடுபாதைகளும் அங்காடியின் வழிகளின் வலைப்பின்னலும் தெரிந்துவிட்டிருந்தன. பதினெட்டு அரசபாதைகளையும் சுற்றி இறங்கி வெளிக்கோட்டையை ஒட்டி இடப்பக்கமாக வளைந்து சென்ற கணிகர்சாலையைக் கடந்து சிறிய குறுக்குப்பாதை வழியாக உணவுப்பொருட்களும் கள்ளும் விற்கும் சிற்றங்காடிக்குள் நுழைந்தான்.\nஅங்காடியின் அத்தனை கடைகளும் பெரிய மரவுரிகளாலும் மரப்பட்டைகளாலும் மூடப்பட்டிருந்தன. கற்பாளங்களிட்ட சாலைமுழுக்க இரவெல்லாம் நிகழ்ந்த வணிகத்தின் எச்சமாக பொதியிலைகளும் இலைத்தொன்னைகளும் கூலச்சிதறல்களும் பலவகையான உணவுமிச்சிலும் இறைந்து கிடந்தன. அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் வால்சுழல மேய்ந்துகொண்டிருக்க இரண்டு அத்திரிகள் ஒற்றைக்காலைத் தூக்கியபடி தலைதாழ்த்தி நின்று துயின்றன. கடைகளின் ஓரமாக ஆடையவிழ்ந்த களிமகன்கள் படுத்துத் துயின்றனர். யவனர் சோனகர் காப்பிரிகள் பீதர் தென்னாட்டார் கலிங்கர் என அத்தனை பேரையும் அதில் காணமுடியும் என அவன் நினைத்துக்கொண்டான்.\nஅப்பால் மட்கிய மாவின் மணத்துடன் கூலக்கடைவீதியும் உலர்ந்த மீன் நெடி அடித்த மீன்கடைவீதியும் வந்தன. கூலக்கடைவீதியில் வாலை வளைத்து கையூன்றி நிமிர்ந்து கண்மூடி அமர்ந்திருந்த பூனைகளை காணமுடிந்தது. கூலவணிகர்கள் அவற்றை நூற்றுக்கணக்கில் கொண்டுவந்து வளர்த்தனர். அத்தனை பூனைகளிருந்தும் சாலைகளிலிருந்து பெருச்சாளிகள் பாய்ந்து ஓரங்களை நோக்க�� ஓடுவதை தடுக்கமுடியவில்லை.\nஅவற்றைக்கடந்த சங்குவீதியில்தான் அனைத்துக் கடற்பொருட்களும் விற்கப்பட்டன. தூண்டில்கள், மீன்வேட்டைக்கருவிகள் முதல் சிப்பிகளிலும் சங்குகளிலும் செய்யப்பட்ட பொருட்கள் வரை விற்கும் சிறியகடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. இரவில் அப்பகுதியில் தோளோடு தோள் முட்டாமல் நடக்கமுடியாது. உச்சக்குரலில் கூவாமல் அருகே நிற்பவர்களிடம் பேசமுடியாது.\nஅங்கு வந்த முதல்நாள் சாத்யகி மீன்முள்ளால் ஆன பீதர்களுக்கான கொண்டை ஊசி ஒன்றை வாங்கினான். அதன் சிறிய பரப்புக்குள் நுணுகி நோக்கினால் மட்டுமே தெரியும்படி ஏழு சிம்மங்கள் செதுக்கப்பட்டிருந்தன. “இதை கொண்டையில் செருகிக்கொண்டால் சிம்மங்கள் தெரியாதே” என்று அவன் கேட்டான். பீதன் செம்மொழியில் “இளவரசே, சிம்மங்களைச் சூடியவனை தீயூழ் அஞ்சும்” என்றான். அவன் அதை மறுப்பதற்குள் மரப்பெட்டிக்குள் வைத்து அவனிடம் அளித்து மூன்று பொற்காசுகளை பெற்றுக்கொண்டான்.\nகொண்டையூசியுடன் வந்தவனைக் கண்டு ஶ்ரீதமர் நகைத்தார். “இந்த எலும்புக்கு மூன்று பொற்காசுகளா இப்படி வாங்கப்போனால் துவாரகையின் செல்வம் போதாது” என்றார். சாத்யகி “அழகாக இருந்தது” என்றான். “இந்த நகரின் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களில் மிகச்சிலவே பயனுள்ளவை. பெரும்பாலானவை அகம் மயக்கும் அழகு மட்டுமே கொண்டவை” என்றார் ஶ்ரீதமர். “பெண்கள் அங்கே சென்றால் அணங்குகளால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். கணவனின் செல்வத்தை அங்கே அள்ளி இறைக்காமல் மீளமாட்டார்கள்.”\nசாத்யகி அங்கே ஒவ்வொருநாளும் சென்று அதை உணர்ந்துகொண்டிருந்தான். குதிரைவாலால் ஆன பொய்முடிகள். கொம்புகளில் நுணுக்கமாக செதுக்குவேலைகள் செய்யப்பட்ட குறுவாளுறைகள். சந்தனத்திலும் வெண்கலத்திலும் மரத்திலும் செய்யப்பட்ட காலணிகள். எத்தனை தள்ளினாலும் படுக்க மறுத்து தலையாட்டிக்கொண்டிருக்கும் பீதர்களின் வெண்களிமண் பாவைகள். கவிழ்த்தாலும் சிந்தாத யவனநாட்டு மதுச்சிமிழ்கள். கைகளைப்பிடித்து சுழற்றினால் இசையெழுப்பிப் பாடும்படியாக மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள்.\nதுதிக்கையைத் தூக்கி பிளிறும் காப்பிரிநாட்டு யானைப்பாவையை அவன் வாங்கியபோது ஶ்ரீதமர் சற்று சினத்துடன் “இவற்றை வாங்கி என்ன செய்யவிருக்கிறாய் வீண் விளையாட்டுப் பொருட்கள்” என்றார். “விளையாடும்போது மட்டுமே மானுடன் பொருள்பொதிந்த ஒன்றை செய்கிறான் ஶ்ரீதமரே” என்றான் சாத்யகி. “நான் விளையாடவே விழைகிறேன். ஏனென்றால் என் தலைவனும் விளையாடிக்கொண்டிருப்பவனே.” ஶ்ரீதமர் தலையில் அடித்தபடி திரும்பிச்சென்றார்.\nதுறைமுகத்தை ஒட்டி இருந்த பன்னிரு பெருவீதிகளும் பெருங்கடல் வணிகர்களுக்குரியவை. பீதர்களும் யவனர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தென்னவர்களும் கலிங்கர்களும் வேசரத்தவர்களும் தனித்தனியான வணிகவீதிகளை கொண்டிருந்தனர். ஒவ்வொரு கடைவீதியின் நுழைவிலும் அவர்களுக்குரிய தெய்வங்களின் ஆலயங்கள் இருந்தன. பீதர்களின் தெய்வமான பறக்கும் நாகம் உடல்வளைத்துச் சுருண்டிருந்த ஆலயமுகப்பின் இருபக்கமும் இரு சிம்மங்கள் பிடரிச்சுருள்கள் உடலின் பாதியை மறைத்திருக்க வாய்திறந்து நின்றன. ஆண்சிம்மம் வலக்கையால் ஓர் உருண்டையை பற்றியிருந்தது. பெண்சிம்மம் அமுதகலசத்தை வைத்திருந்தது.\nயவனர்களின் செல்வதேவனாகிய புளூட்டகனின் கோயில் அவர்களின் சாலையின் முகப்பில் இடப்பக்கமாக நகரை நோக்கியவடிவில் இருந்தது. அதனுள் கருவறையில் அமைந்திருந்த வெண்கலச் சிற்பத்தை சாத்யகி பார்த்திருந்தான். விழியற்றவனும் முடவனுமான புளூட்டகன் சுருண்டு தோளில் தழைந்த கூந்தலுடன் மண்டியிட்டு கையில் பொற்குடுவையுடன் அமர்ந்திருந்தான். அவன் தோளின் இருபக்கமும் விரிந்த சிறகுகள் அறையை நிறைத்திருந்தன. யவனர்களின் ஆலயங்கள் பின்மதியம்வரை மூடியே இருக்கும்.\nபாண்டியர்களின் தெய்வமான குமரியன்னை வலக்கையில் அமுதகலசமும் இடக்கையில் முப்பிரிவேலுமாக வெண்கழல்களணிந்த கால்களுடன் நின்றிருந்த கருங்கல் ஆலயமும் கலிங்கர்களின் சிம்மமுகத்தெய்வம் யானைமேல் அமர்ந்திருக்கும் செந்நிறக்கல் ஆலயமும் வங்கர்களின் பதினாறுகைகள் கொண்ட கொற்றவை ஆலயமும் தொடர்ச்சியாக இருந்தன. காலையில் அவ்வாலயங்களில் நெய்ச்சுடர் ஏற்றப்பட்டு பூசனைகள் தொடங்கிவிட்டிருந்தன. மணிகளும் முழவுகளும் முழக்கும் துணைப்பூசகர்களும் பூசகர்களுமன்றி வழிபடுவோர் எவரும் அங்கே தென்படவில்லை.\nகடல்வணிகர்களின் நிலைக்களஞ்சியங்கள் நகருக்கு மேற்கில் கடலை ஒட்டி விரிந்து மேலேறிச்சென்ற பாலைநிலத்தில் பிறிதொரு நகர் என பதினெட்டு அடுக்குகளாக அமைந்திருந்தன. அது குபேரம் என அழைக்கப்பட்டது. துறைமுகப்பிலிருந்து அங்கே செல்ல கற்பாளங்களிடப்பட்ட பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெருங்கலங்களில் இருந்து படகுகளில் கொண்டுசெல்லப்படும் பொதிகளை இறக்குவதற்கென கல்லால் ஆன நூற்றெட்டு துறைமேடைகள் அங்கிருந்தன.\nஅங்காடியில் நின்று நோக்கியபோது கடலலைகள் மேல் பளிங்குக்குழாய் விளக்குகள் எரிய மிதந்துசென்ற நூற்றுக்கணக்கான சுமைப்படகுகள் விளக்குகளின் நீர்ப்பாவைகளுடன் இணைந்து செம்மலர் ஆரம் போல வளைந்தாடின. களஞ்சியத் துறைமேடைகள் அனைத்திலும் நெய்ப்பந்தங்கள் எரிய பல்லாயிரம் வினைவலரும் விலங்குகளும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெயிலெழுந்ததும் சுமைப்பணியாளரும் பொதிப்படகுகளும் ஓய்ந்து விலக பண்டசாலைகளிலிருந்து பொருள்கொள்ளச்செல்லும் சிறுவணிகர்களின் படகுகள் நீரில் அணிவகுக்கத் தொடங்கும்.\nபெருங்கலங்களில் வந்திறங்கிய பொருட்களை பண்டசாலைகளில் இருந்து வாங்கி வண்டிகளிலும் விலங்குகளிலும் ஏற்றிக்கொண்டு செல்லும் வணிகர்கள் நகருக்குள் நுழைவதில்லை. கூர்ஜரத்திற்கும் சப்தசிந்துவுக்கும் மாளவத்திற்கும் செல்லும் மூன்று பெரிய சாலைகள் பண்டசாலை முகப்பிலிருந்தே கிளம்பின. இரவெழுந்ததும் அனலுருகி வழிவதுபோல அவர்களின் விளக்குகளின் ஒளிவரிசை செல்லத்தொடங்கும். இருளில் மூன்று கிளைகளாகப்பிரிந்து அவை வானிலெழுந்த விண்மீன்களை நோக்கி ஏறிச்செல்வதுபோல விழிமயக்கு தோன்றும்.\nகலங்களில் வந்த அயல்நிலத்து மாலுமிகள் தங்கள் கூலியை பொருட்களாகப் பெற்று தங்கள் சந்தைகளில் கொண்டு வைத்து விற்றனர். பெரும்பாலும் மதுவும், துணிகளும், படைக்கலக்கருவிகளும், வெண்களிமண் கலங்களும்தான் யவனர்களாலும் சோனகர்களாலும் விற்கப்பட்டன. காப்பிரிகள் கொண்டுவந்த நால்வகைப்பொன்னும் கலங்களிலேயே யாதவ அரசால் பொருள்கொடுத்து கொள்ளப்பட்டன. எஞ்சியவற்றை வணிகர்கள் பெற்றுக்கொண்டனர். சோனகர்கள் கொண்டுவந்த புரவிகள் நகருக்குக் கிழக்காக கடலை ஒட்டி இருந்த புரவிநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே வணிகம் செய்யப்பட்டன.\nபொற்குடுவைகளும் மணிநகைகளும் விற்கும் யவனர்கடைகளும் பாண்டிய முத்துக்கள் விற்கும் கடைகளும் படைக்கலமேந்திய வீரர்களால் காக்கப்பட்டன. கோல்விழும் முரசென ஒலிக்கும் அங்காடி நடுவே அந்தத்தெருக்களில் மட்டும் அமைதி நிறைந்திருக்கும். அங்கிருக்கும் வணிகர்களும் அரசர்களைப்போல அகம்படியும் ஏவலரும் கொண்டிருப்பார்கள். பட்டாடை அணிந்து தலைப்பாகையில் தங்கள் குடியின் குறிபொறிக்கப்பட்ட மணிமலரை சூடியிருப்பார்கள். அவர்களின் வண்ணப்பல்லக்குகள் பொன்னூல் ஒளிரும் பட்டுத்திரைச்சீலைகளுடன் நின்றிருக்கும்.\nசாத்யகி மேற்குப்பக்கத்து துறைமேடையை அடைந்தபோது அங்கே துவாரகையின் நான்கு அணிநாவாய்கள் சித்தமாகி நின்றிருப்பதை கண்டான். கருடனின் சிறகுவிரித்த வடிவம் நாவாய்களின் விலாவில் வரையப்பட்டிருந்தது. நாவாய்களின் கீழுதடுகள் போல நீண்டிருந்த நடைப்பாலங்கள் வழியாக அத்திரிகளும் கழுதைகளும் பொதிகளை உள்ளே கொண்டுசென்றன. சிறிய சகடங்களில் ஏற்றப்பட்ட தேர்களும் வண்டிகளும் வினைவலரால் தள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டன. அவர்களின் பணிக்கூவல்களும் பணிமேலாளர்களின் ஆணைகளும் உரக்க எழுந்துகொண்டிருந்தன.\nமேற்குப்பக்கத்தில் இரண்டு பாண்டியநாட்டு நாவாய்களில் இருந்து பொதிகள் இறங்கிக்கொண்டிருந்தன. துவாரகையில் பொதிகளை ஏற்றவும் இறக்கவும் காற்றையே பயன்படுத்தியிருந்தனர். கரையில் அச்சுத்தூண்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த துலாமரங்களின் முனை சுழன்று கலங்களுக்குள் சென்று இறங்கும்போது அவற்றில் பொதிகளை வடங்களால் இணைத்துக் கட்டினர். மறுமுனையில் கட்டப்பட்ட நீண்ட வடம் கடலில் நின்றிருக்கும் ஏழுபாய்கள் கொண்ட அம்பிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அவை பாய் விரித்து காற்றில் செல்கையில் துலாக்கோல் மேலே எழுந்து பொதியை தூக்க வினைவலர் அச்சைச்சுழற்றி பொதியை கரைக்குக் கொண்டுவந்து இறக்குவார்கள்.\nதுறைமுனம்பில் பீதர்களின் மூன்று பெருநாவாய்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து பொதியிறக்கும் துலாத்தடிகளும் பாய்மரக் கலங்களும் மிகப்பெரியவை. அங்கிருந்து வினைவலரின் கூச்சல்கள் வெடித்து வெடித்து எழுந்தமைந்தன. சாத்யகி புரவியை நிறுத்தி இறங்கி அதை அமைதிப்படுத்த முதுகில் இருமுறை தட்டினான். அவனை நோக்கி வந்த முதன்மை மாலுமி “பொதிகளனைத்தையும் ஏற்றிவிட்டோம் இளவரசே. படைவீரர்கள் அணிவகுத்துவிட்டனர் என்றனர். அரசர் எழுந்தருளும்போது கிளம்பவேண்டியதுதான்” என்றான்.\nதுறைமேடையின் நான்கு மூலைகளிலும் கல்லால் ஆன பெரிய ���ாவல்மாடங்கள் எழுந்து நின்றன. அவற்றின் உச்சியில் எரிந்த பெரிய நெய்விளக்குகள் பீதர்நாட்டு பளிங்குப்பலகைகளால் மூடப்பட்டு கடற்காற்றிலிருந்து காக்கப்பட்டன. கீழே கற்தூண்களுக்கு நடுவே குவளைமலர் கவிழ்ந்தது போன்ற வடிவில் கண்டாமணிகள் தொங்கின. நீண்ட உலக்கைகளை அசைத்து அவற்றில் ஒலியெழுப்பினர். காவல்மாடங்களின் மேல் பெருமுரசுகள் காத்திருந்தன.\nசாத்யகி நாவாய்களை நோக்கி சென்றான். ஒப்புநோக்க துவாரகையின் கலங்கள் சிறியவையாக இருந்தன. துவாரகை கடல்கடந்து வணிகமேதும் செய்யவில்லை. பொருட்களை தேவபாலபுரிக்கும் சிந்துவழியாக உத்தரகூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் கொண்டுசெல்வதற்காக மட்டுமே கலங்களை பயன்படுத்தியது. ஆற்றில் செல்வதற்குரிய அடிப்பக்கம் தட்டையான கலங்கள் அவை. நீருக்குள் அவை ஆழமாக இறங்குவதில்லை என்பதனாலேயே நீருக்குமேல் நிலைகள் குறைவாக இருந்தன. கொடிமரங்களின் நீளமும் பாய்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை அகலமாக்குவதும் உகந்ததல்ல. சிந்து மேலேறிச்செல்லும்தோறும் ஒடுங்கியபடி வரும் நதி.\nமுதல் நாவாயில் அரசரும் அகம்படியினரும் அமைச்சரும் செல்வதற்கான அனைத்தும் ஒருக்கப்பட்டிருந்தன. துயிலறையில் வெண்பட்டு விரிக்கப்பட்ட இறகுச்சேக்கைகளும் சாளரங்களில் செந்நிறத் திரைசீலைகளும் இருந்தன. யவனநாட்டு புல்நாரால் ஆன திரைச்சீலைகள் குதிரையின் முடிப்பரப்பு போல மென்மையான பளபளப்புடன் காற்றில் படபடக்காமல் மெல்ல நெளிந்தன. யானைத்தந்தங்களால் கால்கள் அமைக்கப்பட்ட பீதர்நாட்டு குறுபீடங்கள். புலித்தோல் போடப்பட்ட சாய்வுப்பீடங்கள். செம்மையும் நீலமும் மஞ்சளும் கலந்து நீரரமகளிரின் சித்திரங்கள் வரையப்பட்ட பீதர்நாட்டு பளிங்குக்கலங்கள். வெண்ணிற ஆடையும் செந்நிறக் கச்சையும் அணிந்த ஏவலர் பளபளக்கும் பொன்னால் ஆன சுட்டியை தலைப்பாகை முகப்பில் அணிந்தபடி நிரைவகுத்து நின்றனர்.\nஇரண்டாவது நாவாயில் வினைவலரும் ஏவலரும் தங்கும் அறைகளும் ஏழு அடுமனைகளும் இருந்தன. அனலடுப்புக்குரிய விறகும் கரியும் கூலமும் உலர்ஊனும் அடித்தளத்திலிருந்த களஞ்சியங்களில் நிறைக்கப்பட்டிருந்தன. நெய்யும் அக்காரமும் பிறவும் மேலடுக்கின் அறைகளில் இருந்தன. ஒவ்வொரு அறைக்கும் கொள்வதை குறித்துக்கொள்ள ��ரு கணிநாயகம் இருந்தார். அடுமடையர்களும் விளம்பர்களும் மஞ்சள்நிறமான ஆடைகள் அணிந்திருந்தனர்.\nமூன்றாவது நாவாய் பெரியது. அதில் அடித்தளத்தில் தேர்களும் வண்டிகளும் நடுத்தளத்தில் அவற்றை இழுக்கும் புரவிகளும் எருதுகளும் அத்திரிகளும் கழுதைகளும் ஏற்றப்பட்டிருக்க மேல்தளத்தில் அவற்றுக்கான உலர்புல்லும், கொள், கம்பு முதலிய கூலங்களும் நிறைக்கப்பட்டிருந்தன. வண்டியோட்டிகளும் புரவிக்காரர்களும் பெரும்பாலும் யவனர்களாக இருந்தனர். அத்திரியோட்டுபவர்கள் மட்டும் மலைமகன்கள்.\nநான்காவது நாவாயின் அமரமுகப்பில் பெரிய ஆவசக்கரம் நிறுவப்பட்டிருந்தது. அதன் இருவிலாக்களிலும் இரு ஆவசக்கரங்களும் பின்பக்கம் மூன்று சதக்னிகளும் இருந்தன. ஐநூறு படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களுடன் தங்க அங்கே இடமிருந்தது. ஒவ்வொருவருக்குமான படுக்கையும் உணவுக்கலமும் ஆடைகளை வைக்கும் சிறிய புரையும் எண்ணிடப்பட்டு வகுக்கப்பட்டிருப்பதை சாத்யகி பார்த்தான்.\nசாத்யகி வெளியே வந்தபோது ஸ்ரீதமர் புரவியில் வந்து இறங்கியபடி “இளையோனே, அனைத்தையும் சீர்நோக்கினாயல்லவா பிழையென ஏதும் நிகழலாகாது” என்றார். “இங்கு பிழையென எதையுமே நான் கண்டதில்லை அமைச்சரே” என்றான் சாத்யகி. “பிழை என்பது தெய்வங்களின் ஆடல். நாம் இந்நாற்களத்தில் எப்போதும் தோற்பவர்கள்தான்…” என்றார் ஸ்ரீதமர். “நான் அனைத்துக்கும் ஆணைகளையிட்டுவிட்டு நேற்று பின்னிரவில்தான் என் மாளிகைக்குச் சென்றேன். எதற்கும் பிறிதொருமுறை அனைத்தையும் சீர்நோக்கிவிடுகிறேன்” என்றபின் உள்ளே சென்றார்.\nவிரிந்த கல்முற்றத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நடமாடிக்கொண்டிருந்தபோதிலும் அது தன் விரிவினாலேயே ஒழிந்துகிடப்பதாக விழிமயக்கு அளித்தது. கடலில் இருந்து எழுந்த காற்று வந்து அவன் சால்வையை பறக்கச்செய்தது. ஆனால் கடலில் அலைகளே இல்லை. ஏரியைப்போல சிற்றலைகள் மட்டும் எழுந்து பெரிய கற்பாளங்களால் கட்டப்பட்ட துறைவிளிம்பை மோதிக்கொண்டிருந்தன. துவாரகையில் கடல் மாலையானதும் சீறத்தொடங்கும். பின்னிரவில் உச்சத்தை அடைந்து மெல்ல அடங்கி காலையில் அமைதிகொண்டிருக்கும்.\nஅன்றுடன் வளர்பிறை தொடங்கிவிட்டது என சாத்யகி எண்ணிக்கொண்டான். முழுநிலவு நாளில் அலைகள் எழுந்து துறைமேடையின் மேல் பரவி மறுபக்கம் செல்லும் என்று சொன்னார்கள். கடலில் நிற்கும் மரக்கலங்களின் உயர்ந்த விளிம்புக்குமேலேகூட அலைகள் கொந்தளித்து எழும். “அன்னைப்பறவை குஞ்சுகளை சிறகுகளால் பொதிவதுபோலிருக்கும்” என்றார் ஸ்ரீதமர். அவன் அதை தன் அகக்கண்ணில் கண்டுவிட்டான். “அலைகள் நாவாய்களை ஒன்றும் செய்வதில்லை. ஏனென்றால் யுகயுகங்களாக அலைகளுடன் ஆடி உருவான வடிவம் கொண்டவை அவை” ஸ்ரீதமர் சொன்னார்.\nசாத்யகி நிமிர்ந்து துறைமுகமேடைக்கு மேல் எழுந்திருந்த பெரிய ஒற்றைக்கல் மலைமுடியின் உச்சியில் நின்ற பெருவாயிலை நோக்கினான். துவாரகையில் எங்கு நின்றாலும் அதை முழுக்க காணமுடியாது. பாலைவனப்பாதையில் வரும்போது மிகச்சிறியதாகத் தெரியும் அது தோரணவாயிலை அணுகும்போது முழுமையாகவே மறைந்துவிடும். நகரின் எந்தச்சாலையிலும் அங்கிருக்கும் மாளிகை முகடுகள்தான் பார்வையை நிறைக்கும். அரண்மனைமுற்றத்தில் நின்றால் கிழக்குப்பக்கம் இணையாக எழுந்த குன்றின் மேல் அவ்வாயிலின் அடித்தளத்தின் மேற்குக்கால் மட்டும் தெரியும்.\nஅதைப்பார்க்கவேண்டுமென்றால் துறைமுகப்புக்குத்தான் வரவேண்டும். அங்கு நின்றிருக்கையில்தான் துவாரகையின் உண்மையான அமைப்பே கண்ணில்தோன்றும். கடலை நோக்கி எழுந்து நின்றிருந்த ஒன்றுடன் ஒன்று இணைந்த இரு குன்றுகளால் ஆனது துவாரகை. சங்கம் என அழைக்கப்பட்ட மேற்குப்பக்கத்துக் குன்று மண்ணால் ஆனது. அதில்தான் துவாரகைநகரம் அமைந்திருந்தது. பெரியபாறைகளின் குவியலாக எழுந்து உச்சியில் கரிய உருளைப்பாறையுடன் நின்றிருந்த குன்று சக்கரம் என்றழைக்கப்பட்டது. அதன் உச்சிப்பாறைமேல் அந்த பெரிய அணிவாயில் கட்டி எழுப்பப்பட்டிருந்தது.\nஇரு குன்றுகளுக்கு நடுவே எழுந்து கடலுக்குள் நீண்டிருந்த பாறைநிலமே துறைமுகப்பு. அதை அஸ்வமுகம் என்று சூதர்கள் சொன்னார்கள். குதிரையின் இரு காதுகளே சங்கமும் சக்கரமும். அஸ்வமுகத்தில் கடற்பாறைகளைத் தூக்கி அமைத்து சீரான விளிம்பை கட்டியிருந்தனர். அஸ்வமுகம் கடலுக்குள் சென்றிருந்த ஒரு பெரிய மலையின் உச்சி. அவ்விளிம்புக்கு அருகே கடல் ஆயிரம் வாரைக்குமேல் ஆழமிருந்தது. எனவே சீனத்துப்பெருநாவாய்கள் கூட மிக அண்மையில் வந்து நிற்கவும் அவற்றிலிருந்து நேரடியாகவே பொதிகளை கரையிறக்கவும் முடிந்தது.\nபாரதவர்ஷத்தில் சீனப்பெருநாவாய்கள் நேரடியாக அணையும் துறைமுகங்கள் தென்மதுரையும் துவாரகையும் மட்டுமே என்றார் ஸ்ரீதமர். ”தென்மதுரை இதைப்போலவே கடலுக்குள் நீண்டிருக்கும் பெரும்பாறைநீட்சியால் ஆனது. அதை கன்யாபாதம் என்கிறார்கள். கரையெனும் கன்னிஅன்னை தன் கால் ஒன்றை கடலுக்குள் நீட்டியிருக்கிறாள் என்று தென்னகத்துப் பாணர்கள் பாடுகிறார்கள். அவ்வன்னையை அவர்கள் குமரித்தெய்வமாக அங்கே பெரும்பாறை ஒன்றின்மேல் நிறுவியிருக்கிறார்கள். அச்சிலையை விடப் பெரியது இங்குள்ள அணிவாயில்.”\nசாத்யகி “அதனூடாக காற்று மட்டுமே செல்கின்றது” என்றான். “ஆம், துவாரகையின் தெய்வம் காற்றே. வடபுலத்துக் காற்றுகளால் அள்ளிக்கொண்டு வரப்படும் மரக்கலங்களே இங்கு பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. காற்றன்றி பிறிது எதுவும் நுழையமுடியாததாக அவ்வாயில் இருப்பதனாலேயே அது தெய்வ வடிவமாக இங்கே வணங்கப்படுகிறது.”\nகீழிருந்து நோக்கியபோது அந்த வாயில் கரும்பாறை சூடிய மணிமுடி போல தோன்றியது. சற்றுதொலைவுக்கு நடந்து பக்கவாட்டில் நோக்கினால் யானைமேல் அமைந்த அம்பாரிமாடம் போலிருக்கும். அதன் சிற்பங்களில் இருபக்கமும் அமர்ந்திருக்கும் விஸ்வகர்மனும் குபேரனும் மட்டுமே கீழிருந்து நோக்கினால் தெளிவாகத் தெரிபவர்கள். மேல் வளைவின் இருபக்கமும் பறந்த நிலையில் நின்றிருக்கும் வருணனும் வாயுவும் மிகச்சிறிய பாவைகள் போல தெரிவார்கள். பருத்த அகிடுகளும் விரித்த சிறகுகளும் கொண்டு நின்றிருந்த இரண்டு பசுக்களின் நடுவே யாதவர்களின் குலக்குறியான பன்னிரு ஆரங்கள் கொண்ட வெண்சக்கரம் அமைந்திருக்கும்.\nமாலையில் வெயில் அமைந்து இருள் எழுவதற்கு முன்பு வானம் குளிர்ந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே அவ்வாயிலை நன்கு பார்க்கமுடியும். துவாரகையின் வானம் வெள்ளிவெளியென ஒளிகொண்டிருப்பது. “மழைக்காலத்தின் மணிவெளிச்சத்தில் ஒவ்வொரு சிற்பத்தையும் தொட்டுவிடலாமென்பதுபோல மிக அண்மையில் பார்க்கலாம். விழிகள் நம் விழிகளை சந்திக்கும்” என்றார் ஸ்ரீதமர். “இந்த மழைக்காலத்தில் நான் இதைப்பார்ப்பதற்கென்றே இங்கு வருவேன்” என்று சாத்யகி சொன்னான்.\nஅணிவாயிலுக்கு அப்பால் வானத்தில் ஒளிபரவத் தொடங்கியது. அதன் வளைந்த முகடுக்குமேலிருந்து புறாக்கள் எழுந்து வானில் வட்டமிட்டுச் சுழன்றன. ���ுகில்களற்ற வானில் ஒளி வெண்பட்டாடையில் எண்ணை ஊறுவதுபோல பரவியது. ஸ்ரீதமர் வெளியே வந்து “மணியோசை எழட்டும்… அரசர் கிளம்பலாம்” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற ஏவலன் ஓடிச்சென்று கைகாட்ட மணி இரட்டை ஒலிகளாக முழங்கத் தொடங்கியது. தொடர்ந்து முதற்காவல்மாடத்தின் மேலிருந்த பெருமுரசமும் இரட்டையொலி எழுப்பியது. அதைக்கேட்டு துவாரகையின் காவல்மாடங்களில் இருந்து பெருமுரசுகள் ஒலித்தன.\nசற்றுநேரம் கழித்து அரண்மனை முகடில் இருந்து எரியம்பு எழுந்து வானில் வெடித்தது. அங்கே எழுந்த கொம்பொலி சிறிய பறவை ஒன்றின் குரல் என கேட்டது. ஸ்ரீதமர் “அரசர் கிளம்பிவிட்டார்” என்றார். அவர் கைதூக்கியதும் அனைத்து நாவாய்களிலும் கொம்பொலிகளும் முரசொலிகளும் எழுந்தன. வீரர்களும் வினைவலர்களும் சீரமைந்து காத்து நின்றனர். ஸ்ரீதமர் “இங்கு அரசர் இல்லை என்பதைப்போல பதற்றமளிப்பது பிறிதில்லை. ஒவ்வொன்றுக்கும் முடிவுகளெடுக்கவேண்டியிருக்கிறது” என்றார்.\n“அரசர் முடிவுகளை எடுப்பதில்லை என்றார்களே” என்றான் சாத்யகி. “ஆம், அவர் முடிவுகளை சொல்வதில்லை. ஆனால் அவரது முடிவுகளை நோக்கி நம் உள்ளங்கள் செல்வதை அவர் இருக்கையில் உணரமுடியும்” என்றார் ஸ்ரீதமர். குன்றின் மேலே இருந்த அரண்மனைமுற்றத்திலிருந்து கிருஷ்ணனின் அணிமுகப்பினரும் அகம்படியினரும் படைகளும் கிளம்பி வருவதை அங்கிருந்தபடியே ஓசைகள் வழியாக அறியமுடிந்தது. “முதற்காவல்மாடத்தை கடந்துவிட்டனர்” என்ற ஸ்ரீதமர் திரும்பி நாவாய்களை பார்த்தார். “அனைத்தும் பிழையில்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்” என்றார்.\nஅரசரின் அணிப்படையினரின் வண்ணங்களை தொலைவில் சாத்யகி பார்த்தான். பொன்னிறத்தில் சங்குசக்கரக் குறிகள் எழுதப்பட்ட இளஞ்சிவப்புக் கொடிகளை ஏந்தியபடி ஏழு வெண்புரவி வீரர்கள் சீரான விரைவில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் மங்கலஇசை கேட்டது. மேலும் ஒளிபெற்ற கீழ்வானத்தின் பின்னணியில் பெருவாயிலின் சிற்பங்கள் புடைத்தெழுந்து வந்தன.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூ��் ஏழு – ‘இந்திரநீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\nTags: சாத்யகி, துவாரகை, ஶ்ரீதமர்\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் - விஜயராகவன்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:04:11Z", "digest": "sha1:FSHIJNB3QHNULD3JISUEZ6LF5V4GDVHO", "length": 14599, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஸ்வன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11 இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம் எப்போதுமே பரபரப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அன்றாடத்தின் மாற்றமின்மையையும் சலிப்பையும் போக்கும் எதுவும் உவகையையே அளிக்கிறது. அது தீங்கானதாக இருப்பினும், கொடியதாயினும். ஆனால் உள்ளத்திற்கு ஒரு கொள்ளளவு உள்ளது. அது நிறைந்ததும் பரபரப்பே சலிப்பூட்டுகிறது. பின்வாங்கி செயலின்மையில் சுருண்டுகொள்ள விழைகிறது அகம். தன் உள்ளம் …\nTags: அஸ்வன், உத்தரை, சத்யபாமை, சாரிகர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10 சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க… பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர் வெறுமனே ஏவலனை நோக்கிக்கொண்டிருந்தார். கையூன்றி எழமுயன்றபோது ஓர் உலுக்கலாக அனைத்தும் விழிகளுக்குள் தோன்ற விக்கலோசையுடன் மஞ்சத்தில் விழுந்தார். ஏவலன் நீர்க்குவளையை எடுத்து நீட்ட அதை வாங்கி உடல்முழுக்க சிந்தும்படி அருந்தினார். நீர் உள்ளே சென்று வெம்மையை அணைத்தது. கண்களை மூடி குருதித்தெறிப்புகள் …\nTags: அஸ்வன், உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9 சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது ஊர் போலவே தெரியவில்லை. ஓர் ஓய்விடத்தின் உளநிலையே அங்கிருந்தது. எங்கும் எத்தொழிலும் கண்ணுக்குப்படவில்லை. எவரும் எங்கும் செல்லவோ வரவோ இல்லை. தெருக்களில் மக்கள் அமைதியாக அமர்ந்து தளர்வான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நடந்தவர்கள் மிகமெல்ல காலடிவைத்து, அவ்வப்போது நின்று எதிரே வருபவரிடம் பேசியபடி …\nTags: அஸ்வன், உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5\nஅஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா வயல் விரிவும், இருளொழியாது பசுமை செறிந்த தோப்புகளும், கதிரொளி சென்று தொட இயலா ஆழம் கொண்ட களஞ்சியங்களும் அவனுக்கு உரிமையாக இருந்தன. அவன் நிலம் தேடி நீர் வந்தது. அவன் வயல்தேடி கிளிக்கூட்டம் வந்தது. அவன் இல்லம் தேடி ஒவ்வொரு நாளும் இரவலர் …\nTags: அங்கம், அளகம், அஸ்வன், உத்கலம், கிருதை, சதுரங்கர், சம்பாபுரி, ரிஷ்யசிருங்கர், லோமபாதன், வைசாலி\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் - கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/karunanidhi/", "date_download": "2020-01-19T04:20:50Z", "digest": "sha1:W2GJOBJYBGC2IKSSDDFWLLLPNEKUKEXM", "length": 23487, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "karunanidhi – AanthaiReporter.Com", "raw_content": "\nகமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்\n“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும் அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து ப��ச வேண்டும் ஸ்டாலின் என்ன கருணாநிதியா அவர் தன்னை கருணாநிதி போல நின�...\nகருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார் – வைகோ மகிழ்ச்சி\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார். முன்னதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரைமுருகன் வைகோவை வரவேற்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ...\nபூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன் – முரசொலி விழாவில் கமல் பேச்சு\nதிமுக நாளேடான முரசொலியின் பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, “சிவாஜி பேசிய வசனம் எனக்கு தெரியும், சிவாஜி தான் அந்த வசனத்தை எழுதினார் என்று நினைத்தேன்., ஆனால் வயது வந்தபோது அந்த வசனத்தை எழுதிய முதியவருக்கு ரசிகனானேன், ரஜினி விழாவிற்க�...\nஅப்படி என்ன செய்தார் கருணாநிதி..\nமுன்னாள் முதல்வர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். இந்த தேசத்தின் முக்கிய, தவிர்க்கமுடியாத தலைவர்களில் ஒருவர் அவர். அவரது சினிமா வசனங்களுக்கு இணையாக அவரது திரைப்படம் சாராத எழுத்துகள் என்ன வசப்படுத்தியது உண்டு. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு விலகியிருந்த நேரம். 1973 ஆம் ஆண்டு முரசொலி பொங்�...\nகருணாநிதி பிறந்த நாள் + வைரவிழா குறித்து ஸ்டாலின் கடிதம்\nதமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விழாவில் லாலுபிரசாத் யாதவ், ராகுல் காந்த...\nதமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி\nஎதிர்ப்பு அரசியலில் புடம் போடப்பட்ட போர்க்குணமிக்க ஒரு தலைவன் காலப்போக்கில் மிதமான அணுகுமுறைக்கு மாறும் போது கிடைக்கும் தோற்றம்தான் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் சித்திரம். எதற்காக வெல்லாம் அவர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் குதித்தாரோ, அதற்கெல்லாம் இப்போது அமைத�...\nகருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன்தமிழக ஆளுநர் அவர்...\nகருணாநிதியை காண வந்த வைகோவை விரட்டியதற்கு ரொம்ப ஸாரி -ஸ்டாலின்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித�...\nதமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி\nமுன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் ச�...\nமுதல்வரைப் போய் கவர்னர் ஏன் இன்னும் பார்க்கலை\nசாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், முதல்வர் அவ்வாறு மருத்துவமனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லையே ஏன் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியு|ள்ளார் திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கைய...\nஉடன்பிறப்பே.. அவிய்ங்க அப்படித்தான்.. ஆனாலும் நாம ஜெயிக்கறோம்\n\"அ.தி.மு.க.வினரின் தேர்தல் கால அணுகுமுறை உனக்கொன்றும் புதியதல்ல. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம் - காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு - மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை - மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அ.தி.மு.க. வினர் தேர்தல் களத...\nஅதானி பிராஜெட்டுலே ஊழல்.. உண்மைதானோ\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் \"அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்��� விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கமுதியில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் 648 மெகாவாட் சூரிய மின் சக்தி ஆலையை தமிழக ...\nஅய்யே.. அண்ணாதிமுக கவர்மெண்டோட ஆக்டிவிட்டி சரியில்லைங்கற ரிப்போர்ட் இந்தாங்கறேன் – கருணாநிதி\nஇந்திய கணக்குத் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக அரசின் தவறுகள், இழப்புகளை திமுக தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய இந்திய கணக்கு தணிக்கை துறைத் தலைவர�...\nதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு தக்க தண்டனை உண்டு\nதமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக் கூட்டம் நேற்று தங்கசாலையில் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனி�...\nஎனக்குள்ள துணிச்சல் கருணாநிதி இல்லையே – சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு முழு விபரம்\n“89 திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே. அவர் வந்திருக்கலாமே துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்” என்று ஜெயலலிதா காட்ட...\nஇதுக்குதான் அசெம்பிளி நடவடிக்கைகளை ‘லைவ் ரிலே’ பண்ணுங்கங்கறோம்\n\"தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச்செல்லும் விதம்-அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை-ஆகியவற்றின் காரணமாக, சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்�...\nஅப்பாவி தமிழர்களுக்கு ஆந்திரா நாயுடு ஹெல்ப் பண்ணுவார்.. பண்ணனும் \nதிமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “\"கொண்டவன் கோபியானால், கண்டவனுக்கும் இளக்காரம்\" என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அது போலத் தான் தமிழர்களின் நிலை இன்று இருக்கிறது. தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அட�...\nமெட்ரோ ரயில் எங்குது.. அந்தத் திட்டம் எங்குது\n”மெட்ரோ ரெயில் திட்டத்தை செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று இங்கேயுள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட, மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள்” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், “நே�...\nதிருநங்கையர் பிரச்சினை – ஐகோர்ட் உத்தரவு-க்கு கருணாநிதி மகிழ்ச்சி\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தி இந்து” ஆங்கில நாளேட்டில் இன்று (9-7-2016) ஒரு செய்தி\nஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில், “மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான் தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இ�...\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.345", "date_download": "2020-01-19T05:41:15Z", "digest": "sha1:5KHKNVWIMCGMWJAQ6FIKQCR45M5U5FU2", "length": 17017, "nlines": 246, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nகாருடைக் கொன்றை மாலை கதிர்மணி யரவி னோடு\nநீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யாய\nபோருடை விடையொன் றேற வல்லவர் பொன்னித் தென்பால்\nஏருடைக் கமல மோங்கு மிடைமரு திடங்கொண் டாரே.\nவிண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கு மங்கம்\nபண்ணின��ர் பண்ணின் மிக்க பாடலார் பாவந் தீர்க்குங்\nகண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த\nஎண்ணினா ரெண்ணின் மிக்க விடைமரு திடங்கொண் டாரே.\nவேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்\nபூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை\nபாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை\nஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.\nபொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழ\nமுறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து\nமறிதரு கங்கை தங்க வைத்தவ ரெத் திசையும்\nஎறிதரு புனல்கொள் வேலி யிடைமரு திடங்கொண் டாரே.\nபடரொளி சடையி னுள்ளாற் பாய்புன லரவி னோடு\nசுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்று மெந்தை\nஅடரொளி விடையொன் றேற வல்லவ ரன்பர் தங்கள்\nஇடரவை கெடவு நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.\nகமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புன லரவி னோடு\nதவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரு மேத்த\nமழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி\nஎழில்தரு பொழில்கள் சூழ்ந்த விடைமரு திடங்கொண் டாரே.\nபொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்\nமின்றிகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்ற\nஅன்றவ ரளக்க லாகா வனலெரி யாகி நீண்டார்\nஇன்றுட னுலக மேத்த விடைமரு திடங்கொண் டாரே.\nமலையுடன் விரவி நின்று மதியிலா வரக்க னூக்கத்\nதலையுட னடர்த்து மீண்டே தலைவனா வருள்க ணல்கிச்\nசிலையுடை மலையை வாங்கித் திரிபுர மூன்று மெய்தார்\nஇலையுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே.\nஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்\nகூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்\nசூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைக ணான்கும்\nபாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.\nபோவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்\nவேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்\nகூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்\nபாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.\nகண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்\nதொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்\nவிண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்\nபண்டையென் வினைக டீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.\nநீரவன் றீயி னோடு நிழலவ னெழில தாய\nபாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி\nஆரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்\nபாரகத் தமிழ்த மானார் பழனத்தெம் பரம னாரே.\nஊழியா ரூழி தோறு முல���ினுக் கொருவ ராகிப்\nபாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாய\nஆழியா னன்னத் தானு மன்றவர்க் களப் பரிய\nபாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.\nஆலின்கீ ழறங்க ளெல்லா மன்றவர்க் கருளிச் செய்து\nநூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்று\nகாலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்\nபாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.\nஆதித்த னங்கி சோம னயனொடு மால்பு த ( ன் ) னும்\nபோதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்\nசோதித்தா ரேழுல குஞ் சோதியுட் சோதி யாகிப்\nபாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/section/sports?page=190", "date_download": "2020-01-19T04:07:04Z", "digest": "sha1:REN46RLNCFLXAWJDHMQVI2AZ4AH4PMLE", "length": 29388, "nlines": 327, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nநவ.3-ம் தேதி பிலிப் ஹியூசின் இறுதிச்சடங்கு\nசேலம் மாவட்டத்தில் மாநில ஸ்குவாஷ் போட்டி\nமக்காவ் ஓபன்: சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்\nகிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூசின் இறுதிச்சடங்கு 3-ம் தேதி நடைபெறும்\nஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பு நாணயங்கள் வெளியிடு\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி அபார வெற்றி\n3-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி ரன் குவிப்பு\nசென்னை அணியை வீழ்த்தியது கவுகாத்தி அணி\n​சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தகுதி\nஹியூஸ் மரணம்: மன உளைச்சலில் சீன் அப்போட்\nஐ.எஸ்.எல். தொடரில் சென்னை அணி 2-வது தோல்வி\n​பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்\nமக்காவ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி\nபிலிப் ஹியுஸ்க்கு கிரிக்கெட் உலகம் அஞ்சலி\nகிரிக்கெட்: ஆஸ்திரேலியா XI உடனான பயிற்சி ஆட்டம் ரத்து\nஐபிஎல்-ல��ருந்து சென்னை அணியை நீக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nதலையில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் மரணம்\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இல���்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன�� கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாம�� செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்கு���ி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/01/", "date_download": "2020-01-19T04:34:08Z", "digest": "sha1:ICER6TJ6SIM4QREF3MSI6WLCUIJCCIQM", "length": 8197, "nlines": 86, "source_domain": "parimaanam.net", "title": "ஜனவரி 2018 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவானியற்பியலாளருடன் சில கேள்வி பதில்கள்\nவிண்ணியல் என்றவுடனே எமக்கு உடனடியாக ஞாபகம் வருவது அழகான விண்மீன் பேரடைகளின், கோள்களின், விண்மீன்களின் தொலைநோக்கி புகைப்படங்கள் தான். ஆனால்\nவால்வெள்ளிகள் சிலவேளைகளில் “அழுக்கான பனிக்கட்டிகள்” எனவும் அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை பனியாலும், தூசுகளாலும் உருவாகியிருப்பதுதான். இவை சூரியனுக்கு அண்மையில் பயணிக்கும் போது வெப்பத்தால் பனி கரைந்து விண்வெளியில் ஆவியாகிறது, அவ்வேளையில் அந்த நீராவியுடன் தூசுகளும் சேர்ந்தே விண்வெளியில் சிதறுகின்றன.\nபூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்\nபூமியில் இருக்கும் சமுத்திரங்கள் நிலமட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறது. நாம் இந்த மட்டத்தை சராசரி கடல் மட்டம்\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத்\nயுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்\nபூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என\nகுயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்\nஇன்று இந்தோனேசியாவின் ஜாவன் மழைக்காடுகள் ஆல்மோஸ்ட் மயானத்தைப் போல எந்தவித சலனமும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பாடித் திரிந்த பறவைகள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:33:14Z", "digest": "sha1:CCY3RRBKBHDM3HREJAJCZ7W5NHWQJYGH", "length": 7134, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடபனகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிடபனகல் (Vidapanakal) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச[1] மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும். இக்கிராமம் விடபனகல்லு என்றும் அழைக்கப்படுகிறது.\n15.0667° வடக்கு 77.1833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் விடபனகல் கிராமம் பரவியுள்ளது[2].மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 443 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி விடபனகல் மண்டலத்தில் 9,116 குடும்பங்களைச் சேர்ந்த 48,353 பேர் வாழ்ந்தனர். இம்மொத்த மக்கள் தொகையில் 24,587 பேர் ஆண்கள் மற்றும் 23,766 பேர் பெண்கள் ஆவர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 6,897 பேர் கிராமத்தில் இருந்தனர். அவர்களில் 3,555 பேர் சிறுவர்கள் மற்றும் 3,342 பேர் சிறுமிகள் ஆவர். மொத்தமாக 19,138 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:41:45Z", "digest": "sha1:MXXEVOUZNOIFAAWPI3HGTHEL5NXAP6HL", "length": 9218, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீரபத்ரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4 அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம் ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமா, கர்ணன், கலிகர், கிருஷ்ணன், சம்விரதர், சாத்யகி, ஜராசந்தர், திருஷ்டத்யும்னன், துரியோதனன், பிருகதர், பிருஹத்சேனர், மாத்ரி, மிருகசீர்ஷர், மிலிந்தை, லஷ்மணை, வீரபத்ரர்\nகிராதம் செம்பதிப்பு - குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/25125435/1233869/Kamal-Haasan-praise-to-DMK.vpf", "date_download": "2020-01-19T05:05:17Z", "digest": "sha1:RBBJQ6CCMYUYDBIWKST34NYR35O2UCQO", "length": 17072, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராதாரவி நீக்கம்- திமுகவுக்கு கமல்ஹாசன் பாராட்டு || Kamal Haasan praise to DMK", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராதாரவி நீக்கம்- திமுகவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nநயன்தாரா குறித்து பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #RadhaRavi #DMK #KamalHaasan\nநயன்தாரா குறித்து பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #RadhaRavi #DMK #KamalHaasan\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்\nபதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புக���றேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.\nஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nகேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்\nபதில்:- இந்த பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்தித்து திரும்பிய பின்னர் காரணத்தை சொல்கிறேன்.\nகேள்வி:- நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே\nபதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.\nபதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.\nதேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.\nநயன்தாரா | ராதாரவி | திமுக | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல��� ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் - நயன்தாரா\nநயன்தாராவுடன் மீண்டும் இணைந்த பிகில் பட நடிகை\n - நயன்தாராவை சாடும் நெட்டிசன்கள்\nகாதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் - நயன்தாரா பேச்சு\nசாமிதோப்பு அய்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/11/29120510/1273785/Natural-Beauty-Tips.vpf", "date_download": "2020-01-19T04:45:22Z", "digest": "sha1:PBJZPBMXYEKNQOYTWL5AYGN34GUEA5DQ", "length": 13280, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Natural Beauty Tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாக தெரிய வேண்டும\nபதிவு: நவம்பர் 29, 2019 12:05\nநீங்கள் அழகாக விளங்க, அழகான தோற்றம் கொள்ள அதிகம் மெனக்கெடுகிறீர்களா உங்களின் பிரச்சனையைத் தீர்க்க இதோ நாங்கள் வழிமுறைகளை வழங்குகிறோம்.\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய டிப்ஸ்\nஎல்லோருக்குமே நாம் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை, ஆவல் அடிமனதில் இருக்கும்; சிலர் அழகு சாதனப் பொருட்கள் உபயோகித்து, தங்கள் ஆசையை அடைய முயல்வர்; சிலரோ அழகுக்காக தங்கள் உடலுறுப்புகளையே மாற்றியமைக்க முயல்வர். ஏன் இத்தனை தேவையற்ற செயல்..\nநீங்கள் அழகாக விளங்க, அழகான தோற்றம் கொள்�� அதிகம் மெனக்கெடுகிறீர்களா உங்களின் பிரச்சனையைத் தீர்க்க இதோ நாங்கள் அளிக்கிறோம் பத்தே 10 வழிகள்.\n1. உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பத்தோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், உடலிலுள்ள துவாரங்கள் வெளியே தெரிந்தும், கண்கள் மற்றும் சருமம் வறண்டும் காணப்படும். ஆகையால், அதிகம் தண்ணீர், நீராகாரம், பழச்சாறு பருகி, உடலை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யுங்கள். உடலில் ஈரப்பதம் இருந்தாலே, பிரச்சனைகள் நெருங்காது.\n2. உடலின் எடை அதிகரிக்காதவாறு, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாகக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்ணும் உணவே உங்களின் உட்புற உடலையும், வெளியழகையும் நிர்ணயிக்கும். ஆகையால், உணவில் கவனம் செலுத்திடுங்கள்…\n3. உடலைக் கட்டுக்குள் வைக்க, வெளியழகு மேம்பட உடற்பயிற்சிகள் மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தையாவது உடற்பயிற்சிகள் செய்ய ஒதுக்குங்கள்; உடற்பயிற்சிகள் தெரியவில்லை அல்லது செய்ய முடியவில்லை என்றால், நடைப்பயிற்சியாவது மேற்கொண்டு, உடலின் ஆரோக்கியத்தையும் அழகினையும் காத்திடுங்கள்.\n4. உடலுக்குக் கேடு விளைவிக்கும், எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, அழகை மேம்படுத்தும் பழச்சாறு உட்கொள்ள துவங்குங்கள். இவ்வாறு உட்கொண்டால், உங்கள் மேனி பொலிவுடனும், பளபளப்புடனும் விளங்கும்.\n5. நம் உடல் 70% நீரால் ஆனது. உடல் செயல்கள் அனைத்திற்கும் நீரே ஆதாரம். உடல் செயல்கள் மட்டுமின்றி, உங்கள் அழகிற்கும் நீரே ஆதாரமாக விளங்குகிறது என்ற உண்மையை மக்கள் உணரத் தவறுகின்றனர். நீங்கள் எவ்வளவு அதிகம் தண்ணீர் பருகுகிறீரோ, அவ்வளவு அழகாக உங்கள் தோற்றம் மாறத் தொடங்கும். ஆகையால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீர் பருகுங்கள்; ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, மிக நல்லது.\n6. நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. பல செல்கள் இறப்பதும், மீண்டும் புதிதாய் தோன்றுவதும் இயற்கையே அப்படி இறந்த செல்கள் உடலில் தேங்கினால், உங்களுக்கு பருக்கள் மற்றும் தேவையற்ற தழும்புகள் உடலில் தோன்றி, உடலழகைக் குறைக்கும். ஆகையால், இறந்த செல்களை உடலை விட்டு, வெளியேற்ற முயலுங்கள்; இதை நிறைவேற்ற தண்ணீர் பருகுவதே உங்களுக்கு உதவும்.\n7. அழகாக தோன்ற நம் முன்னோர் கற்றுக் கொடுத்ததையும், இயற்கை முறையிலான முகப்பூச்சுகளையும் முயற்சி செய்யுங்கள். மஞ்சள் தேய்த்து குளித்தல், சீகைக்காய் பயன்படுத்தல், கடலை மாவு கொண்டு முகப்பூச்சு அணிதல் முதலியவற்றை முயலுங்கள்..\n8. குளிப்பது நமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெந்நீர் குளியலைத் தவிர்த்து, பச்சைத் தண்ணீரில் குளிப்பதும், முகம் கழுவுவதும் உடலுக்கு நல்ல பொலிவையும், அதிக புத்துணர்ச்சியையும் தரும்.\n9. நம் உடல் முழுவதும் பரவி, பாய்வது இரத்தமே இரத்தத்தின் சுத்தத் தன்மையும் உங்கள் அழகுத் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் நாம் உண்ணும் உணவுகள் மூலம், கெட்ட கொழுப்புகள் மற்றும் பல தேவையற்ற விஷயங்கள் கலந்திருக்கலாம்; இவை அழகைக் கெடுக்கும் காரணிகளாக அமைகின்றன. ஆகையால், உண்ணும் உணவில், பொருட்களில் கவனம் செலுத்துவது இப்பிரச்சனையைத் தவிர்க்க உதவும்.\n10. ‘நாம் வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் என அறிவோம்..’ ஆனால், வாய் விட்டு சிரித்தால் அழகான தோற்றமும் பெறுவோம்; இது நாம் அறியவும், உணரவும் தவறிய உண்மை. சிரிப்பது உங்கள் முகத்தை மிகவும் அழகாக்கிக் காட்டும். ஆகையால், அடிக்கடி புன்னகையுங்கள்; முடிந்தவரை கோபத்தை விலக்கி, ஆனந்தமாக இருந்து வாய் விட்டு சிரியுங்கள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகுளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nதங்கம், வெள்ளி நாணயங்களில் செய்யப்படும் அழகிய ஆபரணங்கள்\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nசருமம் மற்றும் கூந்தலுக்கு நெய் தரும் அழகு\nவேலைக்கு செல்லும் பெண்கள் சருமத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள்\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை ஸ்க்ரப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/11/13085217/1271046/Computer-work-to-make-women-look-older-soon.vpf", "date_download": "2020-01-19T04:50:00Z", "digest": "sha1:ENLEARYZQWA4COQUXJESMA6BDR4TEEWM", "length": 16547, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை || Computer work to make women look older soon", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை\nஅதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை\nஅதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந���து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nஇயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nதாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஇயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nஇளம் பெண்களுக்கு ஏன் மாரடைப்பு வருகிறது.. தடுப்பது எப்படி\nபெண்களுக்கு மனச்சோர்வுக்கு வித்திடும் விஷயங்கள்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவதற்கான காரணமும், தீர்வும்\nபெண்கள் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் வராமல் தடுப்பது, தவிர்ப்பது எப்படி\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5228:-1&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2020-01-19T04:24:12Z", "digest": "sha1:RDDP3WEBBQBPVYHIEFLCGDCANRZFCCDR", "length": 4981, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெரியார்-நாட்டுடைமை-காப்புரிமை-அளிப்புர��மை (1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பெரியார்-நாட்டுடைமை-காப்புரிமை-அளிப்புரிமை (1)\nசிலகாலங்களுக்கு முன்னர் விடுதலையில் பெரியாரின் ஆக்கங்களுக்கான காப்புரிமை தொடர்பான கருத்து வெளிவந்து சர்ச்சைக்குள்ளான நேரம் இப்பதிவினை எழுத நினைத்திருந்தேன்.\nஇப்போது மறுபடி அந்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இனியும் தள்ளிப்போட விருப்பமில்லாமலிருக்கிறது.\nபுலமைச்சொத்துக்களை சொந்தம் கொண்டாடுதல் தொடர்பான எனது சேகரிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் இத்தொடரின் இந்த முதல் பகுதியில் ஒரு கேலிச்சித்திரம்.\nஇக்கேலிச்சித்திரம் இன்று thepiratebay.org இன் முகப்பில் காணப்பட்டது.\npiratebay மீதான தொடர் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவரும் நடப்பு நிலவரத்தை ஒட்டியதாக இக்கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇத்தமிழாக்கத்தை முதலில் பாருங்கள். அடுத்தடுத்த பதிவுகளில் இதுபற்றி மேலும் உரையாடலாம்.\nபடத்தின் மீது சொடுக்கிப் பெரிதாக்கிப்பாருங்கள்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2020-01-19T06:08:53Z", "digest": "sha1:S6LQKIO4IWPIB4RXLYX6LKI74EGXVZHW", "length": 9584, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டவிரோதம் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nசட்டவிரோத கள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு\nகளுத்துறை பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை 9.20 மணியளவில் களுத்துறை பிரதேசத்தில் தேடுதல் நடவடிக...\nசட்டவிரோதமாக மருந்து வகைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளருக்கு தண்டம்\nசட்டவிரோதமான முறையில் மருந்து வகைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் (பாமசி ) உரிமையாளர் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் தேயிலை தோட்டப்பகுதியில் மாணிக்கக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட...\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம்\nகிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தால் சட்டவிரோதமான முறையில் உப...\nவெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது\nகல்முனை-சாய்ந்தமருது பகுதியில் சட்டவிரோதமாக கைவசம் வைத்தியருந்த வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட் பெட்டிகளுடன் இளைஞர்கள்...\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 உழவு இயந்திரங்களுடன் 6 சாரதிகளும் கைது\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் 6 உழவு இயந்திர இழுவைப் பெட்டிகளுடன் அதன் சாரதிகள் 6 பேரும் கைது செய்யட்டிருப்பத...\nசட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திய இருவர் கைது ;மாடுகளும் மீட்பு\nவாழைச்சேனையிலிருந்து கல்முளைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை காத்தான்குடி பொலிச...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 10 பேர் கைது\nவென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட...\nசட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் ; நகரசபைதவிசாளர்.\nவவுனியா நகரசபையின் சுயாதீன தன்மையினை உறுதிப்படுத்துமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் இன்று பகல் நகரபையை அண்மித்த பகுதிகளில...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்ட விரோதமாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அ��ிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/08/blog-post_30.html", "date_download": "2020-01-19T06:06:56Z", "digest": "sha1:U3N5ER76Z7VZV26LFHIIZ46IKVQ5LABS", "length": 4609, "nlines": 55, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொண்டைக்கடலை சுண்டல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகொண்டைக்கடலையை 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.\nவேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\n1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், தேவை.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் அடுப்பங்கரை சமையல் புதிதாக செய்பவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் சுலபமாக செய்ய உதவியாக இருக்கிறது.நன்றி பல.\n29 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t2791-topic", "date_download": "2020-01-19T05:28:30Z", "digest": "sha1:XEA6XDR74O3SLKM7IH3A7H5XUMD73RZS", "length": 21412, "nlines": 82, "source_domain": "hindu.forumta.net", "title": "பாரதசமுதாயமும் தேசபக்தர்கடமையும்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நா��் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nசிவசேனா எம்.பி சஞ்சைராவத் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிப்பதுகுறித்து பேசியது இப்பொழுது வாதம், பிறதிவாதம், மழுப்பல்கள் என்று பரபரப்பான செய்தியாகிவிட்டது. இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன், இது பா.ஜ.க எம்.பி சாக்ஷிமஹராஜ் அவர்களின் கருத்து. அவர் அதோடு நிற்கவில்லை அந்த 4 குழந்தைகளில் ஒன்றை சாதுவாகவும், மற்றொரு குழந்தையை தேசத்தைப் பாதுகாக்க ராணுவவீரனாகவும், மூன்றாவது குழந்தையை சமுதாயப் பணியாற்றும் தொண்டனாகவும் வளர்க்கச் சொன்னார், நான்கவது குழந்தை பெற்றவர்களைப் பார்த்துக்கொள்வதற்காகவோ என்னவோ அவர் அதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. அதுதான் பிரச்சினை போலும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் மஹராஜிடம் விளக்கம் கேட்கும் அளவிற்க்கு மற்ற கட்சிகளெல்லாம் அவரது இந்தப்பேச்சை சர்ச்சைக்குரிய பேச்சாக்கிவிட்டன.\nஅவர் என்ன பிள்ளைகளைப் பெற்று, அப்பாவிகளைக் கொன்று குவிக்கும், பெண்களைக் கடத்தி விற்கும்தீவிரவாதியாக்குங்கள் என்றா கூறினார் நாட்டுக்காக தானே அனுப்ப சொன்னார். சாக்ஷி மகராஜ்கூறியதில் என்ன தவறு இருக்கிறது நாட்டுக்காக தானே அனுப்ப சொன்னார். சாக்ஷி மகராஜ்கூறியதில் என்ன தவறு இருக்கிறது இவர்களது பேக்சு வெற்று விளம்பரத்திற்காண பேச்சு அல்ல மாறாக ஆழ்மனதில் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடு என்று கருத உறுதியான காரணங்கள் உள்ளன.\nதகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இன்று உலகம் முழுவதும் ஒருகிராமமாக சுருங்கிவிட்டது. கிராமத்தின் எந்தமூலையில் எது நடந்தாலும் அது கிராமம் முழுவதையும் பாதிக்கும். அரேபியவசந்தம்()(ARAB SPRING) என்று சொல்லப்பட்ட, அரேபிய சர்வாதிகாரிகளுக்கெதிரான மக்கள் எழுச்சி இன்று அரபு உலகத்��ை ரத்தக்களரியாக்கி இருக்கிறது. அரேபியர்கள் வெறித்தனமாக ஷியா,சன்னி என தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக்கொண்டுள்ளனர், அனைத்துதரப்பினரும் அல்லாவின் பெயரால் இந்த படுகொலைகளை செய்துகொண்டுள்ளனர்.\nஅதிகார வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிரானதாக, மக்களின் எழுச்சியாகக் கருதப்பட்ட அரேபியவசந்தத்தின் வால்தான் தற்பொழுது மத்தியகிழக்கு ஆசியாவில் அக்கிரமங்களை அரங்கேற்றிவரும் ஐ.எஸ் அமைப்பு, இவர்கள் உலகளாவிய இஸ்லாமிய பேரரசை அமைக்க விரும்புகின்றனர். இவர்களை ஈரானின் தலைமையிலான ஷியாக்களின் கூட்டணிக்கெதிராக சவூதியின் உதவியுடன் அமெரிக்க கூட்டணி உருவாக்கியது. இவர்களின் இஸ்லாமிய தேசம் எப்படியிருக்கும் என்பதையும், இவர்களது முன்னோடிகளான பழைய இஸ்லாமிய காலிஃபேட் எப்படி இருந்தது என்பதையும் இவர்கள் அரங்கேற்றிவரும் காட்டுமிராண்டித்தனத்தின்மூலம் நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.\nஇவர்களது பேரரசின் எல்லைக்குள் வாழும் பிற மரபுகளைச் சார்ந்த (இஸ்லாமில் சன்னிபிரிவைத்தவிர) மக்களை, ஒன்று, இவர்களைப்போன்ற இஸ்லாமியராக்குவது அல்லது கொலை செய்வது. நமது பாரதமும் இவர்களது இஸ்லாமிய தேச எல்லைக்குள் உள்ளது\nபிற மரபுகளைச் சார்ந்த பெண்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது அல்லது சந்தையில் விற்றுவிடுவது ( இந்த பட்டியலில், குர்துக்கள்(இவர்களும் சன்னிதான்), யாசீதிகள், கிருஸ்துவர்கள் மற்றும் ஷியாக்களும் அடங்குவர்)\nஇதுதான் தற்போது இவர்களது லச்சியம்.\nநம்முடைய பிரச்சினை என்னவென்றால் இணையம் வாயிலாக இவர்கள் தமது கொள்கைகளை பரப்புவதும், இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதன்மூலம் ஈர்க்கப்படுவதும்தான்.\nஇந்திய முஸ்லிம் இளைஞர்களை, ஜாகிர்நாயக்குகளும்(இவருக்கு சவூதி விருதளித்து கௌரவித்துள்ளது), ஓவைஸிகளும், ஆசம்கான்களும் இஸ்லாமியதேச போராளிகளைப்போல் ஆக்க முற்படுகின்றனர், இவர்களுக்கு முலாயம், கருணாநிதி போன்ற சுயநல இந்துக்களும் துணைபோகின்றனர். முஸ்லிம் இளைஞர்களும் இதைப்போன்ற பைத்தியங்களின் பேச்சைக்கேட்டு, வரப்போகும் ஆபத்தை அறியாமல் இஸ்லாமிய தேசபயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனங்களைக் கொண்டாட முற்படுகின்றனர். அவர்களின் இந்த மன நிலைக்கு இந்துக்களின் அச்சுறுத்தல் க��ரணமாகக் காட்டப்படுகிறது. உண்மையில் இஸ்லாமிய இளைஞர்களிடம் பரவிவரும் அடிப்படைவாத ஆதிக்கவெறியின் வேகத்தைக்கண்டும், கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு அவர்கள்விடுக்கும் கோரிக்கைகள், மற்றும் மிரட்டல்களைக் கண்டும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், சிறுபான்மை என்று சொல்லப்படும் முஸ்லிம்களைக்கண்டு அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு ஒவைசியைப்போல ஒரு இந்துவால் ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் பேசமுடியுமா அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் ஒருபகுதியில் குடியேறி சிறு கூட்டமாக ஆனவுடன் அப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த, தகிடு தத்த வேலைகளில் இறங்கவும் தயங்குவதில்லை, தேச பிரிவினையின்போது கேட்டதைப்போல் தனித்தொகுதியும் கேட்கின்றனர்.\nஇங்கு இஸ்லாமியதேசம் அமைப்பிற்க்கு ஆதரவில்லை எனும் கருத்தின் பொருள், அடிப்படைவாத பயங்கரவாதத்தை இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் முற்றாக நிராகரித்துவிட்டார்கள் என்பதல்ல, அவர்களுக்கு பொதுமக்களை ,சமுதாயத்தை மிரட்டி பணியவைக்க அதைவிட பொருத்தமான வேறு அமைப்புகளும், வழிகளும் உள்ளன என்பதுதான்.\nமேற்கண்ட சூழ்நிலைகளின் பின்ணணியில் முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பெருக்கவிகிதத்தையும்கவனத்தில்கொண்டால் ராவத்தும்,சாக்ஷிமஹராஜும் சொல்வதன் அர்த்தம் புரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்துக்கள் உரக்கபேசுபர்களாக உள்ளனரே தவிர, இலக்குகளை அடைய திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படும் திறமை இல்லாதவர்களாக உள்ளனர்\nமாறாக முஸ்லிம் தலைவர்கள் பொதுவுடைமை, சமூகநீதி என்று பேசியபடி தங்களது இலக்கைநோக்கி தெளிவாக முன்னேறியபடி உள்ளனர். தலித்துகள் இவர்களது குயுக்தியில் சிக்கி ஏமாந்துவிடக்கூடாது. தலித்துகளுக்கு ஆதரவாக இந்த முஸ்லிம் வெறியர்கள் பேசுவதெல்லாம் இவர்களது பிரித்தாளும் தந்திரத்தின் ஒருபகுதிதான். ஒற்றுமையான எருதுகளும் சிங்கமும் கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். முஸ்லிம்கள் கனிசமாக உள்ளபகுதிகளில், அவர்கள் தலித்துகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும்கூட பயமுறுத்தல் போராட்டங்கள்மூலம் பறிக்கமுயல்கின்றனர். தலித் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது.\nபொதுக்கூட்டங்களில் இவ்விஷயங்கள் பேசப்படும்போது திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சர்ச்சைகளால் கருத்தின் சாரம் சிதைக்கப்பட்டு நோக்கம் தவறிவிடுகிறது. எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவதைவிடவும் இவற்றை உடனடியாக மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று சேர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது. இந்த விழிப்புணர்வின்மூலம் அனைத்துதரப்பினரையும் சமமாக நடத்தும் வலிமையான நிலையான ஹிந்து அரசு நிலைபெற வழியேற்படுத்த வேண்டும். அது நடந்தால் இந்துக்கள் நலமுடன் இருக்கவும், இந்தியமுஸ்லிம்கள் தங்களது மத்தியகிழக்கு சகோதரர்களைப்போல் அல்லல்படாமல், இந்தியாவில் அமைதியாக வாழவும் வழி ஏற்படும்.\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1735:2017-06-21-21-29-17&catid=265:unicode-article", "date_download": "2020-01-19T04:04:59Z", "digest": "sha1:X46EOW6CFXS6YA7LZI56UZY2GWUUEN4H", "length": 11335, "nlines": 192, "source_domain": "knowingourroots.com", "title": "புட்ப விதியும் விலக்கும்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nபுட்ப விதியும் விலக்கும்\t Written by Administrator\n”ஒருபூவாயினும்இலையாயினும், நீராயினும்கொடு” - பகவத்கீ��ை\nஅடுத்தபுழுக்கடி, எச்சம், சிலந்தி, மயிர்உறுதல்,\nகங்குல் - இரவு; நீரமிழ்த்தல் - நீரிலேஅமிழ்த்திஎடுத்தபூ; புறங்காடு - சுடுகாடு; எச்சில் - ஆசௌசம்அல்லதுதொடக்கு.\nநாறும்பூ - நறுமணமுள்ளபூக்கள்; நாறாப்பூ - நறுமணம்இல்லாதபூக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123074", "date_download": "2020-01-19T05:20:34Z", "digest": "sha1:7WAKIUPKNNTTCMHAHDYZ7KAZUMTQP7KH", "length": 10682, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅத்திவரதர் விசயத்தில் மத உணர்வை தூண்டியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஅத்திவரதர் விசயத்தில் மத உணர்வை தூண்டியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன்\nமத உணர்வை புண்படுத்துவதாக அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nகாஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் பெரிய அளவில் கலை கட்டியது மட்டுமல்ல கல்லாவும் கட்டியது.தனி மனித நம்பிக்கையான பக்தி இங்கு கடுமையாக வியாபாரம் ஆக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதியும் அற்ற காஞ்சிபுரத்தில் வந்து செல்வது பற்றி தமிழக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் கவலை படவில்லை.அத்திவரதர் திடீரென பிரபலமாகிவிட்டதால் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்யமுடியவில்லை\nஅத்திவரதர் தினசரி செய்தியாக முன் பக்கம் எல்லாப் பத்திரிக்கையிலும் இருந்தார்.கூட்ட நெரிசலில் இறந்து போனவர்களை பற்றி பத்திரிகையில் வரும் செய்திகள் இரக்க உணர்வையும் ,எச்சரிக்கை உணர்வையும் மக்களிடம் எடுத்துச் செல்லாமல் அத்தி வரதரை எப்படியாயினும் தரிசிக்க வேண்டிய பக்தியின் பிரச்சாரத்தையே எடுத்துச் சென்றது, .பத்திரிக்கையும் அதை கவனமாக பார்த்துக்கொண்டது\nஅதன் நீட்சியாக ஸ்ரீவில்லிபுத���தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் ஒரு பேட்டியில் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவிதமாக பேசி அத்திவரதருக்கு விளம்பரம் செய்தார். இந்த பேட்டியின்போது அவர் மத உணர்வை புண்படுத்தும்படி பேசியதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்த புகார் மனுவை பதிவு செய்த போலீசார், வரும் 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஜீயருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஇந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர்தான் ஆண்டாள் விசயத்தில் எனக்கு சோடபாட்டில் வீச தெரியும் என்று ஆகமவிதிகளுக்கு எதிராக பேசி வைணவ மக்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது\nஅத்திவரதர் மத உணர்வு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் 2019-08-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅத்திவரதரை வைக்கும் நீரை ஆய்வு செய்ய வேண்டும் – வைத்ததும் மழை பெய்யும் ஐகோர்ட் நம்பிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/12/50-keyboard-shortcuts-for-vlc-player.html", "date_download": "2020-01-19T06:07:16Z", "digest": "sha1:LNBLZGOVNU3HTKHP5EPCFORD23EY4OG4", "length": 11855, "nlines": 112, "source_domain": "www.karpom.com", "title": "VLC Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nVLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.\nF வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற\nSpace வீடியோவை Pause அல��லது Play செய்ய\nV Subtitle மாற்ற அல்லது மறைக்க\nB ஆடியோ track மாற்ற\nCtrl+Arrow Up/Ctrl+Arrow Down வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க\nDouble Click வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற\nScroll வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க\nCtrl+F குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய\nCtrl+R/Ctrl+S குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க\nCtrl+O ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய\nM வால்யூம் Mute அல்லது Unmute செய்ய\nP ஆரம்பத்தில் இருந்து Play செய்ய\nS Play ஆவதை நிறுத்த\nEsc முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற\n[+]/-/= வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க\nG/H Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய\nJ/K Audio Delay இருந்தால் அதை சரி செய்ய\nCtrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய\nT வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட\nShift+Left/Right 3 நொடிகள் முன்/பின் செல்ல\nAlt+Left/Right 10 நொடிகள் முன்/பின் செல்ல\nCtrl+Left/Right 1 நிமிடம் முன்/பின் செல்ல\nCtrl+H Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க\nCtrl+B குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க\nCtrl+I/Ctrl+J Play ஆகும் File – இன் தகவல்களை அறிய\nF1 Help ஓபன் செய்ய\nShift+F1 VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nபிரபு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/terms-and-condition/", "date_download": "2020-01-19T04:00:06Z", "digest": "sha1:QQZMOYBV4RHNYRS2DRO4RYZ7JUJI2HAZ", "length": 2882, "nlines": 64, "source_domain": "www.namdesam.com", "title": "Terms and Condition", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், ச��றும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/rajinikanth-build-a-house-for-victims-of-kaja-storm-18035", "date_download": "2020-01-19T06:11:14Z", "digest": "sha1:UAKVRCLNAWRHCEE2VS3MQ7DTK76AIBHD", "length": 5483, "nlines": 52, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த ரஜினிகாந்த்!", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த ரஜினிகாந்த்\nகடந்த ஆறு மாத காலமாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கும் திட்டமும் மாவட்டம் தோறும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலால் நாகை மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில், வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூபாய் 1.85 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வீட்டின் சாவியை இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில், மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் புதிய வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.\nநாகை மாவட்டம் கோடியக்கரையில் 4 பேருக்கு, தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு, கீழையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு என 10 குடும்பங்களுக்கு புதிய வீடு கட்டி அதன் சாவியை வழங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.\nகடந்த ஆறு மாத காலமாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கும் திட்டமும் மாவட்டங்கள்தோறும் செய்யப்பட்டு வருகிறது. அரசியலுக்குள் நுழைவேன் என்று அறிவித்த நாள் முதல், கட்சி வேலைகளைத் தொடங்காவிட்டாலும் மக்கள் மன்றம் சார்பில் தொடர்ந்து களப்பணிகளைச் செய்து வருகிறார். களப்பணிதானே அரசியலுக்கான தொடக்கம். கட்சி அறிவிப்பு எப்போது வரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/bsnl-rs-997-long-term-prepaid-recharge-launched-with-3gb-daily-data.html", "date_download": "2020-01-19T05:20:58Z", "digest": "sha1:DIQQ2YNFCO56VP2TK2Y6GE7TGB3B6RXD", "length": 8903, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BSNL Rs. 997 Long-Term Prepaid Recharge Launched With 3GB Daily Data | Technology News", "raw_content": "\nநாங்களும் 'போட்டிக்கு' வருவோம்.. தினசரி '3 ஜிபி' டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 'ஜியோ'க்கு சரியான போட்டி\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஇந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் ஜியோ அல்லாத பிற கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. ஜியோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் செல்லுபடியாக கூடிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.\n997 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் 6 மாத காலத்துக்கு செல்லுபடியாக கூடிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா (4ஜி,3ஜி, 2ஜி), 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றை பிஎஸ்என்எல் அளிக்கிறது. நவம்பர் 10-ம் தேதி முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP உடன் இது மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.\nஏர்டெல்லின் ரூ. 998 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வோடபோன், ஜியோவின் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகியவற்றுடன் இந்த நீண்டகால செல்லுபடியாகும் திட்டம் போட்டியிடும். 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் ஜியோ 3 மாத காலத்துக்கு மட்டுமே இந்த சலுகையினை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் 6 மாத காலத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்குகிறது. FUP அளவை அடைந்த பிறகு வேகம் 80kbps ஆக குறைக்கப்படும் என்றும், இந்த பிஎஸ்என்எல் திட்டத்துடன் இரண்டு மாதங்களுக்கு பர்சனலைஸ்ட் ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) நன்மை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரும்ப 'வந்துட்டேன்னு' சொல்லு.. ஜியோ அளித்த செம 'ஆபர்'.. வாடிக்கையாளர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி\n‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..\n'ஜியோவ' கடுப்பேத்துறதே வேலையா போச்சு.. 39 ரூபாய்க்கு செம 'வொர்த்தான' திட்டம்\nஜியோ 'ரீசார்ஜ்' பண்ண போறீங்களா.. இந்த 'ப்ரோமோகோட்' யூஸ் பண்ணுங்க.. 'செம' டிஸ்கவுண்ட்\nஉங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி\n'ஒவ்வொரு' 5 நிமிஷத்துக்கும்.. 'கேஷ்பேக்' தாறோம்.. பிரபல நெட்வொர்க்கின் 'அதிரடி' ஆபர்\nதொழி���் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்\n‘ஜியோவ காப்பத்தனும்’... ‘புதிய டிஜிட்டல் சேவை’... 'ரிலையன்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு'\n‘155 ரூபாய்க்கு 28 GB'.. ‘185 ரூபாய்க்கு 56 GB'.. இன்னும் 2 புதிய ப்ளான்கள்..\nவரம்பற்ற குரல் அழைப்புகள்.. தினசரி 1 ஜிபி டேட்டா.. 500 எஸ்எம்எஸ்.. 28 நாள் வேலிடிட்டி.. இவ்வளவும் 108 ரூபா தான்\n'தீபாவளி' அதிரடி.. அடுத்தடுத்து 'ஆபர்களை'.. அள்ளி 'வழங்கிய' ஜியோ.. விவரம் உள்ளே\n'.. அசரவைக்கும் ஜியோவின் ALL IN ONE ப்ளான் பத்தி தெரியுமா\nசத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..\nஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/as-car-bomb-kills-44-crpf-troopers-94-rise-in-death-toll-of-security-forces-in-jk-in-4-years/", "date_download": "2020-01-19T05:22:55Z", "digest": "sha1:W45NMNNDMQQFCQADS3K3CCWTZRK7UNE4", "length": 14242, "nlines": 83, "source_domain": "tamil.indiaspend.com", "title": "வாகன குண்டு வெடிப்பில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி; காஷ்மீரில் 4 ஆண்டுகளில் இறந்த பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை 94% அதிகரிப்பு | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nவாகன குண்டு வெடிப்பில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி; காஷ்மீரில் 4 ஆண்டுகளில் இறந்த பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை 94% அதிகரிப்பு\nஜம்மு & காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019, பிப். 14ல் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். ரத்தக்களறியாக உள்ள சம்பவம் நடந்த ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை.\nமும்பை: ஜம்மு & காஷ்மீர் (J&K) மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019, பிப். 14 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த மோசமான தாக்குதல் இது; மேலும், 2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவாடா தாக்குதலில் சி.ஆர்.பி.ஏப். வீரர்கள் 75 பேர் பலியான பின் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இது.\nகடந்த 2018ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் நடந்த 1708 தீவிரவாத தாக்குதல்களில் 339 வீரர்கள் பலியாகினர் - 2014 ஆம் ஆண்டு 47 வீரர்கள் என்பது 2018ஆம் ஆண்டில் 91 என உயர்ந்து 94% அதிகரித்துள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், 2019 பிப்ரவரி 5ஆம் தேதி மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) அளித்த பதிலில் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரில், 2018ஆம் ஆண்டுடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல்கள் 222 என்பது 614ஆக அதிகரித்து 177% என உயர்ந்துள்ளது; ஐந்து ஆண்டுகளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 838, அதாவது 134% அதிகரிப்பாகும்; இது 2014ல் 110 ஆக இருந்தது, 2018ல் 257 ஆக உயர்ந்தது.\nஅதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச தீவிரவாத தாக்குதல்களை காஷ்மீர் சந்தித்துள்ளது; 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது, 80% அதிகரிப்பாகும்.\n2017ஆம் ஆண்டுடன் முடிந்த 28 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 70,000க்கும் மேற்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் 22,143 தீவிரவாதிகள், 13,976 பொதுமக்கள் மற்றும் 5,123 வீரர்கள் இறந்துள்ளனர் என, 2018 ஜூன் 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 78 பேருந்துகளில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த போது, 2019 பிப்ரவரி 14ஆம் தேதி வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல் நடந்ததாக, ஏ.என்.ஐ.(ANI) செய்தி தெரிவித்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.\n(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: ஜம்மு & காஷ்மீர் (J&K) மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019, பிப். 14 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த மோசமான தாக்குதல் இது; மேலும், 2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவாடா தாக்குதலில் சி.ஆர்.பி.ஏப். வீரர்கள் 75 பேர் பலியான பின் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இது.\nகடந்த 2018ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் நடந்த 1708 தீவிரவாத தாக்குதல்களில் 339 வீரர்கள் பல��யாகினர் - 2014 ஆம் ஆண்டு 47 வீரர்கள் என்பது 2018ஆம் ஆண்டில் 91 என உயர்ந்து 94% அதிகரித்துள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், 2019 பிப்ரவரி 5ஆம் தேதி மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) அளித்த பதிலில் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரில், 2018ஆம் ஆண்டுடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல்கள் 222 என்பது 614ஆக அதிகரித்து 177% என உயர்ந்துள்ளது; ஐந்து ஆண்டுகளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 838, அதாவது 134% அதிகரிப்பாகும்; இது 2014ல் 110 ஆக இருந்தது, 2018ல் 257 ஆக உயர்ந்தது.\nஅதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச தீவிரவாத தாக்குதல்களை காஷ்மீர் சந்தித்துள்ளது; 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது, 80% அதிகரிப்பாகும்.\n2017ஆம் ஆண்டுடன் முடிந்த 28 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 70,000க்கும் மேற்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் 22,143 தீவிரவாதிகள், 13,976 பொதுமக்கள் மற்றும் 5,123 வீரர்கள் இறந்துள்ளனர் என, 2018 ஜூன் 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 78 பேருந்துகளில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த போது, 2019 பிப்ரவரி 14ஆம் தேதி வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல் நடந்ததாக, ஏ.என்.ஐ.(ANI) செய்தி தெரிவித்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.\n(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163498&cat=31", "date_download": "2020-01-19T05:37:42Z", "digest": "sha1:ZQ42L4BSESZN7VGBGVMXX3XGLLDVPWBV", "length": 31096, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் மார்ச் 21,2019 00:00 IST\nஅரசியல் » கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் மார்ச் 21,2019 00:00 IST\nகோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை, முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அதிமுக வேட்பாளருமான சின்னப்பன் தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு திரளான அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். உற்சாகமடைந்த சின்னப்பன், பேசி முடிக்கும் தருவாயில், தனக்கு இரட்டை இலை சின்னத்திலும், தூத்துக்குடி எம்.பி தொகுதியில் போட்டியிடும், கனிமொழிக்கும் ஓட்டு கேட்டார். கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சட்டென்று சுதாரித்த சின்னப்பன், பா.ஜ.வின் தமிழிசைக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டார்.\nஇரட்டை இலை இனிமேலும் ஓட்டு அள்ளுமா\nஇபிஎஸ், ஓபிஎஸ்.,வுக்கு இரட்டை இலை\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடு\n4 மொழியில் பேசி அசத்திய வேட்பாளர்\nடீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்\nஇரட்டை வேடம் போடும் ஸ்டாலின்\nமோதலில் தாக்கப்பட்ட எம்.பி குமார்\nஅபிநந்தன் பெற்றோருக்கு உற்சாக வரவேற்பு\nஓட்டு போடும் மணல் சிற்பம்\nஇடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்\nஅதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்\nகச்சேரி… குத்தாட்டம்…. அதிமுக களைகட்டுது\nதங்கம் வென்ற கராத்தே வீரர்களுக்கு வரவேற்பு\nபாக்., சண்டையை விட தேர்தல் பெரிசு\nதேர்தல் முறைக்கேடு புகார்கள் தெரிவிக்க cvigil\n8 தொகுதியில் அதிமுக-திமுக நேரடி மோதல்\nதுணி துவச்சு பிரசாரம் செஞ்ச வேட்பாளர்\nமாதம் ரூ.1,500; அதிமுக அதிரடி அறிவிப்பு\nகட்சி தாவ தயாராகும் அதிமுக எம்.பி.க்கள்\nதேர்தல் வேட்டை 6 லட்சம் பறிமுதல்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nதப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்\nஅதிமுக, பா.ஜ நினைச்சா தேர்தல் நிற்கும்\nதேர்தல் ரெய்டில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nபாமக விருந்துக்கு சென்ற அதிமுக எம்.பி., விபத்தில் பலி\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\nஅதிக ஓட்டு வாங்கி தந்தா ரூ. 50 ஆயிரம்\nசாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை\n18 தொகுதியில் போட்டி: கமல் | Kamal | TN Election\nதேர்தல் நடத்தை விதிகள் என்ன செய்யும் \nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கை..\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூ���்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: த���விரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/pc-cooler-led-street-light/", "date_download": "2020-01-19T05:39:05Z", "digest": "sha1:LVOZ5RH7GC3CV4SXSN2YOLRV6IBFIH3Z", "length": 44643, "nlines": 459, "source_domain": "www.ledlightinside.com", "title": "புதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட், எல்இடி ஸ்ட்ரீட் லைட் பொருத்துதல்கள், சோலார் எல்இடி ஸ்ட்ரீட் லைட், சீனாவில் எல்இடி ஸ்ட்ரீட் லைட் உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:புதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட்,எல்.ஈ.டி தெரு ஒளி சாதனங்கள்,சூரிய எல்.ஈ.டி தெரு விளக்கு,எல்.ஈ.டி தெரு விளக்கு,,\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி தெரு விளக்கு > புதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 407 )\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு ( 192 )\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு ( 40 )\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட் ( 14 )\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு ( 18 )\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ( 143 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 38 )\nயுஎஃப்ஒ எல்இ���ி ஹை பே லைட் ( 83 )\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட் ( 33 )\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் ( 8 )\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட் ( 20 )\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 109 )\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட் ( 78 )\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு ( 31 )\nஎல்.ஈ.டி டன்னல் லைட் ( 10 )\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட் ( 6 )\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட் ( 4 )\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் ( 257 )\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் ( 14 )\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர ( 88 )\nதாவர தொழிற்சாலை எல்.ஈ. ( 155 )\nஎல்.ஈ.டி தெரபி லைட் ( 10 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு ( 30 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு ஒளி ( 17 )\nஸ்மார்ட் எல்இடி டவுன்லைட் ( 13 )\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 37 )\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 35 )\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 2 )\nஎல்.ஈ.டி குழாய் ஒளி ( 57 )\nடி 8 எல்இடி டியூப் லைட் ( 20 )\nடி 5 எல்இடி டியூப் லைட் ( 19 )\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட் ( 4 )\nடி 6 எல்இடி டியூப் லைட் ( 14 )\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட் ( 48 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 27 )\nஎல்.ஈ.டி லீனியர் பொருத்துதல் ( 27 )\nஉயர் மாஸ்ட் லைட்டிங் ( 19 )\nபார்க்கிங் லாட் விளக்குகள் ( 1 )\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் ( 9 )\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட் ( 9 )\nஎல்.ஈ.டி விதான ஒளி ( 11 )\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் ( 7 )\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க் ( 4 )\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க் ( 3 )\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, புதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் எல்.ஈ.டி தெரு ஒளி சாதனங்கள் சப்ளையர்கள் / தொழிற்சாலை, சூரிய எல்.ஈ.டி தெரு விளக்கு R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\n30W எல்இடி தெரு விளக்கு 130lm / w 2700-6500K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W எல்இடி ஸ்ட்ரீட் லைட் 70 ரா ஏசி 85-265 வி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n130lm / w 2700-6500K 120W LED தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3 ஆண்டுகள் உத்தரவாதம் 80W எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2 வருட உத்தரவாதம் 40W எல்இடி தெரு விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்மார்ட் 20w தலைமையிலான தெரு விளக்கு வீதி விளக்குக்கு வழிவகுத்தது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி பகுதி ஒளி 100W எல்.ஈ.டி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறப்பு வடிவமைப்பு ஆடம்பரமான நவீன எல்.ஈ.டி தெரு ஒளி வெளிப்புற ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nRoHS & Ce உடன் புதிய 80W எல்இடி ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 இல் புதிய 150W எல்இடி ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCREE அலுமினியம் 50W எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசமச்சீரற்ற பீம் கோணத்துடன் SMD 3030 IP65 மாடுலர் 150W எல்இடி ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W மட்டு எல்.ஈ.டி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை 80W அலுமினியம் எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2018 5 வருட உத்தரவாதம் 300W எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCe & RoHS உடன் தூய வெள்ளை 180W எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாலைக்கு 220 வி 150 டபிள்யூ எல்இடி தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசதுக்கத்திற்கான ஐபி 65 பிரிட்ஜெலக்ஸ் 80 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n30W எல்இடி தெரு விளக்கு 130lm / w 2700-6500K தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்இடி தெரு ஒளி சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ் எல்இடி...\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்இடி தெரு ஒளி சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ்...\n50W எல்இடி ஸ்ட்ரீட் லைட் 70 ரா ஏசி 85-265 வி\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n50W எல்இடி ஸ்ட்ரீட் லைட் 70 ரா ஏசி 85-265 வி தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்.ஈ.டி தெரு விளக்கு சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும��� பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ்...\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n130lm / w 2700-6500K 120W LED தெரு விளக்கு தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்.ஈ.டி தெரு விளக்கு சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ்...\n3 ஆண்டுகள் உத்தரவாதம் 80W எல்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n3 ஆண்டுகள் உத்தரவாதம் 80W எல்இடி தெரு விளக்கு தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்.ஈ.டி தெரு விளக்கு சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ்...\n2 வருட உத்தரவாதம் 40W எல்இடி தெரு விளக்குகள்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n2 வருட உத்தரவாதம் 40W எல்இடி தெரு விளக்குகள் தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்.ஈ.டி தெரு விளக்கு சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ்...\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு தயாரிப்பு விளக்கம்: RYGH TECH இன் எல்.ஈ.டி தெரு விளக்கு சாதனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் சாலைவழி மற்றும் பார்க்கிங் பகுதி வெளிச்சத்தை கொண்டு வருகின்றன. எங்கள் வாள் தொடர் எல்இடி ஸ்ட்ரீட் லைட், டிரைவர்லெஸ் எல்இடி...\nஸ்மார்ட் 20w தலைமையிலான தெரு விளக்கு வீதி விளக்குக்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\nஸ்மார்ட் 20w தலைமையிலான தெரு விளக்கு வீதி விளக்குக்கு வழிவகுத்தது விளக்கம்: ஸ்மார்ட் 20w தலைமையிலான தெரு விளக்கு வீதி விளக்கு , எல்.ஈ.டி தெரு விளக்குகள் நீண்ட ஆயுளையும் குறைவான பராமரிப்பு நேரங்களையும் கொண்டிருக்கின்றன, மேலும் ஒட்டுமொத்த பொறியியல்...\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட் Model NO RYGH-LD2019M-120W\nஎல்.ஈ.டி பகுதி ஒளி 100W எல்.ஈ.டி தெரு விளக்கு\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: காகித அட்டைப்பெட்டி + நுரை\nசிறப்பு வடிவமைப்பு ஆடம்பரமான நவீன எல்.ஈ.டி தெரு ஒளி வெளிப்புற ஒளி\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: காகித அட்டைப்பெட்டி + நுரை\nRoHS & Ce உடன் புதிய 80W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nRoHS & Ce உடன் புதிய கூல் ஒயிட் 80W எல்இடி ஸ்ட்ரீட் லைட் Model NO RYGH-LD2019S-80W\nIP65 இல் புதிய 150W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nஐபி 65 இல் புதிய 5 வருட உத்தரவாதம் 150W எல்இடி தெரு விளக்கு Model NO RYGH-LD2018M-150W\nCREE அலுமினியம் 50W எல்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: 570 * 250 * 280 2 பிசிஎஸ் / சி.டி.என்\nCREE அலுமினியம் 50W எல்இடி தெரு விளக்கு Model NO AD-LD05AMINI-50W\nசமச்சீரற்ற பீம் கோணத்துடன் SMD 3030 IP65 மாடுலர் 150W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\nசமச்சீரற்ற பீம் கோணத்துடன் SMD 3030 IP65 மாடுலர் 150W எல்இடி ஸ்ட்ரீட் லைட் விளக்கம்: தரவுத்தாள்: Model NO.AD-LD-60W1 Wattage...\n30W மட்டு எல்.ஈ.டி தெரு விளக்கு\nபிராண்ட்: AD வணிக, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n30W மட்டு எல்.ஈ.டி தெரு விளக்கு எல்.ஈ.டி ஒளி பாரம்பரிய ஒளியை விட அதிக ஆற்றல் சேமிப்பு, பிரகாசமான, நீண்ட ஆயுட்காலம். இந்த எல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் இந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கீழே உள்ள நன்மைகளையும் கொண்டுள்ளது. அல்ட்ரா மெல்லிய...\nசூடான விற்பனை 80W அலுமினியம் எல்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nஹாட் சேல் 80W அலுமினியம் எல்இடி ஸ்ட்ரீட் லைட் வித் மீன்வெல் டிரைவர் பி ரோடக்ட் டி ஸ்கிரிப்ட் Model...\n2018 5 வருட உத்தரவாதம் 300W எல்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n2018 5 வருட உத்தரவாதம் 300W எல்இடி தெரு விளக்கு விளக்கம்: 2018 புதிய மாடல் 60W 80W 100W 120W 150W 180W 200W 240W 300W எல்இடி ஸ்ட்ரீட் லைட். இது ஒரு ஒளி மற்றும் மெலிதான தொகுதி அலுமினிய வீடுகளைக் கொண்டுள்ளது. IES கிடைக்கிறது, இது ஒரு வலுவான...\nCe & RoHS உடன் தூய வெள்ளை 180W எல்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nCe & RoHS உடன் தூய வெள்ளை 180W எல்இடி தெரு விளக்கு விளக்கம்: 2018 புதிய மாடல் 60W 80W 100W 120W 150W 180W 200W 240W 300W எல்இடி ஸ்ட்ரீட் லைட். இது ஒரு ஒளி மற்றும் மெலிதான தொகுதி அலுமினிய வீடுகளைக் கொண்டுள்ளது. IES கிடைக்கிறது, இது ஒரு வலுவான...\nசாலைக்கு 220 வி 150 டபிள்யூ எ��்இடி தெரு விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nசாலைக்கு 220 வி 150 டபிள்யூ எல்இடி தெரு விளக்கு விளக்கம்: 2018 புதிய மாடல் 60W 80W 100W 120W 150W 180W 200W 240W 300W எல்இடி ஸ்ட்ரீட் லைட். இது ஒரு ஒளி மற்றும் மெலிதான தொகுதி அலுமினிய வீடுகளைக் கொண்டுள்ளது. IES கிடைக்கிறது, இது ஒரு வலுவான...\nசதுக்கத்திற்கான ஐபி 65 பிரிட்ஜெலக்ஸ் 80 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: 46.5 * 33 * 18 சிஎம் 1 பிசிஎஸ் / சிடிஎன்\nசதுக்கத்திற்கான ஐபி 65 பிரிட்ஜெலக்ஸ் 80 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங் விளக்கம்: 2018 புதிய மாடல் 60W 80W 100W 120W 150W 180W 200W 240W 300W எல்இடி ஸ்ட்ரீட் லைட். இது ஒரு ஒளி மற்றும் மெலிதான தொகுதி அலுமினிய வீடுகளைக் கொண்டுள்ளது. IES கிடைக்கிறது,...\nசீனா புதிய எல்.ஈ.டி தெரு விளக்கு சப்ளையர்கள்\nபுதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட், பிசி கூலரின் வீட்டுவசதி - சீனாவின் மிகவும் பிரபலமான வீட்டு உற்பத்தியாளர். புதிய எல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கப்பல் சேமிப்பு, உயர் லுமன்ஸ் மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றைச் சேமிக்க நல்ல ஹீட்ஸிங்க், அல்ட்ரா மெல்லிய அதி-சிறிய அளவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 10 கே.வி சர்ஜ் பாதுகாப்பு. நகர்ப்புற விளக்கு ஆற்றல் பாதுகாப்பின் தனித்துவமான நன்மைகளின் உயர் வண்ண ஒழுங்கமைவு குறியீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20w-300w வெவ்வேறு வாட்ஸ் எல்.ஈ.டி ஸ்ட்ரீட் விளக்குகளை விற்பனைக்கு வழங்க முடியும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nசாலையில் உயர்தர நீர்ப்புகா 80w தலைமையிலான தெரு விளக்கு\nஉயர்தர நீர்ப்புகா IP65 150w எல்இடி தெரு விளக்கு\n5 ஆண்டுகள் உத்தரவாதம் 300W எல்இடி ஸ்ட்ரீட்லைட்\n1000W எல்இடி ஸ்டேடியம் விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n130lm / w 800W ஸ்டாண்ட்டுடன் வெள்ள ஒளியை வழிநடத்தியது\nபுதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட் எல்.ஈ.டி தெரு ஒளி சாதனங்கள் சூரிய எல்.ஈ.டி தெரு விளக்கு எல்.ஈ.டி தெரு விளக்கு 50W சோலார் எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய எல்இடி ஸ்ட்ரீட் லைட் எல்.ஈ.டி தெரு ஒளி சாதனங்கள் சூரிய எல்.ஈ.டி தெரு விளக்கு எல்.ஈ.டி தெரு விளக்கு 50W சோலார் எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-19T04:18:51Z", "digest": "sha1:T7YAT3ESAJUKWIRFVVQEV5AGASLE7PMG", "length": 26707, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வேளாண்மை – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதிமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019\nதிமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)\nகூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன. இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை (more…)\n கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)\nகூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் கலாம் பேட்டி\n\"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. \"அணு உலையால் உயிருக்கே ஆபத் து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை (more…)\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு வழிமுறைகள்\nதிரு. சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடாவில் இருந்து ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல் கள் உருகிய விபத் தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணு மின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்ச மூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அ���ி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணி ப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண் டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்த ளங்கள் தூளாயின. அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரி யக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சி\nகர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் ���ற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசன���்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,315) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,862) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nGayathiri on வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2-6/", "date_download": "2020-01-19T04:02:40Z", "digest": "sha1:BYUJP4U2DVTXGIE6ADJU3RQH4CC6BRAN", "length": 85344, "nlines": 836, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nசென்னை நகரணுகித் தேரும் வினைகள்செய்து\nமன்னு மகனை வளர்த்தாளே மாலுமையாய்\nஅன்னையு மிவ்வாறு றருமையுடன் வளர்க்க\nசின்ன மகனுஞ் செருக்குடன்தான் வளர்ந்தான்\nசெல்வர் மகன்போலச் சீர்மையுடன் றான் வளர்ந்தான்\nவல்லமை கொண்டு வரிசையாத்தான் வளர்ந்தான்\nதாயுடனே பிள்ளை தழைத்திங் கிருக்கையிலே\nநேயமற்ற வெட்டுணிக்கு நேர்ந்த பலவிடும்பை.\nபேராளூர் நாதன் பெருங்கடன் பட்டதனால்\nவாரா வருத்தம்வர வண்மைகெட்டு பேரழிந்தே\nஆத்திக ளெல்லாம் அயலார்க்குத் தானழுது\nதோற்றார் தம்மூர்தனையும் சொல்லுங் கடனிருக்க.\nகொண்ட வெசமானன் கோவப் பரங்கியவன்\nகுண்டுணி வெட்டுணியைக் கூப்பிட்டு நீங்களினி\nநேரு மனிதருண்டு நேயமுள்ள கேள்க ளேன்றான்.\nஅச்சொல்லைக் கேட்டே யனியாயப் பட்டிவர்கள்\nபச்சைப் பசும்பயிரும் காய்ந்த கழனிகளும்\nதொண்டை கதிர்ப்பயிரும் தோட்டக்கால் செங்கரும்பும்\nஅண்டை அயலுடனே யாய்ந்தகை மாற்றுகளும்\nசகலமும் விட்டே தனித்தெங்கே போவதென்று\nவகையாகத் தாமுரைத்த வார்த்தையவன் கேளான்\nபரங்கிச் சனத்தை பரிவாகத்தான் கொணர்ந்தே\nஇருங்கா மனத்து஡னும் எங்கெங்குந் தானிருந்த\nவேதியர்க ளப்போது வெந்துமன நொந்துருகித்\nதாது கலங்கியவர் தங்கள் மனைமக்களுடன்\nபலவூ ரடைந்து பதிகண்டு தாமிருந்தார்.\nவெட்டுணியு மப்போது வேங்கையூர் தானடைந்து\nதுட்டப் பரங்கிமேலே தோரா வழக்கேடுத்துத்\nதாம்பட்ட கட்டமெல்லாந் தாவென்று வாதிழைத்து\nவீம்பன் ��ேல்தீர்ப்பும் விறல்கொண்டு தாமடைந்தார்.\nஅந்தப் பரங்கியப்போ ஆனபொருள்க ளேல்லாம்\nகந்தையு மீராமல் கள்ளத் தனமுடனே\nபந்துக்கள் பேராலே பார்த்தெழுதி வைத்துவிட்டுச்\nசிந்தை மகிழ்ந்தே சிரித்தவன் கைவிரித்தான்\nதுட்டனாந் குண்டுணியும் சோல்லியே காட்டலுற்றார்\nமாடு கன்றெல்லாந் மடிந்தன வெக்கையினால்\nஓடெடுத்து முன்போலேத் தேடி யலய லுற்றார்\nமதிகெட்டுத் தள்ளாடி வாடி வதங்கியவர்\nபுதுவைப் புறந்துறந்து போனார் வழிதேடி\nதுங்க மதனியுறை சூழலைத் தாமடைந்தார்.\nஆங்கவள் கேட்டே அவர்பட்ட கஸ்தியெல்லாம்\nஏங்கி யிரங்கி யிருமென்று கையமர்த்தித்\nதங்கை வருந்தத் தற்஢யாமல் தான் பதறி\nமங்கை யவர்களையும் வைத்தாங்கே யாதரித்திதாள்.\nவெட்டுணி தானும் விதம்விதமா முயன்று\nபட்டணத் துள்ள பணக்காரர் தம்மிடத்தில்\nஓடி யலைந்தே யுறுபணி தாமிழைத்துச்\nசரக்குகள் வாங்கித் தரகரியா யமைந்து\nவரத்துள்ள வேலைபல வாகாகப் பார்த்துவந்தார்.\nஅழிகண்ட குண்டுணிகள் ஆன வினையாளன்\nகுழை கன்றுபோலக் குலவி வளர்வதனைப்\nபார்த்துச் சகியாமல் பாலனிருப் பறிந்து\nவேர்த்து மனம்புழுங்கி வீங்கற் பயலுமிப்போ\nநோஞ்சற் பயலுமிப்போ நோக்கப் பருத்தானே\nஆனை போலுப்பி யகமை மிகவடைந்து\nதானிப்போ நம்மையொரு சட்டையுஞ் செய்யானே\nஎன்றிந்த வண்ண மெரிந்துள நொந்தார்கள்\nநன்றி சுட்டுத் தீமையது நாளும்புரிந்தார்கள்.\nவினையாள னப்போ மிகையடைந்து கொக்கரித்து\nகணியா னொருவரையும் கைகொட்டித் தானகைப்பான்\nமானாவதி யறிந்து மருவும் புருஷனுடன்\nஈனருரை கேட்டே வீங்கிவரை வீட்டைவிட்டி\nமுன்னே துரத்திவிட்டு முடுகியவர் வந்திடத்தில்\nசின்னத் தனமாகச் சேர்ந்திருந் துமும்மருகன்\nதம்பியு முன்னருந்த தாயாதிக் காய்ச்சல்தன்னால்\nதுன்பமவர்க் கிழைக்கச் சோலிபல செய்கிறார்கள்\nநினையாமற் கூடியின்ன நேர்ந்திருக்க லாகாது\nபச்சைமண் தன்னுடனே சுட்டமண் பற்றாது\nலச்சைக் கேடாவதன்முன் நேரொதுங்கி நிற்கவேண்டும்\nதனியே குடியிருந்து சாணொதுங்கி நாமிருந்தால்\nஎன்றது கேட்டே யிதுசரி யென்றவரும்\nஒன்றிடம் பார்த்தே யொதுங்கிக் குடியிருத்தார்.\nஅழிகண்ட குண்டுணிகள் ஆகட்டு மென்றிருந்து\nவழியில் வினையாளன் வந்த பொழுதறிந்து\nபதுங்கி மறைந்தவரும் பாலகனைத் தாமடிப்பார்.\nஅதுகண்டு மைந்தனப்போ ஆனைமுகன் பூனைமூஞ்சி\nது���்கப் புலிகளென்னுந் தோழர்களைத் தானழைத்துப்\nபங்க மடைந்தனைப் பாங்காகத் தானுரைக்க\nஆகட்டு மென்றே யவர்கள் கறுவடைந்து\nபோக விடுத்தே புறத்தவர் தாமிருக்க\nவினையாளன் றன்னையிந்த மிண்டரவர் கண்டறையப்\nபனையேறிப் பாம்பெனவே பாய்ந்தவர்கள் மற்றவர்கள்\nஅழிகண்டன் றன்னை யறைந்துதைத்து விட்டார்கள்\nபிழிய வழுதுகொண்டு போனார்கள் பேதைமக்கள்\nவெட்டுணி யண்டை விருவிருத்துத் தாமழுது\nபட்டி மகன்செய் படுவினையைப் பாருமென்று\nமூர்க்கன் வினையாளன் முன்பகையைத் தானினைந்து\nமார்க மதில்வளைத்து வலலாரைக் கொண்டடித்தான்\nஎன்ற உரைகேட்டே யெரிந்தந்த வெட்டுணியும்\nஒன்று முரையாமல் ஓடிவந்து காந்தாரி\nசிறந்த மகனும் தெருவிலே கோலிகுண்டு\nஅறிந்தங் கேயாடும் அமையமதில் ஆங்கவனைக்\nகன்னத் தறையலுமே கண்டுநின்ற தோழரெல்லாம்\nஎன்னத்துக் கென்றவரை யெதிரிட்டுதங தாக்கினார்கள்\nநீங்கள்யார் போங்களென்று நெடியவர் தாமுரைத்தார்\nநாங்க ளின்னார்களென்று நாய்மகனே சொல்வமென்றே\nகல்லாலுங் கட்டியாலுங் கைகுண்டு கோலியாலும்\nஎல்லாரும் தாம்புடைக்க விளைத்தவர் தாமெலிந்து\nபற்றிச் சிலரைப் பதைக்கவே தானறைந்தார்\nஎற்றி யவர்கள் இரைச்சலிட்டு மேல்விழுந்தார்\nமண்டன்னை வாரி மலர்க்கண்ணில் தூற்றிவிட்டார்\nகிண்டரு மப்போ கிறுவெனத் தாஞ்சுழன்று\nகாலா லுதைத்திடுவார் கைகொண்டு தாமடிப்பார்\nபாலர்க ளெல்லோரும் பக்கம் பறிந்திடுவார்.\nபேருத்தி யானபெருஞ் சிறுவர் தாமறிந்து\nநேரு மிடத்தினுக்கு நெறநெறனப் பற்கடித்துத்\nதுங்கப் புலியும்வந்தான் சோட்டாத் தடிபிடித்து\nஓயேய் பெரியோய் உமக்கென்ன கேடுகாலம்\nசாயம் எடுத்திடுவோம் சாப்பாடுதான் கொடுப்போம்.\nவந்த வழிபார்த்தே வகையாக வோடுமென்றார்\nஇந்த வினையாளன் எங்களுயிர்க் குயிர்பார்\nஇன்றது கேட்டே யினியிருத்தல் மோசமென்று\nதுன்றுஞ் சனங்கள்தமைச் சூழ்ந்தவர் நோக்கியப்போ\nஅண்ணன் மகனிவனை யானடக்கி நல்லவழி\nநண்ணும் படிக்குவந்தேன் நாணமற்ற பட்டிமகன்\nதுட்ட ருறவுகொண்டு துன்மார்க்கந் தானிழைத்துக்\nகெட்டினிப் போவானென்றே வெட்டுணி தாம்நடந்தார்.\nதிட்டமாய்க் கேட்டவர்கள் சீயன்று திட்டியென்ன\nமட்டிநீ யென்றுரைத்து வந்துவழி போனார்கள்.\nவினையாள னப்போ விதியென்னக் கேட்டிருந்தான்\nஅனியாயப் பாவி யகந்தைக்குத் தான்வியந்தான்.\nவீட���ைந்து வெட்டுணியும் வெந்துருகித் தம்பியையும்\nநாடுமழி கண்டனையு நன்காய்ப் புறமழைத்துத்\nதுட்டன் வினையாளன் சோலிக்குப் போகவேண்டாம்\nமட்டி லிருக்கவேண்டும் வம்பிநழுத் தீராமானால்\nபடுக்காளிப் பையனுக்குப் பக்கப் பலன்களுண்டு\nஅடுத்தவனைக் காப்பதற்கு மண்டைப் பலன்களுண்டு\nசும்மா யிருங்களென்று சொல்லி மதியுரைத்தார்.\nசும்மா யிருப்பாரோ சூதிழைக்கும் வஞ்சமக்கள்\nஉறவாடித் தான்கெடுக்க வுள்வயணந் தேடினார்கள்\nவினையா ளனப்போ விகடங்கள் தான்படிப்பான்\nபணிவான பார்ப்பாரப் பாலரைப்போல் நடவான்\nஇரக்க நடவானாம் ஏங்கிக்கை யேந்தானாம்\nபரக்க விழியானாம் பற்றிறந்து கெஞ்சானாம்\nகெம்பீர மாகக் கெரிவித்து நிற்பானாம்\nஅம்மா வடக்க வடங்கா திருப்பானாம்\nதோழர்க ளோடு துடுக்குகள் செய்வானாம்.\nஏழை போல்தானும் இருந்திடும்பு செய்வானாம்\nதத்தாரி யென்றுந் தறிதலைக் கொள்ளியென்றும்\nஎத்தாலும் தான்படியா னீனனிவ னென்றவனைக்\nகண்டபேர் சொல்லக் கருத்தழிந்து காந்தாரி\nதுண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்து பிடித்தவளும்\nபாவி மகனே பழிகாரா வென்மனது\nவேகவே நீயும் விடுபட்டி யானாயே\nபங்காளி முன்னே பரிபவங் கண்டாயே\nஇங்கவர்க் கையோ விளக்கா ரமானாயே\nதந்தை பெயரதனை மைந்தனீ தான்கெடுத்தாய்\nமைந்தன் பிறந்து வரிசை குலைத்தாயே\nஇல்லாமற் போனாலும் ஏக்கமற்று நானிருப்பேன்\nபொல்லாத பிள்ளைநீ போனாலும் நல்லதென்று\nஇழுத்து மகன்முதுகி இருகையால் தானறைந்து\nதழுத்தழு சொல்லாள் தலையி லறைந்துகொண்டு\nகதறிப் புலம்பலுமே காளையும் கைதிமிறி\nயுதறி யெறிந்தவனு மோடியே தான்மறைந்தான்.\nஅச்சமயங் கண்டே யழிகண்ட குண்டுணிகள்\nகொச்சை நினைவால் குமரன் றனையணுகி\nஇங்குவா அப்பாநீ யெம்முரையைத் தட்டாதே\nமங்கு மதியுடையாள் மாதாவோ வுன்றனுக்குப்\nபாலலெனனப் பாராமல் பாவி யடித்தாளே\nகோல முதுகில் கொழுக்கட்டை போலாச்சே\nஇன்னம் மிருந்தக்கால் இப்படித் தானடிப்பாள்\nபின்னைநீ யெங்கேனும் போய்விடா யென்றுரைத்தார்.\nஅம்மை மேற்சொல்லும் அவர்கள் முகநோக்கிச்\nசும்மாநீர் போங்களெனச் சொல்லி யயல்நடந்தே\nஉள்ளங் கலங்கி யொருவீட்டுத் திண்ணையிலே\nமெள்ள விருந்து விதியை நினைந்தழுதான்.\nதாயும் வருந்தித் தவிக்கிறா ளென்பொருட்டால்\nநாயினுங் கேடாய் நலங்கெட்டு நான்வளர்ந்தேன்\nகல்வி யறியேனான் காலம் பழுதாச்சு\nபுல்லுந் தொழிலறியேன் புத்திகெட்டு நானிருந்தேன்\nமதங்கொண்டு நானிருந்தேன் மாதாசொற் கேளாமல்\nஇதஞ்சொல்லி யென்னையினி யிங்கார்க்கை தூக்கவல்லார்\nஎன்றுருகி நிற்கவெதிர் வீட்டு மாடியின்மேல்\nநின்றுலவு பூபனருள் நெஞ்சுடைய கங்குரெட்டி\nகங்கு ரெட்டிகண்டு கருணையுடன் றாழவந்து\nஇங்குவா பிள்ளாய்நீ யேனழுவ தென்றறைந்தான்.\nகண்களி னீர்துடைத்துக் காளைமைந்த னேதுரைப்பான்\nபெண்கள் சிகாமணியென் பெற்றதாய் பாஷணையால்\nதுள்ளு குட்டியானேன் தொழிலொன்றுங் கற்றதில்லை\nஎள்ள வுடம்பெடுத்தேன் என்றாய் மனம்வருந்த\nஆண்டு பதினைந்தானேன் ஆணழகனாய் வளர்ந்தேன்\nநீண்ட கலையறியா நிர்மூடன் நாட்கழித்தேன்\nஎன்செய்வ தென்றே யிதயம் புழுங்குகின்றேன்\nஎன்செய்தி யீங்கிதென்றே யேங்கி யழுதுநின்றான்.\nஇந்த மொழிகேட்டே யீர மனமுடையான்\nமைந்த மயங்காதே மாண்பாக நீபடிப்பாய்\nநித்தம் படிப்பதனை நேசமுட னென்மகற்குப்\nபத்திரமாச் சொல்லிவைத்தாற் பாங்காக நானுனக்கு\nமாத மைந்துரூபாய் வகையாக யுதவிசெய்வேன்\nகேத மினிவேண்டாம் கிளர்ச்சிய,டன் வாசியென்று\nசொல்லி யைந்துரூபாய் சொடுக்கெனக் கையிலிட்டார்.\nமெல்ல மகனும் வெறுதததாய் முன்னணுகி\nஅம்மா வருந்தாதே யாண்டவ னின்னருளால்\nசெம்மைப் படவுதவி செய்தா ரொருவரென்று\nதாயார்தங் கைக்கொடுத்துத் தத்துவத்தை மேலுரைத்தான்\nதாயாரும் வாங்கித் தழைத்து மனங்குளிர்ந்தாள்\nதன்மகனை வாரியவள் தானெடுத்து முத்தமிட்டாள்\nதன்மகனை வாழ்த்தியவள் தான்மகிழ்ச்சி கொண்டிருந்தாள்.\nவினையாளன் சென்றானே மேதைப் புலவரிடம்\nதுணிவாகத் தான்படித்தான் தொட்ட நூலத்தனையும்\nபடித்ததனை ரெட்டிபெற்ற பாலனுக்குச் சொல்லிவந்தான்\nபடிப்பவர்க்குச் சொல்லும் பரிசிற்றிற மடைந்தான்\nபாடங்கள் கேட்கப் பலசிறுவர் கூடினார்கள்\nபாடங்கள் சொல்லிப் பயன்கண்டு பேரடைந்தான்\nபார்புகழும் பேருடையான் பச்சையப்பன் பள்ளிதனில்\nயார்வமுடன் வித்தை யடவாய்ப் பயின்றுவந்தான்\nபரிக்ஷைகள் தந்து பரிசுகள் தானடைந்தான்\nஅரை க்ஷணம் வீணே யழியாமற் றான்படித்தான்\nபச்சையப்பன் தர்மப் பரிபாலனத் தலைவர்\nஇச்சிறு வன்றன்னை யினிய துரைத்தனத்தார்\nசாத்திர சாலையினில் தான்கற்றுத் தேறுதற்கே\nயேற்றவ னென்றே யிருநிதி தானுதவி\nஅனுப்ப வினையாள னாங்கணுகித் தான்படித்தான்.\nதனக்குள��� மகிழ்ந்து தளர்வினறி தான்படித்தான்\nஅக்கழக நற்றலைவர் ஆச்சரிய நற்குணத்தார்\nதுக்க முகங்கண்டால் துவளு மனமுடையார்\nகருணைப் பெருக்குடையார் கற்பிக்கு நேர்மையுள்ளார்\nஅருணன் றன்கோமான்போல் ஆழ்ந்தவிரு ளோட்டவல்லார்\nஊணர் கலைக ளொருங்கறிந்த வானிதியம்\nகாண்போ ரருந்தக் கறந்தளிக்குங் காமதேனு\nமுகத்திற் குறியறிந்து முதிர்ந்த வறிவதனால்\nஅகத்தில் நிகழ்வதனை யாராய்ந்து தாமறிவார்\nதன்கீழ்ப் படிப்பவரின் தன்மைகளை தாமறிவார்\nஅன்பா யவர்கள் அளவறிந்து நூலுரைப்பார்\nபைந்தேன் ஒழுகுமொழி பால்வடியு நீண்டமுகம்\nசிந்தை விசாலநெற்றித் திண்மை நெடுங்கரமும்\nகண்டோ ர் மனமுருக்குங் கற்பவர் மெய்க்கனிவுக்\nகுண்டோ குறையொருக்கால் ஓதுவிக்கு நல்லகுரு\nகுணங்கள் பலபெருக்கிக் குற்றங் குறைத்திடுவார்\nஇணங்கா முரடர்களும் ஈங்கிவர்க்குத் தாம்மசிவார்\nஉள்ளே கறுக்கொண் டொருதீங்கு தாம்புரியார்\nமெள்ளக் களையகற்றி மேம்பயி ரோம்புவார்போல்\nநாளு மதியுரைத்து நல்லவழி புல்லவைத்து\nநாளு மனப்பயிரை நன்கு வளர்த்துவந்தார்\nஏழைச் சிறுவருக்கு மேற்கு முதவிசெய்வார்\nமொழை மதியும் முழுமதி யாக்கிடுவார்\nஈன்ற வொருவனைப்போல் எல்லோர் தரமறிவார்\nஈன்ற வொருத்தியைப்போல் ஏற்றபே ரன்புவைப்பார்\nஆசான் துரோணனென்பார் ஆய்ந்த கலைபயிற்ற\nநேசமா யெல்லோரும் நேருறத் தாம்பயின்றார்.\nவினையாள னப்போ வினையமுடன் றான்பயின்றான்\nகனிவாக வாசான் கருதும் படிநடந்தான்\nஎல்லோருக்கும் முந்தியிருங் கழகந் தான்புகுவான்\nஎல்லோர்க்கும் பிந்தி யிருந்தவன் தான்படிப்பான்\nஉரைத்தவை யெல்லாம் உருவிட்டுத் தான்படிப்பான்\nதரித்திர புத்தியென்று தன்னை வெறுத்திடுவான்.\nநாளுமிவன் செயலை நன்றாய் நினைந்துகலை\nஆளுந் துரோணரவர் ஆச்சரிய முள்ளடைந்தே\nஅன்பா யருகடைந்தே யப்பாவுன் மெய்ச்சரிதம்\nஎன்பாலு ரைப்பாயென வேழைச் சிறுவனப்போ\nதான்பட்ட பாட்டைத் தலைக்கட்டிச் சொல்லிநின்றான்.\nதேன்பட்ட வின்சொலினால் தேற்றிக் குருவுரைப்பார்:\nவையகத்தி லுன்போல் வருந்தினார் வாழ்ந்திடுவார்\nமெய்யாய்த் தலையெடுப்பாய் மேலே சுகம்பெறுவாய்\nஉழைக்கச் சலியாதே யுற்றதுணை நானுனக்குப்\nபழிப்பில் நெறியிலிரு பாலவெனச் சொல்லியவர்\nசீவனஞ் செய்வதற்குஞ் செல்லுந் தனமுதவி\nநாவலர் மைந்தனுக்கு நல்ல மதியுரைத்துச்\n���ிறுவருடன் கூடச் சேர்த்துக் கலைபயிற்றிப்\nபொறுமையுடன் தனியே பின்னுங் கரைத்துரைத்தே\nஆன குருவருள ஆங்கவ னாடோ றும்\nஞான மதில்பெருகி நற்குணங் கொண்டிருந்தான்.\nசாத்திரங்கள் கற்றான் தமிழ்நூல்கள் தானறிந்தான்\nபார்த்தவர்கள் மெச்சப் பலவர்க்குத் தானுரைத்தான்\nதன்கீழ்ப் படித்தவரைத் தன்னைப்போ லாக்கிவைத்தான்\nமின்னுந் தமிழதனில் மெய்ப்புலவ னாயிருந்தான்\nதமிழருமை கண்டு சபைமெச்சப் பேசிவந்தான்\nஅவதானஞ் செய்தே யரியபுக ழேடைந்தான்\nஅவதானி யென்றே யழகுபெயர் வாய்ந்திருந்தான்\nதுரோண ருரைத்தபடி தூய வழிநடந்தான்\nஅரணா யவரிருக்க அல்லல் தொலைத்திருந்தான்.\nஊணர் வயித்தியங்கள் உள்ளபடித் தான்பயின்று\nகாண மனந்துணிந்து கனிவுடைய சற்குருபால்\nகருத்தை வெளியிடவே கற்றவரும் மற்றுவந்து\nமருத்துவச் சாலையிலே வைத்தார் மகன்றனையும்\nஉடற்கூறு கண்டே யுயிருலவும் போததனில்\nநடக்குந் தொழில்களையும் நாதன்கை நேர்மையையும்.\nநோய்கள் வரும்வழியும் நோய்கள் படுமுறையும்\nநேய மருந்துகளும் நேரிரண மாற்றும்வகை\nஆய விவையெல்லாம் அவதானி கண்டறிந்தான்\nஓயா முயற்சியுடன் உள்ளபடி கண்டறிந்தான்\nஅவதானி தேகத் தவயவங்கள் தான்பகுத்தே\nஆய்ந் தறியும்வேளை அவனிப் பிராமணர்கள்\nவாய்ந்த மதக்குறும்பால் வண்மையில் மத்திமர்கள்\nஈங்கிவர்கள் பொங்கி யெழுந்தாரே மேல்வெகுண்டு\nஆங்காரத் தோடே அவதானி முன்திரண்டு\nஉன்சாதி யென்ன உறுகுடியின் கீர்த்தியென்ன\nபுன்சாதி செய்யும் புழுக்கைத் தொழிலிநழுத்துச்\nசாதி கெடுக்குஞ் சதிகாரா வெங்கிருந்தாய்\nநீதி மதந்துறந்து நீங்கினாற் றோஷமில்லை\nபிணந்தின்னி யன்றோ பிணமறுத்துச் சோதிப்பான்\nபிணந்தீண்டத் தீட்டுப் பிடியாதோ பார்ப்பானை\nபார்பானோ நீயும் படித்த பறையனென்றார்\nகவிசிங்க மப்போ கருத்திற் பயமொழிந்து\nவிவிதமா ஞாய விவரங்கள் தானெடுத்துக்\nகாட்டி விரித்துக் கசடர் மனந்தெளிய\nநாட்டிற் கிதம்புரியு நல்வினை யென்றேடுத்துச்\nசொல்லியே வாய்மடக்கத் தோஷமிலை யென்றவர்கள்\nஎல்லாரும் போனாலும் ஏறாமடைக் குத்தண்ணீர்\nபாய்ச்ச முயலும் பதடிக ளெத்தனைபேர்\nதீய்ச்செயல் சோறாகத் தேடுபவர் எத்தனைபேர்\nதாயாதிக் காய்ச்சலினால் தஞ்சமயம் பார்த்திருந்த\nதீயர்க ளெல்லாரும் சேர்ந்தார்கள் சற்பனைக்கு\nவெட்டுணியுங் குண்டுணியும் வீணழி கண்டன��மாய்க்\nகட்டாகத் துட்டர்களைக் கட்டித் திரண்டுவந்தே\nஅவதானி வீட்டை யவர்கள் வளைந்துகொண்டு\nஅவதானி தன்னை யழித்திடுவோ மென்றுநின்றார்.\nஆங்கதனைக் கண்டே யவதானி யென்னசெய்தார்\nபாங்குடனே கொல்லை வழியாகத் தான்பறிந்து\nமதியுள் துரோணருடன் மந்திரந் தான்புரிந்து\nஅதிகாரி பாற்சென் றடங்கலுந் தானுரைத்துச்\nசந்தடி யின்றித் தலையாரிக் காவலுடன்\nவந்து வளவடைந்து வம்பர்களைக் கைபிடித்துப்\nபிணைகள் தரக்கொண்டு பேயர்களைத் தாம்விடுத்தார்\nபிணைகள் கொடுத்தவரும் பேசாமற் போய்மறைந்தார்.\nமறைந்தாலு மென்ன மனத்துட் கறுவுடையார்\nதுறந்தா னிவன்குலத்தைத் துட்டனெனப் பேரெழுப்பிச்\nசாதிவிட்டு நீக்குதற்குச் சற்பனகள் தாமிழைத்தார்\nபோதனைகள் செய்து புறத்திருந்து தீங்கிழைத்தார்.\nகவிசிங்க மப்போ கருதுவார் தம்மனதில்\nபுலியில் மதங்களென்று பொய்யனுட் டானமென்று\nமாசுள்ள நெஞ்சரன்றோ வேஷங்கள் தாம்புரிவார்\nசீசீ யிதென்னவென்று சிந்தை யொழிந்திருந்தார்\nபெற்றவ ளப்போது பேத மனதுகொண்டு\nபுத்திரன் மாட்டுப் புழுங்கியே யேதுரைப்பாள்\nபிணமறுத்துப் பார்த்தால் பிசகிது ஞாயமன்று\nகுணமன்று பிள்ளாய் குரங்குப் பிடிவேண்டாம்\nஊரோட வொக்கவுநீ யோடல் தகுதியென்றாள்.\nநேராகத் தாயுரைத்த நீள்வசனம் தான்கேட்டு\nகவிசிங்க மப்போது காட்டியொரு வார்த்தைசொல்வான்\nஅவதானி யப்போ தருந்தாய்க்கு நீதிசோல்வார்\nகுருட்டுச் சனங்களுடன் கூடவோ போவதம்மா\nதிருட்டுப் பயல்வேஷந் தேர்ந்தோர் மருவுவரோ\nவெளிச்ச மதுபோட வேண்டாதே யென்மனந்தான்\nஒளித்துப் பிசகுசெய்ய வொப்பாதென் னுள்ளமம்மா\nகள்ளைக் குடிப்பவருங் கைமோசஞ் செய்பவரும்\nஉள்ளத்து ளொன்றா யுதட்டொன் றுரைப்பவரும்\nகொடுத்தவன் சாகவென்று கோரும் பெரியவரும்\nஎடுத்தறு தக்கவென்றே யெண்ணமிடும் புண்ணியரும்\nபிறருடைய வாழ்வு பொறுக்காத பேதையரும்\nபிறர்பொருளை வவ்வுதற்குப் பேராசை கொள்பவரும்\nபொய்ச்சாக்ஷி சொல்லிப் பிழைக்கும் புரட்டர்களும்\nஇச்சகம் பாடி யிருந்துண்ணும் பாவிகளும்\nவக்கணை பேசி வழிச்சண்டை கிண்டிவிட்டுக்\nகைக்கொள்ளை கொள்ளுங் கடன்காரப் பேயர்களும்\nதிண்ணைகள் தூங்கித் திடங்கெட்ட மாக்களைக்கண்\nடுண்ணிகள் போல உறுக்கும் பதடர்களும்\nகொடுத்தவிடம் வாழ்வு கொடாதவிடம் கல்லெடுப்பு\nவடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடி வம்பர்களும்\nஅடுத்துக் கெடுப்பவரும் ஆகாத செய்பவரும்\nதொடுக்கும் வழிகளுக்குள் துட்டவழி நாடுவோரும்\nபொய்யாணை யிட்டுப் பொறுத்தார்க்குத் தீங்குசெய்தும்\nஐயோவென் றெண்ணாத அனியாயப் பாதகரும்\nகட்டுக் கட்டாகக் கனக்க விபூதியிட்டு\nமட்டில்லா நாமம் வழித்துக் குழையலிட்டு\nமாணிக்கப் பட்டையிட்ட வண்ணப் பெருந்தூண்போல்\nசாணுக்கு மேலகலச் சாயக்கரை பொலிய\nஓப்புந் துகிலுடுத்தி ஓரைந்து மெட்டுஞ்சொல்லி\nவைப்பாட்டி கொண்டையிலே வாடும் மருவெடுத்தே\nஅம்மன் பிரசாதம் ஆத்துமா வீடேறும்\nஇம்மைச் சுகந்தரும் இந்தாறும் என்றுசொல்லி\nஏமாற்றி மூடர்களை யெத்திப் பணம்பறிக்கும்\nசிமான்கள் ஈங்கிவர்பின் தேடிநான் போகவோகாண்\nஇப்படிப் பட்டவர்கள் எத்தனைபேர் நங்குலத்தில்\nசெப்படு வித்தைகாட்டி சீவனம் செய்பவர்கள்\nஅப்படிக் கொன்றறியேன் ஆகாத காரியங்கள்\nதுப்பா மென்வித்தையினால் சுகசீவி யாயிருந்து\nதத்துவங்கள் ஆய்ந்தால் தரணியிற் றீட்டுமுண்டோ \nவித்தகன் கைவேலை விரித்தறிந்தாற் குற்றமுண்டோ\nபிணத்தீட்டுப் போவதற்குப் பின்னைவினை யில்லையோதான்\nகுணக்கு மனத்தவர்கள் கூறுவதுங் கோணலன்றோ\nநிறைந்த வுயிருலவு நேயமுள்ள இவ்வுடலைக்\nகுறைந்த குணத்ததென்று கூறுவதும் புன்மையன்றோ\nஈசன் கரத்தமைந்த வெண்ணரிய விவ்வுடம்பை\nசீசீ யெனத்தொலைத்தால் சிட்டர்கள் செய்கையாமோ\nஆன்மா பிரிந்துவிட வைம்பூத வாக்கையிது\nதான்மாத் திரமிராது தக்கதன் மாத்திரையாய்\nபிரியுஞ் சமயம் பிணநாற்றந் தானேடுக்கும்\nஎரியிடா விட்டாலே யெங்கும் விஷமாகும்\nஎன்பது கொண்டே இருந்த பெரியோர்கள்\nஎன்பவளவாக வெரியிடுக வென்று வைத்தார்.\nமற்ற வுயிர்கள் மரித்தக்கால் ஆங்கவற்றைச்\nசெத்த வுடனே சேமிப்பார் தின்றொழிப்பார்\nஏனம்மா வீட்டில் எலிகள் பெருச்சாளி\nஈனப் புழுக்கரப்பு மெத்தனையோ சாமவைக்கு\nவீடே சுடுகாடு மேலாம் மனிதருடல்\nகாடே கழியவேண்டும் கைதொட்டால் தீட்டுமுண்டு\nஅற்ப வுடல்போல் நம்அங்க மழியாது\nசொற்பக் கடிகையிலே துர்நாற்றம் போகாது\nகாக்கை கழுபிடுங்கக் கண்டு சகியார்கள்\nஆக்கை யதனால் அரிய வரிசையுண்டு.\nபாக்கிய முள்ள பரமன் படைப்பதனில்\nமீக்கோள் ளறிவால் விளங்கிடு மின்னுயிர்தான்\nஉவந்து வசிக்கு முடலுக்குத் தீட்டுமுண்டோ \nகவந்தங்கள் பேச்சால் கலங்காதே தாயேயென்றார்.\nகட்டுரை ���ேட்டுமந்தக் காந்தாரி சம்மதியாள்\nநெட்டுயிர்ப்போ டுள்ளமது நெக்குருகித் தானயர்ந்தாள்.\nஊர் வாயைமூட வுலைமூடி யில்லையென்று\nதேராம லம்மை திடங்கெட்டு நிற்கையிலே\nஓருறுதி செய்ய வுளத்திலே தான்மதித்தாள்.\nசீராம் மகற்குத் திருமணஞ் செய்துவைத்தால்\nபேரா முறவாகும் பின்பலமே லுளதாம்\nசாதியார் கைசலித்துத் தாமே யடங்குவார்கள்\nசூதிது வென்றே துணிந்தாளே காந்தாரி.\nகாந்தாரி யம்மன் கருத்துக்குத் தானிசையப்\nபோகா வழியென்று புண்டபெய ரந்தணரும்\nஆகா வழியாம் அவர்மனைவி தன்னுடனே\nகுலாவி யிருக்குமொரு கூலங் கிஷமறிந்து\nகாந்தாரி யம்மன் கடுகியவர் பாலடைந்து\nஆந்தரஞ் சொல்லி அரியமகன் றனக்குப்\nபெண்ணைக் கொடுத்தே பெரியகுடி யாக்கவேண்டும்\nகண்ணைக் கொடுத்தே கனத்தகுடி யாக்கவேண்டும்\nசம்பந்தஞ் செய்தே தழைத்தகுடி யாக்கவேண்டும்\nநம்பி நீரிந்தசுபம் நாளையே செய்யவேண்டும்\nகுலத்தை யறியவேண்டாம் கோத்திரந் தேடவேண்டாம்\nகலப்பதி னத்திலென்றால் காணுஞ் சகுனமில்லை.\nஇவ்வார்த்தை கேட்டே யிருவழியுஞ் சம்மதித்துச்\nசெவ்விதா மென்றுரைத்துச் சிந்தை களித்தார்கள்.\nஆனாலு மொன்றுரைப்பேன் அம்மணியே கேளென்று\nதானாகச் சொல்வாளாம் தன்வழியே போமடந்தை\nஉன்பிள்ளை யிப்போ துலகமெல்லாம் பழிக்க\nஎன்பு தோல் கீண்டிங் கிருக்கிறான் புத்திகெட்டே\nஅவனுக்குப் பெண்கொடுத்தால் ஆரார் நகையார்கள்\nபுவன நகையாதோ போடிபோவென் றுரைத்தாள்.\nஅவ்வார்த்தை கேட்க அகங்கொதித்துக் காந்தாரி\nசவ்வாசு கெட்டியடி சண்டியென்ன பேச்சுரைத்தாய்\nஎன்மகனைச் யேசுதற்கே இவ்வூரிலார் துணிவார்\nநன்மகனைச் சொல்லுதற்கும் நாவேழுமோ மாந்தருக்கு\nஞானி யவனாச்சே நல்லோர்க்குக் கண்ணாச்சே\nமானி யவனாச்சே மற்றவன்மேற் குற்றமுண்டோ\nஆகா வழிநீதான் ஐந்தறிவுங் கெட்டையென்றாள்.\nபோகா வழியும் பொறுப்பாயெனப் புகல்வார்\nஇங்கு வாயம்மாநீ யென்மனைவி புத்திகெட்டாள்\nமங்கு மதியுடையாள் வாக்குவழி யொன்றறி யாள்\nவினையாள னுன்மகனும் வேதாந்தப் பேச்சொழித்துத்\nதனியே சம்பாதனைக்குத் தக்க முயற்சிசெய்தால்\nஎத்தொழி லானாலு நற்றொழி லாகுமம்மா\nசெத்த பிணமறுத்தால் தீங்கொன்றும் நேராது\nநாய் விற்றகாசு குலைக்குமோ நன்னுதலே\nபேய்கட்டு வீடு பிலன்கெட்டுப் போகுமோதான்\nஎந்த வழியாலு மேற்றதனங் குவித்தால்\nவந்திடுவார் சுற்றம் வரிசை முறைமைகொண்டு\nபரிவுடனே யெந்தம் பலாமுருட்டை நாம்கொடுத்தால்\nஉரிய பணயமென்ன வோதென்றா ராங்கவரும்\nஆகா வழியுரைப்பாள் அப்படியும் வார்த்தையுண்டோ\nநாகரிகங் கொண்டிருக்கும் நாமும்பெண் விற்கலாமோ\nஉள்ள பணிபூட்டி யுன்மனதுக் கேற்றபடி\nகொள்ளடியோ பெண்ணையென்றாள் கூசுங் குணமுடையாள்.\nகையமர்த்தி யப்போது கன்னிகர்க்குத் தந்தையரும்\nபைய வொருவார்த்தை பாங்காகத் தாமுரைப்பார்\nஇருநூறு ரூபாய்நீ யென்கையிற் போடவேண்டும்\nஇருநூறு ரூபாக்கும் ஏற்றநகை பூட்டவேண்டும்\nகலியாண முங்கள் கணக்கிலே சேரவேண்டும்\nசலியாமல் நாங்களும் பெண்தன்னை யளித்திடுவோம்.\nஇச்சொல்லைக் கேட்டே யிளங்கொடியு மேதுரைப்பாள்\nசிச்சீ பணங்கேட்டீர் சின்னத் தனமாக\nமதியெங்கே போச்சோ மகளையும் விற்பீரோ\nஆதி யாசையாலே அடிமாண்டு போகீரோ\nபோம்போ பெனவுரைக்கப் போகா வழியெழுந்து\nஆம்போநீ யென்னறிந்தாய் ஆகாத தொத்தலுன்னூர்ப்\nபேரென்ன வுன்றன பெரியதனந் தானுமென்ன\nசீரென்ன செல்வமென்ன சீமை யறியாதோ\nஉடுக்கத் துணியுமற்றாய் உண்ணப் பிடியுமற்றாய்ப்\nபடுக்கப்பாய் தானுமற்றாய் பட்டாங் கடிக்கிறையே.\nஐயரது சொல்லலுமே யாகா வழிரைப்பாள்\nபொய்யோநீர் சொல்வதெல்லாம் புண்ணியரே நீர்தாலி\nகட்டினநாள் முதலாக் கண்டசுக மெத்தவுண்டோ\nபெட்டி மகனுமக்குப் பெண்டொருத்தி வாய்த்தேனே.\nபத்தாவுங் கேட்டுப் படபடத்தங் கேதுரைப்பார்\nதொத்தல் பிறந்த சுடுகாட்டுச் சீதனத்தால்\nநானென்ன வாழிந்தேனிந் நக்கலின் துர்க்குணத்தால்\nதானென் குடித்தனமும் தாதுகெட்டு நிற்கிறது\nகுடித்தனப் பாங்கறிந்தால் கூறாக் குறைவருமோ\nவடித்தவென் சொற்கேட்டால் வாழ்வுக்கு மானியுண்டோ \nஎன்னலுமே காந்தாரி யேற்றபடி யுரைப்பாள்\nபன்னிநீர் சும்மாய்ப் பலுக்கீறீர் தாறுமாறாய்\nபிசகென்ன வந்ததிப்போ பேயீர் நீர்தேடியதை\nஆர்க்குக் கொடுத்தே யனியாயஞ் செய்துவிட்டாள்\nபார்க்கும் வகையறிந்த பர்த்தா நீரல்லவோதான்.\nஒவ்வாத முண்டமிவள் உள்வயணம் நீயறியாய்\nகழுநீ ரிறுக்குமிடம் கண்ணுற்றுப் பார்ப்பாயேல்\nவிழுவாட்கு வாய்க்கரிசி வேண்டியது சிந்திநிற்கும்\nகொல்லையிலே குவியுங் குப்பைதானப் பார்ப்பாயேல்\nநல்ல விளைச்சலின்ன நான்குநாள் தானிருந்தால்\nகடுகு பதக்காகும் கண்டுமுதல் வெந்தயந்தான்\nமுடுகியாம் முக்குறுணி முக்கலமாஞ் செந்துவரை\nஇம்மட் டுடன்போச்சோ வின்னங்கே ளென்னுரையைப்\nபம்மியவள் நடத்தும் பம்பரைக் காரியத்தை\nமுத்தது தோற்கு முளகுசம்பா நல்லரிசி\nபுத்த மணக்கும் புனுகுசம்பா பச்சரிசி\nகண்ணுக்கு ளோட்டுங் கடுகுசம்பா சிற்றரிசி\nமண்ணிய கெம்பின் மலைநாட்டுச் செந்துவரை\nநீல மணிபோல நின்றொளிரு நல்லுளுந்து\nகோலப் பசுமைக் குணமா மணிப்பயறு\nகொவ்வைக் கனிபோல் குவியும் மிளகாயும்\nசெவ்வையாய்க் கொட்டைவாங்கிச் சேர்த்த பிளியடையும்\nஎன்னம்மா வென்னசொல்வேன் ஏழைநான் தேடிவைக்கத்\nதன்னை யறியாமல் தானழித்துப் பாழுசெய்வாள்.\nபேமால மென்று பிடிங்குணிப் பட்டிமக்கள்\nதாமாக வந்து சரச வுரையாடி\nஇந்த விதமா விரக்கவரும் வம்பிகட்குப்\nசொல்லதற்கு நேராகச் சொல்லுவளாங் காந்தாரி\nகடன்வாங்கிப் போகாரோ காலத்தில் முட்டினவர்\nகடன்கொடுக்க மாட்டாரோ கட்டா யிருப்பவர்கள்\nஉபகாரஞ் செய்யும் உடம்பல்லோ நல்லுடம்பு\nஉபகாரஞ் செய்யா வுடம்பைச் சுடவேண்டும்\nதான்வாழப் போதுமென்னுந் தாழ்ந்த குணமுடையான்\nஏன்வாழ வேண்டு மிரும்புவியி லென்றுரைத்தாள்.\nவார்த்தை யதுகேட்டு வளமா யவருரைப்பார்\nபார்த்ததிலை நீயுமிந்தப் பாவி குடித்தனத்தை\nசில்லறை தன்னைத் தெரியா திவளிருப்பாள்\nகையார வாங்கினபேர் கம்மென்று தாமிருப்பார்\nதையல் தலையில் சடகோபந் தாங்கவிப்பார்,\nஇத்தனை நற்சமர்த்தி யென்னம்மா வீங்கிவளும்\nதத்துவஞ் சொன்னேன் தலைவிதி யென்னசெய்வேன்\nஎல்லா ரிழியுந்துறை யேற்றமுள்ள நல்லதுறை\nபொல்லாத நான்பாவி பூந்துறை நீச்சாமே\nஅந்தவுரை கேட்ட ஆகா வழியெழுந்து\nபந்த முரைக்குமிவர் பாங்கதனை நீகேளாய்\nஅறுந்த விரலாற்ற வங்கைச் சுண்ணாம்புகொடார்\nபிறந்த சகோதரரைப் பிண்டத்துக் கின்றிவிட்டார்\nபேராசைக் கொண்டு பெரும்வட்டிக் கிச்சைப்பட்டு\nநேரும் பணங்களெல்லாம் நிர்மூல மாக்கிவிட்டார்\nகடன்கொண்ட பேர்களெல்லாங் கையை விரித்துவிட்டார்\nமடையார் நினைவுகெட்டு வைகிறார் என்னையிப்போ\nஉண்டபின் வீட்டில் ஒருவ னிருப்பானோ\nபெண்டுகள் கீழே பிரிமணை யாவானோ\nபானைகள் நோண்டிப் பரிக்ஷைகள் செய்வானோ\nஇவ்வண்ண மாக விருவழியும் வாதிழைக்க\nகலுழ்ந்து பகர்மொழியைக் காந்தாரி கேட்டுரைப்பாள்\nஎலிபூனை போல விருக்கிறீர் நீங்களிப்போ\nஉள்ளபடி யாகு முங்கள் விதவசந்தான்\nமெல்லவே காலம் விளங்கக் கழியுமென்றாள்\nஅப்��ோ தவர்களுக்கு மான சினேகிதராம்\nதொப்பை முதலியென்பார் தோராத பேச்சுடையார்\nபெண்ணைக் கொடுப்பதற்குப் பேசி முடிவுசெய்தார்\nகண்ணிய மாகவந்தக் காந்தாரி தானடைந்து\nஅவதானி தன்னுடனே யாங்கு நடந்ததெல்லாம்\nவிவராக சொல்லியவள் மெல்ல நகைத்திருந்தாள்(32)\nஅச்சொல்லைக் கேட்டே அவதானி நெஞ்சழிந்து\nகொச்சை மனிதரிந்தக் கூட்டத்தி லுள்ளவர்கள்\nமானங் கிடையாது மரியாதை யேதுமில்லை\nஈன வழக்கிடுவார் ஏசாத பேச்சுரைப்பார்\nபிடிவாதங் கொண்டவொரு பேய்மகளைக் கட்டினக்கால்\nதடுமாற்றங் கொண்டல்லவோ சாமளவு நிற்கவேண்டும்\nதகப்ப னொருபேயன் தாயுமொரு பேமாலம்\nசுகத்திற் குரியபெண்ணோ சொல்லும் பலாமுருடு\nபசிக்குப் பனம்பழத்தைப் பாராமற் றின்றிட்டபின்\nமசக்கித் தலைசுழற்றும் வன்பித்தம் வாங்குமோதான்\nமனதிற் கிசைந்தவொரு மங்கையவள் கிட்டினக்கால்\nகனிவா யிருந்தெனது காலத்தைப் பின்னிடுவேன்\nவீணான கல்யாணம் வேண்டாமேன னம்மணிநீ\nகோண வழியிலென்னை கூட்டாதே யிப்பொழுது\nகைப் பணமில்லை கடனும் பெயராது\nஒப்பித மாகவொரு லாபந் தோன்றவில்லை\nமனது கனியவில்லை மாதாநீசெய்யு மணம்\nஇனிதாகத் தோன்றவில்லை யென்றார் அவதானி\nஉரைத்த வுரைகேட்டே யுண்ணொந்து காந்தாரி\nசிரித்து வெடிப்புடனே சீக்கொட்டி வார்த்தைசொல்வாள்\nதாய்வார்த்தை கேளாத நாயின்வாய்ச் சீரைநீயும்\nபேய்ஞானம் பேசுகிறாய் பித்துப்பிடித்த தோடா\nசாதியிற் கொள்ளாமல் சந்ததி நீளாமல்\nபேதைப் படுவாய் பிழைத்தென்ன லாபமோடா\nநீசக் குலந்தனிலே நெஞ்சிற் கமைந்தவளாய்\nபரங்கி வழக்கமது பார்த்துப் பரிக்ஷையிட்டுத்\nதரங் கண்டுகொள்ளுந் தறிதலை நீயோடா\nபட்டுப் பதைத்துப் பரிந்து வளர்த்தேனே\nகெட்டுப் படுவாயோ கீழான புத்தியினால்\nதாயென்று பாராயோ தத்திக் குதிப்பாயோ\nவாயிற் படிப்பறிந்த வண்மையோ வீங்கிதென்றாள்\nஅம்மை மனநோக ஆற்றா ரவதானி\nசெம்மை மொழிகேட்குந் தேற்றமில்லை யன்னையார்க்கும்\nஇதுவென்ன கர்மமேன்றே யேங்கி மனம்புழுங்கி\nமெதுவாக வம்மையுளம் வேக்காடு தானடங்கப்\nபயந்து சிலவார்த்தை பார்த்தவர் தாமுரைப்பார்\nநயந்து செவிகொடென்று நன்றாகச் சொல்லிடுவார்\nபின்வருந் தீமையெண்ணி முன்பாக நன்குரைத்தால்\nஎன்மேலே கோபமுற வேற்குமோ யுன்றனக்கு\nமெள்ள நினையாமல் மேல்வரவு நோக்காமல்\nஉள்ள நாள்தோறும் உறுப்பில் மடிந்தழியச்\nசங்கட மெ���்றே தழுதழுத்துத் தானுரைத்தார்\nமங்கையது கேட்டு மறுகாமலே துரைப்பாள்\nவாயறுத லானாலும் வண்மை குறையாது\nதாயுறை கேளாய்நீ தப்பித மொன்றுமில்லை\nஎன்றே யவளுறைத்தங் கேற்றமுள்ள மாணாக்கர்\nஅன்றுவர வொண்ணிதியம் ஆங்கவரைச் சேர்க்கவேன்றாள்\nசொன்ன வுடனவர்கள் தூய மனதுடனே\nமுந்நூறு ருபாயு முன்வைத்துத் தண்டநிட்டார்\nஓபுலு செட்டியிடம் ஓதுகட னூறாகச்\nசாபுலு சேனிடத்துத் தண்டியதீ ரைம்பதுடன்\nமெய்யாகச் செய்து வந்தாள் மேன்மையுள்ள காந்தாரி\nதொப்பை முதலிகையில் சொல்லுந் தொகைகொடுத்தாள்\nஒப்பி யவருமங்கே ஓங்கு களிப்புடனே\nபோகா வழிகையிலே போட்டாரொரு நூறு\nஆகா வழிதனக் கீரைம்பது தான்கொடுத்தார்\nஆங்கவ ளப்பணத்தை யவர்வச மாகவைத்தாள்\nதாங்கு நகைக்கே தனியிரு நூறுவைத்தார்\nமற்றொரு நூற்றால் வருஞ்செலவு தானடத்தச்\nசித்தம தாகித் தொரிந்தவர் தாமிருந்தார்\nஈறல் மனத்தார் இருவழியு மேலுரைப்பார்\nகூறை விளையாடல் கோமளப் பட்டிலிப்போ\nதாரு மிலையேல் தரமாட்டோ ம் பெண்ணையென்றார்\nபாரம் பொறுத்தாள் பதமறியாக் காந்தாரி\nமுதலியா ருள்ளிருந்து மூக்குக் கொடுத்துவந்தார்\nபதமாய் நகைக்குவைத்த பத்தி லறுவுசெய்தார்\nமுதலியார் சத்திரத்தில் முர்த்தம் நடக்கவென்றே\nஇதமாக சொல்லவிரு வழியுஞ் சம்மதித்தார்\nநாளிட்டு மூர்த்தம்வைத்தார் நல்ல புரோகிதர்கள்\nகாளை யவதானி கல்யாணங் காணுதற்கு\nமாட்சிமை யுள்ளவொரு மானாவதியும் வந்தாள்\nகோட்சொலிக் குண்டுணியுங் கொள்ளியழி கண்டனுடன்\nவீரப்பிடாரி வந்தாள் வெட்டுணி தங்கைவந்தாள்\nபோரிட்டு வம்பிழைக்கும் பொல்லாவெங் கண்ணன்வந்தான்\nபோகா வழியின்றம்பி பொல்லாப் புளுகுணியும்\nஆகா வழியன்றம்பி ஆங்காரப் பட்டன்வந்தான்\nஆங்கவரைச் சேர்ந்தோ ரடங்கலும் வந்தார்கள்\nதீங்குவிளைக் கத்தெரிந்த மகான்கள் வந்தார்\nஅழிகண்ட குண்டுணிகள் ஆங்காரப் பட்டரின்னம்\nவிழுவா ளுணியின்தங்கை வீரப் பிடாரியுமாய்\nநேசமே பாராட்டி நின்றுசதி விளைத்தார்\nஅழுக்கா றடைந்தே யகங்கார மேல்முதிரப்\nபுழுக்கைப் பயல்தனக்குப் பெண்ணெரன்றோ வென்றெழுந்து\nபெண்னுக்குத் தாய்மனதைப் பித்தென்பா ரோர்புறத்தில்\nபுளுகுணி ஐயோ பொருத்தமில்லை யென்றுரைப்பார்\nஅழிகண்டன் பிள்ளைதனக் கண்டம் பெருத்ததென்பார்\nகுண்டுணி யீங்கிவற்குக் கோடி வியாதியென்பார்\nசண்டாளர் செய்��ாத தாழ்தொழில் செய்வனென்பார்\nவீரப்பிடாரி யிப்பெண் மெல்லிய லல்லளென்பாள்\nசேர் குறிகளில்லை சிரிப்பாணிக் கோலமென்பார்\nவெங்கண்ணர் மூக்கில் விரல்விட்டுத் தும்மிநிற்பார்\nஅங்கவர் தம்பி படுத்து விளக்கணைப்பார்\nவிட்டுணி தங்கையிது கெட்ட சகுனமென்பாள்\nகட்டா யிவ்வாறு கலகங்கள் தாம்விளைத்தார்\nகாந்தாரி யப்போ கதிகலங்கித் தானிருந்தாள்\nதேர்ந்த மகனுரையைத் தேராமற் செய்ததற்கு\nமக்கி மடிவாள் மனம்புழுங்கித் தானழுவாள்\nவெட்கத்துக் காற்றாளாம் மெல்லிய ளென்னசெய்வாள்\nஅப்போ திளையா தவதானி யென்ன செய்தார்\nதொப்பை முதலியுடன் சூழ்ந்து விரகறிந்தே\nஊரதிகாரி தன்னை யொய்யெனத் தானழைத்து\nநேராவழிகள் தம்மை நேரிலே நிற்கவைக்க\nஅதிகாரி யப்போ தவர்முகம் பார்த்துரைப்பார்\nசதிகாரர் செய்யுமொரு சர்ப்பனைக்குள் ளானீர்கள்\nமுன்னம் பணம்வாங்கி மோசம்பின் செய்வாரோ\nசின்னத் தனமல்லோ சீக்கொட்டி யேசாரோ\nமானி யவதானி மட்டில் விடுவாரோ\nஈனர் மொழிகேட்டே யேனோ கெடுவீர்கள்\nகொடுத்த பணம்தனக்கு கோட்டிலே போட்டிழுப்பார்\nபிடித்த செலவுடனே பின்மான நஷ்டமுமாய்த்\nதெண்ட மிறுத்துச் சிரிப்பாணி நீர்படுவீர்\nமிண்டர் வுரை கேட்டு வீணாய்க் கலங்காமல்\nஉங்கள் மனக்கருத்தை யோசித துரையுமென்றார்\nஎங்கள் கருத்தென்ன விந்த முகூர்த்தமதில்\nபெண்ணைக் கொடுக்கத் தடைபேச வில்லையென்றுரைத்தார்\nதுச்சராய் நின்று துடுக்குகுள் செய்யுமந்த\nகொச்சை மனிதர்தம்மை கொண்டுவந் தான்வெளியில்\nகாலிற் றொழுவடித்துக் கண்டவர் காறிமுய\nஎன்றே யவரும் இரைச்சலது போட்டு\nநன்றாய் தலையாரிக் காவல் நாலெங்கு மிட்டார்\nபெட்டியிற் பாம்புகள்போல் துட்டர்கள் போயடங்கச்\nஅதிகாரி போட்ட அதர்வேட்டில் தாம்பயந்த\nசதிகார ருள்ளந் தைரியங் கொள்ளுமுன்னே\nமும்முடியும் போட்டு முழுங்கினார் வாத்தியங்கள்\nமும்முடி யும்போட முடிந்தது கல்யாணம்\nஎன்ன கலியாண மேது மனக்களிப்பு\nஎன்ன கலியாண மெங்குங் கலசமிட\nஉற்றா ருளங்கசந்து போனார்கள் பெண்ணதனைப்\nபெற்றார் இருவர் பிளந்துமனம் புண்ணானார்\nதப்பா முகூர்த்தமது தானடந்த பின்னணுகித்\nதொப்பை முதலி யவதானியுடன் சொல்லுரைப்பார்\nசெலவுக்கு நீகொடுத்த சின்னததொகை நூறும்\nமுந்நூறு ரூபாய் முழுதுஞ் செலவாச்சு\nஇன்ன மிருநூறு மேறுமெனத் தானுரைத்தார்.\nமூக்கில் விரல்��ைத்து மோகித் தவதானி\nநாக்குளரித் தானும் நடுங்கி யுரைப்பாராம்\nஎன்னண்ணே நீங்கள் யிருந்தபணம் முந்நூறும்\nபின்னெண்ண மில்லாமற் பேய்செலவு பண்ணலாமோ\nவிளையும் பொருளிலையே மேற்செலவுக் கென்றுரைத்தார்\nபதறாதே தம்பி பரிவாக நானுனக்கும்\nஉதவினே னல்லாமல் ஓர்தீங்கு செய்யவில்லை\nஎன்மீ தலுக்காதே விந்தா கணக்குமென்று\nதிருமணப் பந்தலிலே சிங்கார மாயிருந்து\nமருவூம் சனங்கலுழை மத்தியில் தானிருந்து\nஊங்காரஞ் செய்தே உரத்த தொனியுடனே\nபாங்காம் முதலியாரும் பட்டோ லை தாம்படித்தார்.\nPrevious Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nNext Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=0a086e1635b1966ead242c9508881c1d", "date_download": "2020-01-19T04:50:18Z", "digest": "sha1:2LOJ7X6EIFZGGNPBGTIK3NYNA7CS5V4B", "length": 13719, "nlines": 231, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nபூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீ தானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும்...\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம்\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா இ���்த மயக்கம்...\n :) என்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ...\nPp: வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே...\n :) தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட ஆசை...\nவார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி...\nPp: நலமோ என நான் கேட்பேன் யாரோ என நீ கேட்பாய் நீயும் நானும் வாழ்ந்தது பழமை அதில் என்ன இனிமை அலை கடல் வாழ்க்கை...\n ஷக்தி மயம் சிவஷக்தி மயம் பக்திமயம் புவனம் பிரம்ம மயம்......\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவங்க யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்...\nஅன்பு மிக்க மாப்பிள்ளைக்கு என்னைக் கொண்ட பெரியவர்க்கு நன்றி சொல்லும் நேரமிது நான் வணங்கும் தெய்யவமிது விண்ணிலே குடை பிடிக்கும் வெண்ணிலா ஓடி...\n :) தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது...\nமாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே...\nஆண்டவன் முகத்தே பாக்கணும் நான் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும் ஏண்டா சாமி என்ன படைச்சே என்னைப் படைக்கையிலே என்ன நெனச்சே...\nஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான் என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...\nநீ தானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-19T05:37:56Z", "digest": "sha1:UJPESITZWNN2KZD2CU5BTO244VT27VOF", "length": 10974, "nlines": 103, "source_domain": "www.newjaffna.com", "title": "சினிமா Archives - NewJaffna", "raw_content": "\nசந்தோச மகிழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந���து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில்\nராதிகாவே தெரிவித்த சித்தி 2 சீரியல் குறித்த அப்டேட்- இதெல்லாம் உள்ளதா\nசினிமாவில் பிரபலமாக இருந்த 80களில் இருந்த நடிகைகள் இப்போது அம்மா வேடம், குணசித்திர வேடம் என நடித்து வருகிறார்கள். அதையும் தாண்டி ராதிகா போன்ற நடிகைகள் எல்லாம்\nகுடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்ற தனுஷ்- புகைப்படம் இதோ\nபிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தாலே வைரலாகிவிடும். அதுவே அவர்கள் சொந்த விஷயங்களுக்காக வெளியில் சென்றார்கள் என்றால் அந்த புகைப்படம் இன்னும் வைரலாகி\nகண்ணீர் விட்டு அழுத விஜய் டிவி பிரியங்கா.. என் வாழ்க்கையிலேயே இதை மறக்க முடியாது\nவிஜய் டிவியில் பல டாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் நடிகை பிரியங்கா. இவர் தற்போது தி வால் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா.ஆனந்த் உடன் சேர்ந்து தொகுத்து\nஜனவரி 3ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nநடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு சுமாரான ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் அடுத்து பட்டாஸ்\nரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுதான்- வெளிவந்த புகைப்படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி மும்முரமாக பட வேலைகளில் இருக்கிறார். பேட்ட படம் உடனே தர்பார், இந்த படம் வரும் பொங்கலுக்கு மாஸாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குள்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. மும்பை மீடியா முன்பே கூறிய சமந்தா\nநடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மும்பையில் நடந்த ஒரு\n“அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்” ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா\nதமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த\nகாதலருடன் பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்\nதமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதம���கிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக\nஸ்கூல் படிக்கும்போதே அந்த கெட்ட பழக்கம் இருந்துச்சு – வெட்கத்தை விட்டு கூறிய நிவேதா பெத்துராஜ்\nஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’,\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTkzOTA2MzcxNg==.htm", "date_download": "2020-01-19T04:46:13Z", "digest": "sha1:5R5VKN4LZSABASWUZVA3J5DW64ST4TOS", "length": 15393, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "பந்தை சேதப்படுத்திய விவகாரம்! கடும் கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n கடும் கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் மீளவில்லை என்பது நேற்றைய டெஸ்ட் தொடரின் போது தெரியவந்தது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரண்டு டெஸ்டுகளில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.\nஇந்த அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங் கியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோ ருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, ஹேன்ட்ஸ்கோம்ப் சேர்க்கப் பட்டனர். காய மடைந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பதில் அறிமுக வீரர் சாட் சயர்ஸ் களமிறங்கினார்.\nடாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 19 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் நிலைத்து நின்று அபார சதமடித்தார். அவர் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவ ருக்கு 4 வது டெஸ்ட் சதம்.\nஅம்லா 27 ரன்களிலும் கேப��டன் டு பிளிசிஸ் ரன் ஏதுமின்றியும், டிவில்லியர்ஸ் 69 ரன்களிலும் ரபடா ரன் ஏதுமின்றியும் அவுட் ஆனார்கள். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்துள்ளது. பவுமாவும் 25 ரன்களுடன், டி காக் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், சாயர்ஸ் 2 விக்கெட்டும் லியான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிலர் அந்த கோபத்தில் இருந்து வெளிவரவில்லை. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகின்றனர். இந்திய வீரர் கள் அஸ்வின், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரும் அவர்களுக்கு ஆதரவாக நெகிழ்ச்சி ததும்பும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nதென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூட, ’ஸ்மித் நல்லவர்’ என்று கூறியிருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிக ர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை மன்னிக்கத் தயாராகவில்லை.\nமணல் தாளை கொண்டு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதை நினைவுப்படுத்தும் விதமாக, 'Sandpaper special only R10' என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை சிலர் ரசிகர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.\nஇன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nதொடரை சமன் செய்தது இந்திய அணி.\nதோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ\nசொந்த மண்ணிலேயே வைத்து மேற்கிந்திய தீவுகள் அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/08/blog-post_30.html", "date_download": "2020-01-19T04:29:33Z", "digest": "sha1:JICOPY5GMDM7LYJE2IPTJOJFUNGPJ3HN", "length": 53909, "nlines": 455, "source_domain": "www.radiospathy.com", "title": "ஒட்டுப் போட்ட சினிமாப் பாட்டுக்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒட்டுப் போட்ட சினிமாப் பாட்டுக்கள்\nசில திரைப்படங்களின் பாடல் ஒலி நாடாக்களிலோ அல்லது இசைத்தட்டுக்களிலோ வந்த குறித்த திரைப்படப் பாடல்களைக் கேட்டு விட்டு அந்தப் படங்களைப் பார்க்கும் போது படத்தின் காட்சியமைப்பில் மேலதிகமாகப் பாடல் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும். தவிர படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் போது மேலதிகமாகப் பாடலைப் போட்டும் கொடுப்பதுண்டு.\nசில சமயங்களில் தணிக்கை உத்தரவில் பாடல் வரிகள் அமுங்கிப் போவதுமுண்டு. உதாரணமாக இந்து படத்தில் வந்த வாலி எழுதிய \"சக்கரவள்ளிக் கிழங்கு சமஞ்சது எப்படி\" என்ற இலக்கியத்தரமான பாடல் () படத்தின் காட்சியில் \"சமஞ்சது\" என்ற வரிகள் ஒலியற்று (mute)இருக்கும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாடல்களைப் போடும் போது வீரம் செறிந்த பாடல்களை இனங்கண்டு அமுக்குவதோடு, டைகர், புலி என்று சொற்கள் வரும் பாடல்களில் குறித்தசொற்கள் வரும் இடங்களை அழித்து விட்டுத்தான் போடுவார்கள். உதாரணமாக சிங்கார வேலன் திரைப்படத்தில் வரும் புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் \"டைகராச்சாரி வரதாச்சாரி போலப்படிச்சேன்\" என்ற பாட்டுப் பகுதியில் டைகராச்சாரியை அடித்து விடுவார்கள்.\nஇங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.\nஅந்த வகையில் முதலில் வருவது \"பத்ரகாளி\" திரைப்படத்தில் வரும் பாடல். மகரிஷி எழுதிய நாவலே பத்ரகாளி என்று திரைப்படமானது பலருக்குத் தெரிந்திருக்கும். இதப் படத்திலே \"கண்ணன் ஒரு கைக்குழந்தை\" என்ற பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல். இந்தப் பாடல் வெளிவந்த போது இரண்டு சரணத்தோடு முடிவதாக இருக்கும். ஆனால் படத்திலே\nமூன்றாவதாக இன்னொரு பகுதியும் எழுதப்பட்டது.\n\"மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூச்சூடி\nவஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி\nகட்டழகன் கண்களுக்கு மையெ��ுத்து எழுதட்டுமா\nகண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா\"\nஇப்படி அமையும் வண்ணம் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு வந்தது. இதோ அந்தப்பாடல்\nஅடுத்ததாக வரும் பாடல் \"சொல்லத்தான் நினைக்கிறேன்\" திரைப்படத்தில் இருந்து வருகின்றது. மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே பின்னர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் \"சொல்லத்தான் நினைக்கிறேன்\" ஆனது. இந்தப் படத்திலே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜானகியோடு இணைந்து ஒரு பாடலைப் பாடியிருப்பார். எம்.எஸ்.வி பாடிய பாடல்களில் அவர் ஜோடியாகப் பாடிய பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் \"சொல்லத்தான் நினைக்கிறேன்\" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவேறு கோணத்தில் இந்தப் பாடல் தந்திருக்கும். குறித்த பாடலிலும் புதிதாக ஒரு சரணம் சேர்க்கப்பட்டு வந்ததை வெறுமனே இசைத்தட்டுக்கள் மூலம் கேட்டவர்கள் பலருக்குத் தெரியாது. மேலதிகமாக அமைந்த வரிகள்\nஎன் நெஞ்சில் நின்றாள் காவியமாய்\nநான் பாதி அவள தான் பாதி\nநெஞ்சில் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ\"\nஇப்படி இருக்கும், ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட அந்த வரிகளைக் கேட்கும் போதே மூலப்பாடலில் இருந்த எம்.எஸ்.வி குரலுக்கும் இதற்கு சிறிய வித்தியாசம் இருப்பதைக் காணலாம். தொழில்நுட்பம் அதிகம் வளராத காலமல்லவா அது. இதோ அந்தப் பாடல்.\nஅடுத்ததாக \"சுவரில்லாத சித்திரங்கள்\" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் \"காதல் வைபோகமே\" பாடல் தனித்துவமானது. (சமீபத்தில் ரீமிக்ஸ் பண்ணி கலைஞர் பேரன் அறிவுநிதி ஒரு வழி பண்ணிய பாட்டல்லவா இது )மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் \"காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்க���லமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.\nதிரையுலகில் கலைஞானி கமல்ஹாசனுக்கு ஐம்பதாவது ஆண்டு அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு 35 ஆண்டு நிறைவாகும் இவ்வேளை இருவரும் சேர்ந்த ஆரம்ப காலப்படங்களில் ஒன்றான \"மூன்று முடிச்சு\" திரைப்படப்பாடல் வருகின்றது. பாடல் ஜோடிகளிலே செளந்தரராஜன் - சுசீலா, எஸ்.பி.பி - ஜானகி என்ற தனித்துவம் இருப்பது போல ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் குரல்களும் தனித்துவமான ஜோடிக்குரல்கள். இந்தப் படத்தில் அந்தாதி வடிவிலே ஒரு பாடல் அடிகள் முடிக்கும் போது அந்தத்தில் வருவது அடுத்த அடியின் முதல் அடிகளாக இருக்குமாறு இரண்டு பாடல்கள் இருக்கும். ஒன்று, ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம், இன்னொரு பாடல் , வசந்த கால நதிகளே வைரமணி நீரலைகள். ஒரே படத்தில் இரண்டு அந்தாதிப்பாடல்களைப் பாடிய பெருமை ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரல்களைத் தான் சாரும். \"வசந்த கால நதிகளிலே\" பாடலினை பெரும்பாலான இசைத்தட்டில் கேட்கும் போது இந்த ஜோடிக்குரல்கள் மட்டுமே இருக்கும். ஆனால் வில்லன் ரஜினி, கமலை ஆற்றில் தள்ளி விட்டுப் பாடும் வரிகளான\n\"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்\nவிதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்\"\nஎன்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் மேலதிகமாக அமைந்திருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். இதோ அந்த முழுப்பாடல்\nநிறைவாக ஒரு பழைய இனிய பாடல். பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாவமன்னிப்பு திரையிலிருந்து வரும் \"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது\" என்ற பி.சுசீலா பாடும் பாடல். இந்தப் பாடல் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மெட்டிலும் வரிகளிலும் கண்ணியமான தொனியைக் கொண்டு வந்து மனசில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். கே.பாலசந்தர் இயக்கிய \"காதல் பகடை\" தொலைக்காட்சி தொடரில் பேபி தீபிகா இந்தப் பாடலைப் பாடிய காட்சியும் மறக்க முடியாத இனிமை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் \"பாலிருக்கும் பழமிருக்கும்\" பாடலில் பி.சுசீலா பாட, பின்னணிய���ல் ம்...ம்...ம் என்று ஹம்மிங்காக மட்டும் எம்.எஸ்.வியின் குரல் இருக்கும். ஆனால் படத்திலே காட்சியமைப்பில் வரும் போது இந்தப் பாடல் முடியும் போது பி.சுசீலா எம்.எஸ்.வி இருவருமே பாடலின் முதல் அடிகளைப் பாடி முடிப்பதாக அமையும். கேட்டு அனுபவியுங்கள் ;)\n//இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.//\nபுதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு\n//மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்\nவிதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்\"\nஎன்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் //\nஇது முன்பு ஒருசந்தர்ப்பத்தில் கேட்டதுண்டு \n//ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //\n வில்லன் கேரக்டருக்கேற்றார்போலவே அமைந்திருந்த குரல் :)\nகலக்குறீங்க, புதுபுதுத் தகவல்களுடன் (அட்லீஸ்ட் எனக்கு) எல்லாப் பாடல்களும் அருமை. ”வசந்தகால நதிகளிலே...” கவிஞரும் புகுந்து விளையாடியிருப்பாரு\nஎனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.தவறு இருந்தால் திருத்தலாம்.\nஅந்த காலத்தில் LP Recordsல்தான் பாடல்கள் வரும்.அதாவது கேசட்/சிடி/டிவிடி/ யெல்லாம் கிடையாது.\nஅதில் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் ரிகார்ட் பாடல் செய்யப்படும்.\nடபுள் பிளெட் பாடல் அல்லது சிங்கள் பிளெட் பாடல்.\nரேடியோவில் காலக்கெடுபிடியால்(4 நிமிஷம்) ஒரு பக்கம் மட்டும் போடுவார்கள். அடுத்த்ப் பக்கம் போடமாட்டார்கள்.அடுத்தப்பக்கத்தில்\nதான் நீங்கள் சொல்லும் மூன்றாவது சரணம் இருக்கும்.”பச்சைக்கிளி முத்துசரம்” “அழகிய தமிழ் மகள்” இதில் ஏதோ ஒன்றில் கூட மூன்றவது ச்ரணம் உண்டு. பாட்டு புஸ்கத்தில் இருக்கும் ஆனால் படத்தில் இருக்காது.\n//\"சொல்லத்தான் நினைக்கிறேன்\" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவே//\nஉருக்கும் பாட்டு.கரெக்டாக சொன்னீர்கள்.அற்புதம்.மிகவும் பாதித்தப் பாட்டு.மூன்று ���தாநாயகிகளுக்கு மூன்று சரணங்கள் இதில்.\nகாபி அண்ணாச்சி, செம கலக்கல் நீங்க சென்சார் ஆபீஸ்-ல்ல வேலை கிடைக்கலை-ன்னு தானே இப்படியெல்லாம் எழுதி, வெளியே கொண்டாறீங்க நீங்க சென்சார் ஆபீஸ்-ல்ல வேலை கிடைக்கலை-ன்னு தானே இப்படியெல்லாம் எழுதி, வெளியே கொண்டாறீங்க\n பிகாஸ் வி ஆல் லைக் இட்\n//ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //\n அந்தக் குரல்-லயே ரஜினிக்கு ஏற்ற ஒரு தனி கம்பீரம் தெரியும்\nஎம்.எஸ்.வி-யின் இது போன்ற கனத்த Base Voice-க்கு, அவர் கூடப் பாடப் பொருத்தமான பின்னணி பாடகி யார் = சுசீலாம்மாவா\n//மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்\nவிதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்//\nமொத்தப் பாட்டிலேயும் கடைசியா வரும் இந்த வரிகளுக்காகவே, எம்.எஸ்.வி-யின் குரலில்...நிறுத்தி நிறுத்திக் கேட்பேன் பாட்டின் உச்சகட்ட உணர்ச்சிகளை ஒரே நிமிடத்தில் திசை மாற்றிடும், எம்.எஸ்.வி என்ட்ரி கொடுத்தவுடன்\nஎல்லாமே சூப்பர் செலக்ஷன் கா.பி அண்ணாச்சி\nஒட்டு போட்ட ஒங்களுக்கே எங்க ஓட்டு\nஅருமையான தொகுப்பு தல..நன்றி ;))\nஅஞ்சு பாட்டும் அஞ்சு விருந்துகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்.\nகண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்ட எத்தன தடவ கேட்டாலும் தெகட்டாது. இதுவும் சரி.. பெண் ஜென்மம் படத்துல வர்ர செல்லப்பிள்ளை சரவணன் பாட்டும் சரி... ஏசுதாஸ்-பி.சுசீலா காதற் பாடல்களில் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெறும். இளையராஜாவின் இசையைக் குறிப்பிட்டுத்தான் சொல்லனுமா என்ன\nசொல்லத்தான் நினைக்கிறேன். எம்.எஸ்.வி ஜோடியாப் பாடுன பாட்டுகளைத் தேடிப் பிடிச்சிரலாம். பொதுவாவே தனிப்பாடலாத்தான் பாடிருக்காரு. அதுல ரெண்டு இந்தப் பதிவுலயே வந்துருச்சு. ஒன்னு எஸ்.ஜானகி. ஒன்னு பி.சுசீலா. இன்னோன்னு எல்.ஆர்.ஈஸ்வரி கூட இருக்கு. ஆனா அது முழுப்பாட்டும் கெடையாது. பாட்டுக்குள்ள ஒரு பகுதியில் ரெண்டு பேரும் ஜோடியாப் பாடுவாங்க. இந்திய நாடு என் வீடு பாட்டுதான். அதுல படச்சோன் படச்சோன் எங்ஙளப் படச்சோன்ன்னு வரும். அந்த மலையாளப் பகுதியை ரெண்டு பேரும் சேந்து பாடீருப்பாங்க. அது தவிர வேற பாட்டு எனக்குத் தோணலை.\nகாதல் வைபோகமே.... அடடா. கலக்கல் பாட்டு. கங்கை அமரன் ஒரு நல்ல இசையமைப்பாளர். அவர் இசையில் மட்டும் கவனம் செலுத்தீருந்தா பெரிய இசையமைப்பாளரா ஆகியிருப்பாரு. வாலி சொல்வாரு... கங்கை அமரன் அண்ணன் வழியில் இசையமைக்காமல் மன்னன் வழியில் இசையமைப்பார்னு. எந்த வழியாக இருந்தால் என்ன... இந்த ரெண்டு வழிகளுமே நல்வழிகள்தான்.\nகங்கையமரன் இசைல பிடிச்ச இன்னொரு பாட்டு... நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு\nமெல்லிசை மன்னர் தனமான மெட்டு.. இசைஞானித்தனமான இசைக்கோர்வை. ரொம்ப நல்லாருக்கும். ரொம்ப ரொம்ப.\n// சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //\nரொம்ப சரியாச் சொன்னீங்க. இந்தப் படம் 16வயதினிலேக்கு முன்னாடியே வந்துருச்சு.\nஇந்தப் படத்துலதான் ஸ்ரீதேவி முதமுதலா கதாநாயகி ஆனாங்க. அந்த வகைல ஸ்ரீதேவிக்கும் இந்தப் படத்துலதான் முதன்முதலா பாடற்குரல் கெடைச்சது. ஸ்ரீதேவிக்கு மொத்தம் மூனு பாட்டு இந்தப் படத்துல.\n1. அவள் ஒரு கதாநாயகி - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி (இன்னொரு பாத்திரத்திற்கு)\n2. ஆடி வெள்ளி தேடியுன்னை - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்\n3. வசந்தகால நதிகளிலே - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மெல்லிசை மன்னர்\nஇந்த மூனுல எந்தப் பாட்டை முதலில் பதிவு பண்ணினாங்கன்னு தெரியலை. வசந்தகால நதிகளிலேயாக இருக்கவே வாய்ப்பு நிறைய உண்டு. இருந்தாலும் ஸ்ரீதேவிக்கு முதலில் குரல் கொடுத்தது வாணி ஜெயராம், பி.சுசீலான்னு சொல்லலாம்.\nகுழந்தை நட்சத்திரமா ஏதாச்சும் பாட்டு இருக்கான்னு யோசிச்சேன். இருக்கு. ஆனா அதுல ஸ்ரீதேவி பாடுற மாதிரி வராது. வேற இருந்துச்சுன்னா சொல்லுங்க.\nபாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது... பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது. ஏன் வயித்து வலியா இருக்கும். இது எங்கயோ படிச்ச நகைச்சுவைத் துணுக்கு.\nஆனா இந்தப் பாட்டுல மெல்லிசை மன்னர் குரல் குடுத்திருக்காருன்னு நெறைய பேருக்குத் தெரியாது. அவரு இன்னும் பாடியிருக்கலாம். ஏனோ இசையமைக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. இதைக் கூட அவர் கிட்ட உதவியாளரா இருந்த ஜி.கே.வெங்கடேஷ் வற்புறுத்தித்தான் பாடுனாருன்னும் சொல்வாங்க. இந்தப் பாட்டுக்கு வற்புறுத்துன ஜி.கே.வெங்கடேஷ் இன்னும் நாலஞ்சு பாட்டுகளுக்கும் வற்புறுத்தீருக்கக் கூடாதா எனக்குத் தெரிஞ்சி எல்லாப் பெரிய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியது மெல்லிசை மன்னராத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.\nவி.குமார் - எனக்கென்ன குறை���்சல்\nஇசைஞானி - தாய் மூகாம்பிகை படத்துல அலைமகள் நீயேங்குற பாட்டு\nகங்கை அமரன் - ஓடம் எங்கே போகும் நதி வழியே (ராமராஜனோட முதல் படம். இந்தப் பாட்டுக்கு (சங்கர்)கணேஷ் நடிச்சிருப்பாரு)\nஎஸ்.வி.ரமணன் - ஆண்டவனே உன்னை இங்கு சந்திக்க வேண்டும் (உருவங்கள் மாறலாம்)\nஏ.ஆர்.ரகுமான் - ஆலாலகண்டா, விடைகொடு எங்கள் நாடே\nபரத்வாஜ் - மெட்டுக்கட்டித் தவிக்குது ஒரு பாட்டு (இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்று பாடல் எழுதிய வைரமுத்துவே கூறியிருக்கிறார். ஆனால் இசைவட்டில் அப்படிப் போடவில்லை. என்ன காரணமோ\nவருகைக்கு நன்றி ஆயில்ஸ் ;)\nகலக்குறீங்க, புதுபுதுத் தகவல்களுடன் (அட்லீஸ்ட் எனக்கு)\n//இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.//\nபுதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு\nபுதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு\nசென்சார் போர்டு கெடுபிடி எம்ஜியார் பாடல்களுக்கு நிறைய இருந்தது.\nவண்ணக்கொடி .....” என்று ஆரம்பித்து “அது கருப்பு சிவப்பு என்னும் வர்ணகொடி” என்று முடிவது, சென்சார் போர்டு கெடுபிடியால் “பஞ்சம் இல்லையென்னும் அன்னக்கொடி” என்று மாறியது.\nஅதில் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் ரிகார்ட் பாடல் செய்யப்படும்.\nடபுள் பிளெட் பாடல் அல்லது சிங்கள் பிளெட் பாடல்.//\nநீங்கள் சொல்லும் கருத்தையும் ஏற்க முடிகிறது, ஆனால் அப்படியான பாடல்கள் மேலதிக சரணம் கொண்ட பாடல்களே, ஆனால் காதல் வைபோகமே போன்ற பாடலில் ஆரம்பத்திலும் இடையிலும் மெருகேற்றல் செய்யப்பட்டிருக்கு.\nஎம்.ஜி.ஆர் காலத்துப் பாடல்கள் பலவற்றிற்கு தணிக்கை அமைஞ்சிருக்கு நீங்க சொல்லும் உதாரணம் கூட. இதுக்கு ஒரு தனிப்பதிவு போடணும் போல ;)\nரொம்ப நன்றி தல ;)\nஎன் லேட்டஸ்ட் இசைப் பதிவு பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாக உள்ளேன்.\nவித்தியாசமான தொகுப்புகள் தாம் இரசிக்கும்படியாக.\nபிரபா அத்தனை பாடல்களும் தேன் தான்.பிரபா நல்லா முயற்சி.நான் அநேகமாக எல்லாப் பாடல்களையுமே முழுமையாகக் கேட்��ிருக்கிறேன்.\nகூட “புதிய சூரியன்” என்று\n”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” படத்தில் “திரு.வி.க” ஆனது.\nசின்ன வயசுல பாட்டு கேட்டுட்டு,\n//பரத்வாஜ் - மெட்டுக்கட்டித் தவிக்குது ஒரு பாட்டு (இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்று பாடல் எழுதிய வைரமுத்துவே கூறியிருக்கிறார். ஆனால் இசைவட்டில் அப்படிப் போடவில்லை. என்ன காரணமோ\nஇசை வட்டில் பாடலுக்கு கீழே\nஆனா படத்தோட \"Title Card\"- ல\n”மயக்கும் மாலை பொழுதே” கே.வி யோட பாடல்,\nஆனா படத்தோட இசை MSV ...,\nஇதே போல \"நிழல்கள்\" படத்தில் பொன் மாலை பொழுது பாடலில் கூட மூன்றாவதாக ஒரு பாரா உண்டு.. வரிகள் நினைவில்லை அனால் பாலு சார் அதை ஒரு நிகழ்ச்சியில் பாடி காட்டினர்\nஎம்.எஸ்.வி-யின் இது போன்ற கனத்த Base Voice-க்கு, அவர் கூடப் பாடப் பொருத்தமான பின்னணி பாடகி யார் = சுசீலாம்மாவா\nவாங்க தல, எனக்கென்னமோ இருவருக்குமே ஏற்ற விதத்தில் மாற்றிப் பாடியிருக்கிறார் போலப் படுகிறது. பாலிருக்கும் பாட்டில் அடக்கி வாசிக்கிறாரே. வருகைக்கு நன்றி கண்ண தாசனே ;-)\nஅருமையான தொகுப்பு தல..நன்றி ;))//\nஅஞ்சு பாட்டும் அஞ்சு விருந்துகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்.//\nராகவன் உங்களைப் போன்ற இசைவிரும்பிகளின் கவனத்தை ஈர்ப்பது சிறப்பா இருக்கு. இதில் வரும் வசந்த கால நதிகளிலே உங்கள் தெரிவாச்சே. உங்கள் பின்னூட்டங்களை வைத்து ஒரு அழகிய பதிவே கோர்க்கலாம். மிக்க நன்றி\nநிஜமா நல்லவன், இயற்கை, G3\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கு\nவித்தியாசமான தொகுப்புகள் தாம் இரசிக்கும்படியாக./\nபிரபா அத்தனை பாடல்களும் தேன் தான்.பிரபா நல்லா முயற்சி.//\nதகவலோடு வந்த பின்னூட்டத்துக்கு நன்றி\nஇதே போல \"நிழல்கள்\" படத்தில் பொன் மாலை பொழுது பாடலில் கூட மூன்றாவதாக ஒரு பாரா உண்டு..//\nஎன்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பாலு சொல்லி நானும் கேட்டிருக்கிறேன். தேடி எடுத்துப் அந்த ஒலிப்பதிவைப் போடுகின்றேன் மிக்க நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஒட்டுப் போட்ட சினிமாப் பாட்டுக்கள்\nறேடியோஸ்புதிர் 44 - யார் அந்த \"பஞ்ச்\" நாயகர்கள்\nசிறப்பு நேயர் \"ரவிசங்கர் ஆனந்த்\"\nசிறப்பு நேயர் \"G3 புகழ் காயத்ரி\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்த���க்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp1.6", "date_download": "2020-01-19T04:48:22Z", "digest": "sha1:4GEAGKAPWI7OMGMKYV73CAAUH7NOVSTW", "length": 9176, "nlines": 77, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 1.6: பராபவ சூத்திரம்: வீழ்ச்சி (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nநான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது. ஒரு முறை போற்றப்பட்டவர் (புத்தர்) சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார்.\nஇரவு பல நாளிகைகள் கழிந்த பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரன், புத்தபகவானை அணுகி அவரை மரியாதையுடன் வணங்கி ஒருபுறமாக நின்றான். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.\n கோதமரே மனிதனின் வீழ்ச்சியைப் பற்றிக் கேட்கிறோம். தயவு செய்து வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறவும்\n1. முன்னேற்றம் அடைபவனைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். வீழ்ச்சி அடைபவனையும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். அறத்தை விரும்புபவன் முன்னேறுகிறான். அறத்தை வெறுப்பவன் வீழ்ச்சி அடைகிறான்.\nஇதை நாம் அறிவோம்: வீழ்ச்சிக்கான முதற்காரணம் இதுவே. தயவு கூர்ந்து இரண்டாம் காரணத்தைக் கூறவும்.\n2. தீயவர்கள் அவன் அன்புக்குரியவர்களாக உள்ளனர். ஒழுக்கமுள்ளவர்களைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைவதில்லை. தீயவர்களின் நம்பிக்கைகளையே விரும்புகிறான்—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n3. தூக்கத்தை விரும்புகிறான், கூட்டத்தை விரும்புகிறான், சுறுசுறுப்பற்றவன், சோம்பேரி, சுலபமாக எரிச்சலடைபவன்—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n4. வசதியிருந்தும் தந்தை தாயை அவர்கள் வயதான காலத்தில், அவர்கள் இளமை தாண்டிய பின்பு ஆதரிப்பதில்லை—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n5. ஒரு பிராமணனை அல்லது சன்னியாசியை அல்லது வேறு ஒரு துறவியைப் பொய் சொல்லி ஏமாற்றுவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n6. நிறையச் சொத்திருந்தும், ஏராளமான பொன்னும், உணவும் வைத்திருந்தும் ஆடம்பர வாழ்வைத் தான் மட்டும் தனியாக அனுபவிப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n7. பிறப்பை அல்லது செல்வத்தை அல்லது குலத்தைப் பற்றிப் பெருமைப் படுவது, ஒருவன் தன் உறவினர்களை இழிவு படுத்துவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n8. பெண்ணாசை கொள்வது (முறைதவறி நடப்பது), குடிகாரனாக இருப்பது, சூதாடுவது, சம்பாத்தியத்தை வீணாக்குவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n9. தன் மனைவியோடு இல்லற வாழ்வில் திருப்தி அடையாமல், விலைமாதர்களுடனும் மற்றவர் மனைவிகளுடனும் காணப்படுவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n10. இளம�� தாண்டிய பின்னர், இளம் பெண்ணை மணம் புரிந்து கொண்டு பின் அவளின் மீது பொறாமையின் காரணமாக [தன்னைவிட ஒரு இளைஞனை விரும்புவாளோ என்ற எண்ணத்தினால்] தூங்க முடியாமல் தவிப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n11. குடிப்பழக்கம் கொண்ட, ஊதாரித்தனமாக நடந்து கொள்ளும் ஒரு பெண்ணை அதிகார பதவியில் நியமிப்பது அல்லது அதே பண்புகள் கொண்ட ஒரு ஆணை அதிகாரப் பதவியில் வைப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\n12. வசதி இல்லாத போதும் அதீத ஆசை கொள்வது, சத்திரிய குலத்தில் பிறந்து சுயநலத்தின் காரணமாக (எட்டாத) அரசாட்சியை வெல்ல ஏங்குவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.\nஉலகில் வீழ்ச்சிக்கான இந்தக் (பன்னிரண்டு) காரணங்களை நன்கு அறிந்த மேன்மையான முனிவன் ஞானத்தோடு மகிழ்ச்சியான நிலையில் (நிப்பாண நிலையில்) வாழ்கிறான்.\nபாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: நாரத தேரர்\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/the-dmk-decorative-curve-that-collapsed-on-the-road-18107", "date_download": "2020-01-19T06:12:03Z", "digest": "sha1:STPNWIQLAE5VSVMBQMIOFL2CYQMS6DPS", "length": 5556, "nlines": 55, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "சாலையில் சரிந்து விழுந்த அலங்கார வளைவு : சங்கடத்தில் திமுக", "raw_content": "\nசாலையில் சரிந்து விழுந்த அலங்கார வளைவு : சங்கடத்தில் திமுக\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 21/10/2019 at 7:40PM\nதிமுகவிடம் இருந்து என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறது என இணையவாசிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nவிக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்பு வளைவு ஒன்று சரிந்து விழுந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்தார்.\nஇதனால், தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ���்று தங்களது கட்சியினருக்கு அறிவுரை வழங்கினர்.\nவிக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுகவின் வரவேற்பு வளைவு சாலையில் சரிந்து விழும் காட்சி @arivalayam @Udhaystalin pic.twitter.com/AU59GAZFAv\nஇந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி க்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுக அலங்கார வரவேற்பு வளைவு சரிந்து விழுந்தது.\nஇதில் யாருக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றபோதும், இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திமுகவிடம் இருந்து என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறது என இணையவாசிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/tag/ratha-charithram/", "date_download": "2020-01-19T05:19:38Z", "digest": "sha1:RWAHEFGJGXIIG72DBJOLKTI3MRE5GAAI", "length": 3369, "nlines": 61, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "Ratha Charithram – வார்த்தைகள்", "raw_content": "\nContinue reading “ராம்கோபால் வர்மாவின் குரல்” →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120946", "date_download": "2020-01-19T04:00:47Z", "digest": "sha1:4SUV4KW4HYJA5TOGDKUE25PFQ4JSNFVT", "length": 14482, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்", "raw_content": "\n« கங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்\nகங்கைக்காக ஒர் உயிர்ப்போர் »\nஇலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்\nஇந்த வருடம் முழுக்க உங்களை சந்திக்க முடியாமல் ஆகி விட்டது என்று நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. விஷ்ணுபுரம் விருது விழா நேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமெரிக்கா செல்லவேண்டிவிட்டது. சரி ஊட்டி முகாம் எப்படியும் பார்த்துவிடலாம் என்றால் எனக்கு அனுமதி இல்லாமல் ஆகிவிட்டது. சரி என்ன நேரில் பார்த்தால் தான் உண்டா எப்படியும் தினமும் யோசிக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அடுத்தமுறை கண்டிப்பாக வாய்ப்பு வரும்போது வந்துவிடுவேன்.\nநேற்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 வது வருட நிறைவு. எங்கள் குடியிருப்பில் அதைப்பற்றி ஒரு திரைப்படம் திரை இடலாம் என்று நினைத்து கடைசியில் திரையிட்டும்விட்டேன். ஆனால் கூட்டமே இல்லை. எதற்க்கு இந்த படம் என்றும், இப்போது என்ன வந்தது என்றும் ஒரே பொருமல்கள்.\nசிறியவர்களின் பொருமல்கள் உணரமுடிகிறது. ஆனால் பெரியவர்களும் இதில் வரும்போது ஒரு விதமான மன அலைச்சல்களுக்கு ஆளாகிறேன். பின் தொடரும் நிழலின் குரலைபோன்று சற்று ஒரு 100 வருடத்திற்குமுன் 23 வயது இளைஞன் சுதந்தரத்தையே தன் வாழ்நாள் லட்சியமாக நினைத்து தன் உயிரை அர்பணித்த அந்த அபலைகளை நினைத்து கண்ணீர் உகுக்கவேண்டாம் ஆனால் என்ன இப்போது என்று சொல்ல வேண்டுமா அவர்களின் தியாகத்திற்க்கும், உழைப்பிற்க்கும் என்னதான் பொருள். ஏன் அந்த ஏமாளிகள் தன் வாழ் நாளை இப்படி இந்த வீணர்களுக்கு அர்பணித்தனர். ஒரே எரிச்சலும் ஆற்றாமையும்தான் வருகிறது.\nபாரதிகுறித்த நினைவுகளில் ஓர் இடம். வரா எழுதியது என நினைவு. 1919 ல் பாரதி கடற்கரைக்கு நடை செல்கிறார். அங்கே ஒரு வழக்கறிஞர் பாரதியைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறார். “ஏன் பாரதி உங்க டிலக் இப்ப என்ன பண்றான்” என்று கேட்கிறார். பாரதி சீறிவிடுகிறார். அவன் குரல்வளையைக் கடிக்க நிற்க மற்றவர்கள் இழுத்து வருகிறார்கள் ‘ஏண்டா டேய், உனக்கு திலகர் டிலக்காடா” என்று கேட்கிறார். பாரதி சீறிவிடுகிறார். அவன் குரல்வளையைக் கடிக்க நிற்க மற்றவர்கள் இழுத்து வருகிறார்கள் ‘ஏண்டா டேய், உனக்கு திலகர் டிலக்காடா\nவிடுதலைப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஜாலியன் வாலாபாக் நடந்த அதே ஆண்டு. அதைத்தவிர வேறு பேச்சே இல்லாமலிருந்த சந்தர்ப்பம். அன்றைக்கு மனிதர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். எளிய மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். வறுமையால் சிறுமைகொண்டிருப்பார்கள். அல்லது செல்வத்தால் சிறுமைகொண்டிருப்பார்கள்.\nநீங்கள் ஜாலியன் வாலாபாக்கை ஒரு வெறுப்புகோஷத்துடன், ஓர் எதிரியைச் சுட்டிக்காட்டி, முன்வைத்துப்பாருங்கள். கூட்டம் திரள்வார்கள். நேர்நிலை இலட்சியவாதம் அவர்கள���க்குத் தெரியாது. அவர்களின் அரசியல் முழுக்கமுழுக்க எதிரியை முன்னால் கண்டு உருவாக்கிக் கொள்ளும் திரள் உளநிலை மட்டுமே\nகனவுகள், இலட்சியங்கள், பொதுநலன் ஆகியவை ஆயிரத்தில் ஒருவருக்கே. தத்துவமும் ஆன்மிகத்தேடலும் லட்சத்தில் ஒருவருக்கே..அவர்கள் அப்படி இல்லையே என வருந்துவதை விட நாம் அவர்களைப்போல் இல்லையே என மகிழ்வதே சரியான உளநிலை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 53\nஏழாம் உலகம் - ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/online-medicine-selling/", "date_download": "2020-01-19T04:42:47Z", "digest": "sha1:F7WX6RI55LN7OPNGQBUUMPSRX4LBRABG", "length": 8570, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "Online medicine selling Archives - Sathiyam TV", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபுதுச்சேரியில் மருந்துக் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு, மருந்துகடைகளின் வேலைநிறுத்த போராட்டம்\nபெண்க��் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29724-2015-11-24-14-29-56", "date_download": "2020-01-19T05:45:48Z", "digest": "sha1:JIGUNM4CFNURL73PR4VKVCINRY6QKXXY", "length": 10920, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "புலரி", "raw_content": "\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஉயிர்ப் பலியைத் தடை செய்ய சர்க்காரைத் தூண்டுவேன்\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 25, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nதீண்டப்படாதவர்களை அமைச்சரவைத் தூதுக்குழு எவ்வாறு புறக்கணித்தது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2015\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30509163", "date_download": "2020-01-19T05:08:15Z", "digest": "sha1:4TLX4ACYCCBQ5S7VUOTZ4GBAGZTNRBD5", "length": 50470, "nlines": 1049, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி ) | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nகலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில்\nசக்கரப்படை உடைய திருமாலும் அறியாத\nஅந்த இருமேலோர்களும் வணங்கினர் தலம் புகுந்தனர்.\nஅழகிய விளக்குகள், வாழைகள், இலை செறிந்த பாக்குகள்\nமாளிகை வாசல்களில் வரிசை பெற வைக்கப்பட்டன\nநீர் நிறைந்த பொற்குடங்கள் ஏந்தி பெருமையுடன் வரவேற்றனர்\nவிண்ணை இழிவு செய்யும்விமானமுடைய திருக்கோயில் வாசலை\nநாவுக்கரசரும் ஆளுடைய பிள்ளையாரும் தொண்டர்களும்\nகோவிலுள் புகுந்து திருவீழிமலை விரும்பி அமர்ந்திருக்கும்\nசெம்பொன் மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான்\nமகிழ்ந்த கோவிலை வலமாகச் சுற்றி வந்து\nதிருமுற்றம் வணங்கி திருமுன் சேர்ந்து\nவெற்றி பொருந்திய காளையூர்தியையும் உடைய\nஅப்பெருமானின் திருவடியின் கீழ் விழுந்தார்\n“சிவந்த சடையார் சிவனாரைச் சேராதவர்\nதீங்கு நெறிசேர்கின்றார்” எனும் சொல்மாலை ஆகிய\nஉய்கின்ற நெறி காட்டும் திருத்தாண்டகம் பாடி\nஅங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலோங்க-\nமுடிவும் முதலும் அறிய இயலாமல் நீண்ட\nபொன்னார் மேனி உடைய மணிமலையான இறைவரை\nஅழகிய நீர்வளம் கொண்ட திருவீழிமலை வணங்கி\nஅப்பதியில் அருந்தவம் மிக்க மெய்யடியார்களோடு தங்கியிருந்தனர்.\nஅவ்வாறு இருந்து சிலநாள்கள் சென்றபின்\nநாள் பொய்யாது அளிக்கும் காவிரி\nநீர்தரும் பருவத்தில் தாராமல் வறண்டது\nநீரால் விளையும் உணவுப்பொருள்கள் அருகின\nஉல்கின் மிக்க வறுமை காரணமாக\nதுன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.\nஅவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்னர் மழை சுருங்கியது\nவளம் தரும் பொன்னிநதி (காவிரி)யும்\nபருவத்தில் நீர் தராமல் மாறுதல் அடைந்தது\nநீரைச் சார்ந்த உணவுப் பொருட்கள் அருகியது\nஉலகின் மிக்க வறுமை காரணமாக\nதுன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.\nஉலகம் எங்கும் வற்கட காலமாய் ஆக\nஉலக உயிர்கள் வருத்தமுற்று நையும் நாளில்\nகையில் மானும் மழுவுடன் தோன்றி\nதிருவீழி மலையில் வீற்றிருக்கும் செஞ்சடையார்\nஉங்கள் கருத்தில் வாட்டம் அடைய மாட்டார்\nஎனினும் உம்மை வழிபடுவோர்க்கு அளிப்பதற்காக அளிக்கின்றோம் என்று\nதிருக்கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமையுடைய\nஅந்த இருபெரு மக்களுக்காக உலகம் அறியும்படி\nநாள்தோறும் படிக்காசு வைத்தார் திருவீழிமிழலை நாயகனார்.\nகிழக்கிலும் மேற்கிலும் உள்ள பீடத்தில்\nவணங்க வரும் நாள்கள் தோறும் படியாக\nபரந்த இவ்வுலகில் எண்ணிலாத அடியாருடன்\nஅமுது செய்து அங்கிருந்தார்கள் இருவரும்.\nஅண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசினால்\nபலவாறு பொருந்திய வளங்கள் பெருக\nஎல்லாம் எய்தி உண்க என இரண்டு வேளையும் சாற்றுவித்து\nகூர்மையான துயரமான வறுமையைத் தொலைத்திட்டார்கள்.\nதேசம் உய்யும் பொருட்டு உண்ட திருமகனார்\nவாசியுடன் செல்லும் காசினைப் பெற்றார்\nவாசி இல்லாத காசினைப் படியாய்ப் பெற்றார்.\nஅண்ணல் வைத்த படிக்காசால் முடிவிலாத பொருளுடைய\nநாளும் உண்ண உண்ணக் குறையவில்லை\nஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற\nஇன்பம் அடைந்திருக்கும் அந்த நாட்களில்-\nவானிலிருந்து பொழிந்து புனல் கலந்தது\nஞாலம் எல்லாம் குளிர்ந்து தூங்கியது\nஉணவு பொருள் பெருகி நலம் சிறந்தது\nஉலகம் நன்மையடைய மூலகாரணமான அன்பர் இருவர்களும்\nமொழி மாலை பல சாத்தி\nமற்றத் தலங்கள் பிறவும் வணங்க நினைவு கொண்டனர்.\nஅழகான குளிர் நீரினாலே சூழப்பட்ட\nபுனிதரான இறைவர் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய\nஅன்பினால் இறைஞ்சி இசையும் வளமும் உடைய தமிழ்கள் புனைந்த பிறகு\nசேர்ந்தனர் செல்வமுடைய திருமறைக் காட்டிற்கு.\nபுன்னையின் மணம் கமழும் சோலை உடைய\nபொன்மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவர்\nமகிழ்ந்து வீற்றிருக்கும் கோவிலுள் புகுந்து வலமாக வந்து\nஅழகிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் நாவரசரும்\nஇறைவரின் திருமுன்பு போய் சேர்ந்தனர்.\nபாம்பு ஆடுகின்ற சடையை உடைய மறையவரான சிவபெருமானை\nவலிய கதவினைத் திருகாப்பிட்டு மூடிய\nஅந்நாள் முதல் இந்நாள் வரையிலும்\nஅழகிய நீண்ட வாயிலை வணங்குபவராகி-\nதொன்மையான மறைகள் திருக்காப்பு செய்த வாயிலில்\nபூட்டிய நிலையை நீக்க வல்ல அன்பர்கள் வராததால்\nஅதன் பக்கத்திலுள்ல வாயில் வழி எய்தி\nஅன்பராகவும் தொழுவார்களாகவும் உள்ள முறைமையைப் பார்த்து\nஅளவில்லாத பெரும் புகழ் உடைய ஞானசம்பந்தரும் நாவரசரும்\nஇச்செய்தியை அங்குள்ளவர் கூறக் கேட்டு அறிந்தனர்.\nஅப்போது அந்த இயல்பை அவர்கள் அறிந்து\nதிருத்தோணிப்புரத்து அரசரான ஆளுடைய பிள்ளையார்\n ஓங்குகின்ற வேதம் அர்ச்சனை செய்யும்\nகோவிலுள் புகுந்து நேர் வாசலில் வணங்குவதற்காக\nஞானசம்பந்தப் பெருமான் இவ்வாறு உரை செய்து அருள\nஅந்தப் பாடலின் பயனை அனுபவிக்கும்பொருட்டு\n“எண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர் “ என்று\nநாவுக்கரார் பாடி இறைஞ்சிய அளவில்-\nஇறைவரின் திருவருளால் விளங்கும் மணிக்கதவானது\nஞான முனிவரான சம்பந்தருடன் தொழுது\nதேவர்களின் ஆரவாரமும் வேத ஒலியும் கூடி\nஅடியார்களின் கூட்டம் பெருமகிழ்ச்சி அடைய\nபேரின்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து\nஉள் புகுந்து தம்பெருமான் திருமுன்பு\nபோற்றித் துதித்துப் பதிகங்களைப் பாடி\nகோவிலின் வாயில் பக்கம் அடைந்து நாவுக்கரசர்\nஇறைவர் அருளால் இக்கதவு திறந்ததும் அடைத்தும்\nஇயங்கும் நெறியில் திருத்துக என உள்ளத்தில் எண்ணி\nமலையாள் ஆகிய உமையின் திருமுலையில் கறந்த\nசீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து\nஇக்கதவு மூடும் வகையை நீங்கும்படி அருள்க எனக் கூறியதும்-\nநாவுக்கரசர் அன்பால் கூறிய சொல்லினால்\nபண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்\nபதிகம் தொடங்கிய முதல் திருப்பாட்டிலேயே\nஅதனைக் கண்டு ஆளுடைய பிள்ளையார் சம்பந்தரும்\nநம் பெருமான் இதனை அருள் செய்யப் பெற்றோம் என வணங்கியபின்\nபதிகத்தைப் பாடி முடித்து தொழுது நிறைவுற்றார்\nஇறைவரின் திரு முன்பு உள்ள\nதிறக்கவும் மூடவுமான உள்ள நிகழ்ச்சி\nஅன்று முதலாக என்றும் நிகழ்ந்தது.\nஅங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டு\nஅடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கி\nஉடல் முழுதும் புளகம் எய்தினர்\nகண்களிலிருந்து பொழியும் கண்ணீர் பரந்து வழிய\nஎங்கும் ஒன்றாலும் நிகர் இல்லாத\nஇரு பெரு மக்களின் பாதங்களையும் வணங்கினர்\nநம் சீகாழித் தலைவரும் திருநாவுக்கரசும் மடத்தில் போய்ச் சேர்ந்தனர்.\nமிக அரிதில் முயன்று பாடியதும் கதவு மூடிக் கொண்டது\nஞானசம்பந்தர் பாடிய எளிமை கருதி\nஇறைவர் திருவுள்ளம் அறியாமல் திகைத்தேன்\nதிருமடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து\nஉணர்வுடைய நிலையில் துயில் கொண்டார்\nஉண்மை நிலையில் வழுவாத வாகீசர்.\nசெல்வம் பொருந்திய திருமறைக் காட்டின்\nமணி போன்ற இறைவரின் திரு பாதத்தை மனதில் வைத்து\nஊன்றி எண்ணிக் கொண்டு உறங்கு���்போது\nஉமையோர் பாகம் உடையவரான இறைவர்\nவெண்ணீறு பூசிய கோலப் பொலிவோடு\n“திருவாய் மூரில் இருப்போம் ஆங்கு தொடர்ந்து வா” என்றார்.\nஅறிதுயில் நீங்கி அறிவு விழித்ததும்\n“என்னை அங்கே வா என்று போனார்\n“ இதுவே எம்பெருமான் அருளாகி அமையுமாயின்\nயானும் போவேன் “ என எழுந்து\nவேதவனம் என்கிற திருமறைக்காடு விட்டு\nஆதிமூர்த்தியாகிய இறைவர் தாம் முன்பு காட்டிய\nஅதே கோலத்துடன் எழுந்தருள —\nசிறந்த அந்தத் தலத்தினின்று புறப்பட்டு எழுந்து\nசெல்கின்ற திருநாவுக்கரசர் அடங்காத அன்பினால்\nநிறைந்த அமுதம் கையில் கிட்டியும் உண்ணப் பெறாதவர் போல்\nநீரார் சடையார் எழுந்தருள நெடுந்தொலைவுபின் தொடர்ந்து செல்கின்ற அவர்\nபெருமையுடைய அவரை விரைந்து சேர முயல்பவராகியும்\nபொன்மயமான கோவில் ஒன்றை அவர் எதிரே காட்டி\nஅவரைத் தேடும் தொண்டரான நாவுக்கரசர்\nஅவர் அருகில் விரைந்து அவரைத் தொடரும்போது\nசீகாழித் தலைவரான வள்ளலார் சம்பந்தரும்\nஅருகில் கூட் வருபவர்போலக் காட்டி மறைந்தார் அயர்ந்து\nபிழை செய்து வந்து கதவு திறக்கச் செய்த எனக்குப் பக்கமிருந்து\nதிருத்தொண்டின் உறைப்புவிளங்கப்பாடி அக்கதவை அடைப்பித்த\nதழைத்த தன்மை கொண்ட ஞானசம்பந்தர் உப்பாலில் உள்ளார்\nதாங்கள் இனி மறைவது எப்படி\n(உப்பால்- தொலைவுக்கும் அருகிற்கும் இடைப்பட்ட இடம்)\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்பட��ிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru61.html", "date_download": "2020-01-19T04:05:23Z", "digest": "sha1:NTSJKSNZUO6AZKFMSM2RH6MAHYJUBTI7", "length": 5627, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 61. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, நெடு, நாள், புலம், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 61. பாலை\nகோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்\nதாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்\nநாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து\nஉரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்\nவரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,\nஅரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்\nஅண்ணல் யானை வெண் கோடு கொண்டு,\nநறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 10\nகழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்\nமழ புலம் வணக்கிய மா வண் புல்லி\nவிழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,\nமுழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி 15\nபொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்\nஒண் கேழ் வன முலைப் பொலிந்த\nநுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.\nதலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 61. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, நெடு, நாள், புலம், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2019/11/blog-post.html", "date_download": "2020-01-19T05:23:30Z", "digest": "sha1:J5HTK3RRCP5354LXUWEWLHIYAOLSKBC7", "length": 15284, "nlines": 34, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TamilGK.Kalvisolai.Com | கல்விச்சோலை : இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை", "raw_content": "\nபசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்கு உரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.\nஇவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானி, பேராசிரியர்களில் ஒருவர், கவுரவ டாக்டர் பட்டங்கள் நாற்பதுக்கு மேல் பெற்றவர். “மகசேசே'' விருதும், உணவுக்கான உலகப் பரிசும் பெற்றவர். இந்தியாவிலும் அனைத்துலக அரங்கிலும் அதிகாரமிக்கப் பல பதவிகளை வகித்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிக் குவித்தவர். இவர்தான், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன்.\nசிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கினார். வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்து, நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்களில் இவரும் ஒருவரே. வேளாண்மையில் பி.எஸ்சி. பட்டம், உயிரணு மரபியலில் பட்டம், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிஎச்.டி. பட்டம் பெற்றார். இவர் அமெரிக்காவின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்த உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை உலக அளவிலும் அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவராகவும், பிலிப்பைன்ஸில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். தமிழகத்தின் ‘வேளாண் விஞ்ஞானி’ என கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு பிறந்தார். மான்கொம்பு சதாசிவன் சுவாமிநாதன் என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகும்.\n (1) ஆஸ்கர் விருது (1) இசை ��ேதைகள் (1) இசைக் கலைஞர்கள் (1) இட ஒதுக்கீடு (1) இணையம் (1) இதயம் (1) இதழ்கள் (1) இந்திய அரசியலமைப்பு (1) இந்திய எண்ணெய் அமைப்பு (1) இந்திய தகவல் தொடர்பு (1) இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1) இயக்கங்கள் (1) இரு பெயரிடுதல் முறை (1) இலக்கண நூல்கள் (1) இலக்கணம் (1) இஸ்ரோ (1) உரிப்பொருள் (1) உலக அதிசயங்கள் (1) உலர் பனிக்கட்டி (1) உலோக தாதுக்கள் (1) உற்பத்தியும் (1) ஊரும் (1) ஏரிகள் (2) ஏழு வள்ளல்கள் (1) ஐரோப்பியர்கள் (2) ஐன்ஸ்டீன் (1) ஒரே விடை (1) ஒலி (1) ஒலிம்பிக் துளிகள் (2) ஒளி (1) ஒளிச்சேர்க்கை (1) ஓய்வு வயது (1) ஓவியம் (1) கண் (1) கதிர்கள் (1) கருப்பொருள்கள் (1) கல்கி (1) கல்விக் கொள்கை (1) காங்கிரஸ் மாநாடு (1) காந்தம் (1) காப்பியங்கள் (1) காரங்கள் (1) காரீய மாசு (1) கிடைத்த இடம் (1) கிரகம் (1) கிரிக்கெட் (1) குட்டிகளின் பெயர் (1) குப்த பேரரசு (1) குரோமோசோம் பிறழ்ச்சிகள் (1) குஷாணர்கள் (1) கைப்பந்து (1) கோவிந்த குமார் மேனன் (1) சட்டத்திருத்த மசோதா (1) சமண சமயம் (1) சமணம் (1) சரணாலயங்கள் (1) சர்வதேச நீதிமன்றம் (1) சாகித்ய அகாடமி விருது (1) சாஸ்திரங்கள் (1) சிந்துசமவெளி (1) சிறுகதைகள் - நூலாசிரியர் (2) சிற்றிலக்கியங்கள் (1) சீக்கியர்கள் - சில தகவல்கள் (1) சீர்திருத்த கமிட்டிகள் (1) சீனப் பெருஞ்சுவர் (1) சுயசரிதைகள் (1) சுரப்பிகள் (2) சூரிய மையக் கோட்பாடு (1) செம்மொழி (1) சென்னை சுதேசி சங்கம் (1) சைவ சித்தாந்தம் (1) சோப்பு (1) டி.என்.ஏ. ரேகைப்பதிவு (1) டைனோசர் (1) தகவல் துளிகள் (1) தங்கமும்... (1) தமிழக சட்ட மேலவை (1) தமிழ் இலக்கண நூல்கள் (1) தமிழ்நாடு - சில தகவல்கள் (1) தனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1) தாவரங்கள் (2) திணை - நிலம் (1) தினம் (1) தேசிய மலர் (1) தேசிய விளையாட்டுகள் (1) தேதி சொல்லும் சேதி (1) தேர்தல் (1) தொழில் நகரங்கள் (1) நகரை நிர்மாணித்தவர் (1) நடப்பு நிகழ்வுகள் (21) நதிகள் (2) நதிக்கரை நகரங்கள் (1) நாசா (1) நாளந்தா (1) நிகண்டுகள் (1) நியூக்ளிக் அமிலங்கள் (1) நியூக்ளிக் அமிலம் (1) நியூட்டன் (1) நிலக்கரி (2) நிலக்கரியும் (1) நிலக்கொடை (1) நிலா (1) நீரின் அடர்த்தி (1) நூலகம் (1) நூல் வகைகள் (1) நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3) நூல்கள்-ஆசிரியர்கள் (2) நெடுநல்வாடை (1) நெருக்கடிநிலை (1) நோபல் பரிசு (4) நோய்கள் (1) பசுமைப்புரட்சி (1) படிப்புகள் (1) படையெடுப்பு (1) பண்டைக்காலப் பண்பாடு (1) பயிர் வகைகள் (1) பரணி இலக்கியம் (1) பல கேள்வி ஒரு பதில் (1) பல் (1) பழப்பூச்சி (1) பறவைகள் சரணாலயங்கள் (1) பாக்டீரியா (1) பாசி (1) பாசிகள் (1) பா��்டியர் ஆட்சி (1) பாண்டியர்கள் (1) பாலங்கள் (1) பாலூட்டிகள் (1) பாலைவனம் (1) பாறைகள் (1) பிரபலங்கள். (1) பிறப்பிடம் (1) புவிசார் குறியீடு (3) பூமி (1) பெண் புலவர்கள் (1) பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1) பேரண்டம் (1) பொது அறிவு | வினா வங்கி (47) பொது அறிவு குவியல் (12) பொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9) பொருளாதார அமைப்புகள் (1) பொருளிலக்கணம் (1) பொறியாளர்கள் (1) போர்ச்சுக்கீசியர் (1) மண்டல் கமிஷன் (1) மத்திய ஆராய்ச்சி மையங்கள் (1) மரங்கள் (1) மருத்துவ கண்டுபிடிப்புகள் (2) மருந்து (1) மலை (1) மவுரிய பேரரசு (1) மனித உடல் (1) மாவட்டங்கள் (1) மியான்மர் (1) மின் காப்பு பொருட்கள் (1) முகலாய ஆட்சி (1) முக்கிய படையெடுப்புகள் (1) முதல் நாவல்கள் (1) முதல் பெண்மணிகள் (1) முதன் முதலில் ... (1) முதன்மைகள் (3) முத்தடுப்பு ஊசி (1) மூளை நரம்புகள் (1) மெண்டல் (1) மேற்கோள்கள் (1) லத்தீன் பெயர்கள் (1) வங்கிகள் (1) வடக்கு வண்டல் பகுதிகள் (1) வண்ணத்துப்பூச்சி (1) வந்தே பாரத் (1) வரலாற்றில் இன்று (1) வரலாற்று சான்று (1) வரலாற்று டைரி (2) வளிமண்டலம் (1) வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1) வாயுக்கள் (1) விண்வெளி (1) விதிகள் (1) விலங்கியல் (1) விலங்கு நோய்கள் (1) வில்லியம் ராம்சே (1) விளையாட்டு (3) வீர மங்கைகள் (1) வெள்ளை அணுக்கள் (1) வேதங்கள் (1) வைட்டமின் (1) வைரஸ் (1) ஜாலியன்வாலாபாக் (1) ஸ்னூக்கர் (1) ஹார்மோன்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/12/02/", "date_download": "2020-01-19T06:00:56Z", "digest": "sha1:TQUKQKE7EVRR3S2OM3AYFNXE33CZJJT3", "length": 21529, "nlines": 155, "source_domain": "senthilvayal.com", "title": "02 | திசெம்பர் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ‘கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா\nPosted in: அரசியல் செய்திகள்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nஉடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுத��யாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும்.\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nஎல்லா வயது பெண்களுக்கும், பொதுவான பிரச்னையாகிவிட்ட, சதைக் கட்டிகளுக்கு என்ன காரணம்\nகருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது.ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவி��ல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடிய��ர் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/woman-on-toilet-seat-2/", "date_download": "2020-01-19T05:59:54Z", "digest": "sha1:EWGCEDDPCDBAD5HTESOMAZ2DYHHNKFI5", "length": 10760, "nlines": 118, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இருமல் அல்லது தும்மும்போது சிறுநீர் கசிகிறதா? உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம் | theIndusParent Tamil", "raw_content": "\nஇருமல் அல்லது தும்மும்போது சிறுநீர் கசிகிறதா உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்\nஎளிய மருந்துகளை கொண்டு இந்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம்\n2.பிரசவம்: புணர்குழாயால் ஏற்படும் பிரசவத்தினால், சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டுக்கு தேவையான தசைகளை பலவீனமாக்கப்படலாம். மேலும் சிறுநீர்ப்பை நரம்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தலாம்.\n3. வயது: வயதாக, சிறுநீரில் உள்ள தசைகள் மற்றும் யூரேத்ரா வலிமையை இழக்கிறது.\nபெண்கள் மத்தியில் சிறுநீர் கழித்தல் பாதிப்பு பற்றிய சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு பகுதியினர் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.மிகக் குறைவான பெண்கள் மருத்துவ உதவியைப் பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்தது.\n30-50 வயதுக்குட்பட்ட 2,000 பெண்களின் கணக்கெடுப்பில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களில் இந்த பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.46 சதவிகிதம் பெண்கள், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருக்கிறது என்று கூறியுள்ளனர் . இவர்களெல்லாம் .மன அழுத்த ஒத்திசைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இன்னொரு 37 சதவிகிதம் அவசர ஒத்திசைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.(கழிப்பறையை சென்றடைவதற்கு முன்னர் கசிவு)\nகுறிப்பிடத்தக்க வகையில், 31 சதவீதத்தினருக்கு நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருந்தபோதிலும்,, 13 சதவீதத்தினர் மட்டுமே டாக்டரை அணுகுவதில் தயக்கம் காட்டவில்லை.\nடாக்டரை சந்திக்கத் தயங்குவதற்கான முக்கிய காரணங்கள், க���ச்சம் ( (22 சதவீதம்) மற்றும் இதை பெரிதாக பொருட்படுத்தாத மனநிலை (31 சதவிகிதம்) மற்றும் இதற்கு எந்த நிபுணரை அணுகவேண்டும் என்ற அறியாமை (34 சதவீதம்)\nஇருமல் அல்லது தும்மும்போது சிறுநீர் கசிகிறதா உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nஉலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nஉலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/Srinivaspur/", "date_download": "2020-01-19T05:32:14Z", "digest": "sha1:IFX3JSMOOWWVXLEZWKNOZKWXZWAVGNI2", "length": 5691, "nlines": 106, "source_domain": "www.asklaila.com", "title": "Srinivaspur, ${country} மாநிலம் உணவகங்கள், விடுதிகள், வங்கிகள், பள்ளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nகார் பாகங்கள் உபகரணங்கள் டீலர்கள்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஃபேன்ஸி மற்றும் பரிசுப்பொருட்கள் விற்கும் கடை\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/oct/08/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2578039.html", "date_download": "2020-01-19T05:16:01Z", "digest": "sha1:GC5QHS2TWVKA4CRWZ2XTDQXCYZPNSSFX", "length": 6581, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nBy DIN | Published on : 08th October 2016 04:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,718 கன அடியாகக் குறைந்தது.\nகர்நாடகம் நொடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தியதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 4,615 கன அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,718 கன அடியாகக் குறைந்தது.\nஅணையிலிருந்து நொடிக்கு 12,000 கன அடி வீதம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nநீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 73.04 அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 35.36 டி.எம்.சி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/cricketer/", "date_download": "2020-01-19T05:27:34Z", "digest": "sha1:6NKROU6GBRDECKZ3S66BOMIRSXUORR77", "length": 8977, "nlines": 41, "source_domain": "www.dinapathippu.com", "title": "Cricketer Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nஇந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி\nஇந்தியா ஆஸ்திரேலியா அணியின் எதிரான டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்சில் கல் வீச்சு நடந்தது. இந��திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அதிக அளவில் ரசிப்பதால் அவர்களால் இந்திய அணியின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது […]\nசச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி\nசிறந்த கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுலகர் சமீபத்தில் பல புதிய முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறார். தூய்மை இந்தியா போன்ற பல புதிய முயற்சியில் அவர் ஈடுப்பட்டுவருகிறார். இந்த புதிய முயற்சியால் அவர் அதிக மக்களை சந்திப்பப்த்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Happy to meet people who've benefited from #SpreadingHappiness at #Badagaon #Barabanki. Hope these small steps make a big difference. #SHIF pic.twitter.com/1J7kWWzGhd — […]\nஆஸ்திரேலியா அணியின் தொடர்ச்சியான தோல்வியால் விரக்தி அடைந்த முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்\nதற்பொழுது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் 5போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது அந்த 3ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதை கண்ட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் விரக்தி அடைந்துள்ளார். இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி சொதப்பி வருகிறது தொடற்சியாக 3போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான 3வது போட்டி இந்தூரில் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வியை கண்ட முன்னாள் வீரர் டீன் […]\nசச்சின் டெண்டுல்கரின் புதிய கிளீன் இந்தியா முயற்சி\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்\nதற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது அதில் 5ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தற்பொழுது இரண்டு அணிகளும் கடும் பயிட்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் களமிறங்குவதாக இருந்தது. இன்நிலையில் […]\nவிராட் கோலியின் புதிய சாதனை\nஇந்திய அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயி��ம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கையில் 20ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையுடன் இந்தியா அணி விளையாடியது அதில் இந்தியா அணியின் கேப்டனான விராட் கோழி 15ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே தென்னாபிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா 336போட்டிகளில் 15ஆயிரம் ரன்களை கடந்த சாதனை இருந்தது.இப்பொழுது அவரது சாதனை முறியடிக்கும் வகையில் விராட் கோழி குறைந்த ஆட்டத்திலேயே 15ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.infosecawareness.in/ta", "date_download": "2020-01-19T04:34:31Z", "digest": "sha1:QI7IBE64JKNZPLSU44H2LSOOGS4IUEY2", "length": 3684, "nlines": 91, "source_domain": "www.infosecawareness.in", "title": "தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு", "raw_content": "கட்டணமில்லா எண் : 1800 425 6235\nமின்னஞ்சல் அச்சுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nஏடிஎம் பயன்பாடு ஆபத்து மற்றும் குறிப்புகள்\nகடன் மோசடி குறித்த எச்சரிக்கை\nமின்னஞ்சல் மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பு குறித்த எச்சரிக்கை\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது பெண்களுக்கான பாதுகாப்பு\nபெண்களுக்கான சைபர்ஸ்டாக்கிங் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்\nசமூக வலைப்பின்னலை பயன்படுத்தும்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்\nதகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு பதிப்புரிமை ©2020 C-DAC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/asiavision-movie-awards-ranveer-singh-dhanush-and-trisha-honoured/", "date_download": "2020-01-19T04:08:52Z", "digest": "sha1:SJHOPY6Q7MSOQ5FRJDKRKVS53GSH4AMO", "length": 11133, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "துபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா! - Sathiyam TV", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை க��க்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema துபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nதுபாயில் நடந்த 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது வழங்கும் விழா, துபாயில் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆயுஷ்மான், தனுஷ், விஜய் சேதுபதி, டோவினோ தாமஸ் . நடிகைகள் கியாரா அத்வானி, த்ரிஷா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதில் சிறந்த நடிகர் விருது ரன்வீர் சிங் (பத்மாவத்), விஜய் சேதுபதி (விக்ரம் வேதா), சிறந்த நடிகை ஆஷா சரத் (பயணகம்- மலையாளம்) சிறந்த நடிகர், விமர்சகர் விருது தனுஷ் (வடசென்னை, மாரி 2)\nசிறந்த பெர்பாமர் விருது சாதனா (பேரன்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக சிறப்பாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு, சிறப்பு விருது வழங்கப் பட்டது.\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்\nபொங்கல் பண்டிகையில் மது விற்பனை எவ்வளவு..\nஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nபிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்\nஇந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதாய், குழந்தையை தாவிச்சென்ற காளை : வைரலாகும் வீடியோ\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீ��ில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\nகட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை.. – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..\n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/08/tasmac-and-sand-loot-in-tamilnadu/", "date_download": "2020-01-19T05:29:33Z", "digest": "sha1:7JWOO7TJW5KL7P6AA2FOL4NDOZDJSZ6P", "length": 68524, "nlines": 287, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின��� வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை \nசிறப்புக் கட்டுரை : ���ம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை \nஅ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்சியா, அல்லது சட்டபூர்வ சீரழிவா\nநெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற 17 வயதான பிளஸ் டூ மாணவன், மே 1 அன்று நள்ளிரவில் சங்கரன்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.\nகுடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த தனது தந்தை மாடசாமியை மீட்டெடுக்க, அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் தினேஷ்.\nரயில்வே மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த தினேஷின் சடலத்தை மீட்டபோது, அவனது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில், “தனது சாவாவது தன் தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும்” என எழுதியிருந்ததோடு, “குடிப்பழக்கத்தை நிறுத்த இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்” என்ற தனது ஆதங்கத்தையும் மனவேதனையையும் கொட்டியிருந்தான், அச்சிறுவன்.\nஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன் – தினேஷ் எழுதிய கடிதம்.\nமருத்துவராகும் கனவைக் கொண்டிருந்து தினேஷின் தற்கொலை அனுதாபத்தோடு பார்த்துவிட்டுக் கடந்துபோய்விடக் கூடிய விசயமல்ல. தினேஷின் தற்கொலை, குடிநோய் என்ற படுகுழிக்குள் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதே, அச்சீரழிவிற்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் கலகம்.\nமருத்துவராகும் கனவைக் கொண்டிருந்த அனிதாவின் தற்கொலையையும் அதே கனவைக் கொண்டிருந்த தினேஷின் தற்கொலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அனிதாவும், தினேஷும் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்டிருந்தாலும், அவையிரண்டுமே தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இரண்டு அபாயங்களை எதிர்த்து நடத்தப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா எனினும், அனிதாவின் மரணத்திற்குத் தீவிரமாக எதிர்வினையாற்றிய தமிழகம், தினேஷின் மரணத்தையடுத்து டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தவில்லை. அச்சமயத்தில் கனன்று கொண்டிருந்த காவிரி பிரச்சினை தினேஷின் மரணத்தை இரண்டாம்பட்சமாக்கிவிட்டது. இந்த துரதிருஷ்டம் எடப்பாடிக்கு அடித்த அதிருஷ்டம்.\nதினேஷ் தற்கொலை செய்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே, அதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெகதீஷ் துரை, நம்பியாற்றுப் பகுதியில் நடந்துவரும் மணல்கொள்ளையைத் தடுக்க முயன்றபொழுது, மணல் மாஃபியாக்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு ஆற்றுப் படுகையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.\nதினேஷின் தற்கொலை அரசின் சாராயக் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரையின் கொலை அரசின் மணல் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரை அரசு ஊழியர் என்பதால், அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கி முதலைக் கண்ணீர் வடித்திருக்கும் எடப்பாடி அரசு, மாணவன் தினேஷின் மரணத்திற்கு அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. அதேசமயம், தமிழகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகளில் – குடிநோய், மணல் கொள்ளை – காயத்தில் உப்புத்தாளைப் போட்டுத் தேய்க்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.\n2015, 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் வீச்சாக எழுந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க முயன்று தோற்றுப் போன ஜெயா, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் துணையோடு பல தில்லுமுல்லுகளைச் செய்து, 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடித்த அவர், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நாடகத்தை அரங்கேற்றினார். மூடப்பட்ட அந்தக் கடைகள் அனைத்தும் கல்லா கட்டுவதில் தேறாத கடைகள் என்பது அவர் கையெழுத்துப் போட்ட மறுநிமிடமே அம்பலமானது.\nஜெயாவும் செத்து, சசிகலாவும் ஜெயிலுக்குப் போன பிறகு, முதலில் தினகரன் தயவிலும், பின்னர் பா.ஜ.க.வின் தயவிலும் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தன் பங்குக்கு மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருப்பதாக அறிவித்தார். இப்படியாக 1,000 கடைகளை மூடிவிட்டதாக அ.தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், டாஸ்மாக் கொள்முதலும் குறையவில்லை, அதன் மூலம் அரசிற்குக் கிடைக்கும் வருமானமும் குறையவில்லை என்ற புதிரைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.\nஇந்தப் புதிருக்கான விடை எளிதானது. மற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனை இலக்கைக் கூட்டியதன் மூலம் டாஸ்மாக் வருமானம் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டது அ.தி.மு.க. அரசு.\nஇந்தச் சமயத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்துள்ள மதுபானக் கடைகளையும், பார்களையும் ஏப்ரல் 1, 2017 முதல் மூடிவிட வேண்டும் என உத்தரவு போட்டது, உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக ஏறத்தாழ 2,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது அ.தி.மு.க. அரசு. ஆனாலும், நெடுஞ்சாலையைப் பார்த்து இருந்த கடைகளின் முன்புற வாசல் கதவுகளை மூடிவிட்டு, புறவாசல் வழியாக விற்பனையை நடத்தி, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பெப்பே காட்டியது தமிழக அரசு.\nஇதனிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், ஐந்து நட்சத்திர விடுதி அதிபர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக் கோரி மேல்முறையீடு செய்தனர். குறிப்பாக, யூனியன் பிரதேசமான சண்டிகர் நகர நிர்வாகம், தனது நகர எல்லைக்குள் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையும் உள்ளாட்சி சாலைகளாகப் பெயர் மாற்றி, அச்சாலைகளையொட்டி இயங்கிவந்த மதுபானக் கடைகளையும், விடுதிகளையும் மூடாமல் தொடர்ந்து நடத்தத் தொடங்கியது.\nஅஞ்சு சுத்து சுத்திட்டு வா… 501 வது மீட்டருல வந்துரும் பாரு…\nநெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும், கடைகள் குறித்த விளம்பரப் பலகைகள்கூட நெடுஞ்சாலைகளில் இருக்கக் கூடாதென்றும் நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டிருந்ததை, மாநில ஆட்சியாளர்கள் காமெடி பீஸாக மாற்றினார்கள். நெடுஞ்சாலைகளையொட்டியிருந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தாமலேயே, கடைகளுக்குச் செல்லும் பாதையைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மாற்றியமைத்துக் கல்லா கட்டினார்கள்.\nஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது உத்தரவின் மீது சாணியை அடித்துவிட்டதைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், “நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர பார்களை மூடியதால் சுற்றுலாத் துறை படுத்துவிட்டது” என்ற பொருளாதாரக் காரணியைப் பிடித்துக்கொண்டு, சண்டிகர் நகர நிர்வாகம் செய்த மாற்றத்திற்கு அனுமத��� அளித்தது.\nசண்டிகர் நகர நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்த மறுநிமிடமே, நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி, அச்சாலைகளில் இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயன்றது எடப்பாடி அரசு. இந்த இழிமுயற்சிக்கு எதிராக பா.ம.க. தொடுத்த வழக்கில், நெடுஞ்சாலைகளைப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தடை விதித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.\nஇந்தத் தடை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே, சண்டிகருக்கு மட்டும் அளிக்கப்பட்ட தளர்வைத் தேசியமயமாக்கி, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே சவக்குழியைத் தோண்டியது உச்ச நீதிமன்றம்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவைப் பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகளின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் 1,700 கடைகளைத் திறப்பதற்கான ஆணையை வெளியிட்டது. நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை எடப்பாடி அரசு கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிக்கவில்லை.\nஇப்புதிய கடைகளைத் திறப்பதற்கு எதிராக பா.ம.க. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசால் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கில், ஒருபுறம் அந்த 1,700 கடைகளைத் திறப்பதற்குத் தடைபோட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றினால், கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ற சலுகையைத் தமிழக அரசிற்கு வழங்கியது, உயர் நீதிமன்றம்.\nஆனால், எடப்பாடி அரசோ நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவது என்ற சாதாரண நிர்வாக நடவடிக்கையை எடுக்கக்கூடத் தயாராக இல்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியாக, அதனை ரத்துச் செய்யக் கோரும் மேல்முறையீட்டு வழக்கை திங்கள்கிழமையே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீட், காவிரி விவகாரங்களில் காணப்படாத வேகமும் அக்கறையும் டாஸ்மாக் விவகாரத்தில் பொங்கி வழிந்தது.\nஅம்மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தடையுத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்திருக்கும் உத்தரவுப்படி அறிவிக்கை வெளியிட்டுவிட்டு, கடைகளைத் திற���்து கொள்ளலாம்” என்றவாறு நயவஞ்சகமான தீர்ப்பை அளித்தனர்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்.\nஇத்தீர்ப்பினையடுத்து, நெடுஞ்சாலை பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும், ஏற்கெனவே இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளின் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக புதிய அரசாணையொன்றை கடந்த மே 21 அன்று – கவனிக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் நாள் – வெளியிட்டு, அதனை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது, தமிழக அரசு.\n“எங்களது கருத்தைக் கேட்காமல் இந்த அரசாணையை அங்கீகரிக்கக் கூடாது” என்று பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால், இந்த வாதத்தின் பின்னுள்ள நியாயத்தைக் காண மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா அமர்வு, “தமிழக அரசின் அரசாணை, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தளர்த்தப்பட்ட தீர்ப்பின்படி அமைந்திருப்பதாக”க் கூறி, தமிழக அரசின் குடிகெடுக்கும் அரசாணைக்கு உடனடியாக அங்கீகாரம் அளித்தனர்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹா.\nமேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம், “குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதே தடுப்பதுதானேயொழிய, உரிமம் பெற்று இயங்கும் மதுபானக் கடைகளின் வியாபாரத்தை ஊத்தி மூடுவது அல்ல” என விளக்கமளித்து, சாராய வியாபாரிகளுக்கான நீதியை நிலைநாட்டினர். இனி நீதிமன்றங்களை நம்பி, டாஸ்மாக் கடைகளை மூடும் சட்டபூர்வ போராட்டங்களை நடத்த முடியாது என்பதுதான் நீதிபதிகள் அளித்திருக்கும் விளக்கத்தின் பொருள்.\nஏப்ரல் 2017-க்கு முன்பாகத் தமிழகத்தில் ஏறத்தாழ 6,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. “நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் நீர்த்துப் போன தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால்கூட, தமிழகத்தில் 2,502 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்க முடியும். ஆனால், தற்பொழுது தமிழகத்தில் 4,000 கடைகள் நடந்துவருவதாக”க் கூறுகிறது, பா.ம.க. “தமிழகத்தில் தற்பொழுது 3,000 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கிவருவதாக”க் கூறுகிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை செல்வராஜ். எண்ணிக்கை நாலாயிரமோ, மூவாயிரமோ, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சலுகையினைப் பயன்படுத்திக் கொண்டு எடப்பாடி அரசு புதிதாகத் திறக்க முயன்றுவரும் 1,700 கடைகளையும் சேர்த்துக் கொண்டால், “படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவது” என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஒரு மாபெரும் மோசடி என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.\nஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது கட்சியிலுள்ள அனைத்து கோஷ்டிகளுக்கும் அரசு காண்டிராக்டு உள்ளிட்ட அனைத்து சன்மானங்களையும் கொள்ளையிடுவதற்குச் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிதான். அந்த வகையில் எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கெல்லாம் மணல் காணப்படுகிறதோ, அதனைக் கொள்ளையடிக்கும் உரிமை வட்டார வாரியாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது.\nஜெயா உயிரோடு இருந்தபோது, சேகர் ரெட்டி தலைமையில் ஏகபோகமாக நடந்துவந்த ஆற்று மணல் கொள்ளை, எடப்பாடியின் ஆட்சியில் உள்ளூர் அல்லது வட்டார அ.தி.மு.க. பிரமுகர் தொடங்கி மணல் லாரி உரிமையாளர்கள் ஈறாகப் பலரும் பங்குபோட்டுக் கொள்ளும் வண்ணம் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nதமிழகப் பொதுப்பணித்துறை நடத்தி வரும் மணல் குவாரிகளில் ஆற்று மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் நடத்தப்படுவதால், முறைகேடுகள் ஒழிந்துவிட்டதாக வாய்ப்பந்தல் போடுகிறது, எடப்பாடி அரசு. மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.1,100, மூன்று யூனிட் மணல் ரூ.1,575/- க்கு விற்கப்படும்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு யூனிட் மணல் ரூ.35,000-க்கும், மூன்று யூனிட் மணல் ரூ.50,000-க்கும் விற்கப்படுகிறது. விலையில் காணப்படும் இந்த மாபெரும் வேறுபாடே மணல் விற்பனையில் ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதை நிரூபிக்கிறது.\n“மணல் குவாரிகளில் முன்னைப் போல மணல் தாராளமாக விற்கப்படுவதில்லை. அதேசமயம், கிராக்கியோ அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்த வேறுபாடு” எனச் சமாளிக்க முயலுகிறார்கள், அ.தி.மு.க. அடிவருடிகள். ஆனால், இலஞ்சமும், செயற்கையான விலை நிர்ணயமும்தான் இந்த அசகாய விலைக்குக் காரணம்.\n“மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணலுக்கு டி.டி. எடுத்துக் கொடுத்தால், மூன்று யூனிட் மணலை வாரிக் கொட்டுவார்கள். கூடுதலாகக் கொட்டப்பட்ட ஒரு யூனிட் மணல் கணக்கில் வராது. அதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரூ.5,000/- இலஞ்சம் கொடுத்துவிட வேண்டும். அடுத்து, மணல் குவா��ியிலிருந்து வெளிவரும் லாரி, மணல் குவாரி அமைந்துள்ள கிராமத்திற்கு ரூ.5,000/- தர வேண்டும். சென்னை நகரத்திற்குள் மணலை எடுத்துக்கொண்டு வரும் லாரிகள் ஒவ்வொன்றும் போலீசு துறைக்குக் கொடுக்க வேண்டிய மாமூல் ரூ.1,500/-. சுங்கச்சாவடிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, அதற்குத் தனியாக மாமூல்” என 1,100 ரூபாய் மணல் 35,000 ரூபாய் வரை விற்கப்படும் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்கள், மணல் லாரி உரிமையாளர்கள்.\nஇந்தக் கொள்ளையில் மற்ற யாரும் பங்குக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், ஒரு தனியார் நிறுவனத்தால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைத் தமிழகத்தில் விற்பதற்குத் தடை போட்டிருக்கிறது, எடப்பாடி அரசு. இந்தத் தடையை நீக்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தனது உத்தரவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் இயங்கிவரும் மணல் குவாரிகள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது எடப்பாடி அரசு.\nஅவ்வழக்கில் மணல் குவாரிகளை மூடிவிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது, உச்ச நீதிமன்றம். இந்த இடைக்காலத் தடையைப் பயன்படுத்திக் கொண்டு காவிரிப் படுகை உள்ளிட்டு, தமிழகமெங்கும் புதிதாக 21 மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை எடுத்திருக்கிறது, தமிழக அரசு. காவிரி, கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க முயலாத எடப்பாடி அரசு, மணல் கொள்ளைக்காக காவிரியில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவிருக்கிறது.\nதிருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் இயங்கி வந்ததாகவும், தற்பொழுது திருச்சி மாவட்டப் பகுதியில் மூன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றும் என நான்கு குவாரிகள் மட்டுமே இயங்குவதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து இந்த நான்கு குவாரிகளைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்படுவதில்லை என நாம் புரிந்துகொண்டுவிடக் கூடாது.\nஜெயாவின் ஆட்சியில் சட்டபூர்வமாகத் திறக்கப்பட்ட மணல் குவாரிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளை நடந்தது. எடப்பாடி ஆட்சியிலோ சட்ட விரோதமாக மணல் அள்ளுவதுதான் சட்டபூர்வமாகிவிட்டது என்பதை நம்பியாற்றுப் படுகையில் காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்பட்ட சம்பவம் நிரூபிக்கிறது.\nசட்டபூர்வமாக குவாரிகள் திறக்கப்படாத ஆற்றுப் படுகைகளில் சொந்தப் பயன்பாட்டுக்கு என்ற பெயரில் மாட்டு வண்டிகளைக் கொண்டு மணல் கடத்தப்படுவதாக ஆங்கில இந்து நாளிதழ் குறிப்பிடுகிறது. (13.05.2018)\nசவுடு மணலை அள்ளுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, பல்வேறு மாவட்டங்களில் ஏறத்தாழ 10,000 லோடு வரை ஆற்று மணல் திருடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம். (இந்து, 13.05.2018)\n2003-ஆம் ஆண்டிலேயே நம்பியாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், அவ்வாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் தரப்படுவதாகக் கூறுகிறார், சி.பி.எம். கட்சியின் நெல்லை மாவட்டச் செயலர் பாஸ்கரன்.\nநம்பியாற்றில் நடக்கும் இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற செல்லப்பா என்பவர், காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்படுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகத்தான் லாரி ஏற்றுக் கொல்லப்பட்டார். ஆனால், இக்கொலையை விபத்து என வழக்குப் பதிவுசெய்து, மணல் மாஃபியாக்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டிருக்கிறது, நெல்லை மாவட்ட போலீசு.\nமேலும், ஜெகதீஷ்துரையின் படுகொலைக்கு, அவர் பணியாற்றிவரும் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளே உடந்தையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, ஜெகதீஷ் துரையின் மனைவியே குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.\nஆற்று மணல் மட்டுமின்றி, சவுடு மண் தொடங்கி ஏரி, குளம், கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணையும்கூட விட்டுவைக்காமல், ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதைத் தமிழகப் பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன.\n“மேட்டூர் அணையைத் தூர்வருவது என்ற பெயரில் வண்டல் மண் கொள்ளை நடந்திருப்பதாக”க் கூறும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த வண்டல் மண்ணில் பெரும்பகுதி திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இயங்கிவரும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக விற்கப்பட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். (தமிழ் இந்து, 13.03.2018)\nதோப்பு வெங்கடாசலத்தின் பினாமிகளான கே.ஆர்.சேனாதிபதி, டி.சி.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் பெருந்துறைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிபந்தனை பட்டா முறையில் வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து கிராவல் மண்ணைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து விற்றது குறித்து நடைபெற்ற விசாரணையில், 2.35 இலட்சம் கனமீட்டர் மண் கொள்ளையடித்திருப்பது நிரூபிக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் எட்டுக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கொள்ளையை வெளிக்கொண்டுவந்த அப்பகுதியைச் சேர்ந்த சி.கே.நந்தகுமார், “உண்மையில் 100 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 46.5 இலட்சம் கன மீட்டர் மண் திருடப்பட்டிருப்பதாக”க் கூறுகிறார். (ஜூனியர் விகடன், 18.03.2018)\nநாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில், மக்களின் எதிர்ப்பை மீறி, போலீசு பாதுகாப்புடன் திறக்கப்படும் மணல்குவாரி.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை வெட்டியெடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, அம்மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, எடப்பாடி அரசு. இந்தத் திட்டம் மாபெரும் மணல் கொள்ளைக்கான திறவுகோல் என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.\nமூன்று அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு மாறாக, 30 அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டியெடுத்து, அதனை விவசாயிகளுக்குத் தராமல், வெளிச்சந்தையில் விற்றுக் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையடித்திருக்கின்றனர், என்கிறார், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் ஆறுபாதி கல்யாணம்.\nநாகை மாவட்டத்தில் மட்டும் இந்தக் குடிமராமத்துத் திட்டத்தின் வழியாகத் தோரயமாக 2,251 கோடி ரூபாய் பெறுமான வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என அம்பலப்படுத்துகிறது, ஜுனியர் விகடன் வார இதழ். (09.05.2018)\nஅரசின் திட்டங்களில் ஊழல் என்பதை மாற்றி, ஊழலுக்காவே திட்டம் என்றும் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி என்றும் கொண்டுவந்தார் புரட்ச்ச்சித் தலைவி ஜெயா. இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் அம்மா வழியிலே��ே ஆட்சி நடத்துவதாக உரிமை பாராட்டி வருகிறார்கள். அது உண்மைதான் என்பதை டாஸ்மாக்கிலும், மணல் விற்பனையிலும் நடந்துவரும் கொள்ளைகளும்; குட்கா தடை, சொட்டு நீர்ப்பாசன மானியம், குரூப் 1 அதிகாரிகள் நியமனம் ஆகியவற்றில் நடந்துள்ள ஊழல்களும் நிரூபிக்கின்றன.\nபாகிஸ்தானில் ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தேர்தல்களில் போட்டியிடுவதை நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜாகோப் ஜுமா ஊழல் குற்றச்சாட்டிற்காகப் பதவி விலக நேர்ந்தது. தென் கொரியா அதிபராக இருந்த பார்க் கியூன் ஹே, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டார்.\nஆனால், இந்தியாவிலோ, சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட பார்ப்பன பாசிச ஜெயாவின் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படுகிறது. அவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படுகிறது. அவர் பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதனைப் பிரதமர் முன்னின்று தொடங்கி வைக்கிறார்.\nபடத் திறப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவ்விசயத்தில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் ஒதுங்கிக் கொள்கிறது. அதோடு, எடப்பாடி அரசிற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற உண்மை ஊருக்கே தெரிந்த பின்னும், அச்சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்தரவாதப்படுத்தி, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும் மூத்திரத்தை விடுகிறது, உயர் நீதிமன்றம்.\nஇன்னொருபுறத்திலோ, தானும் தின்னமாட்டேன், மற்றவர்களைத் தின்னவும் விடமாட்டேன் என ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு வரும் பிரதமர் மோடியும், குருமூர்த்தி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பனக் கும்பலும் இந்தக் கொள்ளைக்கார ஆட்சி தொடருவதற்குப் பூனைப் படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.\n பாரத் மாதா கீ ஜெய்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nகல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் \nஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/16034-2011-08-08-02-14-18", "date_download": "2020-01-19T04:33:27Z", "digest": "sha1:NW52K67L5TXZNWOYU56S2MB3KSXXGO62", "length": 29934, "nlines": 336, "source_domain": "keetru.com", "title": "இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nin கட்டுரைகள் by செ.கார்கி\nசென்னை புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக அந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு அளித்த புகாரின் பேரில் ‘மக்கள் செய்தி மையம் நியூஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயரில் புத்தகக் கடை… மேலும்...\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nவேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி இன்றும் தொடர்கிறது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்��ளின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nசீமானின் தம்பிகளே கதறுவது யார் காணாமல் போகப் போவது யார்\nபண்பாட்டின் பெயரால் மூடத்தனத்தைப் பரப்பும் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர்\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 14 ஜனவரி 2020, 14:48:06.\nஒரு கரப்பான் பூச்சியின் சிறுகதை\nசுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nமுதலாண்மைப் பொருளாதாரம், அதன் விளைவாகத் தொடர்ந்து பெருகும் நுகர்வு ஆகியவற்றை உடனடியாகக்…\nகாட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா\nகிராமப் புறங்களில் ஆடு வளர்ப்பு என்பது இயல்பானதாக இருக்கும். ஏனெனில், அதற்குப்…\nகனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்\nமுதலாண்மைப் பொருளாதாரத்தின் உபரி ஈட்டும் வெறியால் புவி தொடர்ந்து சூடேறிக் கொண்டுள்ளது.…\nபேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா\n பெயரைக் கேட்டாலே பெரும்பாலான இளசுகளுக்கு கங்காருகளும், இன்னும் சில…\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\n1967 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சமயம். சென்னையை அடுத்து, அச்சிறுப்பாக்கத்திற்கு அருகில் உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், தொழுகைக்காக பள்ளிவாசல் எழுப்புவதற்கு…\nஉச்ச நீதிமன்றம் எழுதிய ‘ஸ்ரீராம ஜெயம்’\nபெண்களின் அறிவு சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்றார், பெரியார்\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nஅரசியலில் ‘பக்தி’யை நுழைப்பது ஆபத்து\n‘சமூக சீர்திருத்தப் படை’ நடத்திய ஜாதி எதிர்ப்புப் போராளி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nஎல்லைகளைத் தாண்டிய அயோத்தி தீர்ப்பு\nநிமிர்வோம் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nராமனாதபுரம் ஜில்லா போர்டு பிரசிடெண்டாயிருந்த ராமனாதபுரம் ராஜா அவர்கள் காலமானதின் மூலம்…\nதென்னிந்திய ரயில்வே தொழ���லாளர் வேலை நிறுத்த சம்மந்தமாக சர்க்காரார் ரயில்வே அதிகாரிகளுடன்…\n\"இதென்ன, அநியாயக் கிராக்கியாயிருக்கே இந்தப் பஞ்ச காலத்தில் சோறு போட்டால் போதும்…\nசுயமரியாதை இயக்கத்தின் பலனாய், அரசியலின் பேரால் வாழ்ந்து வந்தவர்களுக்கெல்லாம் இந்தச்…\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5,…\nஇரணியன் - சினிமா ஒரு பார்வை\n\"மழைக்காட்டு வழியில பெரும் மத யானை கதிகலங்க புலி சிங்கம் புதருக்குள்ள புரியாம கொல நடுங்க…\nஅழியாத கோலங்கள் 2 - சினிமா ஒரு பார்வை\nபாலு மகேந்திராவின் சினிமா \"அழியாத கோலங்கள்\". அவருக்கு சமர்ப்பணம் செய்யும் பொருட்டு அதே…\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nநாகரிகம்... முன்னேற்றம்... வளர்ச்சி... தொழில்நுட்பம்... இப்படி மானுட வளர்ச்சி நோக்கி மிக…\nஇரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா இரும்புச் சத்து உணவுகள் நல்லதா\nஇரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைப்பாட்டால் அவதியுறுவதாகவும், அதில் 33 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச் சத்து நமக்கு உணவின் மூலம் போதுமானதாக கிடைப்பதில்லை. இதனால் ஆரம்பத்தில் இரும்பின் தேவையை உடல் அதன் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நாளடைவில் இரும்புச் சத்து குறைவதால் இரத்தச் சோகை ஏற்படுகிறது.\nபெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.\nஇதுபோல் சிறுகுடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் தடை ஏற்படுவதாலும், இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிறது. சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் ஹார்மோன்கள் உற்பத்தி சீராக செயல்படுத்த முடியாமல் இரும்புச்சத்து குறைவு ஏற்படும்.\nவைட்டமின் ஏ, இரும்புச்சத்தை திசுக்களுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. இந்த ���ைட்டமின் ஏ குறைபாட்டால் இரும்புச்சத்து திசுக்களுக்குக் கிடைக்காமல் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அறிகுறிகள்.\nபொதுவாக உடலில் இரும்புச் சத்து குறைவதனால் இரத்த சோகை உண்டாகும். அதிக தளர்ச்சி, சுறுசுறுப்பின்மை, சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்துகொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். நாக்கில் வீக்கம். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து போகும். உடல் வெப்ப நிலையை சமனாக்கி பாதுகாக்கும் செயலிலும் குறைபாடு உண்டாகும். மண், சாம்பல் போன்றவற்றை உண்பதால் இரத்த சோகை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுடலில் வீக்கம் அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும் சோகை உண்டாகும். இவை இரும்புச்சத்து குறைவினால் உண்டானவை அல்ல.\nஇரும்புச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் :\nகருவுற்ற பெண்கள், சிறு குழந்தைகள், பருவ வயதை அடையும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு சுழற்சியின் போது ஏற்படும் இரத்த இழப்பால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே பருவம் அடைந்த அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து தேவை அதிகமாகிறது.\nசைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி. அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி. அளவு தேவைப்படுகிறது.\nதினசரி உணவில் 30 மி.கி. இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும்.\nஅதிகமாக உடற்பயிற்சி செய்வோர்களின் இரத்த சிவப்பணுக்கள் விரைவில் இடமாற்றம் அடைகின்றன. மேலும் பழைய சிவப்பணுக்களை அழித்துவிட்டு புதியதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இதற்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. இதனால் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நல்லது.\nகுழந்தைகளுக்கு தேவைக்கதிகமாக இரும்புச்சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சாலச் சிறந்தது. பொதுவாக இரும்புச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைப்பது சாலச்சிறந்தது. மருந்து மாத்திரைகள் மூலம் கிடைப்பது அவ்வளவு சிறப்பானதாக அமையாது.\nகாபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.\nகர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சிலசமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.\nமுருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.\nமுட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123077", "date_download": "2020-01-19T05:21:45Z", "digest": "sha1:DPIST425ZDVPXBZMDSEJY4UK247BLHYL", "length": 16912, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎம்.பி.பி.எஸ். படிப்புக்கான போலி இருப்பிடச்சான்று : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அ���தூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கான போலி இருப்பிடச்சான்று : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஏற்கனவே தமிழக இளைஞர்களின் எம்.பி.பி.எஸ் கனவை நீட் தேர்வு மூலம் அழித்துவிட்டு அவர்களை அல்லல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு துரோகத்தை விளைவித்து இருக்கிறது.\nதமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி உள்ளன.\nஇதற்கிடையே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட சிலர் கடந்த ஜூலை 14-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.\nஅந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்ததாவது:-\nதமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.\nமேலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 562 இடங்களும் நிரப்பப்படுகின்றன.\nகடந்த மாதம் 6-ந்தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 8-ந்தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.\nஇதில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள��� தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.\nஇதனால் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள்.\nஇதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. மேலும் இந்த ஆண்டு மாநில இடஒதுக்கீட்டின் கீழ் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர்.\nஎனவே தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் செயலாளர் 2019-2020-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வை ரத்துசெய்து அறிவிக்க வேண்டும்.\nதமிழக மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்தனர்.\nஇந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மனு தாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், சமீபத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று தங்கி இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்களுடைய இருப்பிடச் சான்றுகளை சரிபார்க்கவும், வெளிமாநிலங்களில் அவர்களின் இருப்பிட சான்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவ கலந்தாய்வில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.\nஇதையடுத்து நீதிபதி, “வெளிமாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 மாணவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்” என்று உத்தரவு பிறப்பித்தார்.\nமேலும், அந்த மாணவர்கள் எந்த அடிப்படையில் தமிழக இடஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்றனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nபின்னர், வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஎம்.பி.பி.எஸ். படிப்பு போலி இருப்பிடச்சான்று மருத்துவ மாணவர்கள் 2019-08-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்\nபொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங்: 2521 இடங்கள் நிரம்பின\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/66-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/1342-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-19T04:57:31Z", "digest": "sha1:5G73RMQNT4KJILYH5472ZYPYH3MN25DK", "length": 17576, "nlines": 95, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nவயது 28, B.E. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E.படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 30, இளங்கலை சட்டம் படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.75,000/_ பெறக்கூடிய தோழருக்கு, இளங்கலை படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 39, 4ஆம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 39, DME படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 30, B.E., MBA படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E., MCA., M.Tech., MBBS. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.\nவயது 29, BE, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.3,50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E., B.Tech ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 34, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 29, DEC. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.31,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 31, M.A. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, பத்தாம் நிலை படித்தவராகவும், பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 35, எட்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 42, பத்தாம் நிலை படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.13,971/_ பெறக்கூடிய வரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 35, M.Com படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 43, ஆறாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.6,500/_ பெறக்கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 33, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.7,500/-_ பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, து��ையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 29, பன்னிரெண்டாம் நிலை படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\n(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை)\nவயது 26, M.Sc., B.Ed. படித்து, அரசு, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 28, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.12,000/-_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 28, B.E., PGDCM (MBA)., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.55,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, BE படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 29, B.E., M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.42,000/_ பெறக்கூடிய தோழியருக்கு ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 35, M.P.T., M.S. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 39, M.A., B.Ed.. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 29, ITI.,, படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ள தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 27, பத்தாம் நிலை படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.6,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 32, அய்ந்தாம் நிலை படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.5,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 26, பத்தாம் நிலை படித்த தோழியருக்கு, மாற்றுத் திறனாளி உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 34, ஒன்பதாம் நிலை படித்த தோழியருக்கு, மனமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், மாற்றுத் திறனாளி உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 28, M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 23, அய்ந்தாம் நிலை படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 22, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,500/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 29 B.E. படித்த தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 29, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.9,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 34, B.E., M.E.,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.E., M.B.B.S. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/12/06/", "date_download": "2020-01-19T06:16:37Z", "digest": "sha1:OUETL7YRNH6HMLDYMNBFK2YWGDRSTREZ", "length": 27515, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "6. December 2019 | Alaikal", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\nஇனப்பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத தீர்வு… ஒரே வரியில்.. கோட்டபாய : 5\nயோகி பாபு – சந்தானம் இணைந்து நடிக்கிறார்கள்\nசந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல்முறையாக யோகி பாபு இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு, `டகால்டி' என்று தமாசாக பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சந்தானம் ஜோடியாக பிரபல வங்காள பட நாயகி ரித்திகா சென் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, மனோபாலா, நமோநாராயணன், ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி, பிரபல இந்தி நடிகர் தருண் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள். டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். குழந்தைகள் நல மருத்துவரும், வினியோகஸ்தருமான எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். சென்னை, திருக்கழுக்குன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனே, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இம்மாதம், படம் திரைக்கு வர இருக்கிறது.\nபொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார்\n‘பேட்ட‘ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின�� வரவேற்பை பெற்றது. பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தர்பார் படம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவரது முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதை சிலர் பாராட்டினர். இன்னும் சிலர் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என்று விமர்சித்தனர். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. கதாபாத்திரத்துக்காக விஷேசமாக பரதநாட்டியம் கற்று கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக…\nஎன்னிடம் தவறாக நடக்க முயன்றனர் – நடிகை நித்யா மேனன்\nதமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.…\nகுற்றவாளிகள் சுட்டுக்கொலை; நடந்தது என்ன\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் சிவா,சென்ன கேசவலு, முகமது ஆரிப், நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க…\nதேவ அன்பின் அடையாளங்கள். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.ஈஈ ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத்தந்தருளி இவ்வளவாய் அன்புகூர்ந்தார். (புதிய மொழிபெயர்ப்பு: அழிந்துபோகமல் நித்திய வாழ்வை அடையும்படிக்கு) யோவான் 3:16. தேவ அன்பின் அடையாளங்களை இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நாம் அறிந்து கொள்வோம். இதனை விளங்கிக் கொள்ளும்படியாக இங்கு நடந்த ஓர் சம்பவத்தை முதலில் விபரிக்கிறேன். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பனை பார்வையிட சென்றேன். அவருக்கு முழங்காலில் வலி. நடப்பதற்கு முடியாமல் கஸ்டப்படுவார். ஒருநாள் அதனைப் பொறுக்க முடியாமல் வேதனைப்படுவதைப் பார்த்த அவரின் மனைவி கணவனிடம், அப்பா எனது முழங்காலை உங்களுக்கு மாற்றமுடியுமா என கேட்டார்கள். அது தனது இருதயத்திற்கு மிகவும் வேதனையாக இருந்ததாக அந்த கணவர்…\nஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகிழக்கு ஆயர்கள்\nவடக்கு, கிழக்கு மாகாணங் களின் ஆயர்கள் நால்வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்��ப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்ல விருப்பம் காட்டுவது எமக்குத் தெரிகிறது. அவர் ஊடகங்களுக்கு வழங்குகின்ற பேட்டிகளும் அறிக்கை களும் அதனை உறுதிப்படுத்துகின்றன. இது தொடர்பாக நாட்டிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் அவருக்கு நல்ல பல ஆலோசனை வழங்க சித்தமாயுள்ளோம். அதற்காக எங்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 13ஆம் திகதி நேரம் ஒதுக்கியுள்ளார். அன்றைய தினம் நாம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளை அவரிடம் முன்வைப்போம். நல்ல பலன் கிடைக்குமென நம்புகிறோம். எமது துாதுக்குழுவுக்கு யாழ்ப்பாணமாவட்ட…\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித்தை நியமிக்க முடிவு\nசஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று (05) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு ஏகமனதாக இதீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிப்பதற்கான தனது ஆதரவை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் யார் என பெரும்பான்மை எம்.பிக்களைக் கொண்ட, ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, அக்கட்சியின் செயலாளர் அகில…\nஅரசியல் யாப்பின் மூலம் தீர்வையடைவதே நோக்கம்\nசுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் தமிழர்கள் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வை அரசியல் யாப்பொன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கமாகும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார். இலங்கை, மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச் சந்திப்பில் சம்மந்தன் மேலும் கூறியதாவது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள்…\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரஜினி காந்த் இலங்கைப் பயண நாடகம்.. சர்வதேச அரசியல் இராஜதந்திரப் பார்வை..\nசிறு பெண் பிள்ளைகளை தனி தீவுக்கு கடத்தி பாலியல் பலாத்காரம்.. அமெரிக்கர்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n18. January 2020 thurai Comments Off on பிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\n18. January 2020 thurai Comments Off on ஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\n18. January 2020 thurai Comments Off on நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n17. January 2020 thurai Comments Off on நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25292", "date_download": "2020-01-19T04:19:28Z", "digest": "sha1:M7QF2U7Q3A254T34FFTAD6XFOXG5BCDF", "length": 8767, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "வெள்ளைப்படுதல் இருக்குமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்புத் தோழிகளே, நான் தாய்மைக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனக்கு இந்த மாசம் 3 நாள் தள்ளிப் போயிருக்கு.. நான் இன்னும் கன்பார்ம் பண்ணல. எனக்கு இப்போ வெள்ளைப்படுதல் இருக்கு. கர்ப்பமான வெள்ளைப்படுதல் இருக்குமா\n தயவு செய்து பதில் சொல்லுங்கள்\nபதில் அளித்தமைக்கு நன்றி தோழி\nதாய்மை எதிர்பர்த்து காத்திருந்தேன்.2 நாள் தள்ளிபொய்ருக்கு.எனக்கும் வெள்ளை படுதல் இருக்கின்ட்ரது.use ranbaxy pregnancy test kit .its an early pregnancy detecting one.எனக்கு positive வந்திருக்குது.\nRAnbaxy pregnancy test kit எங்க கிடைக்கும். இதுவும் ஹோம் ப்ரக்னன்ஸி கார்டும் ஒண்ணுதானர்\nபிரசவத்திற்க்கு பின் என்ன உணவு\nஎத்தனை நாள் வெயிட் பன்னனும்\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6896", "date_download": "2020-01-19T04:31:52Z", "digest": "sha1:WP65NDUOP4LNAK2CB5YPV6PA7FTH5QGE", "length": 4448, "nlines": 107, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்���னம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21405/", "date_download": "2020-01-19T05:24:09Z", "digest": "sha1:VJ3BSLLZL4XORQ5AZU5ZL22QPIDEPF5L", "length": 10085, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிஅனுமதி வழங்கியுள்ளது: – GTN", "raw_content": "\nபிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிஅனுமதி வழங்கியுள்ளது:\nபிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்று எழுத்துமூலம் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்வால் இந்தியாவின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் தாள்களை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் பிளாஸ்டிக் தாள்களை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் தாள்களை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTags0 ரூபாய் தாள்கள் இந்திய மத்திய அரசு பிளாஸ்டிக் 1 மூலப்பொருள் ரிசர்வ் வங்கி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் வீழ்ச்சி….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையின் முகமது ரிபாஸிற்கு 2022 வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு – 3ஆம் இடத்தில் தமிழகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய காவற்துறை அதிகாரிக்கு, நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன் மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக திரிவேந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nவேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதிக்காக 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர���பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:12:26Z", "digest": "sha1:C6HXSYTJWVCDILNDHXCPNHTIFCK7I2MY", "length": 15010, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியச் சிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nதற்போது ஆசிய சிங்கங்ள் வாழும் பரப்பு\nஆசிய சிங்கம் (Panthera leo persica) அல்லது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது [3] சிங்கங்களில் ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப் பூங்காவில் உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் பட்டியலிடப்பட்டுள்ளது.[1] 2010 முதல் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் தேசியப் பூங்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது குசராத் மாநில விலங்காகும்.\nமே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4][5] இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்துள்ளது.\nஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் வங்காளப் புலி , இந்தியச் சிறுத்தை , பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவை ஆகும்.[6]\nஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்காலத்தில் இவை பாரசீகம், இஸ்ரேல் , மெசபடோமியா , பலுசிஸ்தானில் இருந்து, மேற்கில் சிந்து கிழக்கில் வங்காளம்வரையிலும் தெற்கில் நருமதை ஆறுவரையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். [7]பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.\nஇந்தச் சிங்கங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 2016 ஆம் ஆண்டில் 104 சிங்கங்களும் 2017இல் 80 சிங்கங்களும் இறந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 23 சிங்கங்கள் 20 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தது, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. 2011ஆம் ஆண்டிலேயே ஒரு சிங்கத்தின் மரணத்துக்கு ஆடுகளைத் தாக்கும் பி.பி.ஆர்.எஸ். என்ற வைரசே காரணம் என்று விலங்கின நோய்கள் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.ஏ.டி.ஆர்.ஏ.டி), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ) ஆகியவை எச்சரித்தன. இந்த வைரசின் ஆபத்தில் இருந்து ஆசிய சிங்கங்களைக் காக்க மிகப் பெரிய ஒரு செயல்திட்டத்தை உடனடியாக மேற்கொண்டால்தான் இந்த அரிய வகை சிங்கங்களைப் பாதுகாக்க முடியும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.[8]\n↑ 1.0 1.1 \"Panthera leo ssp. persica\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n↑ புவி (2018 அக்டோபர் 8). \"கிர் சிங்கங்களின் தொடர் மரணம்: என்ன காரணம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 9 அக்டோபர் 2018.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 22:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/body-image/", "date_download": "2020-01-19T06:14:08Z", "digest": "sha1:5SQJ5FEB2RP4R3QFW4ICHMPQOR5XHVVE", "length": 34268, "nlines": 118, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "உடல் படம் 2020", "raw_content": "\nநிர்வாணமாக இருப்பதற்கான அனைத்து வழிகளும் உங்களை ஆரோக்கியமான, அதிக நம்பிக்கையுள்ள நபராக மாற்றும்\nநீங்கள் ஒரு \"நிர்வாண வீட்டில்\" வளர்ந்திருந்தாலும் அல்லது நீங்களே மாம்சத்தில் கசப்பாக உணர்ந்தாலும், உங்கள் சொந்த சருமத்தில் நீங்கள் இறுதியாக நன்றாக உணரும் இடத்தை அடைவீர்கள் any எந்தவொரு சார்டியோரியல் பழக்கவழக்கங்களும் இல்லாமல் - ஒரு விடுதலையான தருணம். அப்படியானால், உடல் நிர்வாணமாக இருப்பது போல் தெரிகிறது. ஆராய்ச்சியின் ஒரு மறுஆய்வு நிர்வாணமாக செலவழித்த நேரத்தை தன்னம்பிக்கை மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்துடன் அதிகரிக்கும். நிர்வாணமாக தூங்குவது ஒரு நல்ல வழி என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள், குறிப்பாக ஆண் கருவுறுதலுக்கு. \"500 ஆண்களில், பகலில் குத்துச்சண்டை வீரர்களை அணிந்தவர்கள் மற\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் (ஜூன் 2)\nஒரு புதிய ஆய்வு 30 நிமிட பைக் சவாரி போது ஆண் தடகள செயல்திறனை ஆராய்ந்தது, மேலும் 400 மில்லிகிராம் காஃபின்-நான்கு கப் ஓஷோவை எடுத்துக் கொண்டபின், அவை ஒரு மருந்துப்போலி மாத்திரையை எடுத்துக் கொண்டதை விட சராசரியாக 2 முதல் 3 சதவிகிதம் சிறந்தது என்று கண்டறிந்தனர். நீங்கள் காபியைக் குழப்பத் தொடங்குவதற்கு முன், ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஆண்களுக்குப் பொருந்தக்கூடியவர்களாக இருந்தனர், மேலும் பெண்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் ��ள்ளவர்களுக்கும் உள்ள தாக்கங்கள் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வழக்கமான காபி குடிப்பவராக இருந்தால், உங்கள் காலை கோப்பையை சரியாகச் செய்ய ஆர்வமாக இருந்தால், உங்கள் பயிற்சிக்கு ஒரு மணி நேரத்தி\nஒவ்வொரு ஒற்றை நாளிலும் நீங்கள் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்\nஇது அதிகாலை 5:45 மணி, நான் ஒரு சுழல் வகுப்பில் வெளியே செல்கிறேன். உள்ளூரில் புகழ்பெற்ற, புத்தகம்-அவரை-ஒரு வாரத்திற்கு முன்பே ஆசிரியர் தனது உதிரி தோள்பட்டை தொடுதல்களில் ஒன்றை வெளியேற்றுவதற்காக நான் வெட்கப்படுகிறேன். நான் முன்பு அவரது தங்க ஒப்புதலைப் பெற்றுள்ளேன், அதற்காக நான் மீண்டும் ஆர்வமாக உள்ளேன், இருப்பினும் வேலைக்கான மூன்று வார பயணங்களுக்குப் பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறவில்லை, அங்கு எனக்கு கிடைத்த ஒரே உடற்பயிற்சி விமான நிலையங்கள் வழியாகவே இயங்குகிறது. ஆயினும்கூட, நான் தாளத்தை (வலது, இடது, வலது, இடது) வைத்திருக்க வெறித்தனமாக முயற்சிக்கிறேன். இறுதியாக உட்கார\nஎச்சரிக்கை இல்லாமல் மாடல்களைத் திரும்பப் பெறுவது சட்டவிரோதமானது என்று பிரான்ஸ் செய்துள்ளது\nமீண்டும், பிரெஞ்சுக்காரர்கள் நம்மை விட ஒரு படி மேலே உள்ளனர் - இந்த நேரத்தில், ஒரு கூட்டு, மேம்பட்ட உடல் உருவத்தை வளர்க்கும் போது. இந்த ஆண்டு மே மாதத்தில், மாதிரிகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ தோற்றமளிக்க டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருந்தால், பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் ரீடூச் செய்யப்பட்ட படங்களை லேபிளிட வேண்டும்\nஇந்த கோடையில், உடற்பயிற்சியை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். எப்படி என்பது இங்கே\nநாம் கோடையில் செல்லும்போது, ​​நம்மில் பலர் அதிக உடற்பயிற்சியைத் தொடங்க விரும்புகிறோம், எனவே சரியான மனநிலையைப் பெறுவது முக்கியம். நீங்கள் என்னிடம் கேட்டால், பயம் என்பது மிக மோசமான உணர்வு. நான் உண்மையில் ஜிம்மிற்கு செல்ல விரும்பும் இடத்திற்கு செல்ல முயற்சிக்கும்போது, ​​இந்த ஆறு படிகளைப் பயன்படுத்தினேன். வாய்ப்புகள் உள்ளன, அவை உங்களுக்கும் வேலை செய்யும\n11 உண்மையான பெண்கள் தங்கள் உடல்களைப் பற்றி அதிகம் விரும்புகிறார்கள்\nநாங்கள் ஒரு அற்புதமான நேரத்தில் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட, எல்லா வகையான பிரச்சினைகளிலும் பெண்கள் தங்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர், நம் உடலும் பெண்ணும் உரையாடலில் மையமாக உள்ளனர். சுய பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான செயல், இது மற்றவர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் மீறி, அதற்கு பதிலாக சுயத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆண்டு, பெண்கள் எங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதற்காகவும், இன்னொருவரால் தீர்ப்பளிக்கப்படுவார்கள் என்ற அச்சமின்றி அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்காகவும் தங்கள் உடல்களை வெளிப்படையாக நேசிக்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் (ஏப்ரல் 10)\nசவுத் ஷோர் நீச்சலுடை என்ற பிராண்டின் உரிமையாளரும் வடிவமைப்பாளருமான டானா டுக்கன், இன்ஸ்டைல் ​​பத்திரிகையின் இன்ஸ்டாகிராம் ஷாட்டில் நீச்சலுடை அணிந்த ஷூமரின் மே அட்டையில் கருத்துத் தெரிவித்தார்: \"இப்போது வாருங்கள் இந்த அட்டைப்படத்திற்கு நீங்கள் யாரையும் சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியவில்லை இந்த அட்டைப்படத்திற்கு நீங்கள் யாரையும் சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எல்லோரும் இருக்கக்கூடாது ஒரு நீச்சலுடை [வாந்தி ஈமோஜி]. \" தொடர்ச்சியான ஸ்னாப்சாட் படங்களை இடுகையிடுவதன் மூலம் அவர் சரியாக பூஜ்ஜிய f * cks கொடுக்கிறார் என்று நகைச்சுவையாளர் காட்டினார், அதில் அவர் தனது வாழ்நாளைக் கொண்ட நீச்சலுடைகளில் உல்லாசமாக இருக்கிறார். (DailyMail) 2. உங்கள் நாய் உங்கள்\nபெண்கள் ஓய்வறையில் அநாமதேய குறிப்பு வைரலாகிறது\nஒரு பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஓய்வறையில் வெளியிடப்பட்ட இந்த நம்பமுடியாத சிந்தனை குறிப்பு ரெடிட்டில் வைரலாகியுள்ளது. பதில் முழுமையாக: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியிடம்: நீங்கள் மிகவும் வலிமையானவர். நீங்கள் அனுபவித்திருக்க வேண்டிய வலியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. (ஒரு குளியலறை சுவரில் கூட) எழுத உங்களுக்கு தை\nஎன் உடலை நேசிக்க என்னை கட்டாயப்படுத்துவது வேலை செய்யவில்லை. அதற்கு பதிலாக நான் என்ன செய்தேன்\nஎனக்கு சுமார் 14 வயது வரை, உணவை இன்பமாக மட்டுமே பார்த்தேன். ஒரு நண்பரின் வீட்டிற்கு விளையாடுவதற்கு அழைக்கப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், தோழமைக்காக மட்டுமல்ல, என் அம்மா ஒருபோதும் வைத்திருக்காத அந்த சுவையான சர்க்கரை சிற்றுண்டிகளுக்காக அவர்களின் அலமாரியை ரெய்டு செய்வதற்கான ���ாய்ப்புக்காக. உணவு எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் சாப்பிடுவது மகிழ்ச்சியின் உணர்வுகளை மட்டுமே உருவாக்கியது (நிச்சயமாக, நான் அதிகமாக சாப்பிட்டேன் தவிர). அந்த நாட்களில், என் உடலின் வடிவம் அல்லது நிலை நான் ஒருபோதும் நினைத்த ஒன்றோ அல்லது எதிர்மறையான அல்லது நேர்மறையான உணர்வைக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்\nநான் ஏன் யோகா செய்கிறேன்: 8 யோகிகள் தங்கள் பயிற்சி அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபுகைப்படக் கலைஞர் ஜெய்மி பெயர்டுடன் கூட்டாக, எழுத்தாளர் லாரன் லிப்டன் யோகா பாடிஸ்: ரியல் பீப்பிள்ஸ், ரியல் ஸ்டோரீஸ், மற்றும் பவர் ஆஃப் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகியவற்றை எழுதினார், இது அனைத்து வடிவங்கள் மற்றும் திறன் நிலைகளின் யோகிகளுடனான நேர்காணல்களின் தொகுப்பாகும். இங்கே, அறிமுகத்திலிருந்து ஒரு பகுதியையும், அவர்களின் புத்தகத்திலிருந்து நகரும் எட்டு கதைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் யோகாவை முயற்சித்திருந்தால், நான் யோகா சலசலப்பு என்று அழைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம். வகுப்பிற்குப் பிறகு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, \"எல்லாம் சரியாக இருக்க வேண்டும்\" என்று நினைத்து, எதிர்பாராத விதமா\nஅதிகப்படியான உணவை நிறுத்தி, உங்கள் உடலையும் உங்கள் உணவையும் மதிக்கத் தொடங்குவது எப்படி\nநான் உணவை விரும்புகிறேன். நன் கண்டிப்பாக செய்வேன். நான் வெறுக்கிறேன் என்னவென்றால், நான் அதிகமாக சாப்பிடும்போது எனக்கு ஏற்படும் மோசமான உணர்வு, சமீபத்தில் அது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குட்டையாக இருப்பது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சங்கடமான பக்க விளைவுகளிலிருந்து என்னை விலக்கவில்லை. அதிகப்படியான உணவு உட்கொள்வது நிச்சயமாக உடல் எடையை அதிகரிக்க அல்லது உடல் பருமனுக்கு வழிவகுக்கும், ஆனால் இது மந்தமான உணர்வுக்கு வழிவகுக்கும், சுறுசுறுப்பாக இருக்க உந்துதல் ஏற்படாமல் உங்களைத் தடுக்கிறது, மேலும் மனச்சோர்வை ஏற\nநான் ஒரு சைவ உணவு உண்பதை நிறுத்திவிட்டேன் மற்றும் சமூக ஊடகங்களின் கோபத்தை உணர்ந்தேன்\nஎனது சைவ உணவு வலைப்பதிவிடல் பயணத்தின் தொடக்கத்தில் நான் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, ​​புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சைவ ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தினேன். எனது புகைப்படங்கள் அனைத்தும் # பிளான்ட் பேஸ், # பிளான்ட்ஸ்ட்ராங், # வாட்வேகன்சீட், # வெகன்ஃபுட்பார்ன், # வெகன்லோவ் .நீங்கள் படத்தைப் பெறுங்கள். இயற்கையாகவே, நான் எனது உணவை சைவத்திலிருந்து லேபிள் இல்லாததாக மாற்றியபோது, ​​தாவர அடிப்படையிலான சமூகத்திலிருந்து எனக்கு நிறைய இணைய வெறுப்பு ஏற்பட\nதுருவ நடனம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான 7 காரணங்கள்\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்: கவர்ச்சியான நடனத் துறையுடன் வரலாற்று உறவுகளைக் கொண்ட துருவ நடனம் (சில சமயங்களில் பெண்களைப் புறக்கணித்த ஒன்று) உண்மையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்படி கடந்த காலத்தில் நான் ஒப்புக்கொள்கிறேன், இந்த கேள்விக்கான பதிலை நானே போராடினேன். ஆரம்பத்தில், கலை வடிவத்தின் மீதான என் அன்பை கவர்ச்சியான நடனம் பற்றி நான் வைத்திருந்த நம்பிக்கைகளுடன் சரிசெய்தல் கடினமாக இருந்தது. இருப்பினும், ஒரு துருவ நடனக் கலைஞராக எனது ஐந்து ஆண்டுகளில், துருவ நடனம் மற்றும் நீக்குதல் இரண்டையும் பற்றிய எனது முன்கூட்டிய சில கருத்துக்கள் மிகவும் தவறானவ\nஉடல்-நேர்மறை இயக்கத்தை வழிநடத்தும் 12 ராக்ஸ்டார் யோகிகள்\nவெகுஜன ஊடகங்களால் உடல் ஷேமிங்கின் பாதிப்பை பெண்கள் வரலாற்று ரீதியாகப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் உடல் உருவத்தின் தலைப்பு உண்மையில் உலகளாவியது; எல்லா இடங்களிலும் பெண்களின் (மற்றும் ஆண்கள்) அனைத்து வடிவங்கள், அளவுகள், இனங்கள் மற்றும் முகங்களை உள்ளடக்கியது. உள் விமர்சகர் யாரையும் விடவில்லை. கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, யோகா சமூகம் ஒரு முக்கிய யுத்தத்தை வழிநடத்த ஒன்றாக வந்து, ஒரு யோகி எப்படி இருக்க வேண்டும் என்ற தவறான உருவத்தை மறுவடிவமைக்க உதவுகிறது. இந்த இயக்கத்தின் முன்னணியில் யோகிகளின் பரந்த அளவிலான ஸ்பெக\nபைலேட்ஸ் தனது வாழ்க்கையை எவ்வாறு குணப்படுத்தினார் என்பது பற்றிய ஹீதர் டோரக்\nLA இன் வேகமாக வளர்ந்து வரும் பைலேட்ஸ் ஸ்டுடியோ, பிலேட்ஸ் பிளாட்டினத்தின் நிறுவனர் ஹீதர் டோரக்கை சந்திக்கவும். பைலேட்ஸ் தனது வாழ்க்கையை எவ்வாறு குணப்படுத்தினார், உணவுக் கோளாறைக் கடக்க உதவியது, உணவு மற்றும் பலவற்றைப் பற்றிய தனது தத்துவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் என்று ஹீதர் சொல்கி���ார் எம்பிஜி: குணப்படுத்துவதற்காக பலர் பைலேட்ஸுக்கு வந்தார்கள் ... நீங்கள் எப்படி பைலேட்ஸுக்கு வந்தீர்கள் / அது உங்கள் உடலை எவ்வாறு குணப்படுத்தியது எம்பிஜி: குணப்படுத்துவதற்காக பலர் பைலேட்ஸுக்கு வந்தார்கள் ... நீங்கள் எப்படி பைலேட்ஸுக்கு வந்தீர்கள் / அது உங்கள் உடலை எவ்வாறு குணப்படுத்தியது எச்டி: நான் பல ஆண்டுகளாக நடனக் கலைஞராக இருந்தேன், பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் நகர்வதால் என் கால்கள், கணுக்கால் மற்றும் கீழ் முதுகில் காயங்கள் மற்றும் நாள்பட்ட வலி ஏற்ப\nஎன் மகள்களின் உடல்களை நேசிக்க நான் எப்படி கற்பிக்கிறேன்\nநான் அதை தெளிவாக நினைவில் கொள்கிறேன். எனக்கு 19 வயது, கல்லூரியில் இருந்து வீடு, என் அம்மாவுடன் ஒரு கடை அலங்கார அறையில். நான் துணிகளை முயற்சித்தேன், எதுவும் பொருந்தவில்லை. அப்போதுதான் நான் உணர்ந்தேன்: நான் மோசமான புதியவரைப் பெற்றேன் 15. \"கவலைப்பட வேண்டாம், நீங்கள் அதை இழப்பீர்கள்\" என்று என் அம்மா கூறின\nநான் உடல் டிஸ்மார்பியாவை வென்றேன். நீங்கள் எப்படி முடியும் என்பது இங்கே\n8 வயதில், ஒரே இரவில், என் கால்கள், கால்கள், கைகள், முழங்கைகள் மற்றும் வயிறு முழுவதும் வெள்ளை நிறத்தின் பெரிய திட்டுக்களைக் கண்டேன். உங்கள் நிறமி செல்களை பாதிக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயான விட்டிலிகோ எனக்கு கண்டறியப்பட்டது. எந்த சிகிச்சையும் இல்லை என்று என் பெற்றோரிடம் கூறப்பட்டது, நான் வயதாகும்போது அது முன்னேறும். எனது உடல் தோற்றத்தைப் பற்றி நா\nமகிழ்ச்சியில் 10 பாடங்கள் நாம் சிறுமிகளுக்கு கற்பிக்க வேண்டும்\nநீங்கள் செல்வாக்கு செலுத்த விரும்பும் இளம் பெண்கள் யார் இன்றைய உலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி உங்கள் வாழ்க்கையில் இளம் பெண்களுடன் பேசுவதை எளிதாக்குவதற்காக நான் இந்த பட்டியலை உருவாக்கியுள்ளேன். அவர்களுடன் உரையாடலைத் தொடங்கவும், அவர்களின் சொந்த மகிழ்ச்சியைப் பற்றி அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதைப் பாதிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பாடத்திலும் ஒரு கேள்வி மற்றும் சில எண்ணங்கள் உரையாடல் ஸ்டார்ட்டராக நீங்கள் பயன்படுத்தலாம். 1. உங்கள் வாழ்க்கையை மட்டும் திட்டமிடாதீர்கள், உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுங்கள். இதனுடன் உரையாடலைத் தொடங்குங��கள்: உங்கள் தனிப்\nஇந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாரம்பரிய யோசனைகளை சவால் செய்கின்றன (NSFW)\n9/11 காவலரின் விதவை தனது \"ஆண்டின் சிறந்த பெண்\" விருதை கிளாமருக்கு திருப்பித் தந்தார், அவர்கள் அதே விருதை கைட்லின் ஜென்னரை க honored ரவித்த பின்னர், ஜென்னர் \"உண்மையிலேயே ஒரு பெண் அல்ல\" என்று கூறினார். ரோஸ் மெகுவன் ஜென்னரின் ஏற்றுக்கொள்ளலை அவதூறாகப் பேசினார் - அதில் \"ஒரு பெண்ணாக இருப்பதைப் பற்றிய கடினமான பகுதி என்ன அணிய வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது\" என்று கூறினார் - \"ஒரு பெண்ணாக இருப்பது என்னவென்று புரியவில்லை\" என்று கூறி. கடந்த ஆண்டில், ரூபி ரோஸ் பாலின திரவம் என்று அடையாளம் காண்பத\nகடந்த 'கெட்ட உணவு நாள்' பெற 10 வழிகள்\n1980 கள் மற்றும் 1990 களில் சுகாதார போக்கு குறைந்த கொழுப்பு எல்லாம் மற்றும் கலோரி எண்ணிக்கையாக இருந்தது (நீங்கள் நம்ப முடியுமா). அதிக கொழுப்பு, குறைந்த கார்ப் உணவு நம் உடலுக்கும் நம் மனதுக்கும் உதவுகிறது என்பதை இப்போது நாம் காண்கிறோம் (மற்றும் ஆராய்ச்சி காட்டுகிறது). உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் உங்கள் வழியை வழிநடத்துவது க\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ar-rahman-in-one-word-and-this-meaning-tamilfont-news-237519", "date_download": "2020-01-19T05:04:58Z", "digest": "sha1:KNTIP42NRW53NIN4TQL4VUMDGU4MMVIJ", "length": 10478, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "AR Rahman in one word and this meaning - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபகாலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரே ஒரு வரியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் வகையிலான பதிவுகளை பதிவு செய்து வருகிறார். 'பஞ்சாபில் தமிழ் வளர்கிறது' மற்றும், 'அழகிய தீர்வு. தமிழகத்தில் இந���தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு” போன்ற பதிவுகளில் இருக்கும் உள்ளர்த்தம் அனைவருக்கும் புரிந்ததுதான்\nஇந்த நிலையில் ஆங்கில வார்த்தையான AUTONOMOUS என்ற வார்த்தைக்கு கேம்பிரிட்ஜ் டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் குறித்த ஒரு பதிவை சற்றுமுன் பதிவு செய்துள்ளார். இந்த வார்த்தைக்கு கேம்பிரிட் டிக்ஸ்னரியில், 'independent and having the power to make your own decisions' என்று அர்த்தம் கூறப்பட்டுள்ளது. அதாவது 'எந்தவொரு முடிவையும் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் எடுக்கும் அதிகாரம்' என்பது இதற்கு பொருள்\nஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்ததன் நோக்கமென்ன என்று பலரும் பலவகையில் தங்கள் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருசிலர் இதில் மறைந்துள்ள அரசியல் குறித்தும் கூறி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஒரு வார்த்தையை எந்த நோக்கத்தில் கூறியிருப்பார் என்று உங்கள் மனதுக்கு தோன்றுவதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்\n5 தேசிய விருதுகள் பெற்ற பிரபல நடிகை சென்ற கார் விபத்து\nநீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்\n'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை\nஅடிமுறை'யை அடுத்து 'க்ராவ் மஹா': நடிகைகளின் ஆக்சன் அவதாரம்\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்\n'வாரணம் ஆயிரம்' சூர்யா போல் மீண்டு வந்த விஷ்ணுவிஷால்: ஒரு உருக்கமான பதிவு\nயோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்\nரஜினி நல்லவர், வாய் தவறி கூறியிருப்பார்: பிரபல அரசியல்வாதி விமர்சனம்\nசொந்த ஊரில் மனைவி மகனுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினியின் புது மருமகன்\nவரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு\n'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nஎதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்\nசூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்\nஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து\nபடுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nநாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nநிர்பயா வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை\nஅம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்\nஅடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்\nஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி\nதமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை\nகிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்\nதுப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி\nவிவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nதனுஷின் 'பக்கிரி' டிரைலர் விமர்சனம்\nநடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியை எதிர்க்கும் வலுவான அணி\nதனுஷின் 'பக்கிரி' டிரைலர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101110", "date_download": "2020-01-19T05:23:25Z", "digest": "sha1:RS6C4G726S5SXC6DY5LRAJO5SJKH7XIF", "length": 14695, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவ்வழி நல்லை!", "raw_content": "\n« கென்யா -இனக்குழு அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80 »\nபத்தொன்பது வயதில்தான் ஊரைவிட்டு கிளம்பினேன், தனியாக அலைந்து திரிந்து அடிபட்டு வதங்கி திரும்பி வந்தேன். வந்த அடுத்த மாதமே மீண்டும் கிளம்பினேன். அந்த அனுபவங்களை புறப்பாடு என்னும் நூலாக எழுதியிருக்கிறேன்.\nஅன்றுமுதல் இன்றுவரை என்னை எழுத்தாளன் என்பதற்கு அப்பால் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் ‘பயணி’ என்றுதான். ஆண்டுக்கு இருமுறையாவது இந்தியாவின் விரிந்த நிலப்பரப்புகளில் நீண்ட பயணங்கள் செய்துகொண்டே இருக்கிறேன். இன்று அதற்குரிய நண்பர்குழு அமைந்துவிட்டிருக்கிறது.\nஇணையம் வந்தபின்னர் என் பயண அனுபவங்களை அன்றன்றே வலைப்பதிவாக வெளியிட்டுவரத் தொடங்கினேன். என் வாசகர்கள் என்னுடனேயே பயணம் செய்யும் அனுபவத்தை அடைய அது உதவியது. இமையமலைப்பகுதிகளில், வடகிழக்கில், ராஜஸ்தான் பாலைவனத்தில், அறியப்படாத வடஇந்தியச் சிற்றூர்களில் இருந்து நான் எழுத அமெரிக்காவிலோ ஆஸ்திரே���ியாவிலோ இருந்தபடி என் வாசகர் உடன் பயணிக்கும் அனுபவத்தை அடைவது தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது.அப்பயண அனுபவங்களில் சில துளிகள் என இந்நூலைச் சொல்லலாம்.\nநான் இந்தியாவை சக்தியாக, அன்னையாக எண்ணும் மனநிலையை என் மதமாக கொண்டவன். நான் வணங்கும் நல்லாசிரியர்கள் அனைவருமே இந்த மண்ணை வழிபட்டு, இதில் அலைந்து திரிந்து தங்கள் மெய்மையைக் கண்டடைந்தவர்களே. எனக்கு எந்த ஐயமும் இல்லை. இது ஞானபூமிதான். மாபெரும் தவம் நிகழ்ந்த மண் என்பதனால் இதன் ஒவ்வொரு மலையும் ஆறும் ஏரியும் சமவெளியும் ஊரும் எனக்கு புனிதமானதே. இதிலிருந்து நானும் என் ஞானத்தை அடைந்திருக்கிறேன் என்று சொல்ல எந்தத் தயக்கமும் எனக்கில்லை. வைக்கம் முகமது பஷீரும் , தாராசங்கர் பானர்ஜியும், சிவராமகாரந்தும் அடைந்த மெய்மை.\nஞானத்தின் முடிவின்மை என பாரதப்பெருநிலத்தை மீண்டும் மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன்.பனிமலை முதல் பாலை வரை அத்தனை நிலங்களும் கொண்ட பெருவெளியாக,. தொன்மையான கலைச்செல்வங்களின் களஞ்சியமாக, பலவகையான மானுட இனங்களின் கலவையாக, ஐந்து மதங்களின் பரப்பாக, வரலாற்றின் இடிபாடுகளாக, அரசியல்கொந்தளிப்புகளின் வெளியாக. ஒவ்வொரு பயனமும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்தது. .\nஇத்தொடரில் மானுடமுகங்களாக இந்தியாவை பார்க்க முயன்றிருக்கிறேன். பயணம் முடிந்து திரும்பும்போது சிலசமயம் பிற அனைத்தையும் விட முகங்கள் நம் நினைவில் நின்றிருக்கும். உணர்வுநிலைகளின் கலங்களாக, ஆழ்பொருள்கொண்ட சிலைகளாக. ஒருகணம் கண்மூடி எண்ணிப்பார்த்தபோது அலையலையாக வந்துசென்ற முகங்களே நான் கண்ட இந்தியா என்று பட்டது. அதுதான் இந்நூலின் கோணம்.\nஇந்தியநிலத்தில் நான் பயணம்செய்ய தொடங்கி நாற்பதாண்டுகளாகின்றன. நூறுபயணங்களுக்கும் மேல். கசப்பான, சோர்வூட்டும் அனுபவங்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன என இப்போது படுகிறது. நெகிழச்செய்யும் அனுபவங்கள், இனிய நிகழ்வுகள் நூற்றுக்கணக்கில் நினைவில் சேர்ந்துள்ளன.\nஇந்த மானுடர் நல்லவர். ஆகவே இந்த நிலமும் நன்று. அதைத்தான் ஔவை சொன்னாள் “எவ்வழி நல்லவர் மானுடர் அவ்வழி நல்லை வாழிய நிலனே”\n[குங்குமம் வெளியீடாக வந்துள்ள முகங்களின் தேசம் பயணநூலுக்கான முன்னுரை]\nஇலக்கிய முன்னோடிகள் - ஒரு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச���சுடர்-31\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/25073101/1267956/Shiv-Sena-urges-BJP-to-have-equal-role-in-Maharashtra.vpf", "date_download": "2020-01-19T04:40:43Z", "digest": "sha1:UJ45P43IAW736BCT74IQTZA7KX2HYS5T", "length": 11250, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiv Sena urges BJP to have equal role in Maharashtra rule", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிரா ஆட்சியில் சம பங்கு வேண்டும்: பாஜகவிடம் சிவசேனா வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 25, 2019 07:31\nமுன்கூட்டியே பேசியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா ஆட்சியில் தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.\nதேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே\n288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நேற்று வெளியான தேர்தல் முடிவின் மூலம் மகாராஷ்டிராத்தில் மீண்டும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.\nபா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவின் மூலம் பா.ஜனதாவின் கனவு பலிக்காமல் போய் விட்டது. தற்போது பா.ஜனதாவின் ‘குடுமி’ சிவசேனா வசம் அகப்பட்டு கொண்டுள்ளது.\nஅதன்படி ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.\nஇதுபற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nமகாராஷ்டிராத்தில் ‘50:50 பார்முலா’ அடிப்படையில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும். இது முன்கூட்டியே பேசி தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பார்முலாவை நிறைவேற்றுவது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பேசுவார்கள்.\nசரத்பவார் தனது அனுபவத்தை கொண்டு மாநிலத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு சில வெற்றிகள் கிடைத்து உள்ளன. ஆனால் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்.\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதை மறுத்த சஞ்சய் ராவத், ’நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டோம். தொடர்ந்து அந்த கூட்டணியில் முன்னேறுவோம்‘ என்றார்.\nமகாராஷ்டிராத்தில் 50:50 பார்முலாப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பா.ஜனதாவும், சிவசேனாவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇருப்பினும் சிவசேனா வலியுறுத்தும் இந்த பார்முலாவுக்கு பா.ஜனதா சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nஇந்த தேர்தலில் சிவசேனா வரலாற்றில் முதல் முறையாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து அவரது பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டார். மும்பை ஒர்லி தொகுதியில் களம் இறங்கிய அவர் அமோக வெற்றி பெற்றார்.\nகூட்டணி வெற்றி பெற்றால், ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி அல்லது துணை முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப் படுவது குறிப்பிடத்தக்கது.\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nகாங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்- ஆளுநரை சந்தித்தார் தேவேந்திர பட்னாவிஸ்\nமராட்டியத்தில் புதிய அரசு அமைவது எப்போது\nமகாராஷ்டிரா: வெற்றி பெற்ற 105 பாஜக எம்.எல்.ஏ.க்களில் 100 பேர் கோடீஸ்வரர்கள்\nமகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே மகனுக்கு இரண்டரை ஆண்டு பதவி - சிவசேனா வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118600/news/118600.html", "date_download": "2020-01-19T04:50:23Z", "digest": "sha1:QC7BMKLEE3HIRVZ4RGS4AA3E3I4CIAGF", "length": 7381, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்…\nமேற்குவங்க தேசிய பூங்காவில் உடலுறவுக்கு மறுத்த பெண் கா���்டாமிருகத்தை, இரண்டு ஆண் தங்களது கொம்புகளால் முட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ளது ஜல்தபாரா தேசிய பூங்கா.\nஇந்த பூங்காவில் காண்டாமிருகங்களும் உள்ளன. அவற்றில் பெண் காண்டாமிருகம் ஒன்றிற்கு பிறந்த குட்டி ஒன்று அண்மையில் உயிரிழந்தது. இதனால் சோகமான மனநிலையில் பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளது தாய் காண்டாமிருகம்.\nஇந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு ஆண் காண்டாமிருகங்கள் அந்த பெண் காண்டாமிருகத்துடன் உறவு கொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கு பெண் காண்டாமிருகம் சம்மதிக்காததால், அவற்றிற்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த ஆண் காண்டாமிருகங்கள், தங்களது கொம்புகளால் பெண் காண்டாமிருகத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளது.\nஇதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூங்கா காவலர்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அந்த சத்தத்திற்கு அஞ்சாத ஆண் காண்டாமிருகங்கள், அந்த பெண் காண்டாமிருகத்தை குத்திக் கொலை செய்தன.\nபெண் காண்டாமிருகம் உயிரிழந்த பிறகும், ஆவேசம் அடங்காத ஆண் காண்டாமிருகங்கள் அதன் அருகிலேயே அமர்ந்திருந்ததாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே பெண் காண்டாமிருகத்தின் உடலை மீட்டு, அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது இந்திய வன வரலாற்றில் அரிய அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒன்று என்றும், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/local-elections-cases-hearing-today/", "date_download": "2020-01-19T06:10:56Z", "digest": "sha1:KDTIOGZIMSKWQCY5STUV57H6WOUHJKWY", "length": 6465, "nlines": 118, "source_domain": "in4net.com", "title": "உள்ளாட்சித்தேர்தல் வழக்குகள்: இன்று விசாரணை - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nஆண் குழந்தையே பிறக்காத அதிசய கிராமம்\nசெல்வ வளம் பெருக சிவனுக்கு அர்ச்சனை\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nசிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது\nலைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர் அறிமுகம்\nகேபிட்டல் ஃப்ளோட் வழங்கும் ஃபாஸ்ட் லோன்கள்\nஉள்ளாட்சித்தேர்தல் வழக்குகள்: இன்று விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய திமுக, காங்கிரஸ்,மதிமுக, இந்தியகம்யூனிஸ்டு மற்றும் கரூரை சேர்ந்த வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதே போல் திமுக தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீதும் இன்று விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.\nகுடியுரிமை மசோதா: ராஜ்யசபாவில் இன்று தாக்கல்\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nதிமுக-காங். கூட்டணி நீடிக்காது: அமைச்சர் ஜெயக்குமார்\n2021 தேர்தலிலும் அதிமுக-பா.ஜ,கூட்டணி: அமைச்சர் கடம்பூர் ராஜீ\nதிருச்சியில் ஜன.31ல் திமுக பிரதிநிதிகள் மாநாடு\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-technology/21/7/2019/chandrayaan-2-be-launched-tomorrow-afternoon", "date_download": "2020-01-19T04:18:23Z", "digest": "sha1:TCSJ662AMUKQAA52QIOOFP6W5TRNI7VW", "length": 28769, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "நாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 2...! | Chandrayaan 2 to be launched tomorrow afternoon ...! | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெ��ும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nநாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 2...\nசந்திரயான் - 2 விண்கலம், நாளை பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான் - 2 விண்கலத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.\nகடந்த முறை விண்ணில் ஏவப்படும் முன்பாக ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் சிவன் தெரிவித்தார். இன்று மாலை 6.43 மணிக்கு, சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவுவதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கும் எனத் தெரிவித்த சிவன், நிலவின் தென் துருவப் பகுதியை சந்திரயான்-2 ஆராயும் என்பதால் புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.\nசந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதை உலகம் முழுவதும் விஞ்ஞானிகளே ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் சிவன் கூறினார்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - ���ுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1067/thirugnanasambandar-thevaram-thiruaalavai-aalaneezhalukantha", "date_download": "2020-01-19T05:30:32Z", "digest": "sha1:TXSV4CL36WLSHM5VU25KWTQAR7ECXXND", "length": 34647, "nlines": 397, "source_domain": "shaivam.org", "title": "ஆலநீழலுகந்த திருஆலவாய் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n03.115 ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதலம் : ஆலவாய் (மதுரை)\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞா��சம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திரும��ணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஆலவாயுறை யண்டர்கள் அத்தனே.  1\nவிகிர்தனூர்திரு ஆலநல் வாயிலே.  2\nஆலவாயினின் மேவிய அப்பனே.  3\nஆலவாயினின் மேவிய கண்டனே.  4\nஆலவாயர னாகத் தடவியே.  5\nஆலவாயர னாருமை யோடுமே.  6\nஆலவாயரன் கையது வீணையே.  7\nஆலவாயர னுய்த்தது மெய்கொலோ.  8\nஆலவாயர னாரதி டக்கையே.  9\nஆலவாயர னாரிட மென்பதே.  10\nவல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:20:42Z", "digest": "sha1:3UUQZTBSWYQESQPZ53CWY7AQNUSZC2W5", "length": 7867, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடபகுதி ஆள்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nவடபகுதி ஆள்காட்டி (Northern lapwing) இப்பறவை ஆட்காட்டி பறவையின் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக ஈரோசியா பகுதிகளில் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற இடங்களுக்கு இடப்பெயற்சி அடைகிறது. குளிர்காலங்களில் திறந்த நிலப்பகுதியில் கூடுகட்டி இனவிருத்தி செய்கிறது. இவற்றின் கூடுகளை மிருகங்கள் அழித்துவிடாமல் பாதுகாத்து இனவிருத்தி செய்யும்.\n↑ \"Vanellus vanellus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015). பார்த்த நாள் 24 January 2016.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/", "date_download": "2020-01-19T06:11:55Z", "digest": "sha1:AGNUQJQVGNGXVNBTJAZSDKHKMGWSIXOC", "length": 40325, "nlines": 406, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; த...\nநாளை முதல் பால் விலை உயருக...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள...\nகோப்பை வென்ற சானியா... அதே...\nராஞ்சியில் தல தோனி தீவிர ப...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த ட...\nதாறு மாறா தரையில் மோதி காய...\n ஜனவரி 21 வரை வேற போன...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாற���டுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஉலகை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள ஒரு வைரஸ் தமிழகத்திற்கு வராமல் தடுக்க மாநில அரசு செய..\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெ...\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொல...\nசிறிய வயதில் பெரிய மனுஷியாகும் பெண் குழந்தைகள், காரணங்களும் தீர்வுகளும்\nகோப்பை வென்ற சானியா... அதே வேகம்... அதே ஆட்டம்... வெல்கம் பேக்\nராமேஸ்வரம் ரயில் இஞ்சினில் தீ.. நடு வழியில் தவித்த பயணிகள்...\n10 லட்சம் இந்தியர்களுக்கு வேலை: அமேசான் அறிவிப்பு\nதமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் உதவியாளர் வேலை\nமகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2020)\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூட இருக்கலாம்...\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nவீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ... கோவையில் பரபரப்பு...\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nஉங்க பிள்ளைங்க ஹைட்டா வளரணுமா. அது���்கு என்னெல்லாம் செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க\nAdv : வீட்டு உபயோகப் பொருட்கள் மீது அதிரடி தள்ளுபடி\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nSeeman சீமானுடன் செல்ஃபி எடுத்த மீரா மிதுன்: நாம் தமிழர் கட்சியில் சேர்கிறாரா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nதலைவரை கலாய்த்தால் இது தான் கதி: விஜய் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகாஸ்\nமீண்டும் வெளிநாட்டவரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nVijay உஷ்ஷ்ஷ்...ரிலீஸுக்கு முன்பே விஜய்யின் மாஸ்டர் வசூல் ரூ. 200 கோடியாம்ப்பு\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nRajinikanth தர்பாருக்கு எதிராக ஒருவர் சதி செய்தாராமே: சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nSimbu இதுக்கு பெயர் தான் மாநாடு அப்டேட்டா: செம கடுப்பில் சிம்பு ரசிகர்கள்\nToday Panchangam Tamil:இன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப...\nமகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் அதன் ஆன்மிக பின்னணி இதோ\nஇன்றைய பஞ்சாங்கம் 18 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்த சண்டைக்காகவ...\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று கூறி ம...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகன...\n2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல் தான் தன் இலக்கு என்று ரஜினிகாந்த் தெ...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்த அப்டேட்டை தயாரிப்...\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, நாசர், மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்ட...\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ���ள்ள...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர...\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் அப்பா, மகனாக நடித்துள்ள பட்டாஸ் படம் நாளை ...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nபெங்களுரு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநா...\nகோப்பை வென்ற சானியா... அதே வேகம்... அதே ஆட்டம்... வெல்கம் பேக்\nவலுவான நிலையில் இங்கிலாந்து... திணுறும் தென்னாப்பிரிக்கா\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை\nகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை...\nதேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி\nசுவையான மலபார் பரோட்டா ரெசிபி இப்போ உங்க வீட்லயும் சமைக்கலாம்\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் பனீர் கச்சோரி ரெசிபி\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் பலாப்பழ ஊறுகாய் ரெசிபி\nKings Jokes : போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, ச...\nDoctor Joke : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nFunny Jokes : வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...\nHubby Jokes : வேலை தேடும் மனைவி\nTamil Jokes : இல்லை, அந்தக் கறைகள் எல்லாம் விஞ்ஞானி உடையதுதான்\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூட இருக்கலாம்...\nதலைவலி ரொம்பவே எரிச்சலான விஷயம் தான். அதிலும் சிலருக்கு எப்ப...\nஉங்க பிள்ளைங்க ஹைட்டா வளரணுமா. அதுக்கு என்னெல்லாம் செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க\nசிறிய வயதில் பெரிய மனுஷியாகும் பெண் குழந்தைகள், காரணங்களும் தீர்வுகளும்\nசாப்பாட்டை மென்று சாப்பிட்டால் எடை குறையும்னு சொல்றாங்களே அது உண்மையா\nபிரசவ நாள் நெருங்கிடுச்சி,அதுவும் சுகப்பிரசவம்னு சொல்ற அறிகுறிகள் இதுதானாம்..கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க...\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலைசென்னை லயோலா கல்லூரியில் மாணவர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா\nPongal Wishes 2020: வீட்டி��் இருந்து வெளியே வந்த ரஜினி; அப்புறமென்ன... ஒரே வாழ்த்து மழை தான் போங்க\n2020 புத்தாண்டை கொண்டாடப் போகிறீர்களா போலீசார் விதித்த கட்டுப்பாடுகள் இதோ\nசென்னை மேலும் படிக்க >>\n ஜனவரி 21 வரை வேற போன் எதையும் வாங்காமல் ரெடியா இருங்க\nஜனவரி 21 ஆம் தேதியன்று சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி நோட் 10...\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைகாட்ட முடியாது\nBudget TV 2020: வெறும் ரூ.4,999 க்கு Flipkart-ல் விற்பனையாகும் டிவி; நம்பி வாங்கலாமா\nVodafone New Plan: 6 மாதம் வேலிடிட்டி; தினமும் 1.5ஜிபி ஒரே பிளானில் ஜியோவை ஓரங்கட்டிய வோடாபோன்\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாருதி, ஹூண்டாய், ஹோண்டாவை ஓரம்கட்ட வேட்டைக்கு தயாராகும் ஸ்கோடா..\nநடப்பாண்டில் எஸ்யூவி, செடான் உள்ளிட்ட புதிய மாடல்கள் மற்றும்...\nரூ. 3.81 லட்சம் ஆரம்ப விலையில் Maruti Suzuki Eeco BS-VI கார் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nவிராட் கோலி வாங்கிய புதிய கார் இதுதான்- விலையை கேட்டால் மயக்கமே வந்துரும்..\nநவீனம்... புதுமை.. உறுதி மற்றும் வலிமை- புதிய BS6 Honda Activa 6G ஸ்கூட்டர்..\n10 லட்சம் இந்தியர்களுக்கு வேலை: அமேசான் அறிவிப்பு\nவருகிற 2025ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\nகோடிகளை விழுங்கும் சுங்கச் சாவடிகள்\nஜியோனா சும்மாவா... அப்படி என்ன சாதனை செஞ்சது தெரியுமா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nJEE மெயின் தேர்வு முடிவுகள் முதல் 40 பெயர் பட்டியலில் தமிழக மாணவர்\nஅண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு\nஅண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nThirunamam : ஜல்லிக்கட்டு வாடி வாசலில் நாமம் ஏன் போடப்படுகிறது தெரியுமா- புராண கதை இதோ...\nKaanum Pongal Images: காணும் பொங்கலும்..திருவள்ளுவர் தினமும் சிறப்பம்சம் என்ன தெரியுமா\nநாங்கள் போர் வேண்டாம் என்றுதான் நினைக்கினோம்: ஹசன் ரவுகானி\nஇந்தியாவிடம் S-400 ஏவுகணைகளை ஒப்படைக்க தாமதமாகும்: ரஷ்யா\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூட இருக்கலாம்...\nஹார்ட் அட்டாக் : பரம்பரையா, கொழுப்பா, வேறு குறைபாடா, ஏன் எதனால் \nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா இந்த அருவிகளுக்கு கட்டாயம் போகணுமே\nMasinagudi : இரண்டே நாள்களில் சென்று திரும்ப அழகிய இடங்கள் இவை...\nதமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் உதவியாளர் வேலை\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nவிண்ணிலிருந்து வந்த பயங்கர சத்தம்... உலகம் அழிவதற்கான அறிகுறியா பதற வைக்கும் பரபரப்பு சம்பவம்\nஜோத்பூர் நகரில் மிக மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஒரு சத்...\n பெண்களே... நிலவிற்கு சுற்றுலா செல்ல அரிய வாய்ப்பு...\nபெண் என நம்பி ஆண் திருடனை திருமணம் செய்த இமாம்...\nஇந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான் தூக்க முடியும் ; 1 விரல் குறைந்தாலும் தூக்க முடியாத அதிசய கல்\nநட்பிற்கு இலக்கணம் இது தான்...\nவீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ... கோவையில் பரபரப்பு...\nஷேர் ஆட்டோவில் வாலிபர் செய்த கொடுமை... திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அடித்துக் கொலை\nவில்சன் கொலை வழக்கு: முக்கிய நபர் கைது\nகோவில்பட்டியில் பயங்கரம்... ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை\nதுக்ளக் பொன் விழா மலரில் ஸ்டாலின் எழுதியிருப்பது\nஇந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவும்\nவலுவான நிலையில் இங்கிலாந்து... திணுறும் தென்னாப்பிரிக்கா\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nThai Month Rasi Palan: தை மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nவிண்ணிலிருந்து வந்த பயங்கர சத்தம்... உலகம் அழிவதற்கான அறிகுறியா பதற வைக்கும் பரபரப்பு சம்பவம்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெ���ஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nArvind Swami அட நம்ம அரவிந்த்சாமியா இது, பார்க்க அப்படியே எம்.ஜி.ஆர். மாதிரி இருக்காரே\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nChennai Rains: இன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nராமேஸ்வரம் ரயில் இஞ்சினில் தீ.. நடு வழியில் தவித்த பயணிகள்...\n நிர்பயா தாய்க்கு உச்ச நீதிமன்ற மூத்த பெண் வக்கீல் அட்வைஸ்...\nதப்பு பண்ணிட்டீங்களே கேரள மக்களே; இப்படியொரு அதிர்ச்சி தந்த ராமச்சந்திர குகா\nகெஜ்ரிவாலுக்கு எதிராக நிர்பயா தாய் போட்டியா- காங்கிரஸ் திட்டம் உண்மை தானா\n24x7 திறந்திருக்கும் மால்கள், உணவக விடுதிகள், மல்டிபிளக்ஸ்கள் - மாநில அரசு அதிரடி\nகாஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத்தார்\nஅமெரிக்கர்களுக்கு இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்தியத் தூதரகம்\nஇந்திய வம்சாவளி விஞ்ஞானியை கௌரவிக்கும் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி ..\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் க..\nசாக்லேட் கொடுத்தே 10 அடுக்கு ..\nINS Vikrant : இந்திய கப்பலை தா..\nSorgavasal: வைகுண்ட ஏகாதசி பிற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3122320.html", "date_download": "2020-01-19T04:01:50Z", "digest": "sha1:6LG3RPUDAA477NMDZ43EETCEYRW7FOYD", "length": 7576, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப் பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப் பதிவு\nBy DIN | Published on : 28th March 2019 07:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளி��் செய்யுங்கள்\nமதுரை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.\nமதுரை காக்காதோப்பில் மருத்துவர் காந்தி என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு பெத்தானியாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார். சில நாள்களில் மருத்துவர் காந்தி, அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மாணவி வேலையை விட்டு நின்று விட்டார். இதே காரணத்திற்காக மருத்துவமனையில் பணிபுரிந்த இரு பெண்கள் வேலையை விட்டு நின்றுள்ளனர்.\nஇதனிடையே மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, அந்த மாணவி மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர் காந்தி மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/17/reservation-a-right-won-against-oppression/", "date_download": "2020-01-19T05:21:44Z", "digest": "sha1:6OZUDUIQ7U6DLZJZCF4JAJ5ZLWCMSJH2", "length": 43124, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலம��ப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை இட ஒதுக்கீடு : சலுகையா அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா \nஇட ஒதுக்கீடு : சலுகையா அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா \nஇடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.\nமுன்குறிப்பு:- சிலருக்கு இந்த பதிவை படித்த பின்னர் வயிறு, நெஞ்சு என்று சகலமும் எரியும். அதனால் இப்பதிவை தவிர்க்கவும்.\nஇன்று (ஜன-15) காலை எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இரண்டு பிராமணர்கள் வந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயதிருக்கும் . வெள்ளை வேட்டி நெற்றி நிறைய திருநீறு , தலையில் குடுமியுடன் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் நின்று ஏதோ மந்திரங்கள் சொன்னார்கள். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர்கள் காசு கொடுத்தார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டு முன்பும் நின்று மந்திரங்கள் சொன்னார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்து அவர்களிடம் காசு கொடுத்தார்கள். பொதுவாக கூர்க்கா, போஸ்ட்மேன்கள், குப்பை சேகரிப்பவர்கள் எங்கள் பகுதிக்கு பொங்கல் இனாம் வாங்க வருவார்கள். வருடம் முழுக்க அவர்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தரும் ஊக்கத்தொகை அது. ��னால் எந்த வேலையும் செய்யாமல் யாருன்னே தெரியாத இரண்டு பேர் இப்படி வந்து காசு வாங்கிக்கொண்டு போவது வியப்பாக இருந்தது. சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இது ஒருவித பிச்சை என்று.\nசென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிச்சைக்காரர்களை சந்திக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாகவும், விநோதமாகவும் இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றால் நாம் அவர்களிடம் சற்று இரக்கமாகவோ, பரிதாபமாகவோத்தான் காசு போடுவோம். ஒருசிலர் அருவருப்பாக பார்த்து துரத்துவதுமுண்டு. ஆனால், முதல்முறையாக ஒரு சமூகம் பிச்சைக்காரர்களை மரியாதையாகவும், கவுரமாகவும் நடத்துவதை இன்று காலையில்தான் எங்கள் தெருவில் பார்த்தேன். அந்த இரண்டு பேருக்கும் உடலில் எந்த குறையும் இல்லை. திடமாகவே இருந்தார்கள். உடல் குறையுள்ளவர்கள் கூட சுயமரியாதையுடன் ஏதாவது ஒரு வேலை செய்யும் இந்த காலத்தில் வெறும் இரண்டு மந்திரங்கள் மட்டுமே சொல்லி தெருமுழுக்க பிச்சை எடுத்துக்கொண்டு போவது என்ன நியாயம் எனது அம்மாவிடம் சொன்னபோது வாயில் அடிச்சுக்க…அது பிச்சை இல்லை. தருமம். யாசகம் கேட்டு வரும் பிராமணர்களை துரத்துவது பஞ்சமாபாவம் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது. பிச்சை எடுத்தாலும் கூட அதுக்கு ஒரு பிறப்பு வேண்டும். இதுவே வேறு ஜாதி ஆள் ஒருத்தர் இப்படி கவுரவப்பிச்சை கேட்டு வந்திருந்தால் கண்டிப்பாக எங்கள் தெரு ஆட்கள் அடித்து விரட்டியிருப்பார்கள். வீட்டுக்கு வெளியே வரிசையாக துணிகள் காயவைத்திருந்தோம். காற்றில் பறந்த அந்த துணிகள் மேல் உரசிவிடாமல் கவனமாக சென்றார்கள். பொதுவாக பிராமணர்கள் ஜலம், காசில் மட்டும் தீட்டு பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.\n♦ உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை\n♦ தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா\nபிராமணர்கள் மேல் எனக்கு உள்ள வெறுப்புதான் இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். சென்னையில் உள்ள பிரபலமான அபிராமி மால்-ஐ இம்மாத இறுதியில் மூடப்போகிறார்கள். அதன் உரிமையாளர் செட்டியார். அவர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அபிராமி மால்-ஐ இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்போவதாகவும் அங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு விற்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார். செட்டியார்கள் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள். எப்படி இந்த முடிவு என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் (புரசைவாக்கம்) ஜெயின் சமூக மக்கள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர்கள் பொதுவாக கூடிவாழ்வார்கள். அநேகமாக அவர்கள் வாங்குவார்கள் என்று நினைத்துதான் இதை யோசித்திருக்கலாம்.\nபத்தில் எட்டு வீடுகளை ஜெயின்கள் வாங்கினால் கூட மிச்சம் இரண்டு வீட்டில் சைவ உணவு உண்பவர்களை வைத்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் யோசித்திருக்கலாம்.\nசாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பிரச்சாரம்.\nஜெயின் சமூகம் என்றதும் இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஜெயின்களில் ஏழைகள் குறைவு. அப்படி இருந்தாலும் மற்ற ஜெயின்கள் அவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட செட்டியார்களும் இப்படித்தான். இப்படி இந்தியாவில் ஆயிரம் சமூகங்கள் உள்ளன. எல்லா சமூக ஏழைகளும், பிச்சைக்காரர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. உலகத்தில் இரண்டே வர்க்கம்தான். பணம், பணம் இல்லாதவன் என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனால் அதிலும் பிரிவுகள் உள்ளன. எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சிறப்பு கவுரவம் கிடைப்பதில்லை.\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது மெல்ல மெல்ல ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நண்பர் ஊரறிந்த சிந்தனையாளர். எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் (முன்பு நடந்த ஒரு பஞ்சாயத்தில் என்னை பிளாக் செய்துள்ளார் மடையர். இல்லாவிட்டால் அங்கேயே பதிலடி தந்திருப்பேன்) எழுதிய பதிவொன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை கொண்டுவந்தார். அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம் அந்த பதிவு. பதிவின் சாராம்சம். இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொண்டுவரவேண்டும். முதல் பத்தாண்டுகளுக்கு பிராமணர்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும். பிறகு மெல்ல சமத்துவம் () வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்) வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ஆனால் இவர்களுக்கு கண்போகாது. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால் தன்னோட இலைக்கும் வந்துவிடும் இல்லையா\nஇடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் கூட இந்த தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அது சலுகை இல்லை. பல நூறாண்டு கால அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமை. அப்படி என்றால் ஏழைகள் அப்படியே ஏழைகளாக இருக்கவேண்டுமா அப்படி இல்லை. ஆனால் கண்டிப்பாக எல்லா ஜாதி ஏழைகளும் ஒன்றில்லை. எல்லா ஏழைகளையும் நாம் பிச்சைக்காரர்கள் போல நடத்துவதில்லை என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் \nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\nகட்டுரையில் இதர செட்டியார்கள் ஜெயின்கள் தங்கள் சமூகத்தினரைக் கைதூக்கி விடுகிறவர்கள். பார்ப்பனர்கள் அப்படியில்லயோ அதனால்தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிவிட்டனரோ என்ற தோற்றம் ஏற்பட இடமிருக்கிறது. . இதர சாதியினர் தங்கள் இனத்தோருக்கு உதவுவதெல்லாம் பார்ப்பனர்கள் செய்வதற்கு உறை போடக்கூட காணாது.\nஒரு பார்ப்பன அதிகாரிக்கு துணைக்கோள்களாய் எத்தனை பதவிகள் இருக்க முடியுமோ அத்தனையும் அவர் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் வழங்கப்பட்டுவிடுகின்றன. [LIC, அரசு வங்கிகள் ரயில்வே அஞ்சல் துறை], தனியார் நிறுவனங்கள் என்று வந்தால் டிவிஎஸ் ஸ்ரீராம் போன்ற அவாளது அக் மார்க்கு நிறுவனங்களுக்கும் கோவில் கருவறைகளுக்குள்ளும் இதரருக்கும் ஒரே இடந்தான்-முட்டை-. ஒருத்தனுக்கு பாடத் தெரிந்தால் பக்க வாத்தியங்களில் பிடில், மிருதங்கம் கடம் முகர்சிங் சுருதி சமயங்களில் கைத்தாளம் போட்டுக்கொண்டிருக்க ஒருவன் என்று ஆறு பேருக்கு வருமானம் ஏற்பாடாகி வி��ும். 10% இடஒதுக்கீடு என்பதே அவாளுக்கு மட்டும் என்பதற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று கல்வி நிறுவனங்களில் 25% அதிக இடம் ஏற்படுத்துகிறான்.\nதெல்லாம் நிறைவேறவில்லை என்றாலும் ‘சாதி அல்ல பொருளாதாரமே அடிப்படை’ என்று விட்டால் அவாளின் நோக்கமான ஒரு முக்கியதிட்டம் நிறைவேறிவிடும். தாழ்த்தப்பட்டவன் பிற்படுத்தப்பட்டவன் என்ற செயப்பாட்டு வினைச்சொற்கள் தாழ்த்தியவன் எவன் என்ற கேள்வியை அடிநாதமாய்க் கொண்டவை. பதில் பார்ப்பானும் வர்ணாஸ்ரமமும் தானே தோண்டத்தோண்ட கடைசியில் நாமெல்லோரும் இந்து என்ற புளுகுமூட்டை அவிழ்ந்துவிடுமே. தோண்டத்தோண்ட கடைசியில் நாமெல்லோரும் இந்து என்ற புளுகுமூட்டை அவிழ்ந்துவிடுமே.\nபொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று தான் சொல்லுவான். எங்கே பொருளாதாரரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லிப்பாருங்கள். யார் பிற்படுத்தியவன் முதலாளியா எனஒருப் புது முரண் எளிதில் வெளிப்படும்.\nஅதனால் தான் தயிர்சாத சாமர்த்தியம் பின்தங்கியவர்கள் என்றொரு புதுப் பதத்தை வைத்து காயடிக்க முனைகிறது. பின்தங்கியவர்களுக்கு தருமம் செய்வது புண்ணியம் என்று நம்மிடம் பலநாள் கறந்த அதே பழைய விளக்கெண்ணையை எடுத்துக்கொண்டு நம் மடிநோக்கி வருகிறது\nஆசரியருக்கு பார்ப்பண வெறுப்பு மற்றும் தாழ்வு மணப்பான்மை இருப்பது நன்றாக புரிகிறது. முதலில் இந்த இட ஒதுக்கிடூ பார்ப்பணர்களுக்காக கொண்டு வரப்பட்டதா …இல்லவே இல்லை. வட இந்தியாவின் பலம் பொருந்திய சமுகங்களான ஜாட், படேல், மராத்தா போன்றவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. எந்த பிராமணன் இட ஒதுக்கிடு கேட்டான் \nநண்பரின் வீட்டிற்கு வந்தவர்கள் உண்மையாகவே பிராமணர்களா என்று தெரியவல்லை . மந்திரம் சொல்பவன் எல்லாம் பிராமணனனா \nடிவிஸ் போன்ற நிறுவனங்களை குறிப்பிட்ட நண்பர், டி ஐ சைக்கிள்ஸ் ‘ சரவணா ஸ்டோர்ஸ்’ கேவின் கேர் , சன் டிவி, போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கேட்பாரா \nவர்ணாசிரம ஸிஸ்டத்தில க்ஷ்த்திரியண் எங்கே போனான் வைஸ்ஸியன் எங்கே போனான் பார்ப்பண னுக்கு தண்டனை என்றால் இவர்களுக்கு இல்லை யா வர்ணாஸ்ஸிரம கொள்கையை பிராமணன் தலையில் ஏத்தி விட்டவன் யார் வர்ணாஸ்ஸிரம கொள்கையை பிராமணன் தலையில் ஏத்தி விட்டவன் யார் மனு ஓரு க்ஷ்த்திரியன் .\nதோழி, சரியாக சொன்னீர்��ள். கட்டுரை எழுதியவரும் அரைகுறை அதற்க்கு மறுமொழி என்ற பெயரில் தங்களது இயலாமையை வெளிப்படுத்துவர்களும் அரைகுறை. இடஒதுக்கீடு பல ஆண்டுகளாய் இருந்து வருகிறது. ஒருநாளும் ஒரு பிராமணனும் தனக்கும் இப்படியொரு இடஒதுக்கீடு வேண்டுமென்று ஒருநாளும் கேட்டதில்லை ஏனென்னில் ஒவ்வொரு பிராமணனுக்கு அவன்மீது அளவுகடந்த நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கையே அவனை இன்று உலகம் பூராவும் வியாபித்திருருக்கசெய்திருக்கிறது. ஏதோ அரசு வாங்கி, போஸ்ட் ஆபீஸ் மற்றும் ரயில்வே துறையில் ஒரு பிராமணன் வேலைக்கு சேர்ந்தால் அவன் எல்லா உறவினர்களையும் வேலைக்கு அமர்த்திவிடுவானாம். இப்படி சொல்லும் ஞானசூனியங்களெல்லாம் எந்த கிரகத்துவாசிகள் எங்கே இப்படி நடந்தது / நடக்கிறது எங்கே இப்படி நடந்தது / நடக்கிறது மாறாக, மற்ற சமூகத்திதில் இந்த சம்பவங்கள் ஏராளம். எனக்கு தெரிய, திறமை இல்லாவிடில், ஒரு பிராமணன் இன்னொரு பிராமணனுக்கு அவ்வளவு எளிதில் சிபாரிசு செய்யமாட்டான். ஆக, பத்திரிகைக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் பிராமணர்களை வசைபாட ஏதேனும் ஒரு காரணம் தேவை. இதைத்தவிர இந்தக்கட்டுரையில் வேறெதுவுமில்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா \nஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் \nதமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு \nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றவாளி ஜெயா பெயர் அகற்றும் போராட்டம்\nகிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி \nஇடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்\nஇலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema/cinenews/37893-2016-07-27-20-26-33", "date_download": "2020-01-19T06:04:36Z", "digest": "sha1:AQBYTZKQPYMKWHGM24EOAVSG3VDNA5OR", "length": 6264, "nlines": 78, "source_domain": "aananthi.com", "title": "சிம்புவால், சிரமத்திற்குள்ளான பைனான்சியர்ஸ்", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா படத்திற்கு இன்னும் சில நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படமே முடிந்திருக்கும்.\nஆனால் சிம்பு வழக்கம் போல தன் வேலையை காட்ட, பொருத்து பொருத்து காத்திருந்த கவுதம்மேனன் பொங்கி எழுந்துவிட்டார். சிம்புவால் படம் நிற்கிறது என்று ஓப்பன் பேட்டி கொடுத்துவிட்டார். அவ்வளவுதான்... சம்பளமே வரல. கால்ஷீட் கேட்டா எப்படி என்று டி.ஆரும் ஓப்பன் பேட்டி கொடுக்க, யாரு மேல தப்பு என்று பஞ்சாயத்து கூட்டிவிட்டது மிஸ்டர் மீடியா. சிம்புவுக்கு இப்படியெல்லாம் பேச்சு வாங்குவது முதல் முறையல்ல என்பதால், தட்டிவிட்டுவிட்டு போய்விட்டார். கவுதம்தான் பாவம்... பதில் சொல்லி சொல்லி சோர்ந்தே போனார். இப்போது நிலவரம் என்னவாம் என்று பஞ்சாயத்து கூட்டிவிட்டது மிஸ்டர் மீடியா. சிம்புவுக்கு இப்படியெல்லாம் பேச்சு வாங்குவது முதல் முறையல்ல என்பதால், தட்டிவிட்டுவிட்டு போய்விட்டார். கவுதம்தான் பாவம்... பதில் சொல்லி சொல்லி சோர்ந்தே போனார். இப்போது நிலவரம் என்னவாம் அவரு வந்தால் இந்த படத்தை முடிப்பேன்.\nஇல்லேன்னா எக்கேடோ கெடட்டும் என்று வேறு பட வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டார் கவுதம். பைனான்ஸ் கொடுத்த சேட்டுங்கதான் செரிமாணத்துக்கு இஞ்சி சூப் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்க���ற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2020-01-19T05:00:17Z", "digest": "sha1:Y2AWADWQEZEKIASRWIOKWK3DFCOHKXSU", "length": 12688, "nlines": 121, "source_domain": "www.ilakku.org", "title": "நாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது யஸ்மின் சூக்கா | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் நாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது யஸ்மின் சூக்கா\nநாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது யஸ்மின் சூக்கா\nசிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமக் குழுவினர், மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன்னரும் பின்னரும் மனித உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறிவைத்து 69 மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை இந்த இரு ஆணைக்குழுக்களும் ஆவணப்படுத்தியுள்ளன.\nசிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இவர்களை குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயல்களை கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nசில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்தமையால், சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, தனது முன்னாள் இராணுவப் பிரிவு உறுப்பினர்களை பதவிகளுக்கு தொடர்ந்து நியமிப்பதன் மூலம் அரசாங்கம் முழுவதும் தனது இராணுவ அதிகாரத்தைப் பலப்படுத்தியுள்ளார். அத்துடன் பொலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்டிருக்கின்றது.\nகடந்த கால குற்றங்களை விசாரித்த பலர் தற்போத�� அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். போர்க்குற்றவாளிகள் தான் இப்போது நாட்டில் பதவியில் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள்\nNext articleமுஷாரப் மரண தண்டனை ரத்து லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்��ுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசமூக நோயாக உருவெடுக்கும் மாணவர்கள் தற்கொலைகளும்- தற்கொலைகளை தூண்டும் காரணிகளும்\nஒற்றுமையான செயற்பாட்டை தடுத்தது சம்பந்தனே: சுரேஷ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6524", "date_download": "2020-01-19T06:11:53Z", "digest": "sha1:TGOZ4UMM4CIYDCQH3KDRWEKNCQTW46GH", "length": 8680, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Sangakala Samuthayam - சங்ககாலச் சமுதாயம் » Buy tamil book Sangakala Samuthayam online", "raw_content": "\nசங்ககாலச் சமுதாயம் - Sangakala Samuthayam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. சுப்பிரமணியன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nதமிழக வரலாற்றில் நீர் உரிமை இரும்பின் கதை\nசங்ககாலம் பற்றிய ஆய்வுகளில் க.கைஆசபதி, கா.சிவத்தம்பி,நா. வானமாமலை ஆகியோரின் நூல்களுக்குப் பிறகு,சங்ககாலச் சமுதாயம் ' ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. இந்நூல்எ ஏராளமான சாஆன்றுகள் அடிப்படையில் ஒருங்கிணைந்த முறையியலுடன் சங்ககால சமூக அமைப்பு உருவாக்கத்தை எளிமையாகவும்,தெளிவாகவும் எடித்துரைக்கின்றது . மக்களிடையே வழங்கும் வாழ்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. வரலாற்றின் மற்றொரு பகுதியை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது\nஇந்த நூல் சங்ககாலச் சமுதாயம், கா. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கா. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal\nபெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு\nசோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum\nசிங்கார வேலரும் வந்தனைக்குரிய பெரியோர்களும்\nஇலக்கிய ஜாம்பவான்களின் இன்னொரு உலகம் - Vediyosaiyal Ulagai..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 1\nஅடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்\nபுலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)\nபுத்திசாலிக் காகம் - Puthisali Kaagam\nஇந்தியப் பொருளாதாரம் (��ுன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ) - Indiaya Porulatharam\nநாளும் நாளும் நல்லாசிரியர் - Naalum Naalum Nallaasiriyar\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maattru.com/2014-parliment-election/", "date_download": "2020-01-19T05:51:06Z", "digest": "sha1:CNQ5WW72CUBLSRTNVQ7KPCHFSBF42YF6", "length": 16878, "nlines": 109, "source_domain": "maattru.com", "title": "2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு\nநாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error) முடியும். காரணம் மிக எளிது. இந்த தேர்தல் ஆளுமைகளுக்கு (மோடி vs ராகுல்) இடையிலான தேர்தலாக மட்டும் அல்ல காங்கிரஸ் vs பாஜக என்ற இரு பெரும் () கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக கூட நிகழப்போவது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இக்கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் தங்களின் தளங்களை இழந்துவிட்டு இருக்கின்றன.\nதமிழகம், உபி, பிகார் ஆகிய மூன்று மாநிலங்களின் முதன்மையான போட்டி என்பது அங்கு வலுவாக உள்ள பிராந்தியக் கட்சிகளுக்கு இடையில்தான். அதாவது ஜெ எதிர் கலைஞர் டைப் தேர்தல் தான். பொன்னார், ஞானதேசிகன் எல்லாம் மற்றும் பலர் லிஸ்டில் தான் இங்கே. இந்த மாநிலங்களின் மொத்த லோக்சபா தொகுதிகள் 160.\nஒரிஸ்ஸா, ஹரியானா, ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் போட்டி என்பது காங்கிரஸ் எதிர் பிராந்தியக் கட்சிகள் என்பதாக உள்ளது. இந்த மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 102.\nமேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் போட்டி என்பது காங்கிரஸ் எதிர் இடதுசாரி எதிர் பிராந்தியக் கட்சி என்பதாக மும்முனை போட்டி. இந்த மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 65.\nகர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, டெல்ல��, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் (அ) காங்கிரஸ்+பிராந்தியக் கட்சிகள் எதிர் பாஜக+பிராந்தியக் கட்சிகள் என்பதாக போட்டி ஏற்படுகிறது. இங்கு மொத்த தொகுதிகள் 111.\nஆக நேரடி மோதலில் காங்கிரஸ்-பாஜக ஈடுபடவுள்ள தொகுதிகள் என்பவை குஜாரத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள 105 தொகுதிகளில் மட்டும் தான். அதாவது மொத்த தொகுதிகளான 543 தொகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கில் மட்டுமே.\nஇதில் மற்றும் ஒரு பெரிய வேடிக்கை தமிழகம், கேரளம், ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 1700. அதாவது 1700 MLA தொகுதிகள். இவற்றில் பாஜக பெற்றுள்ள MLA க்கள் வெறும் 20 பேர் மட்டுமே. பாஜவுக்கு இரண்டு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள இந்த மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை மிகச்சரியாக 200. இங்கெல்லாம் மோடி என்பவர் NO ENTITY. ஆனாலும் தங்களுக்கு MLA-க்களே இல்லாத இந்த மாநிலங்களில் இருந்து எல்லாம் MP-க்கள் கொட்டோ கொட்டுன்னு‍ கொட்டப் போவதாக அக்கட்சியினர் சமுக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முழங்கி வருவது எவ்வளவு அபத்தம்.\nகாங்கிரசின் பலம் குறைந்தபட்சம் அது நானூற்று ஐம்பது தொகுதிகள் வரை வெற்றி/தோல்வியை எதிர்பார்த்து போட்டியிடலாம் என்ற அளவிற்கு அமைப்பு ரீதியான வலுவில் உள்ளது. பலவீனம் அத்தனை தொகுதிகளிலும் தனது முழு கவனத்தையும், பலத்தையும் செலவிட்டாக வேண்டும்.\nபாஜகவின் பலம் அது காங்கிரசை மட்டுமே நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியுள்ள 105 தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் துணையுடன் காங்கிரசை எதிர்க்க வாய்ப்புள்ள 140 தொகுதிகள் என சுமார் 240 தொகுதிகளில் மட்டும் தனது மொத்த கவனத்தையும் குவித்தால் போதும். பாஜவின் பலவீனம் மீதமுள்ள 300 தொகுதிகளில் அது டெபாசிட் திரும்ப பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும் என்பதே.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 150 இடங்களைத் தாண்டவே குட்டிக்கரணம், தோப்புக்கரணம் எல்லாம் போட வேண்டியிருக்கும். நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் மாநில தேர்தல்கள்…\nநன்றி: Vijaya Lakshmi முகநூல்\nTags: காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தல் பாஜக\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 16, 2019\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 16, 2019\nபேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ January 26, 2018\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:50:59Z", "digest": "sha1:4MUWD2SA4EE4FR2UNTBR5HSUBWHSCS7L", "length": 9876, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலை இலக்கிய தமிழ் இதழ்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கலை இலக்கிய தமிழ் இதழ்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கலை இலக்கிய தமிழ் இதழ்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைக���்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 120 பக்கங்களில் பின்வரும் 120 பக்கங்களும் உள்ளன.\nசுதந்திரப் பறவைகள் (கோவை இதழ்)\nபொது மக்கள் பூமி (இதழ்)\nமறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)\nமில்க் வைற் செய்தி (இதழ்)\nரோஜா (கிழக்கு மாகாண இதழ்)\nவசந்தம் (1970களில் வெளிவந்த இதழ்)\nவளரும் தமிழ் உலகம் (இதழ்)\nதுறைகள் வாரியாகத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2011, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351363", "date_download": "2020-01-19T04:51:14Z", "digest": "sha1:V5EM2MKW7TVEEQSQLLVIBGC4JT3NWR6S", "length": 20219, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் தலைவர்கள் காஷ்மீர் வர வேண்டாம்| Dinamalar", "raw_content": "\nஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை 2\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது 7\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; ... 8\nமுஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., ... 1\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல் 1\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் 9\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை 8\nஅரசியல் தலைவர்கள் காஷ்மீர் வர வேண்டாம்\nஸ்ரீநகர் : அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nகாஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு, இன்று (ஆக.,24) காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளன. காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதுடன், அம்மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் வகையில் அமையும் எனவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது. அதே போன்று அசாம்பாவிதங்கள் இன்றி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் மூத்த அரசியல் தலைவர்கள் இங்கு வந்து மக்களின் இலங்பு நிலையை கெடுக்க வேண்டாம். காஷ்மீர் அரசின் நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் இடையே, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் வரும் எதிர்க்கட்சி தலைவர்களை, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nRelated Tags காஷ்மீர் ராகுல் அரசியல் தலைவர்கள் 370 ரத்து அமைதி கட்டுப்பாடுகள்\nஇந்தியா கண்டிராத பிரதமர்: அமித் ஷா(45)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒருவேளை ரியல் எஸ்டேட் வேலையாக வாரங்களோ என்னமோ.\nமூத்த அரசியல் தலைவர்கள் இங்கு வந்து மக்களின் இலங்பு நிலையை கெடுக்க வேண்டாம். அதை சொல்ல நீ யார் ஏன் தானை தலைவன் ஸ்டாலின் வைகோ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழர் எழுச்சி படை வீறுகொண்டு புரட்சிகரமாக புறப்பட்டுவிட்டது காஷ்மீர் நோக்கி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரு���்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா கண்டிராத பிரதமர்: அமித் ஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2015/jan/28/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4-1056037.html", "date_download": "2020-01-19T04:52:31Z", "digest": "sha1:FCSDXWXD3ILMGTCYYBE42V7A5SMV6SHU", "length": 9076, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடிப்படை வசதிகளைச் செய்து தர வஞ்சிவாக்கம் கிராமத்தினர் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஅடிப்படை வசதிகளைச் செய்து தர வஞ்சிவாக்கம் கிராமத்தினர் கோரிக்கை\nBy பொன்னேரி | Published on : 28th January 2015 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னேரி, ஜன. 27: பொன்னேரி - பழவேற்காடு சாலையில் வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 குடும்பத்தினர் குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி ரயில் நிலையச் சாலையை ஒட்டி இருந்த வீடுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் அண்மையில் அகற்றப்பட்டது.\nஅகற்றபட்ட 60 குடும்பத்தினருக்கும் பொன்னேரியில் இருந்து 10கி.மீ. தூரமுள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் வருவாய்த் துறையினர் இடம் வழங்கினர். தற்போது அந்தப் பகுதியில் அவர்கள் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் வருவாய்த் துறையினர் ஒதுக்கிய இடம் தாழ்வானப் பகுதியாக அமைந்துள்ளதால் சிறிய மழை பெய்தாலே வீட்டினுள் மழை நீர் புகுந்து விடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.\nரயில் நிலையச் சாலையில் இருந்த தங்கள் வீடுகள் அகற்றப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் தங்களுக்கு குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை என அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஎனவே ஏற்கெனவே வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தற்போது வஞ்சிவாக்கம் பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு மேற்கண்ட அடிப்படை வசதிகளை வருவாய்த் துறை, ஊராட்சி நிர்வாகம் விரைந்து செய்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்��ுவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-19T06:21:14Z", "digest": "sha1:G2TEBRHMWY2KVVXUEXRN3FHOJIMGNFPN", "length": 8020, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "வென்னப்புவயில் நால்வர் கொலை: காணாமற்போயுள்ள காவலாளி மீது சந்தேகம்", "raw_content": "\nவென்னப்புவயில் நால்வர் கொலை: காணாமற்போயுள்ள காவலாளி மீது சந்தேகம்\nவென்னப்புவயில் நால்வர் கொலை: காணாமற்போயுள்ள காவலாளி மீது சந்தேகம்\nவென்னப்புவ, லுணுவில பகுதியில் கொலை செய்யப்பட்ட நால்வரின் வீட்டுக் காவலாளி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பில் காவலாளி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் குழி ஒன்றிலிருந்து நால்வரின் சடலங்கள் நேற்று (01) மீட்கப்பட்டிருந்தன.\nகொலை செய்யப்பட்ட பெண் லுணுவில வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகுறித்த பெண் வைத்தியர் சேவைக்கு சமூகமளிக்காததால், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.\nஇதன்போது, வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில், வைத்தியசாலையின் ஊழியர் வீட்டைச்சுற்றித் தேடிப்பார்த்தபோது, சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொலை செய்யப்பட்ட பெண் வைத்தியரின் கணவர் ஒரு வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது.\nபிரேதப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nபயிற்சிக்காக இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம் ; 34 பேர் கைது\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nஆறாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nஇரு ��ுழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nஆறாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\n​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes33.html", "date_download": "2020-01-19T05:06:13Z", "digest": "sha1:ZF6YJ5PTVAFPMKDQFQSSUYBGIV2CYDZ2", "length": 5004, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆறுதல் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், ஆறுதல், jokes, சிந்திக்க, சிரிக்க, விலை, ஒருவன், நகைச்சுவை, சர்தார்ஜி, வேடன்", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.\nகுதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.\nவிலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.\nவேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.\nகடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,”ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதேநான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்\nகுதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ, வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆறுதல் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், ஆறுதல், jokes, சிந்திக்க, சிரிக்க, விலை, ஒருவன், நகைச்சுவை, சர்தார்ஜி, வேடன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes66.html", "date_download": "2020-01-19T05:54:34Z", "digest": "sha1:4E2BKHRIKN2IKB6Q67XVNJO4MKOACNXZ", "length": 5404, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "கழுதை லாயம் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், கழுதை, jokes, அமைச்சர், சிந்திக்க, லாயம், சிரிக்க, அரசன், அமைச்சரைக், காட்டினான், நகைச்சுவை, சர்தார்ஜி, கவிதைகளைப்", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகழுதை லாயம் - சிரிக்க-சிந்திக்க\nஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.\nஅமைச்சர் சொன்னார்,”இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்\nஇது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.\nசில ���ினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.\nஅமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.\n”என்று அரசன் கேட்டான்.”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகழுதை லாயம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், கழுதை, jokes, அமைச்சர், சிந்திக்க, லாயம், சிரிக்க, அரசன், அமைச்சரைக், காட்டினான், நகைச்சுவை, சர்தார்ஜி, கவிதைகளைப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/", "date_download": "2020-01-19T05:25:59Z", "digest": "sha1:NXECKSRK3DZCIWMFNSQ2DGHN4G37WL3A", "length": 98461, "nlines": 751, "source_domain": "www.radiospathy.com", "title": "August 2008 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nஇப்பவெல்லாம் மலையாளத்தில் வந்த நல்ல படங்களை மீண்டும் தமிழில் எடுத்துப் பழிக்குப் பழிவாங்கும் சீசன். எனவே இந்தப் போட்டி ஒரு மலையாளப்படத்திலிருந்து வருகின்றது.\nஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.\nஇந்தப் மலையாளப்படத்தின் கதை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு அமைக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகரின் தயாரிப்பில் வந்தது. மீண்டும் தமிழில் எடுத்துக் காயப்படுத்தாமல் அப்படியே மொழிமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தின் இயக்குனரை இப்போது ஹிந்தி பீல்டில் தான் தேடவேண்டியிருக்கு.தமிழில் ஒரு பாடலாசிரியரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் கூட. இங்கே கங்கை அமரன் பாடும் ஒரு பாட்டுத் துண்டத்தைக் கொடுத்திருக்கின்றேன். நல்ல பிள்ளையாட்டம் தமிழில் மொழிமாற்றப்பட்ட இந்தப் படம் என்னவென்று சொல்லுங்க பார்ப்போமே.\nதமிழில் கங்கை அமரன் பாடும் பாட்டுத் துண்டம்\nமலையாளத்தில் இளையராஜா பாடும் பாட்டுத் துண்டம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nகடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க \"நிறைவான நல்லூர்ப்பயணம்\".\nஇந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.\nஇந்தவேளை நண்பர் விசாகனின் \"நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா\" என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.\nநம் தாயகத்தில் இருந்து வரும் \"நல்லூர் கந்தசுவாமி கோயில்\" என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.\nநேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்\n\"சிவனருட் செல்வர்\" திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை\nதேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.\nகடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:\nகாலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் ந���ரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய \"தேர்த் திருவிழாவின் சிறப்பு\" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான \"ஞானதேசிகனே சரணம்\" என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nதன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.\"இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.\nநான் தயாரித்த \"தென்றல் வரும் தெரு\" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.\nஇரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. \"தென்றல் வரும் தெரு அது நீ தானே\" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு \"சிறையில் சில ராகங்கள்\" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த \"தென்றல் வரும் தெரு\" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் வந்து படம் வெளிவந்த சுவடே தெரியாமல் வந்த வேகத்தில் ஓடிய படம் அது.\nகடந்த றேடியோஸ்புதிரில் பலருக்கு தாவு தீர வைத்த கேள்வியின் விளக்கம் தான் மேலே சொன்னது.\n\"தென்றல் வரும் தெரு\" திரைக்காக மனோ, மின்மினி பாடும் \"தென்றல் வரும் தெரு அது நீ தானே\"\n\"சிறையில் சில ராகங்கள்\" திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் \"தென்றல் வரும் தெரு அது நீ தானே\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி...\nநல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம், முருகா \nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவிஞர் யார்\nதன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் இந்தக் கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.\"இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட��டே பிடிவாதம் பிடித்தது.\nநான் தயாரித்த திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.\nஇரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.\"\nஇந்த இரண்டு படங்களில் ஒன்றைத் தயாரித்த அந்தக் கவிஞர் யார்\nமேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் இருக்கும் முரளி ஒரு படத்திலும், மற்றைய படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடித்திருந்தார்கள். இங்கே சொன்ன கவிஞர் வைரமுத்து கிடையாது. இந்தக் கவிஞர் தயாரித்த படத்தின் தலைப்பின் ஒரு பகுதியை ஒரு வலைப்பதிவர் தன் ஊர்ப்பெயருடன் இணைத்து தன் பெயராக வைத்திருக்கின்றார். இவை தான் உதவிக் குறிப்புக்கள்.\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nஇன்றைய நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பதினேழாந் திருவிழாப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த மகாவாக்கியங்களில் ஒன்றான \"சும்மா இரு\" என்பதன் தத்துவ விளக்கத்தை ஒலிவடிவில் தருகின்றேன். கடந்த ஆண்டு நல்லைக் கந்தன் ஆலயப் பதிவுகளுக்காக அன்பர் ஒருவரால் எழுத்து வடிவில் தந்த ஆக்கத்தை இப்போது குரல் வழி பகிர்கின்றேன்.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அலங்காரம்\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச் சிறப்பு\nநல்லைக் கந்தன் ஆலயத்தின் பதினைந்தாம் திருவிழாவான இன்று முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் கடந்த ஆண்டு எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர் உற்சவ நாளன்று வழங்கிய \"நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்\" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்த���\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு\nஇன்றைய பதின்னான்காம் திருவிழாப் பதிவில் கடந்த ஆண்டு நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா நாளான்று நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணனை வழங்கியபோது எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய \"முருக வழிபாட்டின் சிறப்பு\" குறித்த கருத்துப் பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nகடந்த றேடியோஸ்புதிரில் இடம்பெற்ற புதிராக ஆண்பாவம் திரைப்படக் கேள்வி அமைந்திருந்தது. இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் \"கன்னி ராசி\" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது.\nஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.\nதொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nறேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்\nராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்\nகனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்\nசண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை\nசீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி\nபாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை\nகள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி\nசீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்\nபாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா\nசீதாவை தேடி புதுமாப்பிளை வரும் நேரம்\nரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்\nLabels: இளை���ராஜா, பின்னணி இசை\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயத் திருவிழாப் பதிவிலே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற்பொழிவுப் பேழையில் இருந்து \"தாயான இறைவன்\" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nஇன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த \"நல்லூரான் திருவடியை என்ற பாடலை\" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.\nஅடுத்து வருகின்றது \"நில்லடா நிலையிலென்று சொல்லுது\" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.\nநமக்கு நாமே துணையென்று விழிக்குது\nநீயேநான் என்று சொல்லி வெல்லுது\nநன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்\n\"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்\nதெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்\nசிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்\nநல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்\nபாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்\nபத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு\nவாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு\nஇப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு\nநீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது\nநல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது\nவாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்\nவாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்\nசந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்\nதந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்\nவிண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்\nவேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்\nசெந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்\nதெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்\nசிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்\nநல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்\"\nபாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nமேலே இருக்கும் படக்காட்சியுடன் தான் இந்தப் படம் ஆரம்பமாகும். இந்தப் பட இயக்குனரும் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்து தான் பின்னர் இயக்குனர் ஆ���வர். பின்னர் கதாநாயகனாகவும் நடித்தவர் ;-))) (ஏன் சிரிக்கிறேன் என்பதுக்கு பதில் போடும் போது கண்டு கொள்ளுங்க)\nஇந்த இயக்குனரின் முதல் படத்தின் ஒரு பாதி பெண்ணின் ஒரு பருவத்தைக் குறிக்கும். ஆனால் முழுப் படத்தலைப்பு சிலரின் எதிர்காலத்தைக் கணிக்கும். இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை இந்த இயக்குனரின் இன்னொரு படமாகும். முதல் படத்தை விட பயங்கர வெற்றியைக் கொடுத்தது. ஒரு அழகான நாயகியை அறிமுகப்படுத்தியது.இந்தப் படத்தை ஹிந்தியில் தானே நடிச்சு ஜீகிசாவ்லாவை ஹீரோயினாகப் போடும் விபரீத ஆசை கூட இந்த இயக்குனருக்கு ஏற்பட்டு கடனில் மூழ்கியது தான் மிச்சம் இவருக்கு. இன்றும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nநிறைய சொல்லிவிட்டேன், முழிக்காம பதிலை சொல்லுங்கப்பா.\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்\"\nநல்லைக் கந்தன் ஆலயத் திருமஞ்சத் திருவிழாவான இன்று \"நல்லூர் முருகன் சிறப்பியல்புகள்\" என்னும் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறுகின்றது. இச் சொற்பொழிவை கடந்த ஆண்டு தேர்த் திருவிழாவினை ஒட்டி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சலில் எடுத்திருந்தேன். முகப்பு படம் கடந்த ஆண்டு நல்லூர் மஞ்சத் திருவிழாவின் போது சகோதரர் பகீயினால் எடுக்கப்பட்டது. அவருக்கு இந்த வேளை என் நன்றிகள் உரித்தாகுக.\nஅகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் \"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்\" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 3\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாந் திருவிழாப் பதிவாக \"முருகோதயம்\" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 3 இப்பதிவில் இடம் பெறுகின்றது.\nபாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 2\nநல்லூர் கந்தப்பெருமான் ஆலயத்தின் எட்டாம் திருவிழா ���ன்னாளிலே \"முருகோதயம்\" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 2 இப்பதிவில் இடம் பெறுகின்றது.\nபாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 1\nநல்லை நகர் முருகன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் \"முருகோதயம்\" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் அடுத்த பாகம் நாளை இடம்பெறும்.\nபாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி\nகடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் \"கண்கள் இரண்டால்\" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.\nஇன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி இடம்பெறுகின்றது. இந்தப் பேட்டியை கடந்த ஆகஸ்ட் 8, 2008 இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் வழங்கியிருந்த நிகழ்ச்சியின் போது எடுத்திருந்தேன்.\nதமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலத்துக்கு காலம் இளைய தலைமுறையினர் புதுப் புது சிந்தனைகளோடு தம் திறமையை நிலை நாட்டி தமக்கென்று தனியிடத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அதுவே எந்தக் காலத்திலும் ஒரு திறமைசாலியை அடையாளப்\nபடுத்தி விடும். அதற்கு உதாரணம் தான் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.\nகிட்டத்தட்ட 14 வருஷங்கள் செய்த தவம், இந்த திரைப்பட இசையமைப்பாளர் என்ற கனவு அது நிறைவேறியிருக்கு, அத்தோடு எடுத்த எடுப்பிலேயே உங்களின் முதல் படத்தின் பாடல்கள் வேறு பெரும் பிரபலம் பெற்று விட்டன.\nஒரு சம்பிரதாயபூர்வமான கேள்வியோடே ஆரம்பிக்கின்றேன், இசைஞானத்தை நீங்கள் தேடிப் பெற்றது எப்படி அதாவது உங்கள் ஆரம்ப கால வாழ்வியலை சொல்லுங்களேன்.\nசென்னைக்கு வந்தீர்கள் கிட்டத்தட்ட 14 வருஷங்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படைப்பாளியாக இருந்தீர்கள். அவையெல்லாம் எவ்வளவு தூரம் உங்களுக்கு திருப்தியைக் கொடுத்தன\nஇடைப்பட்ட இந்த 14 வருஷங்களில் நீங்கள் இசையமைப்பாளராக வரவேண்டும் என்று முயற்சி செய்யவில்லையா\nசுப்ரமணியபுரம் வாய்ப்பு கிடைத்தது எப்படி\nநீண்ட நாள் இசைக்கனவோடு வாழ்ந்து வந்த நீங்க இந்தப் படத்துக்காக போட்ட மெட்டுக்கள் ஏற்கனவே உங்கள் மனதில் கருக்கட்டி இருந்தவையா அல்லது இயக்குனர் கதைச் சூழலைச் சொன்னபோது உருவானவையா\nஇந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள், அதைப் போல உங்கள் பாடல்களிலும் சங்கர் மகாதேவன் தவிர்ந்த அனைவருமே இப்போது தான் வந்த பாடகர்கள், இது எதிர்பாராமல் அமைந்த விடயமா\nமுதல் படம் பெருத்த வெற்றியையும் ஒரு எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கொடுத்திருக்கு இதை எப்படி உணர்கின்றீர்கள்\nரீதிகெளளா ராகத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் மிகவும் சிறப்பா அமைஞ்சிருக்கு, இந்த ராகத்தில் பாடல் போடவேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான் இது அமைந்ததா\nஇப்படியான கேள்விகளுக்கு சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் பாடல்கள் பிறந்த கதையோடு திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கொடுத்திருந்த 28 நிமிட ஒலிப்பேட்டி இது\nசுப்ரமணியபுரம் திரைப்படத்தின் பின்னணி இசை ஒன்று\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஇன்றைய திருவிழாப் பதிவில் \"ஈசனே நல்லூர் வாசனே\" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் \"ஈழத்தின் சுப்புலஷ்மி\" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.\nநண்ணும் வண்ணம் வா வா\nஉனை நம்பினேன் வா வா\nவாட்டம் தீர்க்க வா வா\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல். ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது. தொடர்ந்து பாடல் வரிகளையும் கீழே தந்திருக்கின்றேன்.\nமால் மருகா எழில் வேல் முருகா நீயே\nஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே\nமால் முருகா எழில் வேல்முருகா நீயே\nஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே\nநம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா\nநம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா\nகனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா\nகதியே நீயென்றால் பதியே சரணமய்யா\nகனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா\nகதியே நீயென்றால் பதியே சரணமய்யா\nஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா\nஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா\nஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா\nஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா\nதோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா\nபழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா\nதோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா\nபழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா\nலண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி\nகனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா\nலண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி\nகனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா\nசிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா\nதகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா\nசிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா\nதகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலய நாலாந்திருவிழாப் பதிவில் நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.\nபாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரை,\nஇசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்,\nபாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.\nவானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்\nதேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்\nநானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா\nநாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா\nவேல் முருகா...அருள் தா முருகா....\nவேல் முருகா...அருள் த�� முருகா........\nமால் மருகா....நல்லை வாழ் முருகா...\nமால் மருகா....நல்லை வாழ் முருகா...\nவா முருகா....துயர் தீர் முருகா........\nமால் மருகா....நல்லை வாழ் முருகா...\nநல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்\nநல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்\n(வேல் முருகா...அருள் தா முருகா....)\nஅசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று\nஅதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று\nபுலிகள் உலவுகின்ற வேளை வா\nஇருவிழி கலங்குது அருள் ஒளி பரவுது\nநல்லை முருகன் பாடல்கள் : தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு\nஇந்த வாரம் றேடியோஸ்புதிரும் ஒரு பின்னணி இசையோடு மலர்கின்றது. பெரும்பாலும் மிகவும் சுலபமாக யாராலும் கண்டுபிடிக்கக் கூடிய இசை என்று தான் நினைக்கின்றேன். காரணம் போன வாரம் கஷ்டமான கேள்வி கேட்டு காய்ச்சி எடுத்ததால் \"மானாட மயிலாட\" பாணியில் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகக் கூடாது என்ற பாசத்துக்காக கொடுக்கிறேன் ;) வழக்கம் போல் வரும் திங்கள் வரை இப்போட்டி இருக்கும்.\nபோட்டி மிகவும் சுலபம் என்பதால் உபகுறிப்புக்களை இயன்றவரை தவிர்த்து விடுகின்றேன்.\nஇந்தப் பின்னணி இசையில் வரும் புல்லாங்குழல் இசை இதே படத்தில் ஒரு பாடலினை நினைவு படுத்துகின்றது. அந்தப் பாடல் எது என்பதே கேள்வி.\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nநல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலப் பதிவுகளில் இன்று நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.\nபாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரை\nஇசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்\nபாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.\nதேரடியில் காலையிலே நானழுத வேளையிலே\nநீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்\nகாலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே\nகண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை\nநல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு\nதொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்\nவெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்\nதுள்ளி வந்து சேரலையே முருகா\nவேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே\nவேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ\nஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு\nஎங்கேயடா போய் ஒளித்தாய் ம���ருகா\nசெந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ\nவந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்\nவல்ல புலி வெல்லுமடா முருகா\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். \"எந்நாளும் நல்லூரை\" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து\nவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே\nஅந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்\nஅது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு\n(எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)\nவேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன\nவேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன\nவீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்\nவில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே\n(எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)\nசத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்\nநித்தியா நித்தியம் பெறினும் - நிபுண\nபக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்\nநித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே\n(எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)\nபதிவில் இடம்பெற்ற \"எந்நாளும் நல்லூரை\", மற்றும் \"நல்லூரான் திருவடியை\" பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.\nநல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\nஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம்.\nபிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த \"நல்லை முருகன்\" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா என ஒலிக்குதடி\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமால் மருகன் அருள் இருக்குதடி\nமால் மருகன் அருள் இருக்குதடி\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nகடந்த றேடியோஸ்புதிரில் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் பின்னணி இசை கொடுத்து அப்படத்தின் கதாசிரியர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை இயக்குனர் ராஜேஷ்வர். கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்காக என்ற கே.சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் அவர் கதாசிரியராக இருந்தார். இப்படத்திற்கு வசனம்: ஆர்.செல்வராஜ். இயக்கம்: பாரதிராஜா.\nஇயக்குனர் ராஜேஷ்வர் அவள் அப்படித் தான், பன்னீர் புஷ்பங்கள், கடலோரக் கவிதைகள், இது ஒரு காதல் கதை போன்ற திரைப்படங்களுக்கு கதாசிரியராக இருந்திருக்கின்றார். பின்னர் கார்த்திக் நடிப்பில் இதயத் தாமரை, அமரன் போன்ற படங்களையும் நியாயத்தராசு, துறைமுகம் போன்ற படங்களையும் அளித்திருக்கின்றார்.\nகடலோரக் கவிதைகள் திரைப்படம் அதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சத்யராஜ்ஜுக்கு வில்லத்தனம் இல்லாத நாயகன் அந்தஸ்தைக் கொடுத்தது. இப்படத்தில் ரேகா, ரா���ா, ரஞ்சினி போன்றவர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எனது புதிரில் சொன்ன சகவலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் தான் இந்தப் படம் உருவாகியிருந்த முட்டம் பகுதி குறித்த நூலை எழுதியிருப்பவர்.\nபாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து ஆகியோர் இணைந்து படைத்த சகாப்தம் முடிவுக்கு வந்த திரைப்படம் இது என்பது ஒரு சோகம். பாரதிராஜாவின் சிறப்பான இயக்கம், வைரமுத்துவின் முத்தான கவிவரிகள், ராஜாவின் நிகரற்ற இசை போன்றவை இப்படத்திற்கு முடி சூட்டியவை என்றால் மிகையில்லை. இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை, இளையராஜா எவ்வளவு ஈடுபாட்டோடு இப்படத்தின் கதைக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.\nஜெனிபர் டீச்சர் முட்டம் கிராமத்துக்கு வருதல்\nசின்னப்பதாஸுக்கு ஜெனிபர் டீச்சர் மேல் மரியாதை ஏற்படுதல் (அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை பல வயலின்களோடு இசைக்கப்படுகின்றது)\nசின்னப்பதாஸ் தன் தாயிடன் மன்னிப்புக் கேட்டல் உருக்கமான இசையோடு\nஜெனிபர் டீச்சரிடம் நட்பு பாராட்டும் சின்னப்பதாஸ் (புல்லாங்குழல் இசையில் அடி ஆத்தாடி)\nஜெனிபர் டீச்சர் கோபம் கொண்டு பள்ளிக்கு போகாமல் திரும்பல்\nஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸுக்காக பிரார்த்தனை (அடி ஆத்தாடி இசையோடு அருமையான கலவை)\nஜெனிபர் டீச்சர் காதலில் மனம் தடுமாறல் (கீபோர்டில் அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை)\nசின்னப்பதாஸ் மலை உச்சியில் இருக்கும் ஜெனிபர் டீச்சரை தெய்வமாகப் போற்றும் காட்சி\nமேய்ப்பானின் விளக்கத்தோடு காதலைச் சொல்லும் ஜெனிபர்\nஜெனிபர் டீச்சரைத் தான் இழக்கப் போகின்றோமோ என்று சஞ்சலப்படும் சின்னப்பதாஸ்\n(புல்லாங்குழலில் அடி ஆத்தாடி பாடலின் சோக இசையும் கலக்கின்றது)\nசின்னப்பதாஸ் ஜெனிபர் டீச்சரிடம் கவலையோடு பேசுதல் (அடி ஆத்தாடி பாடலின் ஆரம்ப துள்ளிசையோடு)\nஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸிடம் தனக்கு குருதட்சணை கேட்டல்\nகாதலனைப் பிரிந்த ஏக்கத்தோடு அவன் தந்த வலம்புரிச் சங்கைப் பார்க்கும் ஜெனிபர் டீச்சர்\nஇந்தப் படத்தின் இறுதிக் காட்சி இசை என்னை வியக்க வைக்கின்றது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்���து. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/22847-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D!?s=2338d29de7167141ee1760f49673c4f8&p=533351", "date_download": "2020-01-19T04:02:01Z", "digest": "sha1:FBYXUG5NLBY7QRGOI7NLNKO5CLRR3CUI", "length": 11305, "nlines": 318, "source_domain": "www.tamilmantram.com", "title": "விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்! - Page 2", "raw_content": "\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nThread: விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nகருத்துக்களுக்கு நன்றி எந்திரன், நம்பி, பால்ராஜ்,மகாபிரபு.\nநீங்கள் கூறிய மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை லினக்ஸில் பயன்படுத்த வேண்டுமெனில் வைன் போன்ற மென்பொருட்களின் ஊடாக லினக்ஸில் நிறுவி பயன்படுத்த இயலும். ஆனாலும் ஓபன் ஆபிஸ் போன்ற சிறந்த இலவச தொகுப்பு மென்பொருட்கள் கிடைப்பதால் அதையே லினக்ஸில் நேரடியாக பயன்படுத்துதல் சிறப்பு.\nவெளியீடு3.0 ஐ-யே நீங்கள் நிறுவலாம். நீங்கள் பதிவிறக்கிய மென்பொருளை நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் சி.டி.யில் பதிந்து கொள்ளுங்கள். சி.டி.டிரைவில் இட்டு கணினியை மீள இயக்குங்கள். உதவிக்கு கீழிருக்கும் சுட்டியில் இருக்கும் பொத்தகத்தை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.\nஇந்த இயங்குதளத்தைப் பற்றிய செய்தி எனக்குப் புதியது. தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன். நன்றி\nஒயின் வைத்து போட்டாசாப் பணன்படுத்துகையில் பல ஷாட்கட் கீகள் வேலை செய்யவில்லை - உதவி தேவை....\nஅதே போல் உபுண்டு-வில் பாமினி பாண்டுபோல் யூனி கோடில் தட்டச்சு செய்ய உதவி தேவை...\nNHM Writer Install செய்தும் பலனில்லை....\nUbuntu வில் தமிழ் யூனிகோடு லேஅவுட் மட்டுமே உள்ளது... இது பாமிணியிலிருந்து பல கீ வித்தியாச மாக உள்ளதால்....\nஇந்த 2 பிரட்சனைக்கும் உதவிதேவை....\nநான் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.இதனுடன் எப்படி லினக்ஸை நிறுவுவது.பார்டீஷன் பண்ணணுமா.அது எப்படி என சொல்லவும்.நன்றி.\nநான் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.இதனுடன் எப்படி லினக்ஸை நிறுவுவது.பார்டீஷன் பண்ணணுமா.அது எப்படி என சொல்லவும்.நன்றி.\nஅது ஒன்றும் சிரமமில்லை. நீங்கள் உபுண்டு சீடியை போட்டு பதிவு செய்யும்போது எல்லாம் நடைபெறும் பார்ட்டிசன் உங்கள் விருப்பப்படி தேவையான அளவு செய்து கொள்ள முடியும்.\nதகவலுக்கு நன்றி. பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்\nதேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | உபுண்டு 11.04 வெளியீடு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84024/", "date_download": "2020-01-19T05:42:47Z", "digest": "sha1:LD5LJ4HVQ2B3WIDLAVP3MVY3VRQYYDEB", "length": 14202, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புற்றளை யோகாசன விழா – GTN", "raw_content": "\nபுற்றளை யோகாசன விழா நேற்றுமுன்தினம் (15.06.2018) புலோலி, யா/புற்றளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி பிரதம விருந்தினராகவும், ஓய்வு நிலை பொறியியலாளர் திரு.முத்தையா சண்முகராஜா அவர்கள் கௌரவவிருந்தினராகவும் கலந்து சிறப்பிக்க, யோகாசன ஆசான் சீகன்.மா.இரத்தினசோதி, வைத்தியகலாநிதியும் உளவள நிபுணருமான திருமதி.முல்லை பரமேஸ்வரன், வடமராட்சி பிரதி கல்வி பணிப்பாளர் திரு.உ.சுரேஷ்குமார், சித்த மருத்துவரும் யோகாசன நிபுணருமான திரு. பா.பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.\nபுற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் துணை அமைப்புகளில் ஒன்றான புற்றளை யோக பாடசாலையின் 2 ஆண்டு பூர்த்தியையும் உலக யோகாசன தினத்தையும் குறித்து ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட இவ்விழாவில் கடந்த ஏப்பிரலில் வடமராட்சி வலயத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட யோகாசன போட்டி 2018 இல் பங்கு கொண்டு வெற்றி பெற்ற 26 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலாமிடம் பெற்றோருக்கும் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்ற பாடசாலைகளுக்கும் வாகையர் (Champion) கிண்ணங்களும் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் யா/பருத்தித்துறை பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடத்தையும், யா/உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி இரண்டாமிடத்தையும் யா/ தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற, ஆண்கள் பிரிவில் யா/வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் முதலாமிடத்தையும் யா/காட்லிகல்லூரி இரண்டாமிடத்தையும் யா/பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் வென்றன. மேலும் கடந்த ஏப்பிரலில் ஆசிரிய யோகாசன நெறியை பூர்த்தி செய்த 11 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nஆலய நிர்வாகதினர், பெருமளவு ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் “கல்வி, நோயின்மை, சமூக நல்லுறவு, பல்துறை ஆளுமை போன்ற பலவற்றை மேம்படுத்த உதவும் யோகாசனம் இன்று எமது சமுதாயத்தை ஆற்றலுள்ளதாக மாற்றுவதற்கு மிக மிக அவசியம்”, “கோவில்கள் ஆலயங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு வேண்டிய நிதியை அதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதி பணத்தை வீண் செலவு செய்யாமல் இதுபோன்ற சமூக நற்பணிகளுக்கு பயங்கப்படுத்த வேண்டும்”, “உள்ளம் பெருங்கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். எனவே மானுடர்களின் உடல் உள்ளதை செம்மைப்படுத்தும் யோகாசன பணி கோவிலை பேணி கடவுளை வழிபடுதற்கு சமம்” போன்ற கருத்துக்கள்முன் வைக்கப்படடன.\nTagstamil tamil news அதிபர்கள் ஆசிரியர்கள் ஆலய பரிபாலன சபை கல்வி சமூக நல்லுறவு சித்திவிநாயகர் நோயின்மை புற்றளை யோகாசன விழா மாணவர்கள்\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019ல், சவுதியில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடும் புயலில் சிக்கிய அமெரிக்காவில் எண்மர் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது….\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினம��� மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:18:10Z", "digest": "sha1:DSGWIVN62V3HYT6HROYHA7NNDN5AHNBU", "length": 6432, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரக்கறிச் செதுக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெள்ளரிக்காயில் செதுக்கப்பட்ட ரோசா மலர்\nமரக்கறிச் செதுக்கல் என்பது மரக்கறிகளில் உருவங்களை வனப்புறச் செதுக்கௌம் கலை ஆகும்.\nமரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை (கி.மு 618-906) யினால் மற்றும் சங் பரம்பரை(கி.மு 960-1279)யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2015, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/19/housing-prices-up-13-7-july-sep-quarter-rbi-005044.html", "date_download": "2020-01-19T04:43:56Z", "digest": "sha1:GY4EELGD2IIZ2WT4G224ZDTBHWT5DDFQ", "length": 21481, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீட்டு மனைகளின் விலை 13.7% உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! | Housing prices up 13.7 % in July-Sep quarter: RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» வீட்டு மனைகளின் விலை 13.7% உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nவீட்டு மனைகளின் விலை 13.7% உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்..\n7 min ago $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\n14 hrs ago விலை சரிவில் 67 பங்குகள்..\n15 hrs ago உச்சம் தொட்ட 95 பங்குகள்..\n15 hrs ago பட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nNews கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு\nMovies உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\nTechnology 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் சுந்தர் பிச்சையின் ஆல்பபெட் நிறுவனம்\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஜூன்-செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலை சுமார் 13.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது இதன் அளவு குறைவாகவே உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டெல்லியில் மட்டும் வீட்டு மனைகளின் விலை சுமார் 22 சதவீதம் வரை அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளது.\nஹவுஸ் ப்ரைஸ் இன்டக்ஸ் எனப்படும் வீட்டு விலை குறியீட்டை (HPI) செப்டம்பர் காலாண்டுக்கான அளவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் இந்தியாவில் மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி ஆகிய 10 முக்கிய நகரங்களின் விலை நிலவரங்களை வெளியிட்டது.\nஇதன் அடிப்படையில் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் HPI குறியீடு 219.5 ஆக உள்ளது. முதல் காலாண்டில் இதன் அளவு 2015.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்காலாண்டில் டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அதிகளவிலான விலை உயர்வு அதிகரித்துள்ளது எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\nஇதேபோல் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் கொல்கத்தா, கொச்சி, மற்றும் பெங்களூரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 முதல் அமல்\nயார் இந்த மைக்கெல் டி பத்ரா.. இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..\nஅதிகரித்து வரும் வங்கி மோசடிகள்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.. அப்படி என்ன செய்தது..\n1.76 லட்சம் கோடி பத்தலயா.. மீண்டும் ஆர்பிஐ கல்லாவில் கை வைக்கிறதா மத்திய அரசு\nஇனி ஒத்த வீடியோ போதுமாம்..\nமுன்னாள் ஆர்பிஐ ஆளுநரின் பொளேர் பதில்.. கேள்விக் குறியாகும் பிரதமர் கனவு..\nஇந்த வங்கிகள் பெரிய கடன்கள் கொடுக்கத் தடை... கிடுக்கிப் பிடி போடும் ஆர்பிஐ..\n3 அணு குண்டுகளைப் போட்ட ஆர்பிஐ.. இந்தியாவுக்கு மோசமான காலம் பாக்கி இருக்கு..\nஆர்பிஐ கொடுத்த நல்ல செய்தி..\nமோசடியில் 74% உயர்வு.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..\nஆரம்பமே அமர்க்களம் அட்டகாசம்.. 8 மணிநேரத்தில் 11.40 லட்சம் பரிமாற்றம்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. \nஇந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்க $1 பில்லியன் முதலீடு.. அமேசான் திட்டம்\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nபங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:04:28Z", "digest": "sha1:PX2KNESXD6HO7DOYB5XX6DBF4EUCIKSZ", "length": 8024, "nlines": 107, "source_domain": "tamil.theindusparent.com", "title": "படங்கள் : அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா, பச்சன் குடும்பத்தில் இன்னொரு \"மகளின்\" வரவேற்றனர் | theIndusParent Tamil", "raw_content": "\nபடங்கள் : அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா, பச்சன் குடும்பத்தில் இன்னொரு \"மகளின்\" வரவேற்றனர்\nஅமிதாப், ஜெயா, அபிஷேக், ஐஸ்வர்யா, ஸ்வேதா மற்றும் ஆராத்யா, குடும்பத்தின் புதிய மகளை வரவேற்க கார்த்துக்கொண்டிருந்தனர்.\nவார இறுதியில், பச்சன் குடும்பம் தங்கள் பாரம்பரிய ஆடையில் அலங்கரித்து ( அவர்களின் விருப்பமான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா உடைகள் ) குடும்ப திருமணத்திற்கான சென்றுகொண்டிருந்தனர்.\nபடங்கள் : அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா, பச்சன் குடும்பத்தில் இன்னொரு \"மகளின்\" வரவேற்றனர்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:20:58Z", "digest": "sha1:ULLXCTMKOLNL7B52AVWBZM5OUFSUB5AW", "length": 4208, "nlines": 77, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "காமிக்ஸ் – வார்த்தைகள்", "raw_content": "\nசின் சிட்டி : அத்தியாயம் 5\nகாமிக்ஸ் 2 : ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி\nContinue reading “காமிக்ஸ் 2 : ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி” →\nகாமிக்ஸ் 1 : மூன்று அத்தியாயங்கள்\nபெரும்பான்மையானவர்களைப் போலவே நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். Continue reading “காமிக்ஸ் 1 : மூன்று அத்தியாயங்கள்” →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300879", "date_download": "2020-01-19T04:11:33Z", "digest": "sha1:756TIWJFCTPFIOJDKRFVY3SQ5PVLLAKE", "length": 15829, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| இளைஞர் மாயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை ஜனவரி 19,2020\n'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்' ஜனவரி 19,2020\nராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த சோழபுரம் கீழூரை சேர்ந்தவர் முருகன் 26.தனியார் மில்லில் வேலை செய்து வரும் இவர் அடிக்கடி அலைபேசியை தொலைத்து விட்டு புதிதாக வாங்குவது வழக்கம்.இதற்கு காரணமான குடிபழக்கத்தை விடகூறி பெற்றோர் கண்டித்ததில் கடந்த 9 ம் தேதி வீட்டை விட்டு சென்றவரை காணவில்லை. தளவாய்புரம் எஸ்.ஐ., குருவுத்தாய் தேடுகிறார்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. சாலையின் நடுவில் குப்பைத்தொட்டி; சுகாதார சீர்கேட்டில் சுப்பிரமணியபுரம்\n2. மனசு வைக்குமா அரசு\n3. பாரம்பரியத்தை பறைசாற்றிய மாணவிகள்\n4. வெற்றியை தீர்மானிக்கும் மனபலம்\n5. ஒவ்வொன்றாக விழும் சிக்னல்கள்விபத்துக்கு முன் தேவை நடவடிக்கை\n1. வீணான குடிநீர் இயந்திரம்\n2. வி.ஏ.ஓ., அலுவலம் முற்றுகை\n3. போக்சோ சட்டத்தில் கல்லுாரி மாணவர் கைது\n4. இளம் பெண் மாயம்\n5. அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் ; காயம் 4\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கட��தம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/desktop-led-grow-light/56471686.html", "date_download": "2020-01-19T04:03:24Z", "digest": "sha1:IEASTPTNFLNQQ2W53TERJ44GQTMGGZ3F", "length": 19912, "nlines": 264, "source_domain": "www.ledlightinside.com", "title": "சூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:10W எல்இடி வளரும் ஒளி,எல்.ஈ.டி வளரும் ஒளி,சிவப்பு நீல எல்இடி வளரும் ஒளி\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் > சூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி\nசூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளர���ம் அமைப்பு 10W லெட் ஸ்மார்ட் கார்டன் ஆலை ஒளி வளர்கிறது\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு 10W லெட் ஸ்மார்ட் கார்டன் ஆலை வளரும் ஒளி, எல்.ஈ.டி வளரும் விளக்குகள் வளர்ந்து வரும் காட்சிக்கு ஒப்பீட்டளவில் புதியவை, ஆனால் அவை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாகிவிட்டன, அவை குளிர்ச்சியாக இருக்கும்போதும், நியாயமான அளவைப் பயன்படுத்தும்போதும் பெரும் விளைச்சலை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன மின்சாரம்.\n( 1) ஹைட்ரோபோனிக்ஸ், அழுக்கு இல்லை, குழப்பம் இல்லை, மிக அழகான, தனித்துவமான தயாரிப்புகள், டெஸ்க்டாப் தாவர ஒளி\n(2) 3 முறைகள் கொண்ட மொத்த எல்.ஈ.டி விளக்கில் 8.5W:\n1) முழு நுண்ணறிவு தானாக நடவு முறை (வெள்ளை + சிவப்பு + நீலம் இயக்கத்தில் உள்ளது):\nஇந்த பயன்முறையில், வெளிப்புற சூழலுடன் ஒளி தானாக பிரகாசத்தை சரிசெய்யும். ஒளி இல்லாத உட்புற இடத்திற்கு இந்த முறை பொருத்தமானது, வெள்ளை ஒளி தாவரங்களுக்கு ஒளியை நிரப்புகிறது.\n2) தாவர வளர்ச்சி விளக்கு (சிவப்பு + நீலம் இயக்கத்தில் உள்ளது): சிவப்பு விளக்கு தாவர முளைப்பை ஊக்குவிக்கிறது, பூக்கும், பழம்தரும் பங்களிப்பு செய்கிறது, இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீல விளக்கு தாவர இலை மற்றும் தாவர தண்டுக்கு பங்களிக்கிறது. முளைக்கும் கட்டத்தில் தாவரங்கள் இருக்கும்போது நடவு நிபுணர்கள் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர்.\n(3) விளக்கு விளக்கு படித்தல் (வெள்ளை): இயற்கை ஒளி உங்கள் கண்களைப் பாதுகாக்கிறது\n(3) நடவு படிகள்: நடவு செய்வது எளிது, நீங்கள் அதிகம் அக்கறை கொள்ளத் தேவையில்லை, நடவு செய்வதில் அனுபவம் இல்லாத நபருக்கு எது பொருத்தமானது.\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாப்புரிமை ஹைட்ரோபோனிக் லைட்டிங் எல்இடி அட்டவணை ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய தயாரிப்பு HOT விற்க தலைமையிலான அட்டவணை ஒளி ஒளி CE RoHS FCC FDA LVD சான்றிதழ்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W தலைமையிலான மேசை வீட்டு உபயோகத்திற்காக ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\n16W எல்இடி மேசை அடாப்டருடன் ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சாலிட் வூட் நுண்ணறிவு எல்.ஈ.டி க்ரோ லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n10W எல்இடி வளரும் ஒளி எல்.ஈ.டி வளரும் ஒளி சிவப்பு நீல எல்இடி வளரும் ஒளி 150w எல்இடி ஆலை வளரும் ஒளி 150W எல்இடி வெள்ள ஒளி ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி 200W எல்இடி வெள்ள ஒளி 1080w எல்இடி வெள்ள ஒளி\n10W எல்இடி வளரும் ஒளி எல்.ஈ.டி வளரும் ஒளி சிவப்பு நீல எல்இடி வளரும் ஒளி 150w எல்இடி ஆலை வளரும் ஒளி 150W எல்இடி வெள்ள ஒளி ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி 200W எல்இடி வெள்ள ஒளி 1080w எல்இடி வெள்ள ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/626529/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-01-19T05:10:31Z", "digest": "sha1:ZREXMWLEJRT5QJHBDIYXXIZKHDQKPOWU", "length": 6852, "nlines": 44, "source_domain": "www.minmurasu.com", "title": "சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம் – மின்முரசு", "raw_content": "\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nசீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி கூறினார்.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.\nபின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் இருந்தபடி கடலையும் இயற்கையும் ரசித்தவடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்.\nஅதன்பின்னர் மோடி, ஜி ஜின்பிங் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅப்போது சீன அதிபரை வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்றார்.\nஇந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன என்றும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என்றும் மோடி கூறினார்.\nAsuran தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பை பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/627223/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:14:42Z", "digest": "sha1:FEJIWYFIEXHNS4QTNK6UFLJQIQ7HXAZJ", "length": 4908, "nlines": 42, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் – 8 பேர் பலி – மின்முரசு", "raw_content": "\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் – 8 பேர் பலி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் – 8 பேர் பலி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு 8 பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. இதில் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டது.\nமணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.\nஹிகிபிஸ் புயலின் எதிரொலியாக கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.\nபுயல் தொடர்பான எச்சரிக்கையால் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், பல்வேறு நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், ஹிகிபிஸ் புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தளனர்.\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nசிரியா மீதான துருக்கி தாக்குதல்: ஐ.எஸ் கைதிகளை இனியும் எங்களால் காக்க முடியாது – குர்துகள் மற்றும் பிற செய்திகள்\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண��டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/sathiyam-headlines/", "date_download": "2020-01-19T05:34:03Z", "digest": "sha1:3MYYTKNZLBYM6RSJHDCVVSW4IZCTXVSH", "length": 9362, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "sathiyam headlines Archives - Sathiyam TV", "raw_content": "\nஇந்திய குடியுரிமை பெற்ற பெண் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி..\n“குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தவறாதீர்” – தமிழக அரசு\nதமிழக பாஜக தலைவர் யார் – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Jan 2020...\n16 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் -12 Noon Headlines\n16 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020...\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 Jan 2020...\n13 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Jan 2020...\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18092", "date_download": "2020-01-19T05:36:00Z", "digest": "sha1:IJKQ46PJIJZXKAZEXCDSGGYX7UYTOJW5", "length": 16651, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 13, 2016\nநாளிதழ்களில் இன்று: 13-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 820 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்��ை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஜூலை 11 முதல் 28 வரை, அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்\nநாளிதழ்களில் இன்று: 18-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2016) [Views - 744; Comments - 0]\nபெரிய குத்பா பள்ளி அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது சேதம் தவிர்ப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2016) [Views - 742; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2016) [Views - 765; Comments - 0]\nஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் & உலக கா.ந.மன்றங்கள் சார்பில் ஜூலை 17 அன்று, தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்\nநாளிதழ்களில் இன்று: 15-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2016) [Views - 741; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிறுவன உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம்\nவரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2016) [Views - 721; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2016) [Views - 646; Comments - 0]\n“THE ALCHEMIST“ நூலாய்வு நிகழ்ச்சி எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு ஜூலை 14 அன்று நடைபெறுகிறது ஜூலை 14 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 11-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2016) [Views - 959; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1437: ரியாதில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: கத்தரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: ஜித்தாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெரு���ாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2016) [Views - 709; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8301", "date_download": "2020-01-19T05:33:30Z", "digest": "sha1:4BDDTCAUOXRRAY52HBVDCUFZZUYI3LFH", "length": 19372, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8301\nவியாழன், ஏப்ரல் 12, 2012\nகாயல்பட்டினம் நகராட்சியில் 17.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வால்வு தொட்டி, வேகத்தடைகள் உட்பட 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு ஏப்ரல் 24 அன்று திறப்பு\nஇந்த பக்கம் 1968 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் பொது நிதி திட்டத்தின் கீழ் 17 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத��. டெண்டர் விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 வரை வழங்கப்படும். ஏப்ரல் 24 அன்று மாலை 3:30 மணிக்கு நகராட்சி வளாகத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் திறக்கப்படும்.\nஇது குறித்த விளம்பரம் தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் ஏப்ரல் 5 அன்று வெளிவந்துள்ளது.\nஅறிவிக்கப்பட்டுள்ள பணிகளின் சாராம்சம் வருமாறு:-\n(1) நகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் (மதிப்பு: ரூபாய் 60,000)\n(2) தபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல (மதிப்பு: ரூபாய் 3,000)\n(3) நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல (மதிப்பு: ரூபாய் 7,00,000)\n(4) சிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 4,00,000)\n(5) கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 2,40,000)\n(6) நகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்பாடு செய்தல் (மதிப்பு: ரூபாய் 1,50,000)\n(7) நகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை (எண்ணிக்கை - 62) (மதிப்பு: ரூபாய் 2,00,000)\nஅறிவிக்கப்பட்ட டெண்டர்கள் குறித்த முழு விபரங்கள் காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகராட்சி பிரிவின் டெண்டர்கள் பகுதியில் உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஏப். 15 அன்று போலியோ சொட்டு மருந்து இலவச முகாம்\nகாயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வாடகை இடம் மற்றும் நிலம் தேவை நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்பு\nஎழுத்து மேடை: கவனக் குறைவால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\n‘அனைவருக்கும் கல்வி‘ திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பிரிவை செயல்படுத்த துளிர் அறக்கட்டளை தேர்வு\nபழுதடைந்த நிலையில் நகர்மன்றத் தலைவருக்கான அறை\nடெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள Dumper Placer Bin குறித்த முழு விபரம் தற்போது வெளியீடு\nமீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஏப்.15 முதல் மே 29 கடலில் மீன் பிடிக்கத் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதுபை கா.ந.மன்ற ஏற்பாட்டில் காயலர் தினம் 2012 உற்சாகக் கொண்டாட்டம் அமீரகம்வாழ் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு அமீரகம்வாழ் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு\n1.94 கோடி ரூபாய் மதிப்பில் காயல்பட்டினத்தில் சுனாமி பாதுகாப்பு மையம் அமைக்க டெண்டர் அறிவிப்பு மே 9 டெண்டர் திறப்பு மே 9 டெண்டர் திறப்பு\nKWA ஜித்தா - மக்கா உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மக்கா காயல் சேவை மற்றும் வழிகாட்டு கமிட்டி அமைப்பு மக்கா காயல் சேவை மற்றும் வழிகாட்டு கமிட்டி அமைப்பு\nகாக்கும் கரங்கள் நற்பணி மன்றம் - நெல்லை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ பரிசோதனை இலவச முகாம் 55 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர் 55 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்\nசுனாமி எச்சரிக்கையையடுத்து கடற்கரையில் திரண்ட மக்கள் அகற்றம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nசுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது\nபொதுமக்கள் கடற்கரையில் கூடவேண்டாம் என நகர்மன்றத் தலைவி வேண்டுகோள்\nஉலகின் பல பகுதிகளில் சுனாமி அலைகள் முதலில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ள நேரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/9931-2019-09-19-03-59-03", "date_download": "2020-01-19T04:02:16Z", "digest": "sha1:QWMUOHTLEOZM6BAJ2WDPRA4WYWLCUQ3T", "length": 15120, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "மாநாட்டின் விளைபயன்: தமிழில் படித்தோர்க்கு வேலையில் முன்னுரிமை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nபண்டைய இசைத்தமிழ் - 1\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nஓடி ஒதுங்கும் ம.க.இ.க.வின் வாய்ச்சவடால் வீரர்கள்\nகொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்\nதஞ்சை மாவட்ட வட்டார வழக்கு பார்வைக் கிளைமொழி - ஆய்வு\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - தோழர் குருசாமியின் நேர்காணல்\nதமிழ் மொழியும் மோடியின் நாடகமும்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2010\nமாநாட்டின் விளைபயன்: தமிழில் படித்தோர்க்கு வேலையில் முன்னுரிமை\nஉலகமே போற்றும் வண்ணம், கேரள, மராத்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்கள் மொழிக்கு இப்படி ஒரு மாநாடு நடத்த முடியவில்லையே என்று ஏங்கும் வண்ணம், மொழியைப் போற்ற இத்தனை இலட்சம் மக்கள் ஒன்று கூடுவார்களா என்று வெளிநாட்டு அறிஞர்கள் வியக்கும் வண்ணம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்புடன் நடந்து முடிந்திருக்கிறது.\nஅறிஞர்கள் கூறிய ஆய்வரங்கம், கணிப்பொறியாளர்கள் கூடிய இணையத்தள அரங்கம், பொதுமக்கள் கூடிய பொது அரங்கம் என மூவரங்குகளும் சிறந்து திளைத்தன. ஏறத்தாழ ஐந்து மணி நேரம் காத்திருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.\nஇத்தனை சிறப்புகள் இருந்தாலும், தேடித் தேடி, துருவித் துருவி குறைகள் சிலவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைப் பெரிதுபடுத்தி வெளியிடுவதில் உள்ளம் பூரித்திருக்கின்றன சில ஏடுகள். நம்மைப் பொறுத்தவரையில் அறிவுத் தளம், உணர்வுத்தளம் ஆகிய இரு இடங்களிலும் மாநாடு நல்ல பயனைத் தந்திருக்கிறது.\nமாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது, தமிழில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்னும் தீர்மானம் பெருமகிழ்வைத் தந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. 1999 ஆம் ஆண்டு, தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் 100 தமிழறிஞர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர். ���வர்கள் வைத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் விருப்பம் செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. எனினும், என்ன ஒரு முரண் எனில், காலமெல்லாம் அந்தக் கோரிக்கைக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெருமக்கள், இப்போது அது ஏற்கப்பட்டிருக்கும் வேளையில், பாராட்டி ஒரு சொல்லும் கூறாமல் பதுங்கி இருப்பதுதான்.\nஇத்தருணத்தில், இன்னொரு செய்தியையும் நாம் நினைவு படுத்திக் கொள்வது நல்லது. நல்லனவற்றை அரசு செய்ய முன்வந்தாலும், சில வேளைகளில் சட்டம் குறுக்கிடும். 1999 இல், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்று கலைஞர் அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவ்வாணையைச் செல்லாததாக ஆக்கி விட்டனர். இப்போதும் அதுபோன்ற முயற்சிகள் நடக்கவே செய்யும். அதனைக் கவனத்தில் கொண்டு, உரிய வகையில் சட்டத்தை இயற்ற, முதல்வர் அமைச்சரவையில் கலந்துரையாடி இருக்கிறார் என்னும் செய்தி வரவேற்கத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=5%200104", "date_download": "2020-01-19T04:12:46Z", "digest": "sha1:MPVGVGJRRYDO76RV3TJXIOCYXSZYTEHU", "length": 7779, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "இளவரசி கவிதைகள் Ilavarasi Kavidhaigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை இளவரசி கவிதைகள் இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும், புதிர்க் கதைகளை உற்பத்தி ச��ய்து ஈர்த்துச் செல்கின்றன சில. நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன சில. அகத்திற்கும் புறத்திற்கும் ஆழத்திற்கும் மேலிற்கும் என அலைக்கின்றன சில 'தானே தானேதானே' என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில, இவை கிளர்த்தும் அனுபவ வெளிக்குள் வேகமாகவும் போய்வரலாம்;\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநான் காணாமல் போகும் கதை\nநான் காணாமல் போகும் கதை\n{5 0104 [{புத்தகம் பற்றி ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை இளவரசி கவிதைகள் இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும், புதிர்க் கதைகளை உற்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில. நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன சில. அகத்திற்கும் புறத்திற்கும் ஆழத்திற்கும் மேலிற்கும் என அலைக்கின்றன சில 'தானே தானேதானே' என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில, இவை கிளர்த்தும் அனுபவ வெளிக்குள் வேகமாகவும் போய்வரலாம்;
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes76.html", "date_download": "2020-01-19T04:06:12Z", "digest": "sha1:W2NYBF5C7LXTHII4QWHJEYZV5OHEY4FU", "length": 5226, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "அப்பாடா - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, குதிரை, அவன், சிரிக்க, அப்பாடா, சிந்திக்க, என்றால், நகைச்சுவை, சர்தார்ஜி", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஒருவன் தன குதிரைக்க�� சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.\nஅவன் ‘ஐயோ’ என்றால் குதிரை நிற்கும்.’அப்பாடா’ என்றால் ஓடும்.\nஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.\nகுதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.\nஎதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,’ஐயோ’என்றான்.\nஉடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக ‘அப்பாடா’ என்றான்.\nமறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅப்பாடா - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, குதிரை, அவன், சிரிக்க, அப்பாடா, சிந்திக்க, என்றால், நகைச்சுவை, சர்தார்ஜி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/5159.html", "date_download": "2020-01-19T04:30:44Z", "digest": "sha1:NDXGJH7EDBFXMWSPV26UB3MK7KNJEV34", "length": 18853, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "சுரேஷ் கல்மாடி பிரச்சினையால் ராஜ்ய சபை ஒத்திவைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nசுரேஷ் கல்மாடி பிரச்சினையால் ராஜ்ய சபை ஒத்திவைப்பு\nபுதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011 ஊழல்\nபுதுடெல்லி, ஆக. 10 - சுரேஷ் கல்மாடியின் நியமனம் குறித்த பிரச்சினையால் ராஜ்ய சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ராஜ்ய சபை நேற்று காலை கூடியதும் கேள்வி நேரத்தின் போது காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பாளராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை, காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீத�� மத்திய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். தனது சொந்த அலுவலகம், பிரதமர் அலுவலகம், விளையாட்டு துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆட்சேபணைகளையும் பொருட்படுத்தாமல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பாளராக சுரேஷ் கல்மாடி நியமனம் செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரச்சினையை கிளப்பி பா.ஜ.க. உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை அடுத்து சபையை நண்பகல் வரை சபையின் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.\nசிறிது நேர இடைவெளிக்கு பிறகு சபை மீண்டும் கூடிய போது ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி குறுகிய கால விவாதம் ஒன்றில் பேசினார்.\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகளும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளும் குறித்து அவர் பேசினார்.\nஇது தொடர்பாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தாக்கல் செய்த அறிக்கை குறித்து அருண் ஜேட்லி விமர்சித்தார்.\nஅப்போது பா.ஜ.க. எம்.பி. ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் ஆளும் கட்சி எம்.பி.க்களை கோபம் அடையச் செய்தது. இதனை தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சபையை இரண்டாவது முறையாக சபையின் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார்.\nபிறகு மீண்டும் சபை கூடிய போது சபையில் நாகரீகமில்லாத வார்த்தைகளை பயன்படுத்த எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று சபையின் துணைத் தலைவர் ரெஹ்மான்கான் எச்சரித்தார். யாரும் யார் மீதும் தகாத வார்த்தைகளை பயன்படுத்த அனுமதியில்லை என்றும், இதுபோன்ற வார்த்தைகள் சபை குறிப்பில் இடம் பெறாது என்றும் அவர் கூறினார்.\nஆனால் துணை சபாநாயகர் சொன்னதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் சபையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2017/05/08/rawalpindi-srinagar-abdul-basit-shabir-sha-nexus-for-terror-funding/", "date_download": "2020-01-19T04:35:18Z", "digest": "sha1:LVL32FL2VFSFGYZSKGZGV44P3NVHNYSQ", "length": 21546, "nlines": 55, "source_domain": "islamindia.wordpress.com", "title": "தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்\nதில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்���ர்களும், பணபரிமாற்றமும் (2) »\nதில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)\nதில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)\nஅப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4]. “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.\n1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9]. பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங���கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.\nஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.\nநிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல�� சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].\nExplore posts in the same categories: ஃபிதாயீன், அடிப்படைவாதம், அப்துல் பசித், அரேபியா, அலி ஷா ஜிலானி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உளவாளி, ஐ.எஸ்.ஐ, கம்யூனிசம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கலாட்டா, கல், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிஸ்த்வார், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, குரூரம், குரோதம், குற்றம், கொடூரம், கொலைவெறி, சட்டம் மீறல், சரீயத், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஷபிர் ஷா, Uncategorized\nThis entry was posted on மே 8, 2017 at 7:18 முப and is filed under ஃபிதாயீன், அடிப்படைவாதம், அப்துல் பசித், அரேபியா, அலி ஷா ஜிலானி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உளவாளி, ஐ.எஸ்.ஐ, கம்யூனிசம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கலாட்டா, கல், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிஸ்த்வார், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, குரூரம், குரோதம், குற்றம், கொடூரம், கொலைவெறி, சட்டம் மீறல், சரீயத், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஷபிர் ஷா, Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அப்துல் பசித், ஒற்றன், ஒற்றர், கல், கல்லெறி, கல்லெறி கலாட்டா, கல்லெறி ஜிஹாத், துரோகம், தூதரகம், தூதர், பாகிஸ்தான், ராவல்பிண்டி, ராவல்பின்டி, ஶ்ரீநகர், ஷபிர் ஷா, ஹவாலா, ஹுரியத், ஹுரீயத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/09/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-221-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-01-19T05:18:18Z", "digest": "sha1:ZDAQ7RRGM2UJMPZE545MM6SP6KXEFZH3", "length": 12357, "nlines": 123, "source_domain": "rajavinmalargal.com", "title": "சர்வதேச மகளியர் தினம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nநியாதிபதிகள்: 13:2 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்”.\nசில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட்அ வைக்கும். சில பகுதி என்னை அழ வைக்கும். ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன்.\nபெண்ணுரிமைகளைப் பற்றி அதிகமாக நாம் எண்ணும் இந்த தினத்தில் இந்த வேதாகமப் பகுதி என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது.\nஇதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவின் ஊர் பெயர், கோத்திரம் பெயர் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோவாவின் மனைவியும் சிம்சோனின் தாயுமான அந்தப்பெண்ணின் பெயர் மாத்திரம் கொடுக்கப்படவில்லை. ஏன் தேவனாகிய கர்த்தர் இந்தப் பெண்ணின் பெயரை மாத்திரம் வேதத்தில் இடம் பெறாமல் செய்தார் என்பது கேள்விக்குறியானது.\nஇந்த அதிகாரத்தை படித்த போது அந்தப்பெண் ஒரு தேவனுக்கு பயந்த ஸ்திரீ என்பதை உணர்ந்தேன். பெலிஸ்தியரின் மத்தியில் வாழ்ந்தாலும், பெலிஸ்தியரின் பழக்கவழக்கங்களை ஆடையாகப் போர்த்தியவள் அல்ல அவள். தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்தவள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய் தூதனானவர் பூமிக்கு வந்து, இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கு நீங்கி இரட்சிக்க ஒருவன் பிறக்கப்போகிற செய்தியை முதலில் இஸ்ரவேலின் தலைவர்களிடமோ, அல்லது மனோவாவிடமோ கூறவில்லை. இந்த நற்செய்தி முதலில் தேவனால் நம்பப்பட்ட இந்தப் பெண்ணிடமே அறிவிக்கப்பட்டது.\nஇந்த அருமையானத் தாயின் பெயர் ஏன் வேதத்தில் இடம் பெறவில்லை என்ற கேள்வி என் மனதை உறுத்தியது.ஏனெனில் வேதாகமத்தில் கவனக்குறைவோ அல்லது விபத்தோ இந்தப் பெயர் இடம் பெறாததற்கு காரணம் இல்லை என்று தெரியும். ஆதலால் தே��\nஇன்று நான் இந்த தியானத்தை தொடர ஆரம்பித்தபோது கர்த்தர் அவருடைய கிருபையின் ஞானத்தால் இதை எழுத உதவி செய்தார்.\nஇந்தத் தாயைப் போல, நம்மை சுற்றிலும் அநேக சகோதரிகள் விசுவாசத்தில் நிலைத்திருந்து அமைதியாக தேவன் தமக்குக் கொடுத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.உண்ண ஒருவாய் நல்ல உணவில்லாதபோதும் கர்த்தர் என்னைப் போஷிப்பார் என்ற நம்பிக்கையோடு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் சகோதரிகளையும், தான் வசிக்கும் கூரையின் வழியாய் மழைத் தண்ணீர் ஒழுகும்போதும் கர்த்தர் நல்லவர் அவர் என் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற அசையாத விசுவாசத்தோடு வாழும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.\nஇந்த விசுவாசத் தாய்மாரின் பெயர் உலகத்துக்குத் தெரியாது. ஆனால் தேவன் அறிவார். ஒருநாள் தம் தேவதூதரை அவர்கள் வாசலுக்கு அனுப்புவார். ஏனெனில் அவர்கள் மறக்கப்படுவதில்லை தேவனுடைய புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் மனோவாவின் மனைவியின் பெயரைப் போல ‘உண்மையும் உத்தமுமானவள்’ என்று பதிவாயுள்ளன\nவேதத்தில் பெயர் பதிவாகாத அநேக மனைவிமாரும், மகள்களும் உண்டு\nஇயேசுவின் தாயாகிய மரியாளின் தாய்,\nவிசுவாசத்தில் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்ட பெண்,\nதனக்கு உள்ள எல்லாவற்றையும் காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழை ஸ்திரீ,\nபெந்தேகோஸ்தே நாளில் மேலறையில் கூடியிருந்த பெண்கள்,\nபிலிப்புவின் நான்கு தீர்க்கதரிசி மகள்கள், இன்னும் பலர்…….\nஇவர்கள் பெயர் கர்த்தருக்குத் தெரியும் உன் பெயரும் கர்த்தருக்குத் தெரியும் உன் பெயரும் கர்த்தருக்குத் தெரியும் அவர் உன்னைக் காண்கிறார் ஒருநாள் கர்த்தர் தம் தேவதூதரை உன்னிடம் அனுப்புவார் உன் தேவைகளை அற்புதமாய் சந்திப்பார்\n← மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\n2 thoughts on “சர்வதேச மகளியர் தினம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் சில்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1238/thirugnanasambandhar-thevaram-thiruvetkalam-anthamum-athiyum", "date_download": "2020-01-19T04:17:45Z", "digest": "sha1:V6JGTJSDI5YBSQRZB3WCCZATP6VIVE3A", "length": 36249, "nlines": 409, "source_domain": "shaivam.org", "title": "அந்தமும் ஆதியு-திருவேட்களம்-திருஞானசம்பந்தர் தேவாரம", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தே���ாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற���\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிர���ஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் ��ொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nஅந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்\nசந்த மிலங்கு நகுதலை கங்கை\nவேட்கள நன்னக ராரே.  1\nசடைதனைத் தாழ்தலும் ஏறமு டித்துச்\nஉடைதனில் நால்விரற் கோவண ஆடை\nவேட்கள நன்னக ராரே.  2\nபூதமும் பல்கண மும்புடை சூழப்\nஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை\nவேட்கள நன்னக ராரே.  3\nஅரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்\nதிரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்\nபாடம் : 1அணிந்தவரதர்  4\nபண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்\nகண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட்\nகண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும்\nவேட்கள நன்னக ராரே.  5\nகறிவளர் குன்றம் எடுத்தவன் காதற்\nமறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்\nவேட்கள நன்னக ராரே.  6\nகண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்\nவேட்கள நன்னக ராரே.  7\nஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்\nதாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்\nவேட்கள நன்னக ராரே.  8\nதிருவொளி காணிய பேதுறு கின்ற\nஅருவரை யொல்க எடுத்த அரக்கன்\nவேட்கள நன்னக ராரே.  9\nஅத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர்\nமுத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச\nவேட்கள நன்னக ராரே.  10\nவிண்ணியன் மாடம் விளங்கொளி வீதி\nபழியொடு பாவமி லாரே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/09/10/", "date_download": "2020-01-19T05:13:55Z", "digest": "sha1:35RU325OJTLDB3GJ2NOQJWTLR74J2JUB", "length": 33759, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "10 / 09 / 2016 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 01 / 2020] இஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\n[18 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] ஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] செமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\tஅன்காரா\n[18 / 01 / 2020] இஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\tஇஸ்மிர்\nநாள்: செப்டம்பர் 10, 2016\nசாசுந்தா டிராம், விடுமுறை நாட்களில் இலவசமாக மற்றும் மோதிரங்கள்\nவிடுமுறை நாட்களில் சாம்சண்டா டிராம், எக்ஸ்பிரஸ் மற்றும் மோதிரங்கள் இலவசமாக: சாம்சூன் பெருநகர நகராட்���ி சாமுலாஸ் ஏ. ஈத் சமயத்தில் குடிமக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைவதை உறுதி செய்வதற்காக [மேலும் ...]\nடிராம் கட்டுமான நேரம் முடிக்காது\nடிராம் கட்டுமானம் சரியான நேரத்தில் முடிவடையும் இல்லையா: “டிராம் கட்டுமானம் தாமதமாகும்” என்று இஸ்மிட் நெவ்ஸாட் டோகனின் மேயரின் அறிக்கையை 4 நாள் கடந்துவிட்டது. இன்னும் ஒரு அதிகாரி வெளியே வந்து குடிமகனுக்கு விளக்கவில்லை. செப்டம்பர் மாதம் 6 [மேலும் ...]\nபாதுகாப்பு நடவடிக்கைகள் இஸ்தான்புல்லில் அதிகரித்துள்ளது\nஇஸ்தான்புல்லில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன: இஸ்தான்புல்லில் பஸ் நிலையம், மர்மரே, படகு, மெட்ரோபஸ் மற்றும் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து செய்யப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, இதனால் குடிமக்கள் ஈத் அல்-ஆதாவை அமைதி மற்றும் பாதுகாப்பில் செலவிட முடியும். Uskudar [மேலும் ...]\nகிறிஸ்மஸ் எக்ஸ் டிராம்வேயில் உள்ள டெக்ஸ்\nசாம்சண்டா டிராம் விபத்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இறந்தது: சாம்சூனில் பயணிகளைக் கொண்டு செல்லும் டிராமில் மோதி ஒருவர் கொல்லப்பட்டார். டிராமின் கீழ் மீட்டருக்கு இழுத்துச் செல்லப்பட்ட நபர் ஒரு பயங்கரமான மரணத்தைக் கொடுத்தார். சாம்சனில் நகர பயணிகள் போக்குவரத்து [மேலும் ...]\nTCDD உயர்நிலை பள்ளி பொது இயக்குநராகவும், இணை பட்டப்படிப்பு மாணவனுமாக நிரந்தர தொழிலாளர்கள் எடுக்கும்\nடி.சி.டி.டி பொது இயக்குநரகம் உயர்நிலைப் பள்ளி மற்றும் இணை பட்டதாரி எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ் நிரந்தரத் தொழிலாளர்கள்: துருக்கி குடியரசு மாநில ரயில்வே பொது இயக்குநரகம் உயர்நிலைப் பள்ளி மற்றும் இணை பட்டதாரி எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ் நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யப்படுவதாக அறிவித்தது. மாகாணங்களில் [மேலும் ...]\nபர்சாவில் கத்தி கொடூரங்கள்: பர்சாவில் சுரங்கப்பாதையில் இலவசமாக சவாரி செய்வதற்காக டர்ன்ஸ்டைல்களுக்கு மேலே குதித்த இளைஞர்கள் ஒரு தனியார் பாதுகாப்புக் காவலர்களில் ஒருவரைக் குத்தி, மற்றவரை பயங்கரமான முறையில் அடித்து நொறுக்கினர். கிடைத்த தகவல்களின்படி, மாவட்ட மின்னல் கட்டிடக் கலைஞர்கள் புர்சாரே மையம் [மேலும் ...]\nSivasta Ropeway திட்டத்திற்கான ஒப்புதல்\nசிவாஸ் கேபிள் கார் திட்ட வெளியீட்டிற்கான ஒப்புதல்: ���ிவாஸ் பெருநகர நகராட்சி மன்றத்தின் செப்டம்பர் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிவாஸ் கேபிள் கலாச்சார திட்ட பிராந்திய கவுன்சில் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் இயக்குநரகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம், சமீபத்திய மாதங்களில் [மேலும் ...]\nTCDD பொது மேலாளர் İsa Apaydınதியாகத்தின் விருந்து செய்தி\nபுகழ்பெற்ற பயணிகள், அன்புள்ள சகாக்கள், ஒரு தேசமாக ஒன்றாக வாழ்ந்து ஆயிரம் ஆண்டுகளாக ஒரே நிலத்தில் வாழ்கின்றனர்; நட்பு, சகோதரத்துவம் மற்றும் பகிர்வு போன்ற உணர்வுகள் உச்சத்தை எட்டிய மற்றொரு தியாக விருந்து கொண்ட மகிழ்ச்சி [மேலும் ...]\nIETTden 290 ஆளுமை மெட்ரோபாஸ் விளக்கம்\nIETT 290 ஆளுமை மெட்ரோபஸ் விளக்கம்: IETT, இஸ்தான்புல் பெருநகர நகராட்சி, 290 ஆளுமை மெட்ரோபஸ் தயாரிப்பால் பர்சாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் செய்திகளை மறுத்துள்ளது. IETT அறிக்கை, நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளரின் அறிக்கைகளின் அடிப்படையில் [மேலும் ...]\nஇம்மிர் நகரில் டிராம்வே படைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை\nİzmir இல் டிராம் பணிகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை: M தொழிலாளர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அறிக்கை “நகரத்தில் நடந்து வரும் டிராம் பணிகள் குறித்து TMMOB İzmir மாகாண ஒருங்கிணைப்பு வாரியத்தால் தயாரிக்கப்பட்டது. வேலையின் போது போதுமான தொழில் பாதுகாப்பு [மேலும் ...]\nஅங்காராவில் தியாகம் செய்யும் விருந்தில் பொது போக்குவரத்து இலவசம்: ஈத் அல்-ஆதா மிகவும் அமைதியான சூழலில் கடந்து செல்வதற்கும் அனைவருக்கும் எளிதில் செல்வதற்கும் அங்காராவின் பெரிய நகராட்சி பொது போக்குவரத்தை இலவசமாக செய்துள்ளது. தன்முனைப்பு [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் பொது போக்குவரத்து இலவசம்: இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கு பொது போக்குவரத்துக்கு 50 தள்ளுபடி செய்தது, ஈத் அல்-ஆதாவை மிகவும் அமைதியான சூழலில் உருவாக்குவதற்கும், அனைவருக்கும் அவர்கள் விரும்பும் இடத்திற்கு செல்வதை எளிதாக்குவதற்கும் [மேலும் ...]\nகொன்யாவில் பஸ் மற்றும் டிராம்கள் விடுமுறை நாட்களில் விடுவிக்கப்படும்\nTCDD போக்குவரத்து இன்க். பொது மேலாளர் குர்ட்டன் கர்திமிர் வருகை\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளர் குர்தான் கர்தெமிர்: டி.சி.டி.டி டாஸ்மாலாக் ஏ. பொது மேலாளர் வெயிசி கர்��், கராபக் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் (KARDEMİR) பார்வையிட்டன. KARDEMİR'den எழுதப்பட்ட அறிக்கை, KARDEMİR இல் கர்ட்டின் நிறுவல் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\n89 வது இஸ்மீர் சர்வதேச கண்காட்சிக்கு பட்டன் அழுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது ���ெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:15:24Z", "digest": "sha1:4JB627EDYI6IN5QD7MELNFVAEC7TCWQ2", "length": 72650, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேட் வின்ஸ்லெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 18, 2014 அன்று Divergent படத்தின் வெளியீட்டில் வின்ஸ்லெட்\nகேட் வின்ஸ்லெட் (Kate Winslet, பி. அக்டோபர் 5, 1975) ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது பெற்றார். மேலும் பல முறை ஆசுக்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பாஃப்டா விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, எம்மி விருது போன்றவற்றுக்கும் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வின்ஸ்லெட் சில திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளில் பாடல்களையும் பாடியுள்ளார்.\n3 காலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்’\n5 செக்ஸ் நடிகை என்ற முத்திரை\n6 மை ஹார்ட் வில் கோ ஆன்\n7 டைட்டானிக் பட துரத்தும் சங்கடங்கள்\n9 நிஜ ஹீரோயின் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்\n10 கேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader\nகேட் எலிசபெத் வின்ஸ்லெட், சுருக்கமாக கேட் வின்ஸ்லெட் பெர்க்ஷயரில் ரீடிங்கில் 1975 அக்டோபர் 5 இல் பிறந்தார் - பெற்றோர் ரோஜர் வின்ஸ்லெட் மற்றும் சாலி அன்னே பிரிட்ஜஸ்-வின்ஸ்லெட் இருவரும் மேடை நடிகர்களாக இருந்தனர் . தாய்வழி தாத்தா பாட்டி ஆலிவர் மற்றும் லிண்டா பிரிட்ஜஸ் ரீடிங்கில் ரெபெர்ட்டரி தியேட்டர், நடத்தினர். கேட் தனது இளமைப்பருவத்தில் தனது திறமையை நன்கு வளர்த்தார் .. பதினோரு வயதில் தொழில்முறை நடனத்தில் ஹனி மொன்ஸ்டர் நடன பயிற்சி மையத்தை குழந்தைகளுக்கான போட்டி ஒன்றில் வென்றார் . அதே சமயத்தில்நடிப்பு பயிற்சி நிலையத்தில் அவர் நடிப்பு பயிற்சியையும் பெற்றார் .. அடுத்த சில ஆண்டுகளில், அவர் வழக்கமாக மேடையில் தோன்றி, சில பகுதியை நடித்து காட்டினார் . இவ்வாறாக ஹெவென்லிகிரி எச்சர்ஸ் 1994 திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார் . டைட்டானிக் திரைப்படம் அவர் நடித்த 6 ஆவது திரைப்படமாகும்.\nகேட் வின்ஸ்லெட் நடித்த ஒவ்வொரு படமும் வசூலில் சோடை போகவில்லை .இவர் நடித்த டைட்டானிக் படத்திற்கு கூட ஆஸ்கார் விருது கிடைக்க வில்லை . ஆனால் 2008 இல் வெளிவந்த தி ரீடர் என்ற திரைப்படம் எதிர்பாராமல் சிறந்த நடிகைக்கான ஆஸ்காரை பெற்று தந்தது . செய்யாத ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை கைதியாக வாழ்ந்த எழுதப்படிக்க தெரியாத 1960 களில் நடந்த ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற , பெண்ணின் உண்மைக்கதை . இது வரை 42 திரைப்படங்களில் நடித்துள்ளார் .பல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்\nகாலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்’[தொகு]\nஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்கு கவலைப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களில் நடித்த கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ ஆகியோர்களை காலம் வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். அப்படத்தில் ரோஸின் (கேட்) நிர்வாண காட்சியை ஜெக் (லியனார்டோ) ஓவியமாக வரைவதாக காண்பிக்கப்பட்டாலும் அந்த ஓவியத்தை உண்மையில் வரைந்தவர் படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கெமரோன். ஆப்படத்தில் கேட் வின்ஸ்லெட்டும் லியனார்டோ டி கெப்ரியோவும் இணைந்து நடித்த முதல் நடித்த முதல் காட்சி அதுதான் என ஜேம்ஸ் கெமரோன் கூறியிருந்தார். ஆவர் வரைந்த அசல் ஓவியம் 16,000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் தெற்கு ஸ்பெயினில் நடந்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில், கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கேட் வின்ஸ்லெட்டை, டி கேப்ரியோ தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீச்சலுடையில் தங்களது 20 ஆண்டு கால மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.\n1991 ஆம் ஆண்டு டார்க் சீஸன் எனும் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடித்தபோது சக நடிகரான ஸ்டீவன் ட்ரெட்ரே வை சந்தித்து அவரை காதலித்தவர் கேட் வின்ஸ்லெட். 4 வருடங்களின்பின் 1995 ஆம்ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவரதுடைட்டானிக் திரைப் படம் வெளியீட்டுக்கு அவரால் முடியவில்லை . தான் முதலில் 54 மாதங்களாய் காதலித்த ஸ்டீவன் ட்ரெட்ரே மறைவை ஒட்டி இங்கிலாந்தில் சவ அடக்கத்தில் பங்கு கொண்டதே காரணம் .இதில் மிகுந்த உளைச்சலுக்கு ஆளானார் .இந்தியாவில் டைட்டானிக் வெளியான சமயம் , இந்தியா முழுவதும் காசி ,ராமேஸ்வரம் என்று புண்ணிய யாத்திரை சென்றார் .எவரிடமும் தன்னுடைய அடையாளத்தை காண்பிக்க வில்லை . இறுதியாக பம்பாயில் இருந்து அமெரிக்க திரும்பும்போது தான் விமான நிலையத்தில் அதிகாரிகளால் அ���ையாளம் காணப்பட்டார்\nசெக்ஸ் நடிகை என்ற முத்திரை[தொகு]\nஜூடு 1996 என்ற படத்தில் முழு நிர்வாணமாய் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்பதெல்லாம்டைட்டானிக் காட்சி தான்\nடைட்டானிக் படம் மூலம் உலக திரை ரசிகர்களை குறிப்பாக ஆண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட். அப்படத்தில் அவரது கம்பீரமான அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் தனது அழகு குறித்து கேட் ஒருபோதும் பீற்றிக் கொண்டதே கிடையாது.உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் செக்ஸியான நடிகைகள் பட்டியலில் அவ்வப்போது முதலிடம் அல்லது முக்கிய இடத்தைப் பெற்றும் கூட தன்னை பெரிய அழகியாகவோ, செக்ஸியான பெண்ணாகவோ கூறிக் கொண்டதில்லை கேட். தற்போது 36 வயதில் (2011)ஓடிக் கொண்டிருக்கும் கேட், தனது வயது குறித்தும், அழகு குறித்தும் அடக்கமாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் நான் ஒன்றும் அவ்வளவு செக்ஸியான பெண் கிடையாது. உண்மையில் எனக்கு அழகான மார்பகங்கள் கூட கிடையாது. அழகான வளைவுகளோ, நெளிவுகளோ கிடையாது. சாதாரணமானவைதான் அவை. அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. செக்ஸியான, ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க தயங்கியதும் கிடையாது. நான் நிர்வாணமாக நடிக்கும்போதும் சரி, செக்ஸியாக நடிக்கும்போதும் சரி, அது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட உதவும் என்பது எனது நம்பிக்கை. எனவேதான் எனது உடல் அழகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. என்னால் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதே திருப்தியாக உள்ளது.\n21 வயதில் இருந்த நான் இப்போது இல்லை. இன்னும் போகப் போக எனது உடல் சதைகள் தளர்வடைய ஆரம்பிக்கும், மார்பகங்கள் தொங்கிப் போகும், முடி கொட்டலாம், பற்கள் துருத்த ஆரம்பிக்கலாம். இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனால் எனது நம்பிக்கை வலுவாகவே உள்ளது\nமை ஹார்ட் வில் கோ ஆன்[தொகு]\nடைட்டானிக் படம் அளவுக்கு அப்படத்தின் புரோமோ பாடலான மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலும் உலகப் பிரசித்திப் பெற்றது. புகழ்பெற்ற பாடகி Celione Dion இந்தப் பாடலைப் பாடியிருந்தார். உலகமே இந்தப் பாடலைக் கேட்டு காதலில் கசிந்துருகியது. ஒருவருக்கு மட்டும் இந்தப் பாடல் குமட்டலை தந்திருக்கிறது. அவர் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். இந்தப் பாடலை எனக்கு ���ேட்கவே பிடிக்கவில்லை. எல்லோரும் அற்புதமான பாடல் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அதனை சகித்துக் கொண்டேன். அந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த உண்மையைச் சொன்னது நிம்மதியாக இருக்கிறது என்று வின்ஸ்லெட் வெம்பி தீர்த்திருக்கிறார். 1912-ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் 3டி-யில் வெளிவ‌ந்‌திரு‌க்‌கிறது. இந்த நேரத்தில் வின்லெட்டின் ஸ்டேட்மெண்ட் மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.\nடைட்டானிக் பட துரத்தும் சங்கடங்கள்[தொகு]\nடைட்டானிக் படத்தின் நிர்வாண காட்சியினால் 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக்குள்ளாகும் நடிகை கேட் வின்ஸ்லெட்\nஹொலிவூட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான கேட் வின்ஸ்லெட் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்த டைட்டானிக் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தமை குறித்து 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக் குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் அப்படத்தில் நடித்த லியனார்டோ டி கெப்ரியோ, கேட் வின்ஸ்லட் ஆகியோருக்கும் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.\nஅப்படத்தில் 'ரோஸ்' பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் ஜெக் (டி கெப்ரியோ) வரையும் காட்சியும் மிகப் பிரபலமானது. அப்போது 21 வயது யுவதியாக இருந்த கேட் வின்ஸ்லெட், அதன்பின் ஒஸ்கார் விருது உட்பட பல விருதுகளை வென்று, ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். இப்போதும் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார். ஆனால், டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அந்த நிர்வாண காட்சியை மாத்திரம் இன்னும் மறக்க முடியவில்லை.\nஅப்படம் வெளியாகி 17 வருடங்களாகிவிட்டபோதிலும் அக்காட்சியைகேட் வின்ஸ்லெட் மறப்பதற்கு ரசிகர்கள் விடுகிறார்களில்லையாம். அந்த காட்சியில் தான் தோன்றும் புகைப்படத்தின்மீது கையெழுத்திட்டு தருமாறு தான் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் கேட்கிறார்கள் எனவும் இனிமேல் அப்புகைப்படத்தின் மீது கையெழுத்திடப் போவதில்லை எனவும் கேட் வின்ஸ்லெட் கூறுகிறார்.\n'அப்படத்தில் கையெழுத்திடுமாறு மக்கள் அடிக்கடி கேட்கிறா���்கள். அந்த படத்தில் நான் கையெழுத்திட மாட்டேன். அது மிக சங்கடமாகவுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.கேட் வின்ஸ்லெட் நடித்தபுதிய படமான 'டைவர்ஜென்ட்' திரைப்படத்தின் வெளியீட்டு விழா கடந்த மாதம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வற்கு கேட் வின்ஸ்லெட் சென்றவேளையிலும் அவரிடம் மேற்படி படத்தில் கையெழுத்திடமாறு கோரப்பட்டது. புல படங்களில் கையெழுத்திட்ட கேட் வின்ஸ்லெட், அந்த நிர்வாண படத்தில் மாத்திரம் கையெழுத்திட மறுத்துவிட்டார.\n1998 ஆம்ஆண்டு திரைப்பட இயக்குநர் ஜிம் த்ரீப்லெட்டனை கேட் வின்ஸ்லெட் திருமணம் செய்துகொண்டார் இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nஇத்தம்பதி விவகாரத்து செய்தபின்னர், இயக்குநர் சாம் மெண்டிஸை 2003 ஆம் ஆண்டு கேட் வின்ஸ்லெட் திருமணம் செய்தார். சுhம் மெண்டிஸ் மூலம் ஆண் குழந்தைக்கு கேட் தயானார். ஆனால் 2011 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.\nஅதன்பின் 2011 ஆம் ஆண்டு, பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்ஸனின் மருமகனான நேட் ரொக்அன்ட்ரோலை சந்தித்த கேட் வின்ஸ்லெட், கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த டிசெம்பர் மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது.\nநிஜ ஹீரோயின் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்[தொகு]\nஇங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர். அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார்\nஇதுகுறித்து கிரஹாம் நோர்ட்டன் ஷோவின்போது கேட் அளித்த பேட்டியில், அதிகாலை மணி 4.30 மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்தோம். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு விட்டதாக சத்தம் கேட்டது. இதனால் நான் பயந்து போய் விட்டேன். தீவிபத்து நடந்த இடத்தை நோக்கி நான் விரைவாக ஓடினேன். அப்புறம்தான் யோசித்தேன், நம் மீது தீ பரவி விட்டால் என்ன செய்வது என்று. பிறகு எனது குழந்தைகளிடம் சென்று உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்தது.+ உடனே பெட்ரூமுக்கு ஓடினேன். ஒரு பிராவை எடுத்து அணிந்து ���ொண்டேன். அது எனக்கே வித்தியாசமாக இருந்தது. பின்னர் பிரா நம்மை காப்பாற்றாமல் போய் விடுமோ என்று நினைத்து ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்தேன். பிறகு எனது குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினேன். பின்னர் பிரான்சனின் தாயாரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தேன் என்றார் கேட். இந்த நிகழ்வு 2010 அக்டோபர் 22 -23 இல் நடை பெற்றது\nகேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader[தொகு]\nஅந்த கேட் - அழகு தேவதை - தன் காதலன் துரத்தி வர, நிலக்கரி எரியும் எஞ்ஜின் ஒளியில் தன் ஸ்கர்ட் பறக்க தேவதை போல ஓடி வருவார் - . அதே கேட்- காலத்தின் மாற்றத்தை தன் உடலில் சுமந்து, அனுபவங்களை தன் நடிப்பில் வெளிக்காட்டி- மனதைத் தொடும் ஒரு கதையாடலை தன் திறமையினால் மெருகூட்டி ஆஸ்கர் விருது வாங்கிச் சென்றீருக்கிறார். புகழ்பெற்ற The Reader என்ற நாவலை தழுவி அதே பெயரில் படைக்கப்பட்ட இப்படம் நெகிழ்ச்சியான ஒரு திரை அனுபவத்தை தருகிறது. மேலும் இது ஒரு உண்மைக்கதையும் கூட.\nஇரண்டாம் உலகப்போரைப்போல கலை, இலக்கிய, படைப்பு சார்ந்த தளங்களுக்கு ஊற்றுகண்ணாக இருந்த சம்பவம் எதுவும் இல்லை. 60 ஆண்டுகள் முடிந்தும் கதைகளும் சம்பவங்களும், சுயசரிதைகளும் அருவி போல பொழிந்துக்கொண்டிருக்கிறது. என்றும் வற்றாது என்றே நினைக்கிறேன், ஏனெனில் இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கதை என்றாலும் இன்னமும் இலட்சங்கள் மீதமிருக்கிறது.\nஅழகான Artistic Phorno'வாக ஆரம்பிக்கும் திரைப்படம் வெவ்வேறு திசைகளில் பயணித்து முடிவில் ஆழந்த மௌனத்துடன் நமை கட்டிப்போடுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னான ஜெர்மனியில் பேருந்தின் நடத்துனராக பனிபுரியும் ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற நடுத்தர வயது பெண்மணி மாற்றும் அவள் சந்திக்கும் உடல் நலமற்ற 15 வயது பையனுக்குமான உறவு கைக்கிளை எனும் பொருந்தாக்காமமாக மாறி, பொருந்தும் காதலாக உருக்கொண்டு போரினால் அலைக்கழிந்த ஆன்மாக்களுக்கு வசந்தகாலமாகிறது.\nதன் பள்ளி பாடங்கள் மற்றும் வெவ்வேறு இலக்கியங்களை அவன் படிக்க அவள் கேட்க பின் கட்டிலில் களிநடனம் புரிய என நகரும் நாட்களின் இன்பம் வெகுநாள் நீடிப்பதில்லை. திடீரென ஆன்னா ஒரு நாள் காணாமல் போக, அதற்கான காரணம் தெரியாமலும் அல்லது தான் அவள் மேல் கொண்ட கோபம் காரணமாக இருக்கலாம் என்றூம் வருந்தும் அச்சிறூவன் பிற்பாடு பள்ளி முடிந்து சட்டக் கல்ல��ரியின் மாணவனாக சேர்கிறான்.\nசட்ட பாடத்தின் நீட்சியாக நீதிமன்றத்துக்கு செல்லும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்குற்றவாளியாக ஆன்னா விசாரணையில். அவளின் பிண்ணனி அப்போது தான் அவனுக்கு தெரியவருகிறது. போர்க்குற்றங்களில் பெரிதாக பங்கு இல்லை என்றாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரணத்தால் ஆன்னா குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். அந்த காரணம் என்னவென்று அறிந்தவன் இந்தச் சிறுவன் மட்டுமே.\nமிக அழகான காட்சி அமைப்புகள், நிர்வாணத்தை அழகாக படமாக்கியிருக்கும் விதம், ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக நகரும் படம், நேரான கேமராக்கோணம் என யதார்தத்திற்கு வெகு அருகில் நிற்கிறது படம். இரண்டு குழந்தைகளின் தாயான கேட் நிர்வாண காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறார். பெரும்பாலோனோர் வாழ்வில் இதுபோன்ற வெளியே சொல்ல முடியாத முதுபெண்டிரின் தொடர்பு பலருக்கு வாய்த்திருக்கிறது.\nஅதற்கான கட்டமைப்பினுள்ளும் புரிந்துணர்வின் ல்லைக்கோடுகளினுள்ளும் மிக இயல்பாய் நிகழும் அடிப்படை மனித தேவைகள் அது. சரியா தவறா என்ற கேள்விகளின் தேவைகளற்ற வாழ்வின் பகுதி அது.\nஆன்னாவும் மிக கம்பீரமான, ரகசியங்களை சுமந்து திரியும் கண்களுடன் தன் அந்திம காலத்தில் அச்சிறுவனிடம் இருந்து வரும் ஒலிநாடாக்களை கேட்டு எழுதப்படிக்க பழகிக்கொள்கிறார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பது தான் அவரின் வாழ்வின் மிகப்பெரும் ரகசியம். அதை நீதிமன்ற விசாரனையின் போது இச்சிறுவன் மட்டும் கண்டுபிடித்து விடுகிறான்.\nஅவரால் படிக்க இயலாது என்பதால் ஒலிநாடாக்களில் இலக்கியங்களை, ஆந்தன் செகாவ் சிறுகதைகளை பதிவு செய்து அவருக்கு அனுப்புகிறான் நாய்கன், இப்பொழுது அவன் பெரும் வழக்கறிஞன்.\nஅந்த வார்த்தைகளை கொண்டே எழுதபடிக்க பயிலும் ஆன்னா அவனுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு ஒரு பதிலும் வருவதில்லை அவனிடம் இருந்து. அவளின் தண்டனைக்காலம் முடியும் தருவாயில் ஜெயில் வார்டன் அவனுக்கு தொலைபேசி அவளை வந்து கூட்டிசெல்லுமாறு சொல்கிறார். அதற்கு முத்தாய்ப்பாய் இருவரையும் ஒருமுறை சந்திக்க வைக்கிறார். தான் காதலித்து மகிழந்த சிறுவன் இன்று வளர்ந்து நிற்பதை கண்டு மகிழ்வுறூம் ஆன்னா, எல்லோரையும் போலவே அவனும் அவரை ஒரு போர்குற்றவாளியாக பார்க்கும் நிலைகண்டு ���னம் வெதும்புகிறார்.\nதான் எதிர்பார்க்கும் காதல் அவனிடம் இல்லை என்பது 20 வருட சிறை வாழ்க்கையைவிட கடினமான ஒன்றாக அவரை தாக்குகிறாது. அவன் திருமண வாழ்வும் சரியாக இல்லாமல் போனதன் காரணம் தானாக இருக்கலாம் என நினைத்து, விடுதலையாவதற்கு முதல் நாள் தற்கொலை செய்துகொள்கிறார்.\nஅதுவரை தங்களுக்கிடையில் இருந்த உறவை யாரிடமும் சொல்லாத நாயகன், தன் மகளிடம் சொல்ல ஆரம்பிக்கிறார், படம் முடிகிறது. முழுக்க முழுக்க கேட் வின்ஸ்லெட்டின் ஆட்சியில் படம் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக முடிகிறது. நிர்வாணமாக பார்த்த அதே கேட், வயதான தன் 55 வயதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தான் ஒரு எழுத்தறிவில்லாதவள் என்பதை வெளியே சொல்வதை காட்டிலும் சிறைத்தண்டனையே பரவாயில்லை என நினைக்கும் அவரின் பிடிவாதம், அம்மக்களுக்கேயான வெகுளித்தனத்தை காட்டுகிறது.\n1991 டார்க் சீசன் ரீட் (தொலைகாட்சித் தொடர்)\n1992 கெட் பேக் எலியனர் ஸ்வீட் (தொலைகாட்சித் தொடர்)\n1994 ஹெவன்லி கிரியேச்சர்ஸ் ஜூலியட் ஹல்ம் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது\nலண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ்' சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகை\nநியூசிலாந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் — சிறந்த வெளிநாட்டு நடிகை\n1995 எ கிட் இன் கிங் ஆர்தர்'ஸ் கோர்ட் இளவரசி சாரா\nசென்ஸ் அண்டு சென்சிபிலிட்டி மரியன்னே டேஸ்வுட் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது\nஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் ஜூடுக்காகவும்\nநடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nமொஷன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிப்பிற்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\n1996 ஜூட் சூ பிரைட்ஹெட் ஈவினிங் ஸ்டேண்டர்ட் பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டிக்காகவும்\nஹேம்லெட் ஓபிலியா சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\n1997 டைட்டானிக் ரோஸ் டெவிட் பக்கட்டெர் ப்ளாக்பஸ்டர் எண்டர்டெயின்மண்ட் விருதுகள் — அபிமான நடிகை — நாடகம்\nசிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது\nஐரோப்பிய திரைப்பட விருதுகள் — சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான ஜேம்சன் ஆடியன்ஸ்/பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது\nகோல்டன் கேமரா — ஜெர்மனி — திரைப்படம் — இண்டர்நேஷனல் (ஜெர்மன் அல்லாத தயாரிப்பில் அசாதாரனமான பணிகள்)\nசிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nலண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ்' சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிப்புக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nலியோனார்டோ டிகாப்ரியோவுடன் இணைந்து சிறந்த முத்தக்காட்சிக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nலியோனார்டோ டிகாப்ரியோவுடன் இணைந்து சிறந்த இரட்டை நடிகர்களுக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஐரோப்பிய திரைப்பட விருதுகள் — உலகத்திரைப்படத்தில் தலைசிறந்த சாதனை புரிந்ததற்காக பரிந்துரைக்கப்பட்டது\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\nநடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படம் சிறந்த நடிகர்களுக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\n1998 ஹைடியஸ் கிங்கி ஜூலியா\n1999 ஃபேரீஸ் பிரிகிட் (குரல்)\n2000 குவில்ஸ் மேடலெயின் 'மேடி' லீகிளர்க் ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை எனிக்மா மற்றும் ஐரிசுக்கும்\nசிறந்த துணை நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது\nப்ளாக்பஸ்டர் எண்டர்டெயின்மண்ட் விருதுகள் — அபிமான நடிகை — நாடகம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்\nலண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகை��்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nநடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\n2001 எனிக்மா ஹெஸ்டர் வேல்லஸ் ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை ஐரிஸ் மற்றும் குவில்ஸுக்கும்\nசிறந்த நடிகைக்கான பிரிட்டிஷ் இன்டிப்பென்டன்ட் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\nகிறிஸ்துமஸ் கேரல்: த மூவி பெல்லி (குரல்)\nஐரிஸ் இளம் ஐரிஸ் மர்டோக் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது\nஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை எனிக்மா மற்றும் குவில்ஸுக்கும்\nஐரோப்பிய திரைப்பட விருதுகள் — சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான ஜேம்சன் ஆடியன்ஸ்/பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது\nசிறந்த துணை நடிகைக்கான லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதுணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\n2003 தி லைப் ஆப் டேவிட் கால் பிட்சே ப்ளூம்\n2004 எடர்னல் சன்சைன் ஆப் தி ஸ்போட்லெஸ் மைண்ட் கிலெமெண்டைன் க்ருசின்ஸ்கி சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது\nசிறந்த நடிகைக்கான சர்வதேச சினிபைல் சொசைட்டி விருது\nசிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ஃபைண்டிங் நெவர்லேண்டுக்கும்\nஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது ஏ ஃபாண்ட் கிஸ்... க்காக எவா பர்த்திசிலுக்கும் இவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது\nசிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது\nசாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டின் சிறந்த நடிப்பிறக்கான விருது ஃபைண்டிங் நெவர்லேண்டிற்காகவும்\nசிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nமுக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்���ான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஅபிமான முன்னனி பெண்மணிக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஜிம் கேரியுடன் இணைந்து திரையில் ஒத்துப்போகும் அபிமான நட்சத்திரத்துக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\nசிறந்த நடிகைக்கான சேடர்ன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nநடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஃபைன்டிங் நெவர்லேன்ட் சில்வியா லிவெலின் டேவிஸ் சிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது எடர்னல் சன்சைனுக்காகவும்\nசாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டின் சிறந்த நடிப்பிற்கான விருது எடர்னல் சன்சைனுக்காகவும்\nசிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்படம் சிறந்த நடிகர்களுக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது\nமுக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்பட நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நடிகைக்கான டீன் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\n2005 ரொமான்ஸ் & சிகரெட்ஸ் டுலா\n2006 ஆல் தி கிங்'ஸ் மென் அன்னெ ஸ்டேண்டன்\nலிட்டில் சில்ட்ரன் சாரா பியர்ஸ் BAFTA விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான பிரிட்டானியா விருது\nகோத்தம் விருதுகள் — டிரிப்யூட் விருது\nபாம்ஸ்பிரிங்க்ஸ் சர்வதேச திரைப்பட விருது — டெசர்ட் பாம் அச்சீவ்மெண்ட் விருது\nசிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nமுக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nநடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nஃப்ளஸ்டு அவே ரீடா (குரல்)\nத ஹாலிடே ஐரிஸ் சிம்ப்கின்ஸ்\nடீப் சீ 3D கதை சொல்பவர் (குரல்)\n2008 தி ஃபாக்ஸ் அண்டு தி சைல்ட் கதை சொல்பவர் (குரல்)\nத ரீடர் ஹன்னா சிமிட்ஸ் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது\nமுக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது\nசிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது\nசிறந்த துணை நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது\nதிரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது\nநடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது\nசிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ரெவால்யூஸனரி ரோடுக்காகவும்\nசிறந்த நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது ரெவால்யூஸனரி ரோடுக்காகவும்\nசிறந்த துணைநடிகைக்கான ரோப்ஆப்சிலிக்கன் திரைப்பட விருது\nசிறந்த நடிகைக்கான சாண் டைகோ பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது\nஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிப்புக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nசிறந்த நடிகைக்கான சவுத் ஈஸ்டர்ன் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nரெவால்யூஸ்னரி ரோட் ஏப்ரல் வீலர் அல்லையன்ஸ் ஆப் விமென் பிலிம் ஜர்னலிஸ்ட்ஸ் — சிறந்த நடிகை\nசிறந்த நடிகைக்கான டெட்ராய்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது\nதிரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது\nசிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது த ரீடருக்காகவும்\nசிறந்த நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது த ரீடருக்காகவும்\nபாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா - சிறந்த நடிகர்களுக்காக\nசிறந்த நடிகைக்கான சென்ட் லூயிஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுகள்\nசாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழா — மாண்டெவிடோ விருது\nமுக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nநடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கேட் வின்ஸ்லெட்\nகேட் வின்ஸ்லெட் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nநியூயார்க் டைம்ஸ் ஆஸ்கார் இஸ்யூ பை டாம் பரோட்டா, 2009 பிப்ரவரி 9\nஆக்ட்ரஸ் வின்ஸ்லெட் விண்ஸ் டேமேஜஸ் ஓவர் டயட் ஸ்டோரி\nதி ப்ளர்ப் பேட்டி (ஏப்ரல், 2004)\nதி அர்லி ஷோ பேட்டி (20 பிப்ரவரி 2003)\nஇன்டெக்ஸ் பத்திரிகை பேட்டி (2004)\nUSA வார இதழ் பேட்டி (24 பிப்ரவரி 2002)\nடிஸ்காலி பேட்டி (பிப்ரவரி 2006)\nஅனானோவாவில் கேட் வின்ஸ்லெட்டின் பேட்டி (2007)\nBBC NEWS ENGLAND -தில் கேட் வின்ஸ்லெட்டின் பேட்டி (வெள்ளிக்கிழமை, 2004)\nகேட் வின்ஸ்லெட் பேட்டி (16 அக்டோபர் 2004)\nசிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nசிறந்த நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 20:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/08/13/articale-108/?shared=email&msg=fail", "date_download": "2020-01-19T05:11:57Z", "digest": "sha1:T7TMPFKKQTKI4OMVZ34BGMDS7VKFP3IZ", "length": 22222, "nlines": 187, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!", "raw_content": "\nஅதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்\nமுற்போக்காளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதே தவறு என்று சொல்கிறீர்களா\nநம்முடைய கருத்தை வெகுஜன ஊடகங்களில் சொல்வது ஒரு நல்ல வாய்ப்புதான். ஆனால் பெரும்பான்மையான முற்போக்கு முகாமை சேர்ந்த எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தை விடவும் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்தும் அதைதான் உணர்த்துகிறது.\nதான் சார்ந்து இருக்கிற கொள்கைகளுக்கு குழி தோண்டுவதாக இருந்தாலும் பரவாயில்லை. தன்னை அங்கீகரித்தால் போதும், என்கிற தொனி தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் பிரபலமாகுகிறார்கள். அவர்கள் எழுதிய விஷயங்கள் மறந்தே போகிறது.\nபெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்காக எழுதுவதாகவும், பத்திரிகை நடத்துவதாகவும் ஆரம்பிக்கிற இளைஞர்கள், ஒரு பார்ப்பனர் அரையாண்டு சந்தாவாக ரூ. 50 கட்டினாலோ அல்லது பார்ப்பனர்கள் தன்னை பாராட்டி விட்டாலோ தங்கள் பார்ப்பன எதிர்ப்பை மூட்டை கட்டி விட்டு – அணு உலை எதிர்ப்பு, சுற்று சூழல், நவீன கவிதை, என் கவுண்டர் கொலைகள் எதிர்ப்பு, அலிகள் முன்னேற்றம், ஒலிம்பிக், சினிமா, உலக அதியசங்கள் என்று.. அதாவாது பார்ப்பனர்கள் மனது கோணாமால், பார்ப்பனர்களோடு சேர்ந்து ‘ஒரு என்.ஜி.ஓ பிராஜக்ட்’ மாதிரி கும்மி அடிக்கிறார்கள்.\nஇந்தியாவிற்கு என்றே இருக்கிற பிரேத்தியேகமான, முதன்மையான பிரச்சனையான ‘சாதி ஆதிக்கம், தீண்டாமை, இந்து மத தீங்கு போன்றவற்றை எழுதாமல் முற்போக்காளர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்’ என்ற சந்தர்ப்பவாதத்திலேயே துவங்குகிறார்கள், இன்றைய இளைஞர்களும்.\nகொள்கைக்காக பத்திரிகை என்று ஆரம்பித்து, பிறகு பத்திரிகை நடத்துவதே கொள்கையாக மாறிபோகிறார்கள்.\nரஷ்ய புரட்சிக்கு பின் தலைவர் லெனின் தலைமையில் அமைந்த சோசலிச குடியரசை எதிர்த்து உலகம் முழுக்க உள்ள முதலாளித்துவ நாடுகளும், முதலாளிகளும் தங்கள் பத்திரிகைகளில் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு உள்ளூரில் இருந்த எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் பணம் மற்றும் ஆயுதம் கொடுத்து உதவின.\n1918 முதல் 1922 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தமும், அன்னிய தலையிடும் தலைவர் லெனின் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ‘முடிந்தது சோவியத் குடியரசு’ என்று முதலாளித்துவ பத்திரிகைகள் உலகம் முமுவதும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.\nஇந்த நெருக்கடியான காலத்தில் தலைவர் லெனின் பல வெளிநாட்டு பத்திரிகையாளர்களை தானே விரும்பி அழைத்துச் சந்திக்கிறார், ஒரு நிபந்தனையுடன்.\n“எனது பதில்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பத்திரிகைகளில் முழுமையாக வெளியிடப்படும் என்று எழுத்து மூலம் தரப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்ற நிபந்தனையின பேரில் எனக்கு அளிக்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுதான் அந்த பேட்டியை துவங்குகிறார்.\nபேட்டியில் முழுக்க முழுக்க முதாலாளித்துவ நாடுகளையும் முதலாளிகளையும் அவர்களின் ஊடகங்களையும் காறி உமிழ்ந்து, சவாலுக்கு அழைக்கிறார் தலைவர் லெனின்.\nஅமெரிக்க பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியிருந்து சில வரிகளை உதாரணத்திற்கு தருகிறேன்.\n“அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருட்டு முதலாளிகளை ருஷ்ய விவசாயிகள் வீரத்தோடு எதிர்த்து நிற்கின்றனர்”\n“முதலாளிகளால், பூர்ஷ்வா வர்க்கத்தால் ‘அதிகப்பட்சம்’ இன்னமும் சில லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகளைச் சுட்டுக் கொன்று ஏதாவது ஒரு தனிப்பட்ட நாட்டில் சோசலிசத்தின் வெற்றியைத தள்ளிப் போட முடியும். ஆனால் முதலாளித்துவத்தைக காப்பாற்ற அவர்களால் முடியாது.”\n“சோவியத் அரசாங்கங்களைத் தவிர மற்றெல்லா அரசாகங்களும் ஒடுக்குமுறை, வெகு ஜனங்களை ஏமாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன.”\nவெகு ஜன ஊடகங்களை நம் கொள்கைகளை சொல்வதற்கு எப்படி பயன்படுததுவது என்று தலைவர் லெனின் காட்டிய வழி இது.\nநமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதை தவறு என்று சொல்லவில்லை. அதில் எழுதுகிற காரணத்திற்காகவே, அந்த இதழ்களின் வர்த்தக நோக்கத்திலான கீழ்த்தரமான செய்திகளை இவர்கள் வெளியில் கூட கண்டிப்பதே இல்லை. (பல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை எப்படி வேண்டுமானாலும் வெட்டி, மாற்றினாலும் பரவாயில்லை. பிரசுரமானல் போதும் என்கிற பரிதாப நிலையில் வெகுஜன ஊடகங்களில் ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்கள்.)\nதான் சார்ந்திருக்கிற கொள்கைக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடும்போது கூட அவர்கள் ஒரு பற்றற்ற ஞானியைப் போல் நடந்து கொள்கிறார்கள்.\nPrevious Post��ரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர்Next Postபாரத் மாத்தாக்கி ஜே…\n8 thoughts on “அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்\nசிறப்பான பதில் அதிலும் தோழர் லெனினை உவமையாக்கியதும் அற்புதம்.\nவிலை போகாமிலிருக்க என்ன விலை என்று கேட்கும் சில/பல முற்போக்குவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருடர்களை பற்றிய சரியான விளக்கம்\n//கொள்கைக்காக பத்திரிகை என்று ஆரம்பித்து, பிறகு பத்திரிகை நடத்துவதே கொள்கையாக மாறிபோகிறார்கள்.//\nநாம் காணும் உண்மை இது.\nஆனால் பெரும்பான்மையான முற்போக்கு முகாமை சேர்ந்த எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தை விடவும் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள்.\nதில் எழுதுகிற காரணத்திற்காகவே, அந்த இதழ்களின் வர்த்தக நோக்கத்திலான கீழ்த்தரமான செய்திகளை இவர்கள் வெளியில் கூட கண்டிப்பதே இல்லை.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nவ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்\nபிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\n‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64329", "date_download": "2020-01-19T04:29:54Z", "digest": "sha1:M3Q7LTINVL3VV3K6H7BMISDC6JA3WP3K", "length": 14821, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒப்பீட்டு இலக்���ியம்", "raw_content": "\n« ஏழாம் உலகம்- கடிதம்\nஎனது நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா கட்டுரை தங்கள் தளத்தில் வெலியிட்டது குறித்து மகிழ்ச்சி.ஒரு கேள்வி ஒரு விமர்சகராக அப்படி ஒரு பார்வைக்கு இடமிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா புனைவின் வகை என்பது போலவே எழுத்தாளனின் மனநிலையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதா புனைவின் வகை என்பது போலவே எழுத்தாளனின் மனநிலையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதா ஒரு விவாதத்தின் பொருட்டே அப்படி ஒரு கோணத்தை நான் முன்வைத்தேன்.இந்த வகையிலே தமிழில் வேறு படைப்புகளை ஒப்புநோக்க வாய்ப்பு உண்டா\nஇலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதென்பது தொன்று தொட்டு நடந்துவரும் விமர்சன முறை. ரசனை விமர்சனத்தில் மிக முக்கியமான வழி அது. சொல்லப்போனால் தன்னிச்சையாகவே நம்முள் நடக்கும் விமர்சனம் அதுதான். அதை முறையாகச் செய்வதே விமர்சனமுறையாகிறது\nஅந்த ஒப்பீடு ‘தன்னிச்சையாக’ மனதில் தோன்றுவதாக இருக்கக் கூடாது. ’இதைப்படிச்சேன், அது ஞாபகம் வந்திச்சு’ என்று சொல்வதுபோல. அந்த தன்னிச்சையாக ஞாபகம் பல்வேறு காரணங்களுக்காக வரலாம். அவை தனிப்பட்ட காரணங்களகா இருக்கும்\nஅந்தப்படைப்புகளில் திட்டவட்டமான பொதுத்தன்மை இருந்தாகவேண்டும். அது மிக மிக முக்கியமானது. நான் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் பலவகையில் ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன். குறிப்பாக புத்துயிர்ப்பு மற்றும் குற்றமும் தண்டனையும் நாவல்கள் ஏராளமான பொது அம்சங்கள் கொண்டவை\nஅப்படி நூற்றுக்கணக்கான ஒப்பீடுகளை என்னுடைய இலக்கியமுன்னோடிகள் வரிசை நூலில் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக ஜானகிராமனின் மலர்மஞ்சத்தில் வரும் கோணவாய் நாயக்கர் தான் க.நா.சுவின் பொய்த்தேவுவில் வரும் சோமு முதலி என்று ஒப்பிட்டுக்காட்டியிருக்கிறேன்\nஅதேபோல பைரப்பாவின் வம்ச விருட்சாவையும் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராவையும் ஒப்பிட்டு எழுதிய பகுதிகள் நினைவுக்கு வருகின்றன\nஅவ்வகை ஒப்பீட்டாய்வு இரு நூல்களையும் அறிய உதவவேண்டும். இருநூல்களையும் தெளிவுபடுத்தும் வாசிப்பாக அது அமைந்தாகவேண்டும்\nஎன்ன சிக்கல் வரும் என்றால் இலக்கிய அழகியல்களைப்பற்றிய அறிதல் இல்லாத ஒருவர் செய்தால் மிகப்பிழையாக முடிவுகளைச் சென்று சேர்வார். ஓரு செவ்வியல் நாவலை இன்னொரு யதார்த்தவாத நாவலுடன் ஒப்பிட்டு பி��்னதன் எளிமையை சிலாகிப்பதோ முன்னதன் அடர்த்தியை சிலாகிப்பதோ மிகமிகைப்பிழையான வாசிப்பு. இருவகை அழகியல்கள் கொண்டவை, இருவகையில் உச்சம் நாடுபவை என்ற புரிதல் இருந்தாகவேண்டும்.அந்த புரிதலுடன் நீங்கள் எழுதியிருந்தீர்கள்.\nதமிழில் பல படைப்புகளை அப்படி ஒப்பிட்டுப்பார்க்கலாம். சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் ஓர் உதாரணம். வெளிநாட்டு ஆக்கங்களையும் அப்படி ஒப்பிட்டு பார்க்கலாம் ஒரு புளியமரத்தின் கதையையும் இவோ ஆண்டிரிச்சின் டிரினா நதிப்பாலத்தையும் ஒப்பிடலாம்\nTags: ஒப்பீட்டு இலக்கியம், கேள்வி பதில், நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா, வாசகர் கடிதம்\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்க��ி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65715", "date_download": "2020-01-19T04:04:37Z", "digest": "sha1:4MLW33KSDHBLU6635DO6367TSNGC24SR", "length": 74413, "nlines": 170, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24\nகுரு நித்யா வரைந்த ஓவியம் »\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25\nபகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 3\nசிபிநாட்டின் பாலைநிலத்தை கடப்பதற்குள் சகுனியின் கால் மிகப்பெரியதாக வீங்கிவிட்டது. அவரது உடலருகே இன்னொரு சிறிய உடல்போல அது கிடந்தது. கிளம்பிய முதல் நாழிகையிலேயே வலிதாளாமல் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அவர் தன்னையறியாமல் முனகத்தொடங்கிவிட்டிருந்தார். காய்ச்சல் கண்டவர் போல அவர் உடல் நடுங்கியது.\nஅவரை நோக்கிய காவலர்தலைவன் அவரது வெண்ணிற உடல் சிவந்து கனல் கொண்டிருப்பதை கண்டான். அவரால் குதிரையில் அமர முடியவில்லை. ஒருமுறை குதிரையிலிருந்து அவர் சரிந்து விழப்போனபோது அதை எதிர்பார்த்திருந்த வீரன் அவரைப்பிடித்துக்கொண்டான். அவரது உடலின் வெம்மையை உணர்ந்து அவன் திகைத்தான். அவரை கையில் தாங்கிக்கொள்ள முடியாதபடி கைகள் தகித்தன.\nஅவர்களிடம் வண்டிகள் இல்லையென்பதனால் அவரை படுக்கவைக்க முடியவில்லை. காவலர்தலைவன் அவரை குதிரைமேலேயே நீளவாட்டில் அமரச்செய்தான். குதிரையின் கழுத்துடன் அவர் இடையை சேர்த்துக்கட்டி காலை பின்பக்கம் நீட்டி துணியால் குதிரைச்சேணத்துடன் சேர்த்துக்கட்டினான். குதிரை அதை புரிந்துகொண்டது. பெருநடையில் அது ஓடியபோதுகூட சகுனி ஒருமுறையும் சரியவில்லை.\nபாலைநிலத்தின் கொதிக்கும் வெயிலில் அவர்கள் தங்கள் குறுகிய நிழல்களின் மேல் பயணம் செய்தனர். தொலைவில் தெரிந்த மொட்டைப்பாறை மலைகள் அசைவில்லாமல் அப்படியே நின்றன. அவற்றின் காற்றால் அரிக்கப்பட்ட சரிவுகளில் யோகியின் கையில் உருளும் ஜபமாலை என மணல் மெல்ல பொழிந்துகொண்டிருந்தது. தங்களைச் சூழ்ந்து பசியுடன் நோக்கியபடி அசையாமல் காத்திருக்கும் செந்நிற ஓநாய்கள் அந்த மலைச்சிகரங்கள் என காவலர்தலைவன் எண்ணிக்கொண்டான். காற்று திசைமாறி வீசியபோது தொலைவில் ஓநாயின் ஓலம் போலவே மணல் அறைபடும் ஒலி எழுந்தது.\n என்று காவலர்தலைவன் கிருதரிடம் கேட்டான். “இல்லை. என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்” என்றார் கிருதர். “மலைகள் மாறவே இல்லை. நாம் நெடுநேரம் பயணம் செய்துவிட்டோம்” என்றான் காவலர்தலைவன். “அக்‌ஷரே, மானுடனின் ஆயுள்காலம் மலைகளுக்கு ஒரு நாள். அவனுடைய ஒருநாள் அவற்றுக்கு ஒரு கணநேர அசைவு” என்றார் கிருதர். காவலர்தலைவன் பெருமூச்சுவிட்டு “நேரம் செல்லச்செல்ல இளவரசரின் உடல் வீங்கி வருகிறது. கால் கனலில் காய்ச்சப்பட்ட இரும்புத்தூண்போல ஆகிவிட்டது” என்றான்.\n“ஓநாயின் வாயில் வாழும் ஜடரை அவருக்குள் குடியேறிவிட்டாள். அனல் வடிவமானவள் அவள். நாம் காண்பது அவளுடைய வெம்மையைத்தான். அவளுக்கு நாம் அவியளித்துப்பேணவேண்டும். இல்லையேல் அவள் அவ்வுடலை உண்பாள். எஞ்சியதை இன்னொரு உடலுக்கு உணவாக்குவாள். அவள் அன்னத்தில் இருந்து அன்னத்துக்கு படர்ந்தேறிக்கொண்டே இருக்கிறாள். அன்னத்தாலான இவ்வுலகை முழுமையாக உண்டாலும் அவள் பசி தணியாது” என்றார் கிருதர். “அக்‌ஷரே, உயிர் என்றால் என்ன அன்னம் ஜடராதேவியுடன் கொள்ளும் ஓயாத போர் அல்லவா அது அன்னம் ஜடராதேவியுடன் கொள்ளும் ஓயாத போர் அல்லவா அது\nபாலையின் எல்லையில் முதல் சிற்றூர் தெரிந்ததும் கிருதர் “அங்கே மருத்தவர் இருப்பார்” என்றார். “எப்படித்தெரியும்” என்றான் காவலர்தலைவன். “பசித்த விலங்குகள் வந்து காத்திருக்கும் இறுதி எல்லை இது. எனவே மறுபக்கம் நோயாளியை எதிர்பார்த்து மருத்துவரும் காத்திருப்பார்” என்றார் கிருதர். உயரமான மரத்தின் மீது கட்டப்பட்ட மூங்கிலில் பச்சை நிறமான பாலைவன அழைப்புக்கொடி காற்றில் துடித்துக்கொண்டிருந்தது. அந்த செந்நிற விரிவில் எழுந்த ஒற்றை இலை போல அது தெரிந்தது.\nஊரை அவர்கள் நெருங்கியபோதே நாய்கள் கூட்டமாக குரைத்தபடி ஓடிவந்தன. “ஓநாய்களுக்கு எதிராகவே வாழ்க்கையை கட்டி எழுப்பியிருக்கிறார��கள்” என்றார் கிருதர். நாய்கள் வெறியுடன் குரைத்தபடி அவர்களை நோக்கி வந்தன. குதிரைகள் சீறும்மூச்சுடன் தயங்கின. வீரர்கள் கடிவாளத்தை இழுத்தபடி திரும்பி நோக்கினர். கிருதர் “செல்லலாம். அவை தங்கள் எல்லைக்கு அப்பால் நாம் சென்றால் மட்டுமே தாக்கும். அதற்குள் எவரேனும் வந்துவிடுவார்கள்” என்றார்.\nநாய்கள் குரைப்பதில் இருந்த வெறியை காவலர்தலைவன் கண்டான். “அவை இளவரசரின் காலில் உள்ள சீழின் வாசனையை அறிந்துவிட்டன. அது ஓநாயின் கடி என்றுகூட அவை அறிந்திருக்கும்” என்றார் கிருதர். அவர்கள் மேலும் நெருங்கியபோது நாய்கள் ஒரு பெரிய நாயின் தலைமையில் மெல்ல இணைந்து அணிவகுத்தன. அவற்றின் குரைப்பொலி அடங்கியது. தலைவன் தலையை நன்றாகத் தாழ்த்தி, செவிகளை கூர்மையாக்கி, கண்கள் சுடர்விட நோக்கி நின்றது. பிற நாய்களும் அதைப்போலவே தலைகளைத் தாழ்த்தி காதுகளை குவித்தன.\nபின்பக்கம் குதிரையில் வந்த இருவர் உரக்கக் கூவி நாய்களை பின்னுக்கு அழைத்தனர். காவலர்தலைவன் காந்தாரத்தின் கொடியை தூக்கி ஆட்டினான். அவர்களில் ஒருவன் இளம்பச்சை நிறமான கொடியை வீசி அவர்கள் வரலாம் என்று தெரிவித்தான். குதிரைகள் நெருங்கி வந்தபோது நாய்கள் எரிச்சலுடன் முனகியபடி அணிவிலகின. உறுமியபடி அகன்று சென்று ஊர்முகப்பின் மண்ணாலான சுவர்களுக்கு அப்பால் மறைந்தன.\nமுன்னால் வந்தவன் தன்னை பகன் என அறிமுகம் செய்துகொண்டான். ஊர்க்காவலர்படையின் தலைவன். அவனுடன் இருந்தவன் துணைத்தலைவனாகிய சக்ரன். “வாருங்கள்… என்ன ஆயிற்று” என்றான் பகன். “எங்கள் இளவரசரை ஓநாய் கடித்துவிட்டது” என்றான் காவலர்தலைவன். “ஓநாயா” என்றான் பகன். “எங்கள் இளவரசரை ஓநாய் கடித்துவிட்டது” என்றான் காவலர்தலைவன். “ஓநாயா தனியாகச் சென்றிருந்தாரா” பகன் கேட்டான். “ஆம், காலையில்” என்றான் காவலர்தலைவன்.\nபகன் வந்து சகுனியை நோக்கினான். அவருக்கு நினைவே இல்லை. அக்‌ஷனுக்கு அவரைப்பார்க்க அச்சமாக இருந்தது. அவரது உடல் சிவந்து நீலநிறமான நரம்புகள் பின்னிப்பிணைந்து விரைத்து நின்றிருந்தது. “இறுதிக்கணம்” என்றான் பகன். “ஓநாய் கடித்தவர்கள் பிழைப்பதில்லை… அத்துடன் ஓநாய் இவரது காலை கடித்திருக்கிறது. அது மிக அரிது.”\n” என்றார் கிருதர். அவர்கள் ஊருக்குள் குளம்படிகளின் எதிரொலி சூழ நுழைந்தனர். செம்மண்ணால் ஆன குடில்களில் இருந்து அதேமண்ணால் ஆனவர்கள் போன்ற சிறுவர்களும் கிழவர்களும் எட்டிப்பார்த்தனர். தலைமேல் முக்காடு போட்டிருந்த பெண்கள் சிறிய சாளரங்கள் வழியாக நோக்கி அவர்களின் மொழியில் கூவிப்பேசிக்கொண்டனர்.\n“இவர் எங்காவது அமர்ந்திருந்தாலோ படுத்திருந்தாலோ மட்டும்தான் ஓநாய் தாக்கும். அப்போது அது நேராக கழுத்துநரம்பையே கவ்வும். அவர் திருப்பித்தாக்க தருணமே கொடுக்காது. காலைக்கடித்திருக்கிறது என்றால்…” என்று அவன் இழுக்க “அது இறக்கும் நிலையில் இருந்த ஓநாய். இவர் அருகே சென்றிருக்கிறார்” என்றார் கிருதர்.\n“ஆம், அப்படி மக்கள் செல்வதுண்டு” என்றான் பகன். “இறக்கும் ஓநாயின் கண்களில் எவருமே மீறமுடியாத ஒரு தெய்வ ஆணை உண்டு. அதை நோக்கி ஈர்க்கப்பட்டு இறுதிக்கடியை வாங்கி இறந்தவர்கள் பலர். அதன் வயிற்றில் வாழும் அந்த தெய்வம் பசிகொள்ளும்போது கண்களில் வந்து கோயில் கொள்கிறது, அதை நாங்கள் இங்கே ஜடரை என்று வழிபடுகிறோம்.” அருகே தெரிந்த சிறிய கோயிலை சுட்டிக்காட்டி “அதோ அதுதான் ஜடராதேவியின் ஆலயம்” என்றான்.\nஉருளைக்கற்களைத் தூக்கி அடுக்கி உருவாக்கப்பட்ட ஆளுயரக் கோயிலுக்குள் மண்ணால் செய்யப்பட்ட சிறிய செந்நிறச்சிலையாக ஜடராதேவி தெரிந்தாள். நான்குகைகளிலும் வாள், வில், சக்கரம், கோடரி என படைக்கலங்கள் ஏந்தி காலைமடித்து அமர்ந்திருந்தாள். ஓநாயின் நீள்முகத்தில் வாய் திறந்து சிவந்த நாக்கு தொங்கியது. வெண்ணிறக்கூழாங்கற்கள் பற்களாக அமைக்கப்பட்டிருந்தன. செந்நிறமான படிகக் கற்கள் விழிகளாக சுடர்விட்டன.\n“எங்கள் குலதெய்வம். ஒவ்வொருநாளும் ஒருதுளி உதிரமாவது அவளுக்குப் படைத்து வழிபடவேண்டும். உணவே இல்லாத நாட்களில் எங்கள் உடலில் இருந்து ஒரு துளிக்குருதியை விடுவோம்” என்றான் பகன். கிருதர் கைகூப்பி வணங்கினார். காவலர்தலைவன் “பசித்த ஓநாயின் பார்வையை அப்படியே கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றான். கிருதர் “தலைமுறைதலைமுறையாக அவர்கள் கண்டுவரும் பார்வை. தங்கள் கனவில் இவர்கள் ஒவ்வொருவரும் அதை கண்டிருப்பார்கள்” என்றார்.\nமருத்துவரின் இல்லம் ஊரின் நடுவே இருந்தது. அதைச்சூழ்ந்திருந்த முள்மரங்களில் ஒரு இலைகூட இல்லை. கீழே சருகுகளும் இல்லை. மாலைவெயிலில் முட்களின் நிழல் தரையில் வலையெனப் பரவியிருந்தது. கடந்துசெல்லும் கா��்றில் மரங்களின் முட்கள் மெல்ல சீறிக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான பழுத்த இரும்பு ஊசிகள் மேல் நீர் விழுந்ததுபோல.\nசக்ரன் ஓடிச்சென்று கதவைத்தட்டி வைத்தியரை அழைத்தான். பின்னர் கதவை அவனே திறந்தான். மென்மரப்பட்டைகளால் ஆன கதவுக்கு அப்பால் இருட்டு நிறைந்திருந்தது. அந்த ஊரிலேயே அதுதான் பெரிய வீடு. ஆனால் அதற்கு சாளரங்களே இருக்கவில்லை. இருட்டுக்குள் இருந்து ஒரு கிழவர் கண்களைச் சுருக்கி மூடியபடி தள்ளாடி வந்தார். கைநீட்டி கதவைத் தொட்டபடி “என்னைக்கேட்காமல் திறக்காதே என்று சொன்னேனா இல்லையா\n“நீங்கள் துயில்கிறீர்கள் என நினைத்தேன் ஊஷரரே” என்றான் சக்ரன். “இவர் காந்தார இளவரசர் என்கிறார்கள். இவரை ஓநாய் கடித்துவிட்டது. இறக்கும் ஓநாய்…” ஊஷரர் “இவன் எதற்கு ஜடரையிடம் போனான்” என முனகியபின் “யார் என்று சொன்னாய்” என முனகியபின் “யார் என்று சொன்னாய்” என்றார். “…காந்தார இளவரசர்” என்றார் கிருதர். “சகுனித்தேவரா” என்றார். “…காந்தார இளவரசர்” என்றார் கிருதர். “சகுனித்தேவரா சௌபாலர்” என்று ஊஷரர் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். ஊஷரர் கண்களில் வழிந்த நீருடன் ஆடும் தலையுடன் சகுனியை நோக்கிவிட்டு “பெரும்பாலும் விடைபெற்றுவிட்டார்… ஜடரை என்ன நினைக்கிறாள் என்று பார்ப்போம்” என்றார்.\n“கொண்டுவந்து படுக்கவையுங்கள்…” என்றபடி ஊஷரர் உள்ளே சென்றார். அவர்கள் உள்ளே வந்ததும் “கதவுகளை மூடுங்கள்… வெளிச்சத்தில் என்னால் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி ஒரு துணியை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டார். கதவுமூடப்பட்டதும் அறைக்குள் இருட்டு பரவியது. அவர் ஒரு சிறிய துளையை சுவரின் மரப்பட்டையில் போட்டிருந்தார். அது எதிர்பக்கம் ஒரு சிறிய ஆடியில் விழுந்தது. அவ்விரு ஒளியில் அறை மெல்லிய ஒளியில் துலங்கியது.\nஊஷரர் குனிந்து சகுனியின் கைகளைப்பற்றி நாடியை நோக்கினார். “நெருப்பின் நடனம்” என்றார். “ஜடரை கூத்தாடுகிறாள். இவ்வுடலை பெரும்பாலும் அவள் உண்டுவிட்டாள்” என்றார். சகுனியின் தொண்டையில் கைவைத்து அழுத்தினார். அவரது வயிற்றிலும் தொடையிலும் அழுத்தி நோக்கிவிட்டு “உயிர் குளிர்ந்து வருகிறது… ஒன்றைமட்டுமே இப்போது நோக்கவேண்டும். இது உணவையும் நீரையும் ஏற்கிறதா ஒரு துளி நீரையேனும் இவ்வுடல் ஏற்றுக்கொண்டதென்றால் இதை நான�� மீட்டுவிடுவேன்.”\nதலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கி “ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே” என்றார் ஊஷரர். “இப்போது இவ்வுடலுக்கு அளிக்கப்படும் உணவு ஜடரை எனும் நெருப்பை அணைக்கும் நீர். அவள் அதை விரும்பமாட்டாள்.” அவர் ஒரு சிறு சுரைக்காய்க் குடுவையை எடுத்துவந்தார். அதிலிருந்த குளிர்ந்த நீரில் அக்காரக்கட்டிகளைப்போட்டு மரக்கரண்டியால் கலக்கினார். அதை நீளமான மூக்கு கொண்ட இன்னொரு குடுவைக்குள் ஊற்றினார். அதைத் தூக்கி சகுனியின் வாயருகே கொண்டுவந்தார்.\nஅவரது கைகள் நடுங்கியமையால் அக்காரநீர் சிந்தியது. சகுனியின் உதடுகள் கருகி பற்கள் கிட்டித்திருந்தன. அவர் மரக்கரண்டியால் பற்களை விலக்கி குடுவையின் மூக்கை உள்ளே விட்டு நீரை உள்ளே ஊற்றினார். தடித்த நாக்கில் பட்டு நீர் வெளியே வழிந்தது. தொண்டையிலோ உதட்டிலோ அசைவு நிகழவில்லை. ஊஷரர் “அவ்வளவுதான்” என்றார்.\nஅவர் குடுவையை விலக்குவதற்குள் சகுனி கண்களைத் திறந்தார். நாவால் அந்த நீரை நக்கியபின் ஒரு கையை ஊன்றி மெல்ல உடலைத் தூக்கி “நீர்” என்றார். “நீர்…” என்றும் மீண்டும் கேட்டார். குடுவையை அவர் வாய்க்குள் வைத்தார் ஊஷரர். சகுனி குடிக்கும் ஒலி இருண்ட அறைக்குள் ஒலித்தது. கிருதர் “உடனடியாக இவ்வளவு நீர் குடிப்பதனால்…” என்று சொல்ல ஊஷரர் “அருந்துவது ஜடரை. அவளுக்கு கடல்களும் போதாது…” என்றார்.\nசகுனி குடுவையை முழுமையாகக் குடித்து முடித்துவிட்டு மல்லாந்து படுத்தார். உதடுகள் மெல்ல அசைய “மேலும் நீர்… மேலும்” என்றார். “நாம் மருத்துவத்தை தொடங்கலாம்” என்றார் ஊஷரர். “மேலும் கேட்கிறாரே” என்று கிருதர் சொல்ல “இனிமேலும் கொடுக்கலாகாது. ஜடரை ஏங்கட்டும். கெஞ்சட்டும்… அப்போதுதான் அவளை நாம் கையாளமுடியும்” என்றார் ஊஷரர்.\nஊஷரர் நடுங்கும் கால்களுடன் எழுந்து சென்று தன் கருவிகள் கொண்ட மென்மரப் பெட்டியை எடுத்துவந்தார். அதைத்திறந்து அதிலிருந்து மெல்லிய சிறிய கத்திகளையும் ஊசிகளையும் எடுத்துப்பரப்பினார். திரும்பி கிருதரிடம் “நீர் அந்த அடுப்பை பற்றவையும். அதில் நாம் மெழுகையும் அரக்கையும் உருக்கவேண்டியிருக்கும்” என்றார்.\nகிருதர் எழுந்துசென்று அந்த அறையின் மூலையில் இருந்த அடுப்பில் அருகே இருந்த பெட்டியில் இருந்து கரித்துண்டுகளை அள்ளிப்போட்டு நிறைத்துவிட்டு சிக்கிம��க்கிக் கற்களை உரசி நெருப்பெடுத்து மென்சருகில் பற்றவைத்து அதிலிட்டு ஊதினார். கனல் சிவந்து எழத்தொடங்கியது. திறந்த பெரிய புண்போல அடுப்பின் வாய் மாறியதும் ஊஷரர் “அந்த இரும்பு வாணலியில் கனல்துண்டுகளைப் போட்டு கொண்டு வாரும்” என்றார்.\nகிருதர் வாணலியில் அலையலையாக சிவந்து கொண்டிருந்த கனல்துண்டுகளை கொண்டு சென்று ஊஷரர் முன் வைத்தார். ஊஷரர் ஒரு நீளமான கத்தியை எடுத்ததும் அவர் புரிந்துகொண்டு “மருத்துவரே, அகிபீனா அளித்துவிட்டு அறுவைமருத்துவத்தைச் செய்யலாமே” என்றார். “தேவையில்லை. ஜடரைக்கு கடும் வலி பிடிக்கும்” என்றபின் இரண்டு கரிய பற்கள் மட்டும் எஞ்சிய வாயைத் திறந்து நகைத்து “வலிக்கு வலியே மருந்து” என்றார்.\nகத்தியையும் ஒரு நீளமான கம்பியையும் நெருப்பில் இட்டு சிறிய பாளைவிசிறியால் வீசிக்கொண்டு மறுகையால் சகுனியின் காலில் இருந்த காயத்தைப் பிரித்தார். கச்சைத்துணியை சுழற்றி விரித்தபோது வெந்து தணிந்ததுபோல புண் தெரிந்தது. “தசையை அள்ளி எடுத்திருக்கிறது. ஊன்சுவைத்து இறந்திருக்கிறது…” என்றார் ஊஷரர் மேலும் புன்னகைத்தபடி. “ஆண்மையுள்ள ஓநாய்… இந்தப் பாலையில் ஆண்மை உள்ள ஓநாய்கள் மட்டுமே முதுமை அடையும் பேறுபெற்றவை.”\nகத்தி சிவந்து பழுத்து செந்தாழை மலரிதழ் போல ஆகியது. கம்பி உருகி வழிந்தது போலத் தெரிந்தது. “கிருதரே, அந்தக்கனலின் மேல் சிறுவாணலியை வைத்து அரக்குருளைகளை போடும். அவை உருகி கொதிக்கும்போது மேலே சிற்றறையில் இருக்கும் துணிச்சுருளை அதிலிட்டு நன்றாகப் புரட்டி எடுத்து சற்றே ஆறவைத்து என்னிடம் கொடும்” என்றார். “படிகாரம் கலந்த அரக்கு அது. உருகும்போது வரும் வாசனையைக் கண்டு அஞ்சிவிடாதீர்.”\nவிரல்களில் மரத்தாலான குவை உறைகளை அணிந்தபின் வலக்கையில் அந்தக் கத்தியை எடுத்தார். இடக்கையில் ஊசியை எடுத்துக்கொண்டு “இளவரசரை பிடித்துக்கொள்ளுங்கள். இருகைகளுக்கு இருவர். இரு கால்களுக்கு இருவர். இடைக்கு ஒருவர், தலைக்கு ஒருவர்” என்றார் ஊஷரர். வீரர்கள் அமர்ந்து சகுனியை பிடித்துக்கொண்டனர். “நீர்” என்று சகுனி முனகினார். “நீர் கொடுங்கள் மூடர்களே… உணவு வேண்டும் எனக்கு.”\nவாடிய மலர்போலத் தெரிந்த சதைக்கதுப்பில் கம்பியால் தொட்டபோது சகுனி இரண்டாகக் கிழிபடும் உலோகத்தகடு போல ஒலியெழுப்பி அதிர்ந்து ���ழுந்தார். ஊஷரர் கத்தியால் அந்தத் தசைக்குழியை வெட்டி எடுத்தார். அலறல் இறுகி ஓசை அழிய சகுனியின் உடல் எழுந்து வளைந்து நாண் இறுகிய வில்லென நின்றது. ஊஷரர் வெட்டி எடுக்க எடுக்க அதில் மெல்லிய அதிர்வு மட்டுமே நிகழ்ந்தது.\nபிடித்திருந்தவர்களில் எவரும் அதை நோக்கவில்லை. அவர்களின் கைகளும் உடலும் நடுங்கிக்கொண்டிருந்தன. குருதி வழிய கத்தியும் கம்பியும் கருகின. புண்ணை நன்றாகத் தோண்டி எடுத்தபின் அருகே இருந்த சிறிய படிகச் சிமிழில் இருந்து அரக்குநிறமான திரவத்தை எடுத்து புண்மேல் ஊற்றினார்.\nஅடைத்த குரலில் அலறியபடி சகுனி சற்றே தளர்ந்திருந்த பிடிகளை உதறிவிட்டு விடுபட்டு எழுந்தார். அக்கணம் மருத்துவர் ஓங்கி அவர் காதுக்குப்பின்னால் அறைந்தார். சகுனி கழுத்துநரம்புகள் இருமுறை இழுபட்டு அதிர வாய் திறந்து தவித்துவிட்டு தளர்ந்து பின்னால் சரிந்தார். “பிடித்துக்கொள்ளுங்கள் மூடர்களே” என்றார் ஊஷரர். பிடித்திருந்த வீரர்களில் ஒருவன் விம்மி அழத்தொடங்கினான்.\nஅது யவனமது என்று கிருதர் வாசனை மூலம் உணர்ந்தார். புண்ணில் இருந்து சோரியுடன் கலந்து அது வழிந்தது. “கொண்டு வாருங்கள்…” என்றார் ஊஷரர். அரக்கில் புரட்டப்பட்டு சற்றே ஆறி விட்டிருந்த துணிச்சுருளை கிருதர் வாணலியுடன் கொண்டுவந்து அருகே வைத்தார்.\nஊஷரர் சிறிய கிண்ணம் ஒன்றில் இருந்து சாம்பல்நிறமான பொடி ஒன்றை எடுத்து சேற்றுக்குழி போல ஊறி வழிந்துகொண்டிருந்த புண்மேல் அப்பினார். தூக்கத்தில் பேசுபவர் போல சகுனி “அணையாதது” என்றார். கிருதர் புரியாமல் ஊஷரரை நோக்கினார். “ஜடரையின் சொற்கள் அவை” என்றார் ஊஷரர். சகுனி “எப்போதும்… என்றும்” என்றார்.\nஅந்தப்பொடி சோரி வழிவதை நிறுத்தி புண்ணை இறுகச்செய்தது. “அது இங்கே பாலையில் கிடைக்கும் மண். கொதிக்க வறுத்து சேமிப்போம்” என்றார் ஊஷரர். கிடுக்கியால் சூடான அரக்குத்துணியை எடுத்து அந்தப்புண்மேல் வைத்து சுற்றிக்கட்டினார். துணி அரக்குடன் சேர்ந்து நன்றாக இறுகியது.\nஅது இறுகுவதை நோக்கியபின் திரும்பி “மீண்டுவிடுவார். ஆனால் இனி அவருக்கு நேர்நடை இல்லை. வலதுகால் என்றும் ஊனமாகவே இருக்கும்” என்றார் ஊஷரர். “உயிர் எஞ்சினால் போதும் ஊஷரரே” என்றார் கிருதர். “உயிர் ஆற்றவேண்டிய பணி நிறையவே எஞ்சியிருக்கிறது. ஆகவேதான் அது ஜடரையை ��ென்றிருக்கிறது.”\nஎழுந்து இடையில் கையை வைத்து நெளிந்து “அன்னையே” என்று கூவியபின் “என்னிடம் அரசகுலத்தார் அனைவரின் கதையும் இருக்கிறது. சகுனியைப்பற்றி சிலநாட்களுக்கு முன்னர்தான் வாசித்தேன். சுவடியைத் தேடி எடுக்கிறேன்” என்றார். இடையில் கையூன்றியபடியே நடந்து சென்று ஒரு பெரிய பெட்டியைத் திறந்தார். தூசியில் வீரர் இருவர் தும்மினர். அவர் அதற்குள் இருந்த காலத்தால் கருகிப்போன சுவடிக்கட்டுகளை எடுத்து வெளியே வைத்து அவற்றைச் சேர்த்துக் கட்டியிருந்த சரடில் கோர்க்கப்பட்டிருந்த குறிப்புகளைப் படித்தார்.\nஒவ்வொன்றாக நோக்கி இறுதியில் ஒரு சுவடிக்கட்டை எடுத்தார். “இதுதான்… துர்வசுவின் குலத்தின் கதை முழுமையாகவே இதில் உள்ளது” என்றபடி நடந்து வந்தார். சுவடியை கண்களைச் சுருக்கி வாசித்தார். ”சந்திரனில் இருந்து புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, துர்வசு…. அவர்களிடமிருந்து வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், கண்டீரன்… அவ்வரிசையில் காந்தாரன்… அவன் குலத்தில் சுபலன். சகுனியாகிய இவர் சுபலனின் மைந்தர்.”\nஅமர்ந்துகொண்டு அந்தச்சுவடியைப் பிரித்து ஊஷரர் வாசிக்கலானார். “சகுனி கிதவன் என்றும் பர்வதீயன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருடன் பிறந்தவர்கள் நூறுபேர்.” கிருதர் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள் ஊஷரரே மன்னர் சுபலருக்கு மூன்று மைந்தர்கள்தானே மன்னர் சுபலருக்கு மூன்று மைந்தர்கள்தானே” என்றார். “எங்கள் புலவர்கள் செவிச்செய்திகளைக் கேட்டு எழுதிவைத்த ஏடுகள் இவை. எங்கள் வரலாறு இதுதான். இதன்படி சுபலரின் மைந்தர்கள் நூறுபேர். மூத்தவர் அசலர்” என்றார் ஊஷரர்,\n“ஆம்” என்றார் கிருதர். “இரண்டாமவர் சகுனி. மூன்றாமர் விருஷகர்.” “அது உண்மை” என்றார் கிருதர். “இவர்களுடன் பிறந்த நூறுபேரின் பெயர்களும் இந்நூலில் உள்ளன.” கிருதர் “எனக்குப்புரியவில்லை. அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா” என்றார். சுவடிகளை நோக்கிவிட்டு “இல்லை” என்றார் ஊஷரர். “அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டனர்.”\nசிலகணங்களுக்குப்பின் கிருதர் பெருமூச்சுவிட்டு “உங்கள் சுவடிகளில் உள்ளதை முழுமையாகச் சொல்லுங்கள் மருத்துவரே” என்றார். “சுபலருக்கு பதினொரு மகள்கள். மூத்தவள் காந்தாரி. அவளை வல்லமை வாய்ந்த பேரரசனுக்கு மனைவியாக்கவேண்டுமென சுபலர் எண்ணினார். ஆனால் நிமித்திகர்கள் ஊழ்வினையால் அவளுக்கு சுமங்கலையாக வாழும் விதி இல்லை என்றனர். அவள் மணக்கும் கணவன் வாளால் இறப்பான் என்று கணித்துச் சொன்னார்கள்.”\nகிருதர் திரும்பி தன் வீரர்களை நோக்கினார். அவர்கள் மெல்ல அமர்ந்துகொண்டு அரையிருளில் மின்னிய கண்களுடன் கேட்டிருந்தனர். “அப்போது அஸ்தினபுரியில் இருந்து பிதாமகர் பீஷ்மரின் தூது வந்தது. இளவரசன் திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை பெண்கேட்டிருந்தார். மிகச்சிறந்த வாய்ப்பு என்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால் காந்தாரி விதவையாவது உறுதி என்றனர் நிமித்திகர்.”\n“அப்போது மூத்த அமைச்சர் ஒரு வழி சொன்னார்” என்று ஊஷரர் தொடர்ந்தார். “ஒரு செம்மறியாட்டுக்கு முதலில் காந்தாரியை மணம்புரிந்து வைத்து அதை பலிகொடுத்துவிடலாம். அவள் விதவையாவாள் என்ற விதி நிறைவேறிவிடும். அதன்பின் அவளை திருதராஷ்டிரனுக்கு மணம்செய்துகொடுத்தால் அஸ்தினபுரியில் காந்தார குலத்து மைந்தர்கள் பிறப்பார்கள் என்றார் அமைச்சர். முதலில் தயங்கினாலும் அமைச்சரின் வற்புறுத்தலால் அதற்கு சுபலர் ஒப்புக்கொண்டார்.”\nஅதன்படி ஓர் அமாவாசை இரவில் எவருமறியாமல் முறைப்படி காந்தாரியை ஒரு செம்மறியாட்டுக்கு மணம்புரிந்து வைத்தனர். அதை பாலைவனத் தெய்வங்களுக்கு பலிகொடுத்தனர். அச்செய்தியை மறைத்து அவளை அஸ்தினபுரியின் இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மணம்புரிந்து வைத்தனர். பெரும் செல்வத்தை சீராகக் கொடுத்து அஸ்தினபுரிக்கு அனுப்பிவைத்தனர்.\nபின்னர் திருதராஷ்டிரர் மணிமுடி சூடும் வேளை வந்தது. விழியிழந்தவர்களின் ஊழ்வினையை சரிவர கணிக்க முடியாதென்றனர் நிமித்திகர். எனவே காந்தாரிக்கு பேரரசியாகும் ஊழ்நெறி உண்டா என்று பீஷ்மர் நிமித்திகர்களிடம் கேட்டார். அவர்கள் நோக்கியபின் “அரசி காந்தாரியின் முதல்கணவர் மறைந்துவிட்டார். இரண்டாவது கணவனாக அவள் திருதராஷ்டிரரை மணந்திருக்கிறாள். விதவை மறுமணம் செய்தால் பட்டத்தரசியாக அமரமுடியாது. இதுவே குலநெறியாகும்” என்றனர்.\nபீஷ்மர் சினம் கொண்டு வாளை உருவி நிமித்திகரை வெட்டப்பாய்ந்தார். “யாரைப்பற்றி பேசுகிறாய் யாரடா விதவை” என்று கூவினார். நிமித்திகர் தன் சொல்லில் ஊன்றி நின்று “என் சிரமறுந்து விழுந்தாலும் விழட்டும். நான் சொல்வது உண்மை. இவ்வரசியின் இரண்டாவது கணவர் இவர்” என்றார்.\nசினம் தலைமீறிய பீஷ்மர் வாளால் நிமித்திகர் கழுத்தை வெட்டப்போனபோது அங்கே நின்றிருந்த இளைய அரசியான குந்தி “விரைவுகொள்ளவேண்டாம் பிதாமகரே. உண்மை என்னவென்று அறிந்த ஒருவர் இங்கிருக்கிறார், நம் மூத்த அரசி காந்தாரிதான் அவர். சுடர்கொண்டு வரச்சொல்லுங்கள். மூத்த அரசி அதைத்தொட்டு ஆணையிடட்டும், இந்நிமித்திகர் சொல் பொய் என்று. அவ்வண்ணம் ஆணையிட்டால் நாம் இந்நிமித்திகர் தலையை வெட்டுவோம்” என்றாள்.\n“ஆம், அதுவே வழி… கொண்டுவாருங்கள் சுடரை” என்றார் பீஷ்மர். சுடர் கொண்டு வைக்கப்பட்டது. “சுடரைத்தொட்டு ஆணையிடு அரசி” என்றார் பீஷ்மர். “ஆம், ஆணையிடு” என்று திருதராஷ்டிரரும் சொன்னார். நிமித்திகர் “அரசி, தெய்வங்களுக்கு நிகராக அரசகுலத்தை நம்புபவர்கள் நாங்கள். எங்கள் வாழ்வும் இறப்பும் உங்கள் நெறிகளை நம்பியே” என்றார்.\nகாந்தாரி அழுதபடி நிமித்திகரை நோக்கியபின் “ஆணையிடவேண்டாம் பிதாமகரே, அவர் சொன்னதெல்லாம் உண்மையே” என்றாள். பீஷ்மர் கையில் இருந்து வாள் ஒலியுடன் உதிர்ந்தது. “என்ன சொல்கிறாய்” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார். நடந்ததை எல்லாம் காந்தாரி அழுதபடியே சொன்னாள். பீஷ்மர் “அப்படியென்றால் திருதராஷ்டிரர் மணிமுடி சூடவேண்டியதில்லை. பாண்டுவே அரசாளட்டும்” என்று ஆணையிட்டார். பாண்டு அரசராக குந்தி அரசியானாள்.\nபீஷ்மர் அந்த வஞ்சத்தை மறக்கவில்லை. தன்னை சிறுமைசெய்துவிட்டார்கள் என்று அவர் நெஞ்சுலைந்துகொண்டிருந்தார். பாண்டுவின் முடிசூட்டுவிழா அறிவிப்புக்கு முன்னர் திருதராஷ்டிரருக்கு முடிசூட்டுவதாக பொய்யான செய்தியை அனுப்பி சுபலரையும் அவரது நூறு மைந்தர்களையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்தார். அவர்கள் ஆயிரம் அத்திரிகளில் சீர்வரிசைகளுடன் வந்தனர்.\nஅவர்களைக் கொல்லத்தான் பீஷ்மர் எண்ணினார். ஆனால் உறவினர்களைக் கொல்வது மூதாதையர் பழியை கொண்டுவந்து சேர்க்கும் என்று நிமித்திகர் சொன்னார்கள். ஆகவே அவர்கள் நூற்றியொருவரையும் கொண்டுசென்று மண்ணுக்குள் ஆழமான குகை ஒன்றுக்குள் சிறையிட்டார் பீஷ்மர்.\nஅவர்களுள் ஒருவருக்கு மட்டுமே போதுமான அளவு உணவும் நீரும் அளிக்கலாம், பசி மீதூரும்போது உணவுக்காக அவர்கள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொ��்று விடுவார்கள். அவர்களைக் கொன்ற பாவம் பீஷ்மருக்கு எஞ்சாது, அவர்களுக்கே அப்பழியும் சேரும் என்று பலபத்ரர் என்ற அமைச்சர் பீஷ்மரிடம் சொன்னார். அதை பீஷ்மர் ஏற்றார்.\nஅதன்படி அவர்களுக்கு ஒவ்வொருநாளும் ஒருவருக்குரிய உணவு மட்டும் அளிக்கப்பட்டது. பீஷ்மரின் எண்ணத்தை காந்தார மன்னர் சுபலர் உணர்ந்தார். “மைந்தர்களே, இது அஸ்தினபுரியின் பிதாமகர் நம்மை நாமே கொன்றழிப்பதற்காகச் செய்யும் சதி. நாம் பசிதேவதை குடிகொள்ளும் பாலைநிலத்து ஓநாய்கள். நாம் அச்சதிக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. நம்மில் அறிவாற்றல் மிக்கவன் சகுனி. இளையவன். இவ்வுணவை அவன் மட்டும் உண்ணட்டும். நாமனைவரும் பட்டினி கிடந்து இறப்போம்” என்றார்.\n“ஆணை” என்று தொண்ணூற்றொன்பது மைந்தர்களும் தலைவணங்கினர். “சகுனி இங்கே வாழட்டும். ஒருநாள் அவன் வெளியே செல்லும் தருணம் வாய்க்கும். அப்போது அவன் பீஷ்மரிடம் தன் வஞ்சத்தைத் தீர்க்கவேண்டும். இது என் ஆணை” என்றார் சுபலர். “ஆணை” என்றார் சுபலர். “ஆணை\n“சகுனி, என் மகனே இதைக்கேள்” என்றார் சுபலர். “நாம் ஒருவரை ஒருவர் கிழித்துக்கொண்டு குருதிசிந்திச் சாவோம் என்று பீஷ்மர் நினைக்கிறார். அவர் நினைத்த அதே செயலை அவரது குலம் செய்யவேண்டும். அவரது கண்முன் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து அழியவேண்டும். அதைக்கண்டு அவரது நெஞ்சு உருகி விழிநீர் வழியும்போது காற்றுவெளியில் நின்றபடி நானும் உன் உடன்பிறந்தாரும் சிரித்துக்களிப்போம். இந்த வஞ்சம் அப்போதுதான் தீரும்.”\n“ஆணை தந்தையே. நான் அதைச்செய்கிறேன்” என்றான் இளமைந்தனாகிய சகுனி. “மைந்தா, பீஷ்மர் பெருவீரர். அவரது குலத்தில் மாவீரர்கள் தோன்றுவர். அவர்களை நீ களத்தில் வெல்லமுடியாது. ஆகவே சூதில் வெல்” என்றார் சுபலர். “சூதின் அழகிய வடிவம் பகடையே. விதியை எவ்வகையிலேனும் உணர்ந்த ஒருவனால் பகடையின் ஈர்ப்பை புறந்தள்ள முடியாது. அவனை உனக்கு அடிமையாக்கு. அவனை வெல். அவன் வழியாக உன் குறிக்கோளை அடை\nமுற்றிலும் எதிர்பாராத கணத்தில் சுபலர் சீறியபடி வாய்திறந்து பாய்ந்து சகுனியின் வலது குதிகாலைக் கடித்து தசையைப் பிய்த்து எடுத்துவிட்டார். சகுனி அலறியபடி குருதி வழியும் காலை பிடித்துக்கொண்டான். நிணத்தசையை துப்பியபின் “உன் கால் நரம்பை அறுத்துவிட்டேன். இனி உன்னால் இயல்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு முறை உன் வலக்காலை தூக்கி வைக்கும்போதும் கடும் வலியை உணர்வாய். அந்த வலி என்னையும் இந்த வஞ்சத்தையும் உனக்கு நினைவூட்டியபடியே இருக்கும்.”\nதன் இரு கைகளை விரித்துக்காட்டி சுபலர் சொன்னார் “மைந்தா, இந்தப் பத்துவிரல்களையும் பார். விரைவில் நான் செத்து இக்குகைக்குள் மட்கி எலும்புக்கூடாக ஆவேன். அப்போது இந்தப் பத்து எலும்புகளையும் எடுத்து வைத்துக்கொள். அவற்றை அழகிய பகடைக்காய்களாக செதுக்கிக்கொள். எப்போதும் உன் இடையில் அவற்றை வைத்துக்கொள். நீ பகடையாடும்போது அக்காய்களில் பேய்வடிவமான நான் வந்து அமைவேன். அனைத்து ஆட்டங்களையும் நீயே வெல்லச்செய்வேன்.”\nசகுனி அக்குகைக்குள் நான்கு வருடங்கள் கிடந்தான். அவனுடைய தந்தையும் தொண்ணூற்றொன்பது உடன்பிறந்தவர்களும் குகைக்குள் மௌனமாக பசித்துக்கிடந்து உயிர்துறந்தனர். அவர்களின் உடல்கள் மட்கி வெள்ளெலும்புக்குவையாக ஆயின. அவனைச்சுற்றி அவர்களின் மண்டையோடுகளின் துயரம் மிக்க புன்னகையே நிறைந்திருந்தது.\nசகுனி அந்த உணவை துளித்துளியாக சுவைத்து உண்டு உடலை வலுவாக்கிக் கொண்டான். அந்த எலும்புகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி உடைத்து கூராக்கி குகையின் பாறைகளின் இடுக்குகளில் அறைந்து இறக்கினான். அவற்றை மிதித்து மேலேறிச்சென்று தப்பினான். தன்னந்தனியனாக நடந்து காந்தார நாட்டை அடைந்து உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக்கொண்டபின் மீண்டும் அஸ்தினபுரிக்குச் சென்றான். அவனை பீஷ்மருக்கோ திருதராஷ்டிரருக்கோ அடையாளம் தெரியவில்லை. நூற்றுவருடன் இருந்த மெலிந்த வெளுத்த சிறுவனை அவர்கள் சரியாகப் பார்த்திருக்கவில்லை.\n“சகுனி காத்திருக்கிறார்” என்றார் ஊஷரர். “பசிகொண்ட ஓநாய் காத்திருப்பதைப்போல… இதுதான் இச்சுவடியில் உள்ள கதை.” கிருதர் சிலகணங்கள் கழித்து பெருமூச்சுவிட்டு “வியப்புக்குரிய கதை. இதற்கும் உண்மைக்கும் தொடர்பே இல்லை. இளவரசர் சகுனித்தேவரின் தந்தை சுபலர் காந்தாரத்தை இன்றும் ஆள்கிறார். இரு உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள்” என்றார்.\n“கிருதரே, உண்மை என்றால் என்ன இந்தத் தகவல்கள் மட்டும்தானா” என்றார் ஊஷரர். “ஒருவேளை எங்கள் மூதாதையர் வேறேதும் உண்மையை சொல்கிறார்களோ என்னவோ” கிருதர் “ஆம், நாம் ஏதறிவோம்” என்றார். படுத்திருந்த சகுனி மெல்ல முனகி “உணவு” என்றார். “ஜடரை எழுந்துவிட்டாள்… இன்னும் சில நாட்களில் இளவரசர் எழுந்துவிடுவார். நீங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றார் கிருதர்.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\nTags: ஊஷரர், கிருதர், சகுனி, சுபலர், திருதராஷ்டிரர், பீஷ்மர்\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்���ுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/desktop-led-grow-light/56498536.html", "date_download": "2020-01-19T04:04:30Z", "digest": "sha1:ARUZVHBBX5AJ2J2NNMK4INNP3WRUGHK4", "length": 16390, "nlines": 237, "source_domain": "www.ledlightinside.com", "title": "அமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:10W எல்இடி டேபிள் லைட்டிங்,எல்.ஈ.டி க்ரோ லைட்டிங்,எல்.ஈ.டி ஹைட்ரோபோனிக் விளக்கு\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் ல��ட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் > அமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 10pcs / ctn, அட்டைப்பெட்டி அளவு: L76 * W40 * H27.5CM, உள் பேக்கேஜிங் கொண்ட ஒற்றை விளக்குக்கு, எடை: 1200 கிராம், பேக்கிங் அளவு: L38.5 * W15 * H12.5CM\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nஎல்.ஈ.டி க்ரோ லைட்டை ஏன் பயன்படுத்த வேண்டும்\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு 10W லெட் ஸ்மார்ட் கார்டன் ஆலை ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாப்புரிமை ஹைட்ரோபோனிக் லைட்டிங் எல்இடி அட்டவணை ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய தயாரிப்பு HOT விற்க தலைமையிலான அட்டவணை ஒளி ஒளி CE RoHS FCC FDA LVD சான்றிதழ்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W தலைமையிலான மேசை வீட்டு உபயோகத்திற்காக ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\n16W எல்இடி மேசை அடாப்டருடன் ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வட��வம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n10W எல்இடி டேபிள் லைட்டிங் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங் எல்.ஈ.டி ஹைட்ரோபோனிக் விளக்கு 150W எல்இடி லீனியர் லைட்டிங் 100W எல்இடி ஹை பே லைட்டிங் 10w எல்இடி டவுன் லைட்டிங் 100W எல்இடி ஹை மாஸ்ட் லைட்டிங் 60w எல்இடி ஹை பே லைட்டிங்\n10W எல்இடி டேபிள் லைட்டிங் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங் எல்.ஈ.டி ஹைட்ரோபோனிக் விளக்கு 150W எல்இடி லீனியர் லைட்டிங் 100W எல்இடி ஹை பே லைட்டிங் 10w எல்இடி டவுன் லைட்டிங் 100W எல்இடி ஹை மாஸ்ட் லைட்டிங் 60w எல்இடி ஹை பே லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19605", "date_download": "2020-01-19T05:35:41Z", "digest": "sha1:NF7HRLUL2IV5ECTGUBBGIAA7GZWMMN4J", "length": 19149, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 29, 2017\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nSRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக, அடுத்தடுத்த நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு:-\n‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்...\n‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ ஆங்கில நாளிதழில்...\n‘தி இந்து’ தமிழ் நாளிதழில்...\n‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்...\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1438: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஒருவர் கைது\nமின்னணு குடும்ப அட்டை(Smart Card)யில் திருத்தங்கள் தேவைப்படின் பொதுசேவை மையங்கள் மூலம் செய்துகொள்ளலாம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: 4 நாட்களாகியும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை முதல் தகவலறிக்கை முழு விபரம் முதல் தகவலறிக்கை முழு விபரம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்துடன் தொடர்புடைய – இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் காலமானார்\nசெப். 10 அன்று - அல்அமீன் பள்ளி & நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் மருத்துவ இலவச முகாம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: சென்னையிலுள்ள தமிழக அரசின் போக். முதன்மைச் செயலர், காவல்துறை DGP ஆகியோரிடம் – நடவடிக்கை கோரி “நடப்பது எ��்ன” குழுமம் நேரில் மனு” குழுமம் நேரில் மனு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “உயிரிழந்தவர் குடும்பத்திற்கு பேருந்து நிறுவனம், அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்க முயற்சிப்பேன்” – “நடப்பது என்ன” – “நடப்பது என்ன” குழுமத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா உறுதி” குழுமத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா உறுதி\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: மேல் நடவடிக்கை முனைப்பில் ஐக்கியப் பேரவை\nநாளிதழ்களில் இன்று: 30-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/8/2017) [Views - 429; Comments - 0]\nகாயல்பட்டினத்தை அமைதியாகக் கடந்தது விநாயக சதுர்த்தி ஊர்வலம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “நடப்பது என்ன” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது – முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல் – முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வட். போக். அலுவலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “முழு அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பேன்” “நடப்பது என்ன” குழுமத்திடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தெரிவிப்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: பயணியர் பாதுகாப்பு கருதி 13 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது “நடப்பது என்ன” குழுமம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக / மமக மனு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: குடும்பத்தினருக்கு இ.யூ.முஸ்லிம் லீக், ஐக்கியப் பேரவை நேரில் ஆறுதல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி SDPI கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விரிவான விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்��ைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11381", "date_download": "2020-01-19T06:10:49Z", "digest": "sha1:PQMMFRAOFJ55RTWMODKOXRSWYRXVTDUS", "length": 9103, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Aaalumai Thiran - ஆளுமைத் திறன் » Buy tamil book Aaalumai Thiran online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபல்வேறு சவால்களை உள்ளடக்கிய இன்றைய தொழில் யுகத்தில் தலைமைப் பண்புகளைக் கொண்ட ஒருவர் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். ஆங்கிலத்தில் பர்சனாலிடி எனப்படும் ஆளுமையானது பல காரணிகளைப் பொறுத்தது. பிரச்னைகளின் மையத்தில் உள்ள ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார், அந்த சூழ்நிலைக்குப் பின் அவரோடு தொடர்புடைய மக்கள் மனதில் அவர் எப்படிப்பட்ட ஆளுமையை ஏற்படுத்துகிறார் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒருவரின் பர்சனாலிடி ஆனது தீர்மானிக்கப்படுகிறது.\nஉங்களது தோற்றம் மற்றும் மற்றவரிடம் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் அக்கறை கொண்டவராக இருந்தால் பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆள்பாதி, ஆடைபாதி என்பது நமது முன்னோர்கள் கூறிய பொன்மொழி. ஒருவரின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் அவரது ஆடைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அதற்காக புத்தம் புதிய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் நல்ல சுத்தமான, தூய்மையான மற்றும் நன்றாகப் பொருந்தக் கூடிய ஆடைகளையே அணிய வேண்டும். நேர்முகத் தேர்வு போன்றவற்றுக்குச் செல்லும் போது பார்மல் எனப்படும் மரபை ஒத்த ஆடைகளையே அணிய வேண்டும்.\nஇந்த நூல் ஆளுமைத் திறன், தயாநிதி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅறிவினை விரிவு செய், வையகம் வெற்றிகொள்\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\nஎனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nரத்த மேகங்கள் அகதா கிறிஸ்டி\nஇன்டர்நெட் கைடு - Internet Guide\nசொந்தத் தொழிலும் சுய மூலதனமும்\nஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar\nதமிழில் பாக்ஸ் புரோ 2.6\nவிற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal\nகாம சாஸ்திரம் சங்கராசாரியார் இயற்றிய மதன நூல் - Kama Sasthiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:14:22Z", "digest": "sha1:RJXAIJHINW4SFHJ5USRAVHXGW4UBLBMA", "length": 14011, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 1922[1]\nஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof[2] :ஏப்ரல் 12, 1884 – அக்டோபர்6, 1951) ஒரு ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஆவார்.[2][3] தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற இவரின் கண்டுபிடிப்பிற்காக 1922 இல் மருந்தியல் நோபல் பரிசு பெற்றார்.[4] தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார்.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃ��் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T04:18:18Z", "digest": "sha1:XG4TOMU7YUHIPPGPJGA4ZKXQOUWU7ZJ3", "length": 16224, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்மீன் வகைப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியலில் விண்மீன் வகைப்பாடு என்பது விண்மீன்களை அதனது நிறமாலையைக் கொண்டு வகைப்பாடு செய்யப்படுவதாகும். விண்மீனின் நிறமண்டலத்தில் ஏற்படும் அயனாக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நிறங்கள் வேறுபடுகின்றன. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமானவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன.\nஇவ்வகைப்பாடு O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இங்கு “O “ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” இற்குச் செல்லுகையில் வெப்பம் குறைந்து கொண்டு செல்கின்றது. எ.கா: Oவை விட Bக்கு வெப்பம் குறைவு. ( இவ்வரிசைக்கிரமத்தை நினைவில் நிறுத்த: \"Oh, be a fine girl/guy, kiss me\" ). இவற்றின் நிறங்கள்: O \"நீலம்\", B \"வெளிர் நீலம்\", A \"வெள்ளை\", F \"வெளிர் மஞ்சள்\", G \"மஞ்சள்\", K \"செம்மஞ்சள்\" அல்லது ஆரஞ்சு, M \"சிவப்பு\".\nமேக்நாத் சாகா எனும் இந்திய வானியற்பியலாளர் அயனியக்க சமன்பாடு மூலம் விண்மீன்களில் சில தனிமங்கள் அயனி நிலையில் இருக்கின்றன என்ற கோட்பாட்டை விளக்கினார். இதன் மூலம் விண்மீன்களின் வெப்ப நிலையைக் கண்டறியலாம். தனிமங்களின் அயனியக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் பெரும் பங்கு வகிக்கிறது.\nகார்வார்ட் (Harvard) நிறமாலை வகைப்பாடு ஒரு ஒற்றைப்பரிமாண வகைப்பாட்டு நடைமுறையாகும். விண்மீன்களின் புறப்பரப்பின் வெப்பநிலை 2 தொடக்கம் 40 கிலோ கெல்வின் (kK) வரை (2,000 தொடக்கம் 40,000 கெல்வின்) வேறுபடுகின்றது. வெப்பநிலையைப் பொறுத்து அதிகூடிய வெப்பநிலையில் இருந்து வெப்பநிலை குறைந்த விண்மீன்கள் பட்டியலிடப்படுகின்றன:\nஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nயேர்க் நிறமாலை வகைப்பாடு அல்லது மோர்கன்-கீனன் (Morgan-Keenan) வகைப்பாடு என்பது தற்போது புழக்கத்தில் உள்ள புதிய வகைப்பாடாகும், இதில் நிறமாலைக்குரிய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மேலும் 0 தொடக்கம் 9 வரையிலான எண்களால் விரிவாக்கப்படுகின்றன, இவை இரண்டு விண்மீன்கள் வகுப்புக்களுக்கு இடையிலான நிற எல்லையைச் சுட்டும் பத்தின் கூறுகளாகும், அதாவது G,G1, G2, G3....G9,K எனும் இவ்வரிசையில் G5 என்றால் Gக்கும் Kக்கும் இடையே உள்ள பத்தில் ஐந்தாவது பகுதியாகும், G2 என்றால் Gக்கும் Kக்கும் இடையே உள்ள பத்தில் இரண்டாவது பகுதியாகும். ஒரு (G) வகுப்பில் உள்ள விண்மீன்களில் இரண்டு வெவ்வேறு விண்மீன்களை (G2, G7) ஒப்பிடுகையில் குறைந்த எண் கொண்ட விண்மீன், கூடிய எண் கொண்டதைவிட வெப்பம் மிகுந்தது ஆகும் (G2>G7).\nமோர்கன்-கீனன் வகைப்பாட்டில் பயன்படுத்தும் இன்னுமொரு பரிமாணம் ஒளிர்வளவு ஆகும், இது I, II, III, IV, V ஆகிய உரோமன் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இது பொதுவாக விண்மீனின் அளவை (ஆரையை) அளக்கப்பயன்படுகின்றது. வகுப்பு I என்பது பெரும் பூதம் என்றும், வகுப்பு III பூதம் என்றும், V எனும் வகுப்பு குள்ளன் அல்லது முதன்மைத் தொடர் விண்மீன்கள் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றது. நமது சூரியன் G2V எனும் நிறமாலை வகுப்பில் உள்ளது; மஞ்சள் நிற, ஆரஞ்சு நிறத்தை நோக்கி பத்தில் இரண்டு பகுதி கொண்ட முதன்மைத் தொடர் விண்மீன் என்று இதனைக் குறிபெயர்க்கலாம்.\nஒளிர்வளவைப் பொறுத்து பின்வருமாறு விண்மீன்கள் அழைக்கப்படுகின்றன:\n0 மிகைஒளிர் பூதம் (hypergiants)\nI மீஒளிர் பூதம் (supergiants)\nIII இயல்பொளிர் பூதம் (normal giants)\nIV தாழ் ஒளிர் பூதம் (subgiants)\nV முதன்மைத் தொடர் விண்மீன���கள் (குள்ளர்கள்) (main sequence stars (dwarfs) )\nVI தாழ் குள்ளர்கள் (subdwarfs.)\nVII வெண் குள்ளர்கள் white (dwarfs.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2020-01-19T06:12:16Z", "digest": "sha1:EQ2MF2OCOSL3CDKV5QCX5NIFKS7BVQG6", "length": 9602, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமா...\nஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n5 தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் ஐ.தே. மு.வின் விஞ்ஞாபனத்தில் 8 கோரிக்கைகள் நிராகரிப்பு - தவராசா\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கி...\nகிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்ட கொங்ரீட் இடப்பட்ட பகுதியில் கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்ட...\nகஞ்சிபானை இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு\nபோதைப்பொருள் கடத்தல் காரரான கஞ்சிப்பானை இம்ரான் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ந...\nவவுனியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை\nவவுனியா நகரப்பகுதியில் 46 பேருக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களா...\nபதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி\nபோதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு சாதகமாக நீதி மன்ற...\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்ப...\nயாழ். நீதிமன்றக் கட்டடம் மீது தாக்குதல்; 4 ஆண்டுகளின் பின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2014/03/blog-post_9789.html", "date_download": "2020-01-19T04:22:53Z", "digest": "sha1:3T6WWZ7YENSF6TGHM7BLIMLZR2F3G4I2", "length": 17864, "nlines": 224, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: கிறிஸ்தவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்குள் அராஜகம்", "raw_content": "\nகிறிஸ்தவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்குள் அராஜகம்\nதிருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகனை நுழைய அனுமதித்தது ஏன்: தேவஸ்தானத்துக்கு பா.ஜனதா கண்டனம்\nபதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மே 03, 11:38\nதிருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவில் நிர்வாகத்தை அணுகி, அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்ட பின்னரே, சன்னதிகளுக்குள் நுழைய முடியும்.\nஉறுதிமொழி படிவத்தில், நான் கடவுள��� கோவிந்தாவை மனதார நம்புகிறேன் என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்து அல்லாதோர் அந்த படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பல முக்கிய பிரமுகர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டுதான், சாமி தரிசனம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், திருப்பதி இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன், அங்கு தங்கி இருந்து விட்டு, நேற்று காலை சாமி தரிசனத்துக்காக கோவிலுக்கு வந்தார். இங்கு ஏற்கனவே பிரசாரம் செய்த தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜெகனை கடுமையாக தாக்கிப்பேசினார்.\nஜெகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் ஒரு நாத்திகர். டெல்லியில் உள்ள சோனியாவே இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். ஆனால், ஜெகன்மோகன் இங்கு இருந்து கொண்டே கோவிலுக்கு சென்றதில்லை. இவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தால், குண்டர் ராஜ்ஜியம்தான் நடக்கும் என்று குற்றம் சாட்டினார்.\nஇந்த குற்றசாட்டை பொய்யாக்கவே, பிரசாரத்துக்கு வந்த ஜெகன்மோகன், திருப்பதி கோவில் சென்று தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு ஜெகன்மோகனுடன், அவரது கட்சி வேட்பாளர் பூமன் கருணாகர ரெட்டி மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.அவருக்கு வி.ஐ.பி.களுக்கான தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nஜெகன்மோகன் கிறிஸ்தவர் என்பதால், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்க முயன்றனர். ஆனால், அந்த படிவத்தில் கையெழுத்துபோட ஜெகன் மறுத்து விட்டார். கடந்த 2009-ல் இங்கு வந்திருக்கிறேன். அப்போது, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுள்ளேன். எனவே, ஒவ்வொரு முறை வரும்போதும் கையெழுத்து போடவேண்டிய அவசியம் கிடையாது.\nசோனியாகாந்தி இங்கு தரிசனத்துக்கு வந்தபோது, அவரிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கினீர்களா என்று கேட்டு அவரும், உடன் வந்தவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர்.\nமேலும், ஒரு வி.ஐ.பி.யுடன், 10 பேர் மட்டுமே வரவேண்டும். ஆனால், 60 பேர் வந்துள்ளீர்கள் என்று கோவில் நிர்வாகிகள் கேட்டதற்கும், முறையான பதில் அளிக்காமல் அடாவடியாக நடந்து கொண்டுள்ளனர். தவிர, ஜெகன்மோகனு டன் வந்தவர்கள், ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டுள்ளனர். இதனால், கோவில் நிர்வாகத்தினருக்கு முகம் சிவந்து போய்விட்டது.\nஇவ்வளவு சர்ச்சைக்கு மத்திய���ல் ஜெகன்மோகன் சாமி தரிசனம் செய்தார். சுமார் 3 மணி நேரம் கோவிலுக்குள் இருந்துள்ளார். ஜெகன்மோகனின் இந்த செயலுக்கு மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்து பாரம்பரியத்தை மீறி, ஜெகனை கோவிலுக்குள் நுழைய, தேவஸ்தானம் அனுமதித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு உண்மையில் வாழ்ந்தவர் -ஆதாரமே இல்லையே\nஇயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே\nஇயேசுவும் நாசரேத் (இல்லாத ஊர்) கட்டுக்கதைகளும்\nஇயேசு இறந்த வருடம் எது- தெரியாது\nகிறித்துவ சூழ்ச்சிகள் ஆரிய திராவிட மாயை\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்...\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதோமா நடபடிகள்- Acts of Thomas\nசீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்து...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் ...\nபதவி வேலை ஏசு வேண்டாம்- பிறகு ஏசு பரிசுத்த ஆவி கதை...\nகிறிஸ்தவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்குள...\nதலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் ...\nகர்த்தர் மனித குல எதிரியா\nஇயேசுவின் சாவு சிலுவையில் இல்லையே\n - தண்ணி அடி - செயின்ட் பால்...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்ட��லின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2011/01/", "date_download": "2020-01-19T04:27:57Z", "digest": "sha1:PNJCWCNH756NP35E4Z5MYSNZD2UZBWOK", "length": 38171, "nlines": 852, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "January 2011 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஅவள் கடைசி ஆசையைச் சொன்னாள்\nநானே ஒரு பெயர் வைத்து\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986185/sift-heads-4_online-game.html", "date_download": "2020-01-19T05:14:54Z", "digest": "sha1:A424EBTOGUQGZR6MCWSE3CONAGOBULER", "length": 10271, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குண்டர்கள் 4 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் �� வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குண்டர்கள் 4 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குண்டர்கள் 4\nவின்னீ ஒரு அனுபவம் மற்றும் நம்பகமான நடிகை என தன்னை நிலைநிறுத்தி கொண்டார். மாஃபியா நடுநிலையான மற்றும் நீக்குவதற்கு அதன் நடவடிக்கைகளை எப்போதும் வெற்றியை பெற்றார். இப்போது உலகம் முழுவதும் தேவையற்ற பொருட்களை துண்டித்து, சர்வதேச அளவில் செயல்பட முடியும். வேலை இங்கே பிரவாகம்., ஒரு வேலை தேர்வு பயிற்சி செய்ய, ஆயுதங்கள் தேர்வு, மற்றும் செயல்பாடு இடத்திற்கு பறந்து. . விளையாட்டு விளையாட குண்டர்கள் 4 ஆன்லைன்.\nவிளையாட்டு குண்டர்கள் 4 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குண்டர்கள் 4 சேர்க்கப்பட்டது: 11.04.2013\nவிளையாட்டு அளவு: 4.61 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.57 அவுட் 5 (106 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குண்டர்கள் 4 போன்ற விளையாட்டுகள்\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு குண்டர்கள் 4 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குண்டர்கள் 4 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குண்டர்கள் 4 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குண்டர்கள் 4, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குண்டர்கள் 4 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/arangaraghunathan/", "date_download": "2020-01-19T04:22:36Z", "digest": "sha1:FKBG6WSIEG22PF7BB34DEIQG23TEXIVL", "length": 10483, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரங்க. இரகுநாதன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nசிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர் ஒளிரும் கண்களாம் மலரிலே பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல் அனைய அலைக்குறும் புருவமும் கவர���ம் அருட்கணின் குவிர்ந்த விழிகளில் கருணை கருமணி அழகுடன் உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா கடையன் விழைகிறேன் அருளுவாய் .... [மேலும்..»]\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nகோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும் பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம் மேவியுனைக் காவாது காண். கங்கை குளித்தும் கடலில் முழுகினும் அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும் ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும் மோனம்கை கூடாது காண்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nஅரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 18\n[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்\nஅக்பர் என்னும் கயவன் – 12\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/01/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-19T06:15:05Z", "digest": "sha1:DGB55VBHR6BYNMU6EN3URVAERE5UVXTS", "length": 10786, "nlines": 209, "source_domain": "sathyanandhan.com", "title": "குற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப���பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர்\nடெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள் →\nகுற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை\nPosted on January 19, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை\nபள்ளிப் பருவத்தில் ராணுவ அதிகாரியாகும் கனவுடன் இருந்தவர் தான் நிகெல் அக்காரா. துரதிஷ்டவசமாக, பதின்களில் மிகவும் தவறானவர்களின் தொடர்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கைதாகி ஒன்பது ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார்.\nசிறையில் முதல் சில ஆண்டுகளில் அவர் மனதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. அலகோனந்த ராய் என்னும் வங்காள நடிகர் “நடனத்தின் மூலம் மனமாற்றம்” என்னும் ஒரு மனோதத்துவ சிகிச்சை முறையைப் பல கைதிகளுக்குப் பரிந்துரைத்து அவர்களை அதில் ஈடுபடுத்தி இருந்தார். ஆனால் அக்காராவுக்கு அந்தவித மனமாற்றத்தில் ஈடுபாடே இல்லை. 2009ல் ஒரு நாள் ராயின் “வால்மீகி பிரதிபா” என்னும் திரைப்படத்தை அக்காரா பார்த்தார். அது ரபிந்திரனாத் தாகூர் எழுதியது என்பது மட்டுமல்ல, வால்மீகி முனிவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. எப்படி வால்மீகி திருடனில் இருந்து இதிகாகசக் கவிஞராக பரிணமித்தாரோ அப்படியே தானும் நல் வாழ்க்கை வாழ இயலும் என்னும் நம்பிக்கை அக்காராவின் மனதில் துளிர் விட்டது.\nவிடுதலை ஆனபின்பு Kolkatta Facilities Mangement என்னும் ஒரு பாதுகாப்பு சேவை நிறுவனத்தைத் துவங்கியது மட்டுமல்ல- சாதாரணமானவரை வேலைக்கு எடுத்த அதே சமயம் – அவர்களுக்குச் சமமாக முன்னாள் குற்றவாளிகளையும் வேலைக்கு அமர்த்தினார். தரமான நம்பகமான சேவையால் அவருக்கென ஒரு இடம் கொல்கத்தா நகரில் கிடைத்து அவர் அந்தத் தொழிலில் நல்ல முறையில் ஊன்றி இருக்கிறார்.\nமனத்தடைகளே, தன்னம்பிக்கைக் குறைவே அனேகமாக வெற்றிக்கு நடுவே வரும் இடர்கள். உண்மையில் சமூகம் காட்டும் ஆதரவு அல்லது ஏளனம் இரண்டுமே தற்காலிகமானதே. குற்றப் பின்னணி உள்ளவர் பலர் தலை நிமிர முடியாமற் போவதற்கு சமூகத்தின் ஏளனமே காரணம்.\nதன் மனத் திண்மையால் குற்றப் பின்னணியை ஒரு படிக்கல்லாக்கி வென்ற அக்காரா பாராட்டுக்குரியவர். செய்தியைப் பகிர்ந்த ‘தி வீக்’ பத்திரிக்கைக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமி���் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர்\nடெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள் →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:52:51Z", "digest": "sha1:HTUHNYMMVQ563GGYJPSTVIB2EUOJE535", "length": 25609, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "தற்கொலை முறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்கொலை முறைகள் என்பது ஒரு நபர் தானாக விரும்பி தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும். தற்கொலை முறைகள் இருவகைப்படும். ஒன்று உடல் சேதப்படுத்தும் தற்கொலை மற்றொன்று இரசாயனங்களை பயன்படுத்துவது. மூச்சுக்காற்று மற்றும் நரம்புகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் உடலை சேதப்படுத்தும் முறையிலும், உயிர்மங்களின் சுவாசத்தை தடுத்தல்(cellular respiration) அல்லது பிற இரசாயன மாறுதல்களால் இறப்பதும் உள்ளடங்கும்.\n4 உடல் வெப்பத்தைக் குறைத்தல்\n6 உயரத்தில் இருந்து குதித்தல்\n11.4 உயிர் தியாகம் செய்தல்\nஅதிகமான குருதி உடலில் இருந்து வெளியேற்றி தற்கொலை செய்யும் முறை. இஃது இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான இரத்தத்தின் அளவு குறைவதால் ஏற்படும் மரனம். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்படுத்தி அதன்மூலமாக இரத்தத்தை வெளியேற்றுவதால் தற்கொலை செய்யப்படுகிறது.[1]\nமணிக்கட்டை வெட்டிக்கொள்ளுதல் காரணமாக அதிக இரத்தத்தினை வெளியேற்றுதல் இம்முறையாகும். பெரும்பாலான தற்கொலை முயற்சி தோற்றுப்போகின்றது. அவ்வாறு நிகழும்போது அதிக காயங்களுடன் உயிர்பிழைத்தாலும், சதைப்பகுதி மிகவும் புதையுண்டு காட்சியளிக்கும்.[2]\nஒரு வீடற்ற பெண் நீரில் அமிழ்ந்துத் தற்கொலை ��ெய்யத் திட்டமிடுகிறாள்.\nநீரில் மூழ்கி உயிரிழத்தல் முறையில் நீரில் அல்லது ஏதேனும் ஒரு திரவத்தில் மூழ்குதால் மூச்சு விடுவது நின்று உயிர்விடும் செயலாகும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் இவ்வகையான மரணம் நிகழ்கிறது.[3]\nமூச்சுத்திணறல் என்பது ஆக்சிஜன் வாயுவை சுவாசிப்பதை நிறுத்துதலில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. ஹீலியம், ஆர்கன், நைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாக இவ்வகையான மரணம் நேருகிறது.[4]\nசெயற்கையான முறையில், உடல் வெப்பத்தினை குறைத்து தற்கொலை செய்துகொள்ளும் முறையாகும். இம்முறையான தற்கொலையில் முதலில் உடல் நடுக்கம் ஏற்படும், பிறகு சித்தப்பிரமை, மாயத்தோற்றம், பின்னர் மனதில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போகும்; உடலில் போதுமான வெட்பம் இல்லாததால் இறுதியில் மரணம் நிகழும்.\nமின்சாரத்தை உடலில் பாய்ச்சி அதன் மூலமாக தற்கொலை செய்து முறை. உடலில் மின்சாரம் பாய்வதால், இதயத்தில் ஏற்படும் இரத்த ஓட்டம் தடைபெற்று, உயிரிழப்பு நிகழும். உடலில் செலுத்தப்படும் மின்சாரத்தின் அளவினைப் பொருத்து, உடலில் தீக்காயம்க்கள் ஏற்படும்.[5]\nஅதிகமான உயரமுள்ள மலை, கட்டிடம், அனை, பாலம், வீடு உள்ளிட்டவைகளில் இருந்து குதித்தலால் இவ்வகையான தற்கொலை முறையாகும்.\n2006-ம் ஆண்டில் ஹாங்காங் பகுதியில், உயரத்தில் இருந்து குதித்து தற்கலை செய்யும் முறையை 52.1% கடைபிடித்துள்ளனர்.[6]\nதற்கொலை செய்வதற்கு பொதுவான முறையாக சுடுகலன்களைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெற்றிப்பொட்டிலோ அல்லது தலையின் பக்கவாட்டிலோ அல்லது வாயிலோ அல்லது கழுத்திலோ சுட்டுக்கொள்வது இத்தற்கொலை முறையாகும். ஆஸ்திரேலியாவில் இவ்வகையான தற்கொலைகள் 10% சதவிகிதமாக உள்ளது.[7] அமெரிக்காவில் 53.7% தற்கொலையை செய்து கொள்பவர்கள் இம்முறையை கையாண்டுள்ளனர்.[8]\nதூக்கில் தொங்கும் பெண்ணின் படம்\nதூக்கில் தொங்குதல், என்பது கயிறு அல்லது சேலை போன்றவைகளை உத்திரத்தில் அல்லது மரத்தில் அல்லது உயரமான இடத்தில் கட்டி அதில் கழுத்தை மாட்டிக்கொள்ளுதல் ஆகும். இதன் காரணமாக நாக்கு வெளியில் வருதல், பக்கவாதம் அல்லது இறப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nதூக்கில் தொங்கும் வழக்கம், நகரங்களில் விட கிராமங்களில் மிகவும் அதிகமாக உள்ளது.[9]\nவண்டியின் முன்பு பாய்ந்து உயிர�� இழக்கும் முறை இதுவாகும். புகை வண்டி அல்லது வேகமாக செல்லும் தானுந்து அல்லது சரக்கு வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும்.[10]\nபுகை வண்டி முன்பு பாய்தலால் 90% வரை தற்கொலை நிகழ்கிறது, இது மிகவும் அபாயகரமான தற்கொலை முறையாகும். இவ்வாறு தற்கொலை முயற்சி செய்து, அதில் தோல்வி அடையும் போது பெரிய அளவிலான புண், எலும்பு முறிவு, மற்றும் மூளை பாதிப்பு மற்றும் உடல் ஊனமுறுதல் போன்றவை நிகழ அதிக வாய்ப்பு ஊள்ளது.[11]\nநஞ்சு அருந்துதல் விரைவாக தற்கொலை செய்துகொள்ள உதவும் ஒரு முறையாகும். சையனைடு (hydrogen cyanide) அல்லது நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை உட்கொள்ளுவதால் மரணம் நிகழும்.[12] 1978-ம் ஆண்டு ஜோன்ஸ்டவுனில் ஜிம் ஜோன்ஸ் என்ற மதத் தலைவரின் கீழ் நடைபெற்ற பெருந்தற்கொலை(mass suicide) நிகழ்வில் சையனைடு அருந்தி அதிகமானோர் உயிரிழந்தனர்.[13]\nஉலகமுழுவதும், 30% மக்கள் பூச்சிக்கொள்ளி மருந்துகளை அருந்துதல் மூலமாக தற்கொலை செய்துகொள்கின்றனர். ஐரோப்பிய பகுதிகளில் 4% மக்களும், பசிபிக் பகுதிகளில் 50% மேற்பட்டவர்கள் இம்முறையை தற்கொலை செய்துகொள்வதற்காகப் பயன்படுத்துகின்றனர்.[14]\nமருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது மரணம் நிகழ்கிறது. இவ்வகையான மருந்து நோய்தீர்க்க உதவும் மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ அல்லது போதை தரக்கூடிய அல்லது தூக்கமளிக்கக்கூடிய மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ இருக்கலாம்.[15]\nமுதன்மைக் கட்டுரை: கார்பன் மோனாக்சைடு\nகுறிப்பிட்ட அளவிற்கு மேல் நச்சுவாயுக்களை சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. பெரும்பாலும், தானுந்தில் இருந்து வெளிவரும் நச்சுவாயு கார்பன் மோனாக்சைடு கல்நதிருக்கும், இதனை அளவுக்கு அதிகமாக சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. தற்போது வருகின்ற புதிய தானுந்துகளில் 99% கார்பன் மோனாக்சைடு நீக்கப்பட்டுள்ளது.[16]\nஉயிர் தியாகம் செய்தல், ஒரு சமய முறையாகவே இருந்துவந்துள்ளது. அஸ்டெக் நாகரிகம் மற்றும் மாயா நாகரிகம் இரண்டிலும், துறவிகளும் அரசர்களும் உயிர்தியாகம் செய்தல் ஓவியங்களில் பிற கலைவேடுப்பாடுகளிலும் காணப்படுகிறது.[17][18] பெரும்பாலும், இவ்வகையான தியாகத்தில் கத்தில் அல்லது கோடரி மூலமாக தலையை வெட்டுதல் நடைபெறும்.[18][19]\nமுதன்மைக் கட்டுரை: உண்ணாநிலைப் போராட்டம்\nஉண்ணாநிலைப் போராட்டம் மரணத்திற்கு வழிவகுக்க அதிகவாய்ப்புள்ளது. இவ்வகையான போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக நடக்கின்றது.[20]\nஇம்முறை தற்கொலையில் இறப்பு சில வாரங்களில் அல்லது பல நாட்களில் நிகழலாம். இம்முறையில் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர்கள் தங்களுடைய சுயநினைவை இழந்து பின்னர் இறக்கின்றனர்.[21] அதிகமான நீர் பருகாதபோது, தாகம் ஏற்படுகிறது. பின்னர், நா வரண்டு விடுகிறது. உடலில் நீர் வீக்க கோளாறு (edema) உள்ளவர்கள் தங்களுடைய உடலில் அதிக நீர் வருவதால் நீர் அல்லது திரவ உணவு உணவுகள் அதிகம் பருகாமல் இவ்வகையில் இறக்கிறார்கள்.[22]\nமுதன்மைக் கட்டுரை: தற்கொலை தாக்குதல்\n\"தற்கொடைத் தாக்குதல்\" தன்னை தானே விருப்புடன் சாவைத் தளுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். செப்டம்பர் 11, 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடைபெற்ற தாக்குதலும் இவ்வகையைச் சேர்ந்தவையே.\nதற்கொலை செய்து கொண்ட மருத்துவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:British_dependencies", "date_download": "2020-01-19T05:30:00Z", "digest": "sha1:HMX5623PM4D2QNWPML6NYJCYBOGONYED", "length": 7010, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:British dependencies - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலங்களும் சார்பான நாடுகளும்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nசெயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nஐக்கிய இராச்சியதிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்\n1 அக்ரோத்திரியும் டெகேலியாவும். 2 அண்டார்டிக்கா ஒப்பந்தத்தின் படி பகுதி அதிகாரம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2395026", "date_download": "2020-01-19T04:11:44Z", "digest": "sha1:4OV7GQG3MDCQY5SG4S2OAJQS37RXAQMR", "length": 29383, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின்: அமலாக்கத்துறை காவல் தொடரும்| Dinamalar", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; ... 8\nமுஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., ...\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல் 1\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் 7\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை 6\nமோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ... 2\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின்: அமலாக்கத்துறை காவல் தொடரும்\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 131\nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 132\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 132\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 131\nபுதுடில்லி : 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் தொடர்பாகசி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர் சிதம்பரத்துக்குஉச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதேநேரத்தில் இதே வழக்கில்அமலாக்கத் துறையின் காவலில் உள்ளதால் அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெறுவதற்கு 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராகஇருந்த காங். மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்துஉள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.இந்த வழக்கில் ஆக. 21ல் சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்தது. பிறகு நீதிமன்றக் காவலில் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇந்தவழக்கில் சிதம்பரம் அவருடைய மகன் உள்பட பலர் மீது சி.பி.ஐ.சமீபத்த���ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு அவருக்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.\nஅமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி செல்வார் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருப்பார் போன்ற சி.பி.ஐ.யின் வாதங்களை ஏற்க முடியாது. அதேபோல் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதையும் ஏற்க முடியாது. இதற்கு முன்பு ஆறு முறைஅவருடைய காவலை நீட்டித்தபோது இது குறித்து ஒரு வார்த்தைக் கூட ஏன் குறிப்பிடவில்லை.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் ஜாமினில் உள்ளனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு இரண்டு பிணைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கலாம்.\nவேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்படாதநிலையில் டில்லியில்உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அளிக்கலாம்.மேலும் தனது பாஸ்போர்ட்டை அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணை அமைப்பு அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது.\nஇந்த தீர்ப்பு இந்த வழக்குக்கானது மட்டுமே. இந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள மற்ற வழக்குகளுக்கு பொருந்தாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சிதம்பரத்தின் ஜாமினை மறுத்த டில்லி உயர் நீதிமன்றம்'அவர் வெளிநாடு தப்பிச் செல்வார் மற்றும் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை' என்று கூறியது.\nநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு இருந்தது. அந்த மனுவை நீதிபதி பானுமதி அமர்வு தள்ளுபடி செய்தது.ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்இது தொடர்பாக நடந்த பண மோசடி வழக்கில் அவரை அக்.,24ம் தேதி காவலில் எடுத்துஅமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதனால் தற்போதைக்கு சிதம்பரம் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த '63 மூன்ஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனம் சிதம்பரம் மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துஉள்ளது. இது குறித்து எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சிதம்பரம் மற்றும் அதிகாரிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான 'நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிடெட்' தனியார்பங்குச் சந்தை தொழிலில் ஈடுபட்டிருந்தது. அப்போது 5600 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் விசாரணையில் அது உண்மையில்லை என்பது தெரியவந்தது.தன்னை பழிவாங்கும்வகையில் சிதம்பரம் மற்றும் இரண்டு அதிகாரிகள் செயல்பட்டதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதையடுத்து சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தது.\nRelated Tags சிதம்பரம் ப.சிதம்பரம் ஐ.என்.எக். மீடியா ஜாமின் சி.பி.ஐ. அமலாக்கத்துறை காவல் உச்சநீதிமன்றம் சிபிஐ சுப்ரீம் கோர்ட்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு(5)\nதமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை கொட்டும்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசின்னப்பயல் ' (முக கொடுத்த பட்டம் ) சிதம்பரத்தை வெளியே விடுங்க .தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தணும் \nஇவனும் இவன் பேமிலி மொத்தமும் மிக பெரிய கொள்ளை கூட்டம் மாத்திரம் இல்லை மிக பெரிய தேச விரோதிகள்.முடிஞ்ச வரை கொள்ளை அடித்து விட்டான். ஆனால் இவன் தமிழ் நாட்டுக்காக ஒண்ணுமே செய்தது இல்லை. அதனால்தான் எல்லோருமே இவன் jaili இருப்பதை பார்த்து மிக்க மகிஸ்ச்சி adaigirargal\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nஇந்த ஆள் 50 வருடம் அரசியலில் இருக்கிறார்..அதுவும் முக்கிய மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உள்ளார்..இவரை ஜெயிலில் போட்டதை ..யாரும் கண்டுக்கவில்லை.. மாற்றாக பெரும்பாலோர் ஆதரிக்கிறார்கள்.. சந்தோசப்படுகிறார்கள்.. இப்படி ஒரு அரசியல்வாதி இருக்க முடியுமா..மாரராக வைகோவை ஜெயிலில் போட்டால் போராட்டம், ஏன்.சிலர் தீ குளிக்கிறார்கள்... அப்போ சிதம்பரம் கடைந்து எடுத்த சுயலவாதி..அதிகாரத்தை சொந்த நலனுக்கு உபயோகித்தார்..இப்படியும் அரசியல்வாதி இருக்க முடியுமா....யாராவது எம்ஜியார், முகவை இப்படி செய்ய முடியுமா...யாராவது எம்ஜியார், முகவை இப்படி செய்ய முடியுமா.\nஅவர் குற்றவாளி நிரபராதி என்பதை தவிர்த்து, என்றுமே அவர் மக்கள் தலைவர் இல்லை. ஆனாலும் ஒன்றை பாராட்டவேண்டும். கிட்டத்தட்ட கட்டு குடும்பம் தேற்றினத்தை போல தேற்றிவிட்டு, அதன் சுவடு ஒண்ணுமே வெளியே தெரியாத படி இவ்வளவு நாளா வேஷ்டி கட்டிக்கிட்டு வலம்வந்தாரு பாரு சும்மா சொல்லக்கூடாதுய்யா ஆளு பலே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய பு��ிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nதமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை கொட்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/625473/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-01-19T05:13:13Z", "digest": "sha1:KSUIB4RHJQ2BW35UF4Z5I4ID6HDUJBLD", "length": 4739, "nlines": 48, "source_domain": "www.minmurasu.com", "title": "ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்! – மின்முரசு", "raw_content": "\nரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்\nரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்\nவிஜய் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3, இந்த நிகழ்ச்சி கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வோடு முடிவடைந்தது.\n106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது.\nபெரிதளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்கள் வந்துசென்றபோது அனைவரிடமும்\nஅவர் பழகியவிதம், பொருட்கள் செய்து கொடுத்தவிதம் என அனைத்தும் மிகப் பெரிய அளவில்\nஅனுமதிச்சீட்டைப் பெற போட்டிகளில் எதிர்பார்ப்பினைத் தாண்டி, சிறப்பாக விளையாடினார்.\nரசிகர்கள் அதிகமாகினர், ஏறக்குறைய 7 கோடி வாக்குகள் பெற்று முதல் பரிசினைப் பெற்ற\nஇவர், தற்போது அவருடைய சொந்த நாடான மலேசியாவுக்கு கிளம்பிவிட்டார்.\nரசிகர்கள் இவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.\nThe post ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த்சாமி – மதுபாலா கூட்டணி\nசென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t1910-topic", "date_download": "2020-01-19T04:19:00Z", "digest": "sha1:3PC5NK7CSG6J6QFUMN54XSFITTWZFGHX", "length": 24702, "nlines": 213, "source_domain": "hindu.forumta.net", "title": "விநாயகர் அகவலும் விளக்கமும்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nபக்திக்கால இறுதியில் வெளியான நூல். இந்த நூலைத்தான் விநாயகரை\nவழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய\nநூல். ஆழ்ந்தபொருளுடையது. இதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பல்லிசை பாட\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nவன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . 4\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 8\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்னும் மும்மதச் சுவடும்\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 12\nகுளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில்\nஅணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான\nஅரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய\nபேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில்\nஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம்,\nபாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும்,\nமூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற\nஅடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று\nநூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பக் களிரே\nமுப்பழம் நுகரும் மூஸிக வாகன\nஇப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 16\nதாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 20\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறம் இதுபொருள்என\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே.\nசொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான\nஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே,\nமூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி,\nதாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு\nகாரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து\nஎழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின்\nபொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக\nமேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான\nநிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன்\nஇருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால்\nஎன்னுடைய பாவ வினைகளை அகற்றி..\nஉவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்\nதெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . 28\nகருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடித்து\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமெ��ரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி\nஆறா தாரத்து அங்குச நிலையும்\nபேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 36\nவெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு\nஅனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய\nகருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன\nசெயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து\nபொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு\nவினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2)\nசாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து,\n1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய\nமயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து\nபுலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம்\n2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு\nஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,\nஇடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்\nகடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40\nகுண்டலி அதனில் கூடிய அசபை\nலிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்து மூண்டெழு கனலைக்\nகாளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 44\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்.\nஇடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம்\nஉள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும்\nமந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று\nமண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி\nசக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை\nவெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை\nமூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி\nஉச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின்\nநிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும்,\nகுணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு\nஇதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும்\nசண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்\nஎண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்\nபுரியட்ட காயம் புலப்பட் எனக்குத்\nதெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 52\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி இனிதெனக்கு அருளி\nஎன்னை அறிவித்து எனக்கருள் செய்து\nமுன்னை வினையின் முதலைக் களைந்து . 56\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து\nஇருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60\nஉருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி,\nமூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு\nதெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால\nவாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான்\nயார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும்\nமனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி,\nஇருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள்\nநிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி\nஎல்லை இல்லா ஆனந்தம் அளித்து\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64\nஅணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nதத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட\n விரைகழல் சரணே . 72\nஅளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி\nஎது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி,\nசிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை\nகணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும்\nவிளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண���டர்களுடன் என்னையும் சேர்த்து,\nஅஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை\nஎனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும்\nஉமது பாதார விந்தங்கள் சரணம்.\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-19T04:02:06Z", "digest": "sha1:SRAKEACXHKZSNHA6M3F6WKHI35L3KZSS", "length": 12023, "nlines": 124, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "களப்பிர் ஆட்சி – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nகளப்பிரர் காலம் – ஆய்வுப் பதிவு\nபேட்டி பதிவு செய்யப்பட்ட நாள்: 03.01.2012\nகளப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான���றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததாலும் இந்தக் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் உதவுவதாக அமைவது 1940ல் தொல்லியல் ஆய்வாளர்களுக்குக் கிடைத்த வேள்விக் குடி செப்பேடு. இந்தச் செப்பேட்டில் தான் களப்பரர் எனப்படுபவர்கள் தமிழ் மண்ணில் அச்சமயம் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள் பலரை துரத்தி விட்டு ஆட்சி செய்யத் தொடங்கினர் என்ற செய்திகள் கிடைக்கத் தொடங்கின.\nபெரிய புராணத்தில் வருகின்ற சில நாயன்மார்கள் புராணங்களில் உள்ள செய்திகள், யாப்பெருங்கல விருத்தி போன்றவை களப்பிர மன்னன் அச்சுத விக்கந்தன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான் என்பதை குறிக்கின்றன. இதுவரை கிடைத்திருக்கின்ற சில தனிப்பாடல்களிலும், பாலி மொழி இலக்கியங்கள் சிலவற்றிலும் கூட இக்கருத்து தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் கிடைத்த 3ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் சில தகவல்கள் களப்பிரர் பற்றிய சான்றுகளைக் கூறுவதாக அமைந்திருந்தாலும் பூலாங்குறிச்சியில் கிடைத்த ஒரு கல்வெட்டு மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.\nஇவை மட்டுமன்றி களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர். சில மன்னர்களின் பெயர் என பல்வேறு தகவல்களை விளக்குகின்றார் டாக்டர் பத்மாவதி.\nபூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வில் பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் களப்பிரர் இப்பகுதியில் ஆட்சி செய்தமயைக் குறிப்பனவாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் களப்பிரர் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மதுரையில் பல உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைய கடலூர் என்று குறிப்பிடப்படும் பாடலிபுரம் பகுதியிலும் பல சமண கடிகைகள் இருந்திருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன. களப்பிரர்கள் பௌத்தத்தையே பின்பற்றியவர்களாக இருந்திருந்திருக்கின்றனர். கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இத்தகவல்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்திருக்ககின்ற சான்றுகளிலிருந்து நமக்கு அறியக்கிடைக்கும் களப்பிற மன்னர்களின் பெயர்களையும் டாக்டர் பத்மா��தி இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kaithi-film-no-released-in-online/", "date_download": "2020-01-19T05:07:14Z", "digest": "sha1:5LK7GCY7J5B2TJGHNR7SHFGPBVEVAYXS", "length": 4742, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "கைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nOctober 22, 2019 8:55 PM Tags: Kaithi, கார்த்தி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜ்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையா��� இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98991/news/98991.html", "date_download": "2020-01-19T04:58:13Z", "digest": "sha1:KZ6KWFNGRUSXMAGL742UND5QWPGVUT5F", "length": 5806, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nமட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..\nமட்டக்களப்பு பண்ணையடி கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதுஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்து சென்று கடந்த முதலாம் திகதி இரவு 10 மணியளவில் சந்தேகநபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nசம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட��சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99310/news/99310.html", "date_download": "2020-01-19T04:39:08Z", "digest": "sha1:7UYLCZUTVF4IASPGP7IGM6QLQXXONTI3", "length": 4703, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயமொன்றினுள் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/10/english-vinglish.html?showComment=1350453840971", "date_download": "2020-01-19T06:02:40Z", "digest": "sha1:VNTUBPMWWEXTV2ULPGXVAIDQKSCP6FNB", "length": 27224, "nlines": 190, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: இங்கிலிஷ் விங்கிலிஷ்", "raw_content": "\nஇதுவும் பட விமர்சனமல்ல. படம் பார்த்த அனுபவமுமல்ல. எனக்கு இங்கிலிஷுடனான தொடர்பு பற்றிய பதிவு. படத்தை பற்றி முடிவில் கொஞ்சம்.\nநான் படித்தது முழுக்க மெட்ரிக்குலேஷன் என்றாலும், பள்ளியை விட்டு வெளியே வரும் வரை, ஆங்கிலத்தில் உரையாடியதே கிடையாது. மூன்றாம் வகுப்பில் தான், ஏபிசிடியை முழுதாக மனப்பாடம் செய்தேன். எங்கள் பள்ளியிலும் ஆங்கில கண்டிப்பாக பேச வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. அதுவே எங்கள் ஊரில் இருக்கும் ஹோலி க்ராஸ் என்னும் பெண்கள் பள்ளியில் நேரெதிர் சட்டத்திட்டங்கள். ரோட்டில் போகும் போது கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதனாலேயே, அப்பள்���ியில் படிக்கும் பெண்கள், ஹோலி ஏஞ்சல்ஸ் போல் போய் வந்துக்கொண்டிருந்தார்கள்.\nஇப்படி ஆங்கிலம் பேசாமல் வளர்ந்த வளர்ப்பு, ஆங்கிலம் என்றாலே கசக்க வைத்தது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு வகுப்பு இருக்கும். முதல் வகுப்பிலேயே, எங்களுக்கு வந்த ப்ரபசர், ஒரு திட்டம் சொன்னார். அதாவது, ஒவ்வொரு மாணவரும் ஒருநாள் ஒரு தலைப்பில் பேச வேண்டும். முக்கியமாக, ஆங்கிலத்தில் பேச வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு, ஒரு நம்பர் எடுக்க, முதல் நம்பரே என் ரோல் நம்பர். தலைப்பிற்கு இன்னொரு சீட்டு குலுக்கல். வந்த தலைப்பு - டிஸ்சிப்ளின்.\nஎன்ன பேசினேன் என்று தெரியாது. தத்தக்காபித்தக்காவென்று ஏதோ உளறிக்கொட்டினேன். தயாராக நேரம் கொடுக்காததால், உளறினேன் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், அப்படி தான் உளறியிருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும்.\nமுதல் நாளே, எனது முறை முடிந்ததால், அதற்கு பிறகு மற்றவர்கள் படும் பாட்டை ஜாலியாக பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த தொல்லைக்காகவே, பேப்பர் ப்ரசண்டேஷன் எதற்கும் சென்றது இல்லை. இறுதியாண்டு ப்ராஜக்ட் ப்ரசண்டேஷனில் எங்கள் அணிக்குள் யார் என்ன பேச வேண்டும் என்று பேசி வைத்து, பிறகு அதை பேசி சமாளித்தேன்.\nவேலை தேடும் காலத்தில் தான், ஆங்கிலத்தின் அருமை புரிந்தது. நான் போன முதல் வேலைக்கான தேர்வில் இருந்தே, எழுத்து முறையிலான முதல் கட்ட தேர்வில் தேர்ச்சியடைய தொடங்கினேன். நேர்முக தேர்விலும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துக்கொண்டிருந்தேன். இதிலும் கடைசிக்கட்ட நேர்காணலிலும் பிற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தான், தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தினால் சொதப்பிக்கொண்டிருந்தேன். ஒரே ஒருமுறை மட்டும், ஒரு நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷனில் கலந்துக்கொண்டு, ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் போல் ‘ஆ... ஊ...’ என்று நான் ஏதாவது சொல்ல தொடங்க, மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். எனக்கு இப்படி அடித்துக்கொள்வது பிடிக்காததால் விட்டுவிட்டேன்\nஅதன் பிறகு, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதை கற்க தொடங்கினேன். பள்ளியில் படித்த போது வாங்கிய ரென் & மார்ட்டின் என்னும் புத்தகம், அப்படியே புதிதாக இருக்க, அதில் அடிப்படைகளை (இறந்த ��ாலம், நிகழ் காலம், எதிர்காலம்) வாசித்து ரிப்ரெஷ் செய்தேன். ஆங்கில பத்திரிக்கைகளை எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பேன் என்றாலும், அப்போது கூர்ந்து வாசிக்க தொடங்கினேன். ’டைம்ஸ் ஆப் இந்தியா’ என்னும் குஜால் பத்திரிக்கையை படித்தால் நல்ல ஆங்கிலம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஹிந்து ஓகே என்று பலர் சொன்னார்கள் அப்போது.\nநான் தான் இப்படி. என் தந்தை ஆங்கிலத்தில் பொளந்துக்கட்டுவார். இந்த காலத்திலும் கடிதங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்கள், அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கும். எதற்கெடுத்தாலும், ஒரு லெட்டர் எழுதிவிடுவார். ஹிந்துக்கு வாசகர் கடிதம் போடும் ஆள். பேங்கில் போய் பணம் கட்டினால், அதனுடனேயே ஒரு கடிதம் எழுதி, அதில் மேனேஜர் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொள்வார். ஏதாவது ஒரு அதிகாரி இதை இப்படி செய்தால் இப்படி ஆகும், அப்படி செய்தால் அப்படி ஆகும் என்று கூறினால், ஒரு உத்தரவாதத்திற்கு, அதையே கடிதமாக எழுதி, அவரை கையெழுத்து போட சொல்வார். அப்படி அவர் எழுதும் கடிதங்களை சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஒரு டிக்‌ஷனரியுடன் படித்தால் தான் புரியாத சில வார்த்தைகளை புரிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தும், நான் ‘பீட்டராக’ இல்லாமல், தமிழ் குமரனாகவே இருந்தேன். (அதற்காக தமிழிலும் புலமை பெற்றவன் என்று சொல்லமுடியாது. ஒற்றுப்பிழைகளைக் கவனிங்கள்\nபிறகு, என்டிடிவி ஆங்கில செய்திகளைத் தினமும் பார்ப்பேன். ப்ரணாய் ராய் வாசிப்பது பிடிக்கும். ரொம்ப கேஷுவலாக சிம்பிள் ஆங்கிலமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில், நண்பர்களுக்குள் டம்மி இண்டர்வியூக்கள் நடத்திப்பார்த்தோம். இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலான தயக்கம் அப்படியே இருந்தது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர், ஆங்கிலம் - ஒரு தொடர்புக்கான மொழிதான் - என்று ஒருநாள் கொடுத்த ஊக்கமிக்க பேச்சு, கொஞ்சம் வேலை செய்தது. தப்பாக பேசினாலும், அதை தைரியமாக பேச தொடங்கினேன். வேலையும் சீக்கிரமே கிடைத்தது.\nவேலைக்கு போன பிறகு, ஆங்கிலத்தில் பேச வேண்டுமே முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே அன்றன்றைக்கு செய்திகளில் வரும் சுவாரஸ்ய செய்தியை வாசித்துவிட்டு போய் புகைய விடுவேன். சமயங்களி��் அது பத்திக்கொண்டு எறியும்.\nஆரம்பத்தில் வெளிநாடு போக பெரிதும் ஆர்வமில்லாததற்கு, ஆங்கிலமும் ஒரு காரணமாக இருந்தது. பிறகு வந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வெளிநாடு வந்தாலும், ஆங்கிலம் அப்படியே தான் இருக்கிறது. சரளமாக அரை மணி நேரம் எல்லாம் பேச முடியாது. நடுநடுவில், சில வார்த்தைகள் சரியாக வராமல், மாற்று வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பேன்.\nஎன்னை பொறுத்தவரை, ஆங்கிலம் ஒரு தொடர்புக்கான மொழி என்பதால், அதை ஸ்டைலாக பேச முயலுவதே இல்லை. ஜஸ்ட் பேசிக் இங்கிலிஷ் தான். சரியாக கம்யூனிகேட் செய்ய வேண்டும் என்பதற்காக, எதையுமே முதலில் டாகுமெண்ட், ஈமெயில் என்று எழுத்தில் கொண்டு வருவேன். ஒரு கோர்வை இருக்க வேண்டும் என்பதற்காக, சரியான தகவல்களுடன் ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஆரம்பித்து மெனக்கெடுவேன். சொல்ல வந்ததில் பெரும் பகுதியை சுலபமாக சொல்லிவிடலாம் என்பதால், பல படங்களைப் போட்டு தள்ளுவேன்.\nஇதற்கு மேலே ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஒன்றை எழுதும்போது, யார் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு என்ன கேள்வி எழும் என்று நினைக்க தோன்றும். அதற்கெல்லாம் பதிலை ஆங்காங்கே எழுதிவிட்டு போவேன். இதற்கு பெரிதும் உதவியது, இந்த ப்ளாக் தான்.சாதாரணமாக இங்கே எதையும் எழுதிவிட்டு போய் விட முடியாது. எதை எழுதினாலும் கவனமாக எழுத வேண்டும். அதற்கு பயிற்சியளித்தது, இணையத்தில் எழுதியது தான்.\nஇதற்காகவே, என்னைப்பொறுத்தவரை என் ஆங்கிலம் நொண்டியடிப்பதாக எனக்கு தோன்றினாலும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த க்ளையண்டுகள் உள்பட, பலர் எனக்கு நல்ல கம்யூனிகேஷன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அப்படியே பொழப்ப ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.\nசிலர் நவீனமாக பேசுகிறேன் என்று வாயை ‘நாணி கோணி’ பேசும்போது, போலியாக தோன்றும். அது அவரவர் ஸ்டைல் என்று நினைத்துக்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுவேன்.\nபேசும் விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருந்தோமானால், ஆங்கிலம் ஒன்றுமே இல்லை என்பது தான் இதுவரை நான் கற்றுக்கொண்டது.\nஇனி லைட்டா படம் பார்த்த கதை.\nஇங்கு சண்டே மலிவு விலை டிக்கெட் என்பதாலும், படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டியது என்று பலர் கூற கேட்டதாலும், போன வாரம் சண்டே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ சென்றேன்.\nபடத்தைப் பற்றி கூற வேண்டுமானால், எல்லோரும் கூறி���து தான். பீல் குட் பிலிம். விதவிதமான சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் உள்ள க்ளாஸ் என்பதால், நல்ல டைம் பாஸ். செண்டிமெண்ட், குடும்பத்திற்கான நீதி போதனை போன்றவை இருப்பதால், நல்ல படம் பார்த்த உணர்வும் கிடைக்கிறது. குடும்பத்தில் லவ்வும், ரெஸ்பெக்ட்டும் முக்கியம் என்று கதையின் நாயகி ஸ்ரீதேவி முடிவில் கூறுகிறார். இதற்கு அடிப்படையான ’அண்டர்ஸ்டாண்டிங்’கும் முக்கியம் என்பதையும் இயக்குனர் சொல்லியிருக்கலாம். (இது ஒரு புது வியாதி. டைரக்டர் ஒரு மாதிரி எடுத்தால், அதை அப்படி எடுத்திருக்கலாம். நான் வேறு மாதிரி எடுப்பேன் என்று சொல்வது\nஏன் இந்த படத்தை பற்றி யாரும் இன்னமும், ஆணாதிக்கம், பெண்ணடிமை, அமெரிக்க கோர முகம், இந்திய அடிமைத்தனம் என்றெல்லாம் எழுதவில்லை என்று தெரியவில்லை. யாராவது எழுதியிருந்தால் சொல்லவும். படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்\nஇந்தி பதிப்பில் ஸ்ரீதேவி அமிதாப்புடன் ப்ளைட்டில் ஒயின் குடிக்கிறார். தமிழில் இல்லை. அஜித் வாழ்க\nஇந்த படத்தில் நடித்த பல பேரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எந்தெந்த படங்களில் என்று தான் தெரியவில்லை.\nசப் டைட்டில் இல்லாவிட்டாலே, இந்த படம் புரியும் என்றாலும், சப் டைட்டிலுடன் திரையிட்டதால், வரி தவறாமல் படத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதே நிலை தொடருமானால், ஹிந்தி படங்களின் விமர்சனங்களை இந்த தளத்தில் நீங்கள் காணும் அபாயம் நேரலாம்.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nதினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி\nஆம்,ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழிதான் என்ற நினைப்பு வந்தால் மட்டுமே நம்மால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தை சரியாக பேசமுடியும்.. நல்ல பதிவு.. சிங்கபூரில் தனி ஆங்கிலம்..இங்கே பொதுவாக தாய்மொழி தவிர மற்ற மொழிகளை தொடர்புமொழியாய் மட்டுமே மக்கள் பார்ப்பதால் எந்த சிக்கலும் இல்லை\nஹாலிவுட்ரசிகன்னு பெயர் இருந்தததுக்கு நானும் ஒண்ணும் பீட்டர் இல்ல. பேசும் போது நமக்கும் கொஞ்சம் ரைட் லெஃப்ட் வாங்கும்.\nநானும் அந்தப் படம் பற்றி எழுதியிருக்கேன். முடிஞ்சா வாசிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க தல. :)\nஆங்கிலத்துடன் உங்கள் போராட்டம் சுவையாக இருந்தது. உங்கள் பார்வைக்கு இதோ இந்தப் படத்தைப் பற்றிய இன்னொரு விமர்சனம்...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nதூத்துக்குடி மாவட்டம் - 25\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/100096-amazing-little-boy-who-guided-the-ambulance-to-the-river.html", "date_download": "2020-01-19T04:29:50Z", "digest": "sha1:TRB7W74MGRXYGMB43VUAQDH6FWSXDRBG", "length": 33688, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "ஆற்றை கிழித்துக் கொண்டு ஆம்பூலன்ஸ்க்கு வழிகாட்டிய அற்புத சிறுவன் ! - தமிழ் தினசரி", "raw_content": "\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்ய�� முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\n ஆற்றை கிழித்துக் கொண்டு ஆம்பூலன்ஸ்க்கு வழிகாட்டிய அற்புத சிறுவன் \nஆற்றை கிழித்துக் கொண்டு ஆம்பூலன்ஸ்க்கு வழிகாட்டிய அற்புத சிறுவன் \nஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவி செய்ய விரும்பினேன் செய்தேன், அவ்வளவுதான் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\n4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 18/01/2020 3:58 PM 0\nஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nதிருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nசுற்றுலா ராஜி ரகுநாதன் - 18/01/2020 10:52 PM 0\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 18/01/2020 8:37 PM 0\nஒய்சிபி எம்எல்ஏ 'பிய்யபு' மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nநன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nமக்களிடம் குடியுர���மை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nசரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … இனி \"வந்தே மாதரம்\" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … \nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஅமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19, ஆகவும், டீசல் விலை...\n2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:28 PM 0\nராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அந்த கிராமத்தில் குளம் எது குளத்தைக் கடக்க உதவும் தரைப்பாலம் எது என்று தெரியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.\nஅப்போது, 6 குழந்தைகளையும், ஒரு பெண்ணின் சடலத்தையும் தாங்கிக் கொண்டு அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸுக்கு பாலம் எந்த திசையில் இருக்கிறது என்பதை அறிய உதவி தேவைப்பட்டது. அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், உடனே ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டினான்.\nஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், தன்னை தொடரும் படிக் கூறி மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு ஓடி வந்தான் சிறுவன், அவனை பின்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் வெங்கடேஷ் பற்றிய புகழும் பரவியது.\nதன���ு வீர தீரச் செயல் பற்றி வெங்கடேஷிடம் கேட்டபோது, அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவி செய்ய விரும்பினேன் செய்தேன், அவ்வளவுதான் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.\nஅருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்புப் படிக்கும் வெங்கடேஷ், சமூக வலைத்தளங்களால் தான் எவ்வளவு பெரிய புகழை அடைந்திருக்கோம் என்பது கூட தெரியாமல் அதே எளிய சிறுவனாகவே பேசுகிறார்.\nநாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஆம்புலன்ஸ் வந்தது. அதன் ஓட்டுநர், இங்கே ஏதேனும் வழி இருக்கிறதா வாகனம் செல்ல முடியுமா என்று கேட்டார். இருக்கிறது என்று சொன்னபோது, அதற்கு வழிகாட்ட முடியுமா என்று கேட்டார். உடனே நான் வழிகாட்டினேன். இதில் உதவி, வீரச் செயல் செய்தேன் என்றெல்லாம் எனக்குப் புரியவில்லை என்கிறார் வெங்கடேஷ்.\nவெங்கடேஷ் பெயரை வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்ய ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅத்திவரதா் தரிசனத்தில் குவா…குவா…\nNext articleசொந்த ஊரின் ஊரணியை சீரமைத்து சிறப்பு செய்த அயல்நாட்டு மாணவி \nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 19/01/2020 12:05 AM 1\nமாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி\nதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு\nறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nசபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nஎன்டிஆர் ஃப்ளை ஓவர் பெயரை மாற்றிய ஜெகன் அரசு\nஎன்டிஆர் ஃபளைஓவர், முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப் ரெட்டி ஃப்ளை ஓவராக மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%3F", "date_download": "2020-01-19T05:35:35Z", "digest": "sha1:UXHJPLUFSZKHXPXTVEVT6YJRMFYDXUBM", "length": 5544, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இது காதலா?\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனையா இராணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங் ரசியா (தொலைக்காட்சி தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருன் சொப்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/மெகாதொடர்கள் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/தொலைக்காட்சி மெகாதொடர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/397-karthiga-j-kavithaigal/15124-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86", "date_download": "2020-01-19T05:58:33Z", "digest": "sha1:IEKVPHIAQSFNFKPPWMIGHOZOP366NA26", "length": 8687, "nlines": 237, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ - 5.0 out of 5 based on 2 votes\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ\nமுற்றம் எங்கும் மஞ்சள் நீராடி\nஏங்கி நின்ற புது பானையில்\nதிகட்டாத சுவையோடு பாகாய் இனிக்கும் கரும்போடு\nநுரை பொங்க பொங்கலோ பொங்கலோ .... என்ற ஆர்பரித்து\nஎம் உதிரனாம் காளையை புறம்\nவீரத்தை ரசிக்க ஒருநாள் போதுமோ\nகாணும் நேரம் சுற்றத்தோடு கழியும் மூன்றாம் நாள்....\nஇரயிலின் சன்னல் வழியே முன்னோக்கிய பயணங்களோடு\nகவிதை - மதி - கார்திகா.ஜெ\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - தை திருநாள்\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - உழவுக்கு வந்தனை செய் - ரவை\nகவிதை - அலைபேசி - ரஹீம்\nசிறுகதை - ஏன் அப்படி செய்தாள்\n# RE: கவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ — AdharvJo 2020-01-14 15:05\n# RE: கவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ — ரவை 2020-01-14 08:12\nமிகுந்த பயிற்சிபெற்ற பெரிய கவிஞனின் படைப்புக்கு ஒரு சான்றாக விளங்கும் இக்கவிதையை மனமார பாராட்டுகிறேன்.கார்த்திகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15100-thodarkathai-ninaivil-vazhum-nijam-jeba-malar-11", "date_download": "2020-01-19T05:37:33Z", "digest": "sha1:RMAPPCZWFVTNGXBKDEHF2HSIRRTIJIZJ", "length": 13906, "nlines": 246, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெப மலர்\nஜெருஷை பார்த்ததும் வேகமாக சென்று கட்டிக் கொண்டாள். மகள் தனக்காக பார்த்து பார்த்து சமைத்ததை சாப்பிடும் போது கண்கள் கலங்கியது.\nஅப்பா... அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.\nஅம்மா வரனும்னு தான் கிளம்பினாள். கடைசியில் சின்ன வேலை வந்து விட்டது.\nஅங்கிள், ஸ்கூல் எப்படி போகுது என்று தொடங்கிய ரஷினா ஒவ்வொரு விஷயமாக ஜெருஷிடம் கேட்க நேரம் வேகமாக சென்றது.\nமாலையில் கமலம் செய்த வடை சட்னியுடன் அனைவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.\nஜெருஷ் மொபைலில் பேசிக் கொண்டே தோட்டத்திற்குள் செல்வதை பார்த்த ஜோதி இருவருக்கும் சேர்த்து வடை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.\nஇருவரும் வெகு நேரமாகியும் உள்ளே வராததால் அவர்கள் பேசுவதை கேட்க சாந்தியும் வெளியே வந்தாள்.\nசாந்தியின் நல்ல நேரமா அல்லது ரித்திக்கின் கெட்ட நேரமா தெரியவில்லை.\nஜோதி... இன்னும் ஜெஸிகாக்கு அவள் வேலை பார்க்கிறது ரித்திக்கு சொந்தமான ஹோட்டல் என்று தெரியாது போல...\nஆமா ஜெருஷ், மூன்று மாதத்தில ஜெஸிகா பர்த்டே வருகிறது. அப்போ சொல்லிக்கறேன் என்று சொல்லி இருக்கான்.\nசர்ப்ரைஸ் என்கிற பெயரில் இதை அவகிட்ட சொல்லாம இருக்கிறது சரி என்று எனக்கு தோணலை. அவள் ரொம்ப நேசிக்கிறவங்க அவகிட்ட எதையும் மறைக்கிறது அவளுக்கு பிடிக்காது. சின்ன விஷயம் என்று நாம இதை நினைக்கிறோம். ஆனால், வேற யார் மூலமாகவாவது அவளுக்கு தெரிந்தால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லை. சில சமயங்களில் அவளோட பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. அதனால் கொஞ்சம் யோசிக்க சொல்லு மாப்பிள்ளையை.\nஇந்த உண்மை நிஷா க்கு கூட தெரியாது. அதனால் பிரச்சனை இல்லை.\nசரி ஜோதி.. அப்புறம் உங்க விருப்பம் என்றவாறே உள்ளே செல்ல ஜோதியும் உள்ளே சென்று விட்டார். அவர்கள் இருவரும் சாந்தியை பார்க்கவில்லை. ஆனால் சாந்தி அனைத்தையும் கேட்டு விட்டாள்.\nரித்திக் வரவும் வீடே கலகலப்பாக மாறி விட்டது. அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டார்கள். ஜெருஷ் அங்கிருந்து விடை பெற்றார்.\nஅனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட ரித்திக் ஜெஸிகா இருவரும் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தார்கள்.\nதொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி\nதொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nகவிதை - என் ப்ராத்தனை - ஜெப மலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர்\nகவிதை - ஏன் இப்படி - ஜெப மலர்\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் — AdharvJo 2020-01-09 15:14\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் — தீபக் 2020-01-09 14:37\n# தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் — Vinoudayan 2020-01-09 12:44\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் — zaky 2020-01-09 09:14\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் — madhumathi9 2020-01-09 08:24\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/may/18/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2922197.html", "date_download": "2020-01-19T05:23:52Z", "digest": "sha1:UDUJQQVZLN4PKRSFHTC5Z5LGJNMRR6YF", "length": 7528, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுறவு சங்கம் செயல்பட நடவடிக்கை: ஆட்சியரகம் முற்றுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகூட்டுறவு சங்கம் செயல்பட நடவடிக்கை: ஆட்சியரகம் முற்றுகை\nBy DIN | Published on : 18th May 2018 09:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்ற���ம் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூட்டுறவு சங்கங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து, சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் வே. சாந்தாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் கடந்த 8 ஆம் தேதியுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் பல்வேறு நடவடிக்கைகளால் முடங்கிப் போயுள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரும் 21 ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2015/jan/28/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8-1055920.html", "date_download": "2020-01-19T04:02:24Z", "digest": "sha1:MTLQFSSV53LCHZSEYPZPQL3RUTSOKVUO", "length": 8613, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியத் தூதர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியத் தூதர்\nBy dn | Published on : 28th January 2015 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக இஸ்லாமாபாதில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nபயங்கரவாதத்தின் நிழலில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை. பயங்கரவாதம் உள்பட இந்தியா சுட்டிக்காட்டிய பிரச்னைகளுக்கு பாகிஸ்தான் தீர்வு கண்டால்தான், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது.\nஜமா- உத்-தவா அமைப்புக்கு, ஐ.நா. சபை கடந்த 2008ஆம் ஆண்டு தடை விதித்தது. ஆனால், அந்த அமைப்பின் தலைவரும், மும்பை பயங்கரவாத தாக்குதலின் காரணகர்த்தாவுமான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதெற்காசிய பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவும், அமெரிக்காவும் செயல்படவில்லை. இதுதொடர்பாக எந்த நாடும் அச்சப்படத் தேவையில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நிலவிய முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அணுசக்தி என்றால், பிற நாடுகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்குத்தான் என்று தவறான புரிதல் நிலவுகிறது என்றார் ராகவன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2015/06/", "date_download": "2020-01-19T05:50:04Z", "digest": "sha1:3E6IJZZB4N5YGHYZPQO7NIDZ5AD55XJF", "length": 48970, "nlines": 289, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: June 2015", "raw_content": "\nதிருவள்ளுவரைக் கிறிஸ்துவராக்கிய பாவாணரும் உதவும் தமிழ் அறிஞர்களும்\nகிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் \"திருவள்ளுவர் கிறித்தவரா\" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp\" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jspbookid=201&pno=51பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்.\nபாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )\n‘திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.\nகிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா\nதிருவள்ளுவரின் திருக்குறளில் ஹிந்து வேதத்தை உயர்த்தி, 25க்கும் மேற்பட்ட குறள்களில் தெய்வங்கள் பெயர் உள்ளது. பழைய திருவள்ளுவர் படங்கள். திருவள்ளுவர் குறளில் வேத, தெய்வக் கதைகளை சொன்னது தெரிந்த கதைகள் என உருவகம் என வள்ளுவரை தமிழர் மெய்யியலின் விலக்க செய்த சதியே திருவள்ளுவரின் பழைய படங்களில் தமிழர் மெய்யியலோடு தொடர்பு கொண்டு இருந்தார்.\nதெய்வநாயகம் ஆராய்சி தவறானது என ���வரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.\nதமிழ் அறிஞர்கள் கிறிஸ்துவ சதிகளைப் பற்றிப் பேசுவது கூடக் கிடையாது. மேலும் அயல்நாட்டு பல்கலைக் கழக பணிக்காக மறைமலை இலக்குவனார் தரம் இறங்கியது அவர் தமிழ் ஹிந்து பதில்களில் காணலாம்.\nஇப்போது தமிழ் தேசியம் பேசும் பெங்களுர் குண(பட்டியலின கிறிஸ்துவர்) திறந்துவைத்த ஒரு திருவள்ளுவர் சிலை\nஇந்தத் திருவள்ளுவர் சிலை ஒரு தமிழ் புலவர் போலில்லை. பெருமளவில் கிறிஸ்துவக் கற்பனை தோமோ போலுள்ளது.\nஇனியும் தமிழறிஞர்களும், திராவிட அரசியல் வியாதிகளும் இதைப் பற்றி பேச மாட்டார்களா\nகிறிஸ்துவ சர்ச் வளர்க்கும் பிரிவினைவாதம் -தமிழ் மையம்\nசர்ச் இந்தியரைப் பிரிக்க, ஆரியர் திராவிடர் எனும் கட்டுக்கதையைப் பரப்பின.\nதமிழ் - சமஸ்கிருதம் எனும் சண்டையைக் கிளப்பின. இல்லாத குமரிக் கண்டதை கிளப்பி உலகில் எந்த பல்கலைக் கழகமும் ஏற்காதபடி வேர் சொல் ஆய்வு, தமிழே உலக முதல் மொழி என முதலில் தேவநேயப் பாவாணர், பின் இப்போது மா.சோ.விக்டர் பெயரில் நூல்கள்.\nதிருவள்ளுவர் ஹிந்து சமய தெய்வப் பெயர்கள் சும்மா சொன்னது எனச் செய்து, பின் திருக்குறளுக்கு பைத்தியக்கார உரைகள் எழுதி, திருவள்ளுவர் கிறிஸ்துவரா\" என நூல் வந்தது. அதில்\nபக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -\nகிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா\nவள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச்சார்பற்றவராய் மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர்.\nகிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-\n//புலவர் தெய்வநாயகம் தம் \"திருவள்ளுவர் கிறித்தவரா\" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp\" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp\nபாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )\nதெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது. இச்செய்தி மறைக்கப் பட்டது\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் - சைவ சித்தாந்தம் என ஒரு ஊகத்தை முனைவர் பட்டக் கையேடாக்கி தெய்வநாயகம் என்பவருக்கு பட்டமும் தரப்பட்டது.\n“`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்து புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். -`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.\nதந்தது சாந்தோம் சர்ச்சின் 100% பண உதவியின் தமிழ் கிறிஸ்துவத் துறை மூலம். ஆனால் சொல்வதோ \"சென்னைப் பல்கலைக்கழகம்\"\nபாதிரியார் ஜெகத் கஸ்பார் தலைமை யில் இயங்கும் தமிழ் மையம், தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் ஆகியவை நடத்திய பிப்ரவரி 16 அன்று, \"இன்றைய தேவை திராவிடமா தமிழ்த் தேசியமா'’என்ற விவாதம்... ‘\"திராவிடமே' என \"த��ராவிடர் இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப.வீரபாண்டியனும் \"தமிழ்த் தேசியமே' என \"தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்' பெ.மணியரசனும் பேசினர்.\nகருப்புச் சட்டைத் தோழர்கள் எழுந்து நின்று “கஸ்பர் ஒழிக - பெரியார் வாழ்க” என்றும் மற்ற முழக்கங்கள் எழுப்பியும் கூச்சலிட்டனர். பின்னர் “மணியரசன் ஒழிக’’ என்று நெடுநேரம் முழக்கம் எழுப்பினர். அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டு முழக்க மெழுப்பினர்.\nதமிழின உணர்வாளர் களும், நிகழ்ச்சி நடத்திய அமைப்பினரும் தோழர் பெ. மணியரசன் அவர் களைச் சூழ்ந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.\nபாதிரி ஜெகத் காஸ்பர் ராஜ் பற்றி பல செய்திகள் , நாம் அவற்றினுள் செல்லவில்லை. இணைப்பு\nஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு\nஜெகத் கஸ்பர் ராஜ்... அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதரா\nபரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும். -கத்தோலிக்க அருள்பணியாளர் ஜகத் கஸ்பார் ஒரு கொள்ளைக்காரரா\n2000 பேரிடம் வசூல் வேட்டை – ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில் அடித்த / அடிக்கும் கொள்ளை \nhttp://viruba.blogspot.in/2009/01/blog-post.html சர்ச் வெளியீடு என்பதைவிட தமிழ் மையம் இது இன்னொரு முகமூடி மூலம் இத்தனை நூல்களும்\nதமிழ் தான் எபிரேயத்தின் தாய்மொழியாம்\nயூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் தமிழ் தான்.\nஎனவே யூதர்களிடம் தமிழராய் தமிழர் மெய்யியலில் ஹிந்துவாய் மாற்ற பாதிரி ஜெகத் காஸ்பரும், விக்டரும் சாந்தோம் சர்ச்சும் செல்ல வேண்டும்\nகட்டூகதை குமரிக் கண்டம் - அத்தோடு சுமேரியம் அதிலிருந்து சிந்துவெளியாம்.\nசிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மை பொ.மு.7500 என அண்மையில் ஹரியானாவின் குருக்ஷேத்திரம் அருகே பிர்ரானாவின் தொல்லியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன.\nஅடுத்த கட்டுக் கதை தமிழிலிருந்து சமஸ்கிருதம் கட்டுக்கதை.\nஅமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழக கலைகளஞ்சியம் சொல்வது, சமஸ்கிருதம் 5000 வருடம் தொன்மையானது\nயவனர் வருகை- தோமோவிடமிருந்து தமிழர் அறிவும் நாகரீகமும் பக்தியும் பெற்றனர்.\nதமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய். ஆனால்- தமிழர் இவர்கள் வைத்துள்ள தொல்லியலும் - அறிவியலும் முழுமையாய் பொய் என நிருபித்த பைபிள் கட்டுக்கதை கடவுளை நம்ப வேண்டும்.\nதேவநேயப் பாவாணர் கடைசி காலங்களில் திராவிடத்தை விடுத்து தமிழ் என்றார். அவர் வழியில் இன்னொரு பெங்களுரு குணா \"திராவிடத்தால் வீழ்ந்தோம்\" நூல். இவர் நூல் லயோலா கல்லூரி மாணவ இயக்கம்,அதாவது பாதிரிகள் பின்னிலை. இவர் நூல் வழியே தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களை வடுகர் என இழிவு படுத்தும் நிலை இணையத்தில் அதிகமாய் உள்ளது.\nசட்டப் பேரவைத் தேர்தல் முன் ஒரு மாநிலம் முழுதும் ஒரு போராட்டமாக தொடங்கியது- பழைய படங்கள் வைத்து மாணவர்கள்\nஇலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்\nலயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு ‘தனியார்’ இடத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியதாக செய்திகள் சொன்னது. பின்னர் விசாரித்தால் அது காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள்.\nகாஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும், கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் கிருத்துவப் பின்னணி கொண்ட ஒரு மக்கள் ”சேவை” இயக்கம் ஆகும். காஞ்சி மக்கள் இயக்க அங்கத்தினர் தான் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்கக் கோரி காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்ட செங்கொடி என்பவர்.\nலயோலா கல்லூரி All India Catholic University Federation (AICUF) என்ற அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் ஒரு அங்கம். அது மயிலாப்பூர் திருச்சபையின் ( Archdiocese of Madras – Mylapore) ஒரு அங்கம். மயிலை திருச்சபையின் “சேவை” பிரிவுகளான People’s Union for Civil Liberties (PUCL) மற்றும் Madras Social Service Society (MSSS) ஆகிய அமைப்புகளுக்கு குளோரியா ஜெசி மிக நெருக்கம். லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக் கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.\nஇந்த பின்னல்களையெல்லாம் பார்த்தால் யார் யாரோ இந்த மாணவர்கள் பின் நின்று இயக்குகிறார்கள் என்ற ஐயம் வலுவாகவே எழுகிறது. அவர்களின் உண்மையான நோக்கங்களுக்கும் மாணவர்கள் வெளிப்படையாக சொல்லும் கோரிக்கைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது பற்றிய பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.\nகலைஞர் கருணாநிதிக்கு சர்ச் உதவி வாழ்நாள் சேவை விருது, ஆமாம் அவர் தான் திருவள்ளுவர் பைபிளிலிருந்து காப்பியடித்தார் எனும் ஆய்வின் நூல் வாழ்த்துரை முதல் புனித தோமையர் பட துவக்கவிழா வரை முன��னோடியாய் துணை உள்ளாரே\nபாரத நாட்டு மக்களை மதம் மாற்றவா அல்லது நாட்டைக் குலைக்கவா\nஃபாத்திமா சோஃபி சந்திராபுரம் சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்ம மரணம் -\nகோவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது கல்லூரிப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த பாதிரியார், அந்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் தன் மகள் கொலை செய்யப்பட்டதை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி நிரூபித்துள்ளார் அவரது தாய் சாந்தி ரோஸ்லின்.\nகோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் - சாந்தி ரோஸ்லின் தம்பதியர். இவர்களது ஒரே மகள் ஃபாத்திமா சோஃபி. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரள மாநிலம், வாளையாரையடுத்த சந்திராபுரம் புனித தனிஸ்லாஸ் ஆலய வளாகத்தில் உள்ள சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார்.\nஃபாத்திமா சோஃபி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகவும், காப்பாற்றி கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டதாகவும் பாதிரியார் ஆரோக்கியராஜ், சந்திராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தது கேரளா காவல் துறை. இப்போது பழைய வழக்கை மறுவிசாரணை செய்து பாதிரியார் ஆரோக்கியராஜையும், அவருக்கு உதவியவர்களையும் கைதுசெய்யச் சொல்லி கேரளா காவல் துறையிடம் முறையிட்டுள்ளார் சாந்தி ரோஸ்லின். இதுதொடர்பாக சாந்தி ரோஸ்லினிடம் பேசினோம்.\n‘‘ஃபாதர் ஆரோக்கியராஜுக்கு சோஃபி சிறுகுழந்தையாக இருக்கும்போதிருந்தே தெரியும். அப்போ அவர் கோயம்புத்தூர்ல உதவி பங்குத் தந்தையா இருந்தாரு. அப்புறம் சந்திராபுரம் சர்ச்க்குப் போயிட்டாரு. சோஃபி 10-வது படிக்கறப்போ அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சது. அதனால சிகிச்சைக்காகக் கேரளாவுக்குப் போனோம். அப்போது ஃபாதர் ஆரோக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரோட பழக்கம் அதிகமாச்சு. மாசத்துல ஒருநாள் சின்ன குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால அவர் மேல நாங்க எந்த சந்தேகமும் படல. 2013-ம் வருஷம் ஜூலை மாசம் 22-ம் தேதி என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாததால நானும், என் கணவரும் ஹாஸ்பிட்டல்லேயே தங்கிட்டோம். அப்போது சோஃபியை ஃபாதர் ஆரோக்கியராஜ் சந்திராபுரம் சர்ச்க்குக் கூட்டிட்டுப் போயிருக்கார்.\nஅங்கேதான் என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லி உடலை ஒப்படைச்சாங்க. இதற்கிடையில ஃபாதர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் பண்ணாங்க. இந்த நிலையில், என் பொண்ணு எழுதின ஒரு கடிதம் கிடைச்சது. அதுல ‘நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்’னு எழுதி இருந்தா. அதனால ஆரோக்கியராஜ்கிட்ட போன்ல பேசி அனைத்தையும் ரெக்கார்டு பண்ணினேன். அதை ஒரு டி.வி நிகழ்ச்சியில கொண்டுபோய் கொடுத்தேன். அங்கேயும் உண்மைய ஒத்துக்கிட்டாரு. இப்போ அந்த வீடியோ, ஆடியோவை கேரளா போலீஸ்கிட்ட கொடுத்து, மறு விசாரணை செஞ்சு, ஃபாதர் ஆரோக்கியராஜையும், அவருக்கு உடந்தையா இருந்தவங்களையும் கைது செய்ய வலியுறுத்தியிருக்கோம்” என்றார் ஆவேசமாக.\nஆரோக்கியராஜ் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வீடியோ காட்சிகளை நாமும் பார்த்தோம். அதில், ‘‘நான் திட்டமிட்டு கொலை செய்யல அக்கா (சாந்தி ரோஸ்லின்). அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சு. அன்னைக்கு என் ரூம்ல இருந்தப்போ திடீர்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டா. என் ரூம்ல பொண்ணு இருந்தது தெரிஞ்சா எனக்கு ரொம்ப பிரச்னை ஆயிடும். அதனால அவ சத்தம் போடாம இருக்க துப்பாட்டாவை பிடிச்சு இழுத்தேன். அதுல கழுத்து நெறிஞ்சி மயங்கிட்டா. ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்குள்ள வழியிலேயே இறந்துட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளை ப்ளான் பண்ணி எல்லாம் கொலை பண்ணலை. இது ஒரு ஆக்சிடென்ட். பிரஸ்காரங்களுக்கு தெரிஞ்சா இதை பெரிசாக்கி பார்ப்பாங்க. அதனாலதான் இதை நான் ஒத்துக்கிட்டு, சரண்டர் ஆகலை. முடிஞ்சவரைக்கும் என்னை இதுல இருந்து காப்பாத்துங்க அக்கா. நான் பண்ணது தப்புதான். தெரியாம பண்ணிட்டேன்’’ என சாந்தி ரோஸ்லினிடம் பேசுகிறார் ஃபாதர் ஆரோக்கியராஜ்.\nஇதுதொடர்பாக ஆரோக்கியராஜை தொடர்புகொண்டோம். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதால் அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே ஃபாதர் மீது புகார் கூறி சாந்தி ரோஸ்லின் பேட்டி கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிலர், சாந்தி ரோஸ்லின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாகப் பாதுகாப்பு கேட்டு கோவை போலீஸை நாடி இருக்கிறார் சாந்தி ரோஸ்லின்.\n‘சொன்னதெல்லாம் பொய்’... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்\nசென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் குறித்து தவறான தகவல்கள் கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. கடந்த 15 மற்றும் 16ம் தேதி ஒளிபரப்பப் பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் கோவையைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் அக்வானஸ் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது தொடர்பாக உரிய விசாரணைகள் இன்றி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக, கடந்த சனிக்கிழமையன்று 900 கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை செயிண்ட். மைக்கேல் சர்ச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோவை விகார் ஜெனரல் ரெவரண்ட் ஜான் ஜோசப் ஸ்டெயின்ஸ் கூறுகையில், ‘தவறான செய்தியை உரிய விசாரணையின்றி ஒளிபரப்பு செய்ததற்காக கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை' `என்றார். மேலும் டிவி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும், நாடு முழுவதும் சானலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nதிருவள்ளுவரைக் கி���ிஸ்துவராக்கிய பாவாணரும் உதவும் த...\nகிறிஸ்துவ சர்ச் வளர்க்கும் பிரிவினைவாதம் -தமிழ் மை...\nஃபாத்திமா சோஃபி சந்திராபுரம் சர்ச் பாதிரியார் ஆரோக...\nபேச்சுரிமையும் கிறிஸ்துவ சர்ச்சின் திருட்டுத்தனங்க...\nகலப்பு திருமணம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது -இடுக்க...\nகிறிஸ்துவத்தின் மதமாற்ற திருட்டுத்தனமும் மதசார்பின...\nதிருக்குறளை இழிவு படுத்து கிறிஸ்துவமும் துணை போகும...\nபேராசிரியர் தாமஸ் தாம்சன் (உலகம் போற்றும்)\nஇஸ்ரேலின் டெலவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை தலைவ...\nபைபிள்படி ஐக்கிய இஸ்ரேல் யூதேயா + இஸ்ரேல் இருந்ததே...\nபழைய ஏற்பாடு உருவான கதை.\nகிறிஸ்துவம் வளர்ந்த வேகம் என்ன\nயாத்திராகமம் எகிப்திலிருந்து விடுதலைப் பயணம்\nசாலமன் ஜெருசலேமை ஆலயம் pure fiction\nஜெருசலேம் எப்படி யூதரிடம் வந்தது- பல்வேறு கதைகள் ப...\nஏசு சீடரோடு இயங்கிய காலம் எவ்வளவு நாள் - எங்கே \nசுவிசேஷங்கள் நம்பிக்கைக்கு உரியதா -இல்லை\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்ற...\nஇயேசு - கடவுளா - இல்லையே\nகிறிஸ்துவ மத ஆரம்பக் கால பரப்பும் கூட்டங்கள்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20-%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:29:39Z", "digest": "sha1:CVUZSYFZ2IKTVV6OTGPQ6KGDU7UB7D4O", "length": 7399, "nlines": 90, "source_domain": "senthamil.org", "title": "அருட்பத்து - மகாமாயா சுத்தி", "raw_content": "\nஅருட்பத்து - மகாமாயா சுத்தி\n29. அருட்பத்து - மகாமாயா சுத்தி\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)\nசோதியே சுடரே சூழொளி விளக்கே\nஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என் றரு ளாயே. 458\nநிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்\nஅருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 459\nஅங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்\nவிமலனே எமக்கு வெளிப்படா யென்ன\nஅமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 461\nதுடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை\nபொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு\nஅடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 462\nதொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்\nஅப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 463\nமெய்யனே விகிர்தா மேருவே வில்லா\nகையனே காலாற் காலனைத் காய்ந்த\nஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 464\nமுத்தனே முதல்வா முக்கணா முனிவா\nபத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்\nஅத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 465\nமருளனேன் மனத்தை மயக்கற நோக்கி\nபொருளணே புனிதா பொங்குவா ளரவங்\nஅருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே. 466\nஇருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்\nறருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்\nபொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்\nபோதராய் என்றளு ளாயே. 467\nஅருட்பத்து - மகாமாயா சுத்தி எனத்தொடங்கும் திருவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/39-7", "date_download": "2020-01-19T06:11:10Z", "digest": "sha1:F5AQK7VTGELNPZ7BJEHBTII5OWBVGOAW", "length": 12969, "nlines": 30, "source_domain": "undiscoveredplaces.org", "title": "7 தீங்குவிளைவிக்கும் தீங்குகளைத் தவிர்க்கவும்", "raw_content": "\n7 தீங்குவிளைவிக்கும் தீங்குகளைத் தவிர்க்கவும்\nஇண்டர்நெட் எங்கள் வாழ்க்கையை எளிதாக்கியது என்று சொல்வது தவறு அல்ல. இது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும், மேலும் உலகம் முழுவதும் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் எங்களை இணைக்கிறது. வாடிக்கையாளர்களுடன் தகவலை அணுகுவது மற்றும் தொடர்புகொள்வது ஒரு தொழிலதிபருக்கு மிகவும் எளிதானது - debt settlement back end processing. அதே சமயம், இணையம் நமக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. ஹேக்கர்கள் நிறைய கடிகாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் இது தான். அவர்கள் உங்கள் தனிப்பட்ட கணக்குகளை ஹேக் செய்து உங்கள் பணத்தை திருட முயற்சிக்கிறார்கள்.\nசெமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ஜேக் மில்லர், ஹேக்கிங் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டலை வரையறுத்துள்ளார்.\n1. நம்பகமான இணைப்புகள் & பதிவிறக்கங்களை மட்டும் திற\nஇணையம் தகவல் மற்றும் வலைத்தளங்களால் வெள்ளம் அடைந்ததால், ஒவ்வொரு இணைப்பை அல்லது இணைப்பை திறக்க பாதுகாப்பாக இல்லை. அவர்கள் வைரஸ்கள் மற்றும் தீம்பொருளைக் கொண்டி���ுக்கலாம் என சந்தேகத்திற்கிடமான மற்றும் வயது வந்தோர் வலைத்தளங்களை நீங்கள் பார்க்கக்கூடாது. அதே நேரத்தில், சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து மென்பொருளை நீங்கள் பதிவிறக்கக்கூடாது. சட்டவிரோத கோப்புகள் மற்றும் மின்னஞ்சல் இணைப்புகளைத் தவிர்ப்பது முக்கியம். இந்த விஷயங்களை நீங்கள் தவிர்க்க முடியாது என்றால், ஒரு சக்திவாய்ந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவதற்கு ஒரு நாளில் ஒரு முறை உங்கள் கணினியை ஸ்கேன் செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வலை ஆஃப் டிரஸ்ட் (WOT) போன்ற உலாவி செருகுநிரல்களை முயற்சிக்கலாம்.\n2. மின்னஞ்சல்களில் HTML ஐ முடக்கு\nவைரஸ்கள் மற்றும் தீம்பொருள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பது மிகவும் பொதுவான வழிகளில் ஒன்று மின்னஞ்சல்களாகும். உண்மையில், ஹேக்கர்கள் கணிசமான எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர். இந்த மின்னஞ்சல்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பதற்காக தானியங்கி HTML ஸ்கிரிப்ட்களை இயக்கும். எனவே, தீங்கிழைக்கும் உள்ளடக்கம் காட்டப்படாமல் மின்னஞ்சல்களில் HTML ஐ முடக்க வேண்டியது அவசியம்.\n3. தேவையற்ற மின்னஞ்சல் இணைப்புகளை திறக்க வேண்டாம்\nநீங்கள் கோரப்படாத மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகள் திறக்க கூடாது..பெரும்பாலான ஹேக்கர்கள் கவர்ச்சிகரமான மின்னஞ்சல்களை அனுப்புகின்றன மேலும் அதிகமான மக்களை ஈடுபட முயற்சிக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து இணைய பயனாளர்களும் பயனர்கள் அவற்றைத் திறக்க அனுமதிக்கும் முன் இணைப்புகளை ஸ்கேன் செய்கிறார்கள். அதே நேரத்தில், டெஸ்க்டாப் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களில் ஏராளமான தானியங்கி தீம்பொருள் ஸ்கேனிங் சேவைகளுடன் வழங்கப்படுகிறது.\n4. மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் எப்படி வேலை செய்ய வேண்டும்\nஃபிஷிங் தாக்குதல்களும் மோசடிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் ட்விட்டர் அறிவிப்புகள் அல்லது பேஸ்புக் சுயவிவரங்கள் பின்னால் மறைக்க கூடும். அவற்றில் சில உங்கள் மின்னஞ்சல்களில் உள்ளன: அனைத்தும் போலித்தன. நீங்கள் எந்தவொரு இணைப்பைப் பின்தொடரக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், உங்கள் வங்கிக் விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு எண்ணை இணையத்தில் அறியப்படாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஹேக்கர்கள் உங்கள் ரகசிய தகவலையும் கடவுச்சொல்லையும் திருட முடியும். உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியிடம் பணம் அனுப்பலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அல்லாத சட்டப்பூர்வ அறிவிப்புகளை அனுப்ப வேண்டாம். இந்த தளங்களில் உங்களை யாரோ தொடர்பு கொண்டால், உங்கள் தகவலை எந்த கட்டணத்திலும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.\n5. பயமுறுத்தாத தந்திரங்களால் ஏமாற்றாதீர்கள்\nஅனைத்து வடிவங்களிலும் மற்றும் வடிவங்களிலும், இணையத்தில் எல்லா இடங்களிலும் இருக்கும் பயமுறுத்தும் தந்திரங்களில் இருந்து தப்பிக்க சிறந்த முயற்சி எடுக்கவும். தெரியாத வலைத்தளங்கள் அல்லது ஆதாரங்களில் இருந்து தீம்பொருள் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் மென்பொருளை நீங்கள் நிறுவக்கூடாது. நீங்கள் எதையும் உறுதியாக தெரியாவிட்டால், அதை முயற்சிப்பது நல்லது அல்ல. இந்த விஷயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் MakeUseOf விண்டோஸ் மற்றும் லினக்ஸ் மென்பொருள் பக்கங்களின் சிறந்த வழியாக செல்ல வேண்டும். இந்த நாட்களில், ஹேக்கர்கள் தங்கள் மொபைல் எண்களில் மக்களை அழைக்கிறார்கள் மற்றும் சில மென்பொருள் மற்றும் கருவிகளை நிறுவுமாறு கேட்கிறார்கள்.\n6. உங்கள் கணினியுடன் இணைக்க நீங்கள் வெளிப்புற இயக்கிகளை ஸ்கேன்\nநீங்கள் USB அல்லது டிவிடி போன்ற புற இயக்கிகளை இணைத்தால், அவை வைரஸ்கள் மற்றும் தீம்பொருளிலிருந்து இலவசமாக இருப்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க ஒரு வைரஸ் அல்லது தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருளை நிறுவலாம். 'மை கம்ப்யூட்டர்' மற்றும் 'ஸ்கேன் தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகள்.'\n7. மென்பொருள் நிறுவும் போது கவனத்தை செலுத்துங்கள்\nபெரும்பாலும், கூடுதல் அம்சங்கள், நிரல்கள் மற்றும் கருவிப்பட்டிகள் போன்ற விருப்பமான நிறுவல்களுடன் வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் கருவிகள் உள்ளன. தீங்கிழைக்கும் விஷயங்களைக் கொண்டிருக்கும்போதே, எல்லா திட்டங்களையும் தவிர்க்க சிறந்தது. மாறாக, தனிப்பயன் நிறுவலுக்குத் தேர்வு செய்ய வேண்டும், தெரிந்திருக்காத எல்லாவற்றையும் நீக்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:10:54Z", "digest": "sha1:NQ3ARLZP5GO3BX6BWWUL7PQHSFE535FB", "length": 16324, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 428 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஆர். கே. பெட் ஊராட்சி\nஎன். என். கண்டிகை ஊராட்சி\nகே. ஜி. கண்டிகை ஊராட்சி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கித்தரவில் உருப்படிகளின் விவரம் இல்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/salem-husband-brutally-murdered-wife-over-family-issue.html", "date_download": "2020-01-19T05:12:46Z", "digest": "sha1:BZWGV566QZE4V33HGXVF7KTL4NJ33GWD", "length": 9677, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Salem Husband Brutally Murdered Wife Over Family Issue | Tamil Nadu News", "raw_content": "\n‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் பொன்னம்மாப்பேட்டை அருகிலுள்ள அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான கோபி குடித்துவிட்டு வந்து அடிக்கடி மோகனேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதன்காரணமாக கோபியைப் பிரிந்து மோகனேஸ்வரி தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அங்கு அருகிலுள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்துவந்த மோகனேஸ்வரி நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த கோபி அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோபி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனேஸ்வரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மோகனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள கோபியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..\n‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..\n.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..\n'.. 'என்னா ஒரு கான்ஃபிடண்ட்..'.. ட்ரெண்ட் ஆகும் ஃபாய்பிரண்ட் செய்த காரியம்\n‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’... ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’... ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’\n‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'பபுள்கம்' மோசடி.. என்ன 'தலை' ஒரு பக்கம் 'வீங்கி' இருக்கு... கையும் 'களவுமாக' பிடித்த போலீஸ்\n‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..\n.. ‘4 வருஷம் தலைமறைவு’ சொந்த ஊருக்கு வந்த காதல் தம்பதியை கல்லால் அடித்துக் கொன்ற ஊர்மக்கள்..\n‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..\n'ஆடிப்பாடி' டிக் டாக் செய்த மனைவி.. 'தலைக்கேறிய' ஆத்திரம்.. கழுத்தை நெரித்து 'கொன்ற' கணவர்\n‘வெடித்து சிதறிய சிலிண்டர்’.. ‘துண்டான சிறுவனின் கை’.. பஞ்சர் கடையில் நடந்த பயங்கரம்..\n‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..\n‘ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேர்’.. ‘ஒரே நாளில் கல்யாணம்’.. திரும்பி பார்க்க வைத்த கேரளா சகோதரிகள்..\nகணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு\n‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/instagram", "date_download": "2020-01-19T06:12:18Z", "digest": "sha1:FKKTGNO7RQJGDQ4AW2LUV7S64KGONUOT", "length": 21174, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "instagram: Latest instagram News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; த...\nநாளை முதல் பால் விலை உயருக...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள...\nகோப்பை வென்ற சானியா... அதே...\nராஞ்சியில் தல தோனி தீவிர ப...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த ட...\nதாறு மாறா தரையில் மோதி காய...\n ஜனவரி 21 வரை வேற போன...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nஅப்பாவுக்கு கொஞ்சம் கூட குறைவில்லை... கெத்து காட்டிய ‘தல’ தோனி மகள் ஜிவா\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் பாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த பாப்பாவும், தம்பியும் யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்\nமைனா நந்தினி தனது சி��ு வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nLeonardo Dicaprio: டெல்லி மாசுக் காற்று குறித்து ஹாலிவுட் நடிகர் கவலை\nடெல்லியில் ஏற்பட்டு இருக்கும் மாசுக் காற்று குறித்து ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.\nInstagram-ல் அறிமுகமானது Music Sticker அம்சம்; பயன்படுத்துவது எப்படி\nஇன்ஸ்டாகிராமில் ம்யூசிக் அம்சமாவது கிடைக்காதா என்று ஏங்கிய இந்திய பயனர்களுக்கு ஸ்பெஷலாக ம்யூசிக் ஸ்டிக்கர் அம்சமே கிடைத்துள்ளது. அது எங்கே அணுக கிடைக்கும்\nநீச்சல் உடையில் அமலா பால்: கவலையில் ரசிகர்கள், என்ன கவலை தெரியுமோ\nஅமலா பாலின் நீச்சல் உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nவிஷூவல் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலூன் உடைக்கும் வீடியோவை வெளியிட்டே பிரபலாகியுள்ளார்.\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nபுதுடெல்லி: கிரிக்கெட் களத்தில் எல்லாத்தையும் அடிச்சு தூக்கி ‘நம்பர்-1’ வீரராக திகழும் கோலி, தற்போது சமூக வலைதளத்திலும் ‘நம்பர்-1’ இடத்தை பிடித்துள்ளார்.\nTech Tips: டிஆக்டிவேட் செய்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ரிஆக்டிவேட் செய்வது எப்படி\nடிஆக்டிவேட் செய்த மனது ரிஆக்டிவேட் செய்ய நினைப்பதில் எந்த தவறும் இல்லை, மனம் சொல்வதை கேளுங்கள்\nமாற்றப்படுகிறது வாட்ஸ்ஆப்பின் பெயர்; பேஸ்புக் அதிரடி\nநியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த யோசனையை வாங்கியதே பேஸ்புக் தலைவர் ஆன மார்க் ஜுக்கர்பெர்க் தான்.\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nஇன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இருந்த ‘பக்' ஒன்றை கண்டுபிடித்த சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 20.64 லட்சத்தை பரிசாக கொடுத்துள்ளது.\nமத்திய அரசு மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐடியை கேட்பது ஏன்\nகல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து வாரத்துக்கு ஒரு பதிவாவது வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nஉலகம் முழுவதிலும் நேற்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக��, இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. இதையடுத்து சிறிது நேரம் கழித்த பின்னர், கோளாறு நிவர்த்தி செய்யப்பட்டது.\n5 கோடி பேரின் தகவல்களை லீக் செய்த இன்ஸ்டாகிராம்\nசுய விவரக் குறிப்புகள், படங்கள், பின்தொடர்பவர்களின் விவரம் மற்றும் இருப்பிடம் என பல பல முக்கிய தகவல்கள் லீக் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆய்வு நடத்துவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nCannes Film Festival: என்னதான் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொடுவீங்க\" வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் செக்ஸி புகைப்படம்\nநடிகை பிரியங்கா சோப்ராவும் நிக்ஜோன்ஸூம் திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்கும் தெரியும் இவர்கள் திருமணமானதில் இருந்து இருவரும் அவ்வப்போது ஏதோ ஒரு வகையில் வைரலாகி வருகின்றனர்.\nரசிகர்களின் கமெண்ட்டுக்கு தடை போட்ட ஆல்யா மானசா\nநடிகை ஆல்யா மானசா வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் காமெண்ட் கொடுப்பதால் தற்போது அந்த ஆப்ஷனையே நிறுத்தி வைத்துள்ளார்.\nபடு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராதிகா ஆப்தே\nபிரபல நடிகை ராதிகா ஆப்தே, உடல் உறுப்புதெரியும் படி படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nஇனிமே இன்ஸ்டாகிராம்ல அனிமல்ஸ் கூட அக்கெளண்ட் ஒப்பன் பண்ணும் போல...\nஆபத்தான உயரத்தில் போட்டாக்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டும் பெண்\nஏஞ்சலா நிக்கோலு என்ற பெண் பல ஆபத்தான உயரமான கட்டிடங்களின் மீது ஏறி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டி வருகிறார்.\nInstagram Issue: முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப்...\nஉலகின் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.\nFacebook: பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்\nஉலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/drama/moondru-mudichu/102667", "date_download": "2020-01-19T06:10:47Z", "digest": "sha1:FQNX2XP3Q4GHGSZQA2F4EEKI4TOOWVIO", "length": 5023, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 19-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார்\nகனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி இளைஞனின் உண்மை முகம் அம்பலம்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இப்படிபட்ட காட்சிகள் உள்ளதா\nஅரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா\n வலிமை படத்தின் லேட்டஸ்ட் தகவல்\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\n42 வயதில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. இணையத்தில் வைரல்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\n... 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18656", "date_download": "2020-01-19T04:57:09Z", "digest": "sha1:IPKYZWUIKSO6M6ZMWSIDMMIWQPVV4XL4", "length": 8901, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "கொலைஞர் கருணாநிதி கவலைக்கிடம்! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nசெய்திகள் ஆகஸ்ட் 6, 2018ஆகஸ்ட் 15, 2018 இலக்கியன்\nகருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்பிறகு 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.\nஇந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும், சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார்.\nஇருப்பினும், கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில்,\nஇரவு 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள��ு.\nபளையில் விபத்து – தாயும் மகளும் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18097", "date_download": "2020-01-19T05:34:51Z", "digest": "sha1:XDTDGFDNAN5AEIPFVNATGXIZNIA56LHB", "length": 23017, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் & உலக கா.ந.மன்றங்கள் சார்பில் ஜூலை 17 அன்று, தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1685 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பும், உலக காயல் நல மன்றங்களும் இணைந்து, வரும் 17.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, 09.30 மணி முதல் 14.00 மணி வரை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமை நடத்தவுள்ளன. இதில் பொதுமக்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-\nஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநல்ல ஒரு பயன் உள்ள தகவல் ...தந்தமைக்கு மிக்க நன்றி .....நாங்களும் தங்களின் பதிவை அறிந்து எங்களை சுற்றி உள்ள சொந்தகளுக்கு தெரிய படுத்தி கொண்டோம் .......பயன் அடைபவர்கள் '' துவா '' தங்களுக்கும் & ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் + எங்களுக்கும் உண்டு .....\nதமிழக .முதல்வர் அம்மா அவர்களின் பாராட்ட கூடிய சாதனைகளில் இதுவும் ஒரு மையில் கல் ....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள், ஏமார்ந்ததே மிட்சம். முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மருத்துவ காப்பீட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நமது ஊருக்கு சிறுநெய்னார் பள்ளி வளாகம் வந்து புகைப்படம் எடுத்து அட்டையை கொடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது நடந்த விதம் ...................................இதுதான் தொடர்ந்து நடை பெற்று வந்த வண்ணம் உள்ளது.\nகிராம அதிகாரி மனுவை ஒப்பமிட இப்படி கூட்டம், விளம்பரம் தேவை இல்லை.\nஎல்லாம் வல்ல இறைவன் நகரில் உள்ள யாவரையும் நோயின்றி வாழ அருள் புரிவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநாம் ஊரில் நேற்று தொடர்ப்பு கொண்டு விசாரித்தவரையில் இந்த பயன் உள்ள நல்ல செயல் ........நம் ஊர் மக்கள் .பல பேர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்ததாக நேற்று நேரில் சென்றவர்கள் சொன்னார்கள் ......காரணம் 9 .30 TO 2 வரைக்கான நேரம் சுத்தமாகவே போதாது தான் ....\nஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் அமைப்பினர் நம் ஊர் மக்களின் அதிகமான கூட்டத்தை அப்போது கருத்தில் கொண்டு நேரத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம் ......என்பது பரவலான நேரில் சென்ற பெண்மக்கள் அனைவர்களின் மன குமுறல் .....\nதமிழக அரசின் மருத்துவ காப்பீடு கார்டு இதுவரை '' இன்னும் '' பெறாதவர்களை மனதில் கொண்டு தயவு செய்து ...இது போன்ற ஒரு செயல் வடிவத்தை திரும்பவும் '' ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் '' அமைப்பினர் தருவார்கள் என்கிற முழுமையான ஒரு ���ம்பிக்கையோடு. இன்ஷா அல்லாஹ் .நம் மக்கள் இருக்கிறார்கள் .....\nமீண்டும் >>>> ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் அமைப்பினர் யாவர்களையும் பாராட்டுகிறேன் .......\nதங்களின் இது போன்ற நல்ல பொது சேவைகள் தொடரட்டும் ..... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாங்காக்கில் நடைபெறும் ’ஆசிய பசிபிக் மருத்துவ இதழ் ஆசிரியர்கள் கழக’ கருத்தரங்கில் உரையாற்ற காயலருக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 19-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2016) [Views - 717; Comments - 0]\nஎழுத்து மேடை: “கொக்கு பற... பற... (பாகம் 1) - சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nவெளிநாடு வாழ் துளிர் அபிமானிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டப் பொருட்கள் அன்பளிப்பு\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில், நிகழாண்டில் 30 மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க நிதியொதுக்கீடு\nஜூலை 11 முதல் 28 வரை, அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்\nநாளிதழ்களில் இன்று: 18-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2016) [Views - 744; Comments - 0]\nபெரிய குத்பா பள்ளி அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது சேதம் தவிர்ப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2016) [Views - 742; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2016) [Views - 765; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2016) [Views - 741; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிறுவன உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம்\nவரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2016) [Views - 721; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2016) [Views - 820; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2016) [Views - 646; Comments - 0]\n“THE ALCHEMIST“ நூலாய்வு நிகழ்ச்சி எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு ஜூலை 14 அன்று நடைபெறுகிறது ஜூலை 14 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 11-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2016) [Views - 959; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1437: ரியாதில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr16-2016/3548-karunchattai-apr16-2016/30677-2016-04-15-07-35-39", "date_download": "2020-01-19T04:02:35Z", "digest": "sha1:WVW43CAI2TXVOAXKVCK4TJKC4RX7XYLR", "length": 14903, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "உடைந்தன தே.மு.தி.க - த.மா.க.", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2016\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nமக்கள் நலக் கூட்டணி- விஜயகாந்த் அணி – இதில் எது சரி\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\nதன் வினை தன்னைச் சுடும்\nகுற்றப்பின்னணி உள்ளவர்களுக்குத் தடை விதித்தால் தேர்தல் அரசியல் புனிதமாகிவிடுமா\nஜனநாயகத் திருவிழாவில் புதிய சாத்தான்களின் ஊர்வலம்\nஎது மூன்றாவது ‘பெரிய’ கட்சி\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2016\nஉடைந்தன தே.மு.தி.க - த.மா.க.\nஉடைந்தது தே.மு.தி.க., உடைந்தது த.மா.க. இரண்டு கட்சிகளுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.\nஇவர்கள் இருவரும் பா.ஜ.க.வுடன் பேசுவார்கள் கம்யூனிஸ்ட்டுகளுடன் பேசுவார்கள் அ.தி.மு.க.வுடன் பேசுவார்கள், இடையில் தி.மு.க.வுடனும் பேசிக் கொள்வார்கள்.\nஅப்படியானால் இவர்களின் கொள்கைதான் என்ன அது விஜய்காந்திற்கும் தெரியாது, வாசனுக்கும் தெரியாது.\nநான் ‘கிங்’ ஆக வேண்டுமா ‘கிங் மேக்கர்’ ஆக வேண்டுமா ‘கிங் மேக்கர்’ ஆக வேண்டுமா என்று பொதுக் கூட்டத்தில் போய்க் கேட்டுக்கொண்டிருந்தார் விஜய்காந்த். அவரை விட்டால் இந்த நாட்டில் வேறு யாருக்கும் முதல்வராகும் தகுதியில்லை என்றார் பிரேமலதா. உலகமே சுற்றிக்கொண்டிருந்தது விஜய்காந்திற்கு.\nஆனால் முதல்வராகும் வாய்ப்பை, யாருடன் கூட்டுச் சேர்வதன் மூலம் பெற முடியும் என்று முடிவெடுக்கத் தெரியாமல் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்தார்.\nஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள் கிராமத்தில். இங்கே வைகோ புகுந்தார் - உடைந்தது தே.மு.தி.க.\nஅதிலிருந்து உருவானது மக்கள் தே.மு.தி.க. அதன் நிறுவனர் சந்திரகுமார். பிரேமலதாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். தே.மு.தி.க. வீழ்ச்சிக்குப் பிரேமலதா காரணம், தற்போதைய நிலைக்கு விஜய்காந்த் காரணம். இவருடன் 7 மாவட்டச் செயலாளர்கள், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், பல மாவட்ட முன்னணியினர் கைகோத்து விட்டார்கள்.\nஇது ஒரு புறம் இருக்க ஆட்சி முடியும்வரை மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன், ஆட்சி முடிந்த உடன் முதல்வர் கனவில் த.மா.க.வைத் தொடங்கினார்.\nதி.மு.க - காங்கிரஸ் தேர்தல் கூட்டு உரிய நேரத்தில் முடிவு செய்யப்பட்டுவிட்டது.\nவாசன் போயஸ் தோட்டத்துக் குரலுக்காகக் காத்துக்கிடந்தார், இலவு காத்த கிளியைப்போல.\nஆனால் போயஸ் தோட்டத்து கதவு இவருக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டது.\n ஓடிப்போய் அவரையும் இழுத்துக்கொண்டு வந்தார் மக்கள் நலக் கூட்டணி என்று.\nஉடைந்தது த.மா.க. கட்சியின் மூத்த தலைவர்கள் பிட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் விஸ்வநாதன், கார்வேந்தன், ராணி என்று பல முன்னணியினரும், 15 மாவட்டத் தலைவர்களும் த.மா.க.வை விட்டு வெளியோருகிறார்கள்.\nஎனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. அவர்களுக்���ு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது வைகோவின் அரசியல் விளையாட்டு.\nஇதற்குப் பலியானவைதாம் தே.மு.தி.க.வும், த.மா.க.வும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2013/11/", "date_download": "2020-01-19T04:41:20Z", "digest": "sha1:PCDLC623JJ3JYVYGNMZ7DFNZIWDXHPRX", "length": 20040, "nlines": 398, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "November 2013 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nபார்க்க கனவைப் போல இருந்தார் நண்பர் சவப்பெட்டியில் எழுப்பி வாழ்க்கைக்கு வாருங்கள் என்று சொல்லத் தோன்றியது\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nச��ரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=363b971af498f9caddcbe9d194b0d808&p=1353650", "date_download": "2020-01-19T05:04:19Z", "digest": "sha1:ET6XEFLKFF7D2XQZ73PJPARUQERTMAIW", "length": 48522, "nlines": 385, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 109", "raw_content": "\nஇன்று 23-08-2019 முதல் தொடர்ச்சியாக கோவை - சண்முகா dts தினசரி 4 காட��சிகள் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் கருத்து காவியமாம் \" நீதிக்கு தலை வணங்கு\" திரையீடு.........\nமக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரியில் பங்கு பெறுவதில் ஆனந்தம் அடைகிறேன் . இன்று மிகவும் சிறப்பான தினம் . மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் மற்றும் இதயக்கனி வெளிவந்த தினம் . மறக்க முடியாத வரலாற்று வெற்றி காவியங்கள் .\nநாடோடி மன்னனை பேரறிஞர் அண்ணா அவர்கள் இதயக்கனியாக ஏற்று கொண்டார் . எங்க வீட்டு பிள்ளையாக மக்கள் ஏற்று கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டார் .\nஅன்புச்சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு,\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு நமது திரியில் தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களிடம் இருக்கும் மக்கள் திலகத்தின் சாதனை படைத்த காவியங்களின் ஆவணங்களை திரியில் பதிய அன்புடன் அழைக்கின்றேன்.\nமிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட படம்...\nபடப்பிடிப்புக்கு எத்தனை நாட்கள் வேண்டும் எனக் கேட்டு துல்லியமாக அத்தனை நாட்களுக்குள் படப்பிடிப்பை புரட்சித்தலைவர்\nஇனிமேல் என்ன நடக்குமோ எனக் கலங்கிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையூட்டிய படம் \nகதை என்பது ஒரு நோயாளி ... அதுக்கு ட்ரீட்மெண்ட் ரொம்ப முக்கியம். அப்ப தான் அது பிழைக்கும். எனவே அவர் தான் இப்படத்தின் இயக்குநர்...என்று கூறிய புரட்சித்தலைவரின் ஆசியால்\nஇணை இயக்குநராய் இருந்த சேதுமாதவனை இயக்குநராக்கிய படம் \nநடன இயக்குநரே இல்லாமல் ...\n\"உங்களுக்குத் தெரியாத மூவ்மெண்ட்டா ... உங்க இஷ்டப்படி மூவ்மெண்ட் கொடுங்க... ரசிகர்களுக்கு வேண்டியதை நான் எடுத்துக்கறேன்\" என்று இயக்குநர் புரட்சித்தலைவரிடம் கூறிய படம்...\nமொத்தத்தில் நம்ம வாத்தியார் பின்னிப்பெடலெடுத்த படம்...\nவாத்தியார் - கலையரசி லதாம்மா\nஅரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் \"நம் நாடு'.\nஎம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.\nபடம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.\nஅரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.\nநாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் \"வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.\nபாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி \"ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். \"\"ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்........... Thanks...\nபடம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.\nஅண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவ�� முடியாத எபிஸோடுகள்.\nஎஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.\nஎழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியது சூப்பர்... Thanks......\nமறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்\nஉலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே\nஅந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.\nபாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும் கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.\n‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’\nகடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறு���்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள் இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே எப்படி வந்தது இந்த வழங்கும் குணம் எப்படி வந்தது இந்த வழங்கும் குணம் காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.\n‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’\nஅடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.\n‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’\nஎந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.\n‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’\nஇந்த நாட்டில் கட��சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.\n‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’\nமுதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.\nஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன\nஎம்.ஜி.ஆர் படத்துக்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் காலமானார்...\nஎம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமா���ார்.\nஎம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.\nதயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர்.\nகவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து \" வடைமாலை \" என்ற படத்தின் மூலம் \"மாருதி -வாலி \" என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர். எம்.எல்.விசுவநாதன் இசையில் பாலமுரளி கிருஷ்னாவின் குரலில் \"\nகேட்டேன் கண்ணனின் கீதோபதேசம் \" என்ற பாடல் இன்றளவும் பேமஸ்.\nஎமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன். வாணிஸ்ரீ நடித்த \"இளைய தலைமுறை \" என்ற படம்,\n\"இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை\"\nஎன்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் \"அக்கரை பச்சை '\nஎம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு ஒதுங்கவிருந்த சமயம், அப்போதுதான் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார் இளையராஜா. அப்போது தயாரிப்பாளர் தர்மராஜன் எம்ஜிஆரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார். நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார் முதல்வரான எம்.ஜி.ஆரும். துவக்க விழாவில் கலந்து கொண்டார் ஆனால் அந்த படம் சூட்டிங் நடக்கவில்லை.\nமுதலானோர் பாடினர் ஏராளமான செலவு செய்து அமர்க்களப்படுத்திய\nஜி.கே.தர்மராஜன் அதன் பிறகு சினிமா பக்கமே வாவில்லை.\n1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் - சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.\nபாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.\n1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார் . பார்வர்ட் பிளாக்கில் தொண்டராக இணைந்து அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.\n1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற பெருமகனார் ஐயா மூக்கையாத் தேவர்.\nகாமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் மூக்கையாத் தேவர்.\nஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.\n1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).\nஎன்.ஆர். தியாகராஜன் - 31, 188\nமூக்கையாத் தேவர் - 31,631\nபி.வி.ராஜ் - 11, 459\nநல்லதம்பித்தேவர் - 16 ,225\nமூக்கையாத்தேவர் - 42 , 292\nஆண்டித்தேவர் - 16, 909\nபொன்னையா - 1 1,422\nஇவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.\n1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்\nமூக்கையாத்தேவர் - 2, 08,431\nபாலகிருஷ்ணன் - 1 , 39, 276\nமூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.\n1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் அவர்களே.\nஅதனால் தான் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். \" நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான ஐயா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை\" என்று வாபஸ் பெற வைத்தார்.\nமூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 600 00 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம். இறுதி வரை தேவர் பெருமகனாரின் தொண்டராகவே வாழ்ந்த அரசியல் அதிசயம் அய்யா மூக்கையாத்தேவர்.\nஅய்யாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம். ........... Thanks wa.,\nவெள்ளி முதல் (23/08/2019) சென்னை -\nபாலாஜி. dts யில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.\"பல்லாண்டு வாழ்க \" தினசரி 2 காட்சிகள் (11.30 மணி /மாலை 6.30,மணி) நடைபெறுகிறது ............ Thanks...\nஒருமுறை நடிகர் தேங்காய் அவர்களையும் ஆச்சி மனோரமா அவர்களையும் இணைத்து அந்த நாட்களில் ஒரு ஒரு பத்திரிகை தொடர்ந்து கிசுகிசு செய்திகளை கேவலமாக வெளியிட்டது. ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் இந்த செய்தியை படிக்கிறார் ஆச்சி மனோரமா. மிகுந்த மன உளைச்சல் கொண்டு என்ன இப்படியும் இல்லாததை உண்மை போல எழுத என்ன அவசியம் என்று கண்ணீர் வடிக்கிறார். நடிப்பில் கவனம் சிதறு கிறது. அப்போது நம் ஆசான் நடிக்கும் அன்பேவா படப்பிடிப்பு நேரம்.செட்டில் முகம் வீங்கி அழுது கொண்டு இருந்த மனோரமா அவர்களிடம் என்ன உங்களுக்கு ஏன் இப்படி என்று கேட்க வெடித்து அழுது உண்மை சொல்கிறார் ஆச்சி.இவ்வளவு தானா நான் நேற்றே இதை படித்து விட்டேன் வளரும் நடிகைகள் பற்றி இப்படி வருவது இயல்பு. நீங்கள் அதில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆறுதல் கூற மனோரமா தேறி தொடர்ந்து நல்ல முறையில் நடிக்கிறார் .படப்பிடுப்பு இடைவேளையில் சம்பந்தப்பட்ட அந்த நிருபர் வருகிறார். நம் தலைவன் அழைப்பை ஏற்று. முறைப்படி நம் ஆசான் சிகிச்சை அளிக்க மீண்டும் அந்த நிருபர் எழுத ரொம்ப நாள் காத்து இருக்க வேண்டி இருந்தது.வைத்தியம் அப்படி.மனோரமா தேறினார். திரையில் மின்னினார்.நம் ஆசான் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு படு கெட்டவர்..... வாழ்க எம்ஜியார் புகழ் ..........செய்தி உதவி தினமலர் வாரமலர் சென்னை பதிப்பு நன்றி ........... Thanks..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/product.php?productid=30202", "date_download": "2020-01-19T05:58:01Z", "digest": "sha1:XVRQDFHBXUZJRH6QSHG5R5ACTLK4SJCW", "length": 5371, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "Home :: சிறுவர் :: பறக்கும் ஹேர் க்ளிப்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபறக்கும் ஹேர் க்ளிப், விஜயபாஸ்கர் விஜய், வானம் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமும்மடங்கு பொலிந்தன நெப்போலியன் தமிழ் அறிவு\nஅன்னை கிரேசிய டெல்டா பூஜை ரூம் சுவையான தமிழர் சமையல்\nவசந்தம் முதல் வசந்தம் வரை பதிற்றுப்பத்து எனது சுதந்திர சிந்தனைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119366/news/119366.html", "date_download": "2020-01-19T06:00:01Z", "digest": "sha1:XFOIGP65RTGAWPQAUMWE5Q6GOHDE3EK7", "length": 6164, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…\nஇத்தாலி நாட்டில் குடியரசு கட்சியின் தலைமைய��லான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் செயலாளராக பொறுப்புவகிக்கும் மட்டியோ ரென்ஸி இத்தாலியின் பிரதமராக உள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் தலைநகரான ரோம் நகரின் உள்ளாட்சி நிர்வாகத்துக்கான மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரான ராபர்ட்ரோ கியாச்செட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இத்தாலி திரையுலகின் பிரபல காமெடி நடிகரால் கடந்த 2009-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இயக்கமான பைவ் ஸ்டார் கட்சியின் வேட்பாளராக பிரபல பெண் வழக்கறிஞர் விர்ஜினியா ராகி போட்டியிட்டார்.\nஇன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி (37) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nரோம் நகர மாநகராட்சி நிர்வாகத்தால் வெகுகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆளும்கட்சி மீது ஆத்திரத்தில் இருந்த ரோம் நகரவாசிகள் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கையாக இந்த தேர்தல் முடிவை அளித்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/tcc-2/page/6/", "date_download": "2020-01-19T05:27:57Z", "digest": "sha1:3VTE4WJPMEDDUNHC5TPMVYRHRB754ABH", "length": 7353, "nlines": 132, "source_domain": "www.tccnorway.no", "title": " TCC Archives - Page 6 of 15 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016 – சுவிஸ்\nதமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித...\nகரும்புலிகள் நாள் நினைவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.\n0507.2016 மாலை 7 மணிக்கு கரும்புலிகள் நாள் நினைவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...\nகரும்புலிகளுக்கு அகவணக்கம் செலுத்த வாரீர்\nகாலம் : 05.07.2016 செவ்வாய்க்கிழமை, மாலை 19:00 மணி இடம்: த.ஒ.கு...\nநோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2016\n25 26 சனி ஞாயிறு நாட்களில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர்...\n‘எழுக தமிழரே’ நீதி கேட்டு ஐ.நா. நோக்கி.. 20.06.2016 14:00-18:00\nநோர்வேயில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு நாள்\n2009 மே மாதம் தமிழின அழிப்பின் உச்சம் அரங்கேறிய காலம். சர்வதேசம் பார்த்தும்...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுக்கும் அறிவித்தல்\nமே 18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவேந்தல் 2016 ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்கள்...\nஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி\n‘அபிவிருத்தி’ என்ற பெயரில் புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின்...\nஇன்று மதியம் 11:45 மணிக்கு Youngstorget இல் மேதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இப் பேரணியில்...\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/376/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/?a=%E0%AE%B3", "date_download": "2020-01-19T04:57:33Z", "digest": "sha1:DFU23IJ2BMFM6ZS5NOXXTUMSKFMUGNA4", "length": 5571, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "ரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Rangapanchami Tamil Greeting Cards", "raw_content": "\nரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோ��ி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/03/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-34/", "date_download": "2020-01-19T06:16:15Z", "digest": "sha1:B5ORGSPGQIJHIIRSGH4XJ32KPZOEFV5Z", "length": 13986, "nlines": 297, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜென் ஒரு புரிதல்- பகுதி 34 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஜென் ஒரு புரிதல்- பகுதி 32 &33\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) →\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nPosted on March 12, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\n“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம்.\nஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு\nசகிப்புத் தன்மை காட்ட வேண்டிய\nஇடம் என்று ஒன்று இருக்காது\nஆனாலும் அது ஓய்வெடுப்பதே இல்லை.\nஅதே சமயம் எது எப்போதுமே\nஒய்வெடுப்பதில்லை என்று நாம் கூற இயலாது\nவானத்துக்கு என்று ஒரு வடிவம் இருப்பது போலவும்\nநிஜத்திலேயே அது இருப்பது போலவும்\nஅதே சமயம் வானம் இல்லை என்றும்\nவருவதும் போவதும் பரஸ்பரமாய்த் தொடங்குகிறது\nநீ இதை கவனிக்கத் தவறுவாய்\nஎனவே இரண்டை ஒன்றாகக் காண்\nசெல்வதே நிகழ்கிறது எனத் தோன்றும்\nநீ மரிப்��தை உறுதி செய்ய வேண்டும்\nஇப்போது நீ எங்கே அடங்கி சகித்திருக்கிறாய்\nஉண்மையில் உன் தலையைச் சாய்த்து ஓய்வு எடுக்க\nஅதே சமயம் ஓய்வைத் தவிர வேறு ஏதுமில்லை\nஎனவே நிரந்தரம் மற்றும் நிரந்தரமின்மை\nஇந்தக் கருத்துக்கள் யாவுமே இருமைக் கோட்பாடுகள்\nநீ யார் என்னும் உண்மை\nஇருமையின்மை பற்றிய கருத்துக்களுக்கும் தான்\nஇருப்பினும் அதனுள் இருமையும் இருமையின்மையும்\nஅது ஒரு சாகரம் போன்றது\nஅலைகள் அசைவில்லா ஆழ் கடல் இரண்டுமாய்\nஅதே சமயம் அதை அலைகள் என்றோ\nஅசைவற்றது என்றோ விளக்க முடியாது\nஉன் தோலை விட நெருங்கியதாய்\nஅதைப் பற்றிய ஒற்றைச் சிந்தனை கூட\nஅதன் சாராம்சத்தை சிதற அடித்து விடும்\nஉண்மையான வாழ்க்கையின் வாசனைத் திரவம்\nநீ என்ன செய்தும் அதைக்\nஅதே சமயம் நீ ஏதேனும் செய்தே\nஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு\nஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஜென் ஒரு புரிதல்- பகுதி 32 &33\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mung_bean", "date_download": "2020-01-19T06:19:24Z", "digest": "sha1:HLX766PS4N33HLYCHQZH65YKIDRVPHNP", "length": 7960, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "mung bean - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்திமொழியின் मूंग மூங்க்3---எனும் சொல் வேர்ச்சொல்...பச்சைப்பயறு, பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இதன் பருப்பு தினமும் தமிழக சமையலில்,பயன்படுத்தப்படும் நான்கு வகைப் பருப்புகளில் ஒன்று..பயத்தம் பருப்பு எனப்படுவதும் இதுவே..உணவில் முழு பயறாகவும், பருப்பாகவும் பயன்படுகிறது...இந்தியாவே இதன் தாயகம்..இந்தியாவிலிருந்து சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்குப் பரவி, தற்போது உலக��ெங்கும் உணவில் முக்கிய பங்காற்றுகிறது...இப்பயறு கபரோகத்தையும், பித்தத்தையும் மற்றும் அரோசகத்தையும் நீக்கும் ஆனால் பித்தவாதத்தை உண்டுபண்ணும்...உடலுக்குக் குளிர்ச்சியைத்தரும்...குறையில்லாத உணவுப்பொருள் ஏதுமில்லை என்னும் நிலையில் இப்பயறும், பருப்பும் பொதுவாக ஆரோக்கியகரமான உணவுப்பொருளாகவேக் கருதப்படுகிறது...\nதமிழக உணவில் பொங்கல், சர்க்கரைப்பொங்கல், கிச்சடி, தினசரி காய்கறிகளோடு சேர்த்துச் சமைக்கும் கூட்டு, பொரியல் வகைகள் தயாரிக்கப் பயனாகிறது...முழுப் பயறு சுண்டலாகவும், முளைக்கட்டவைத்து ஆரோக்கிய உணவாகவும் பயனாகிறது...பயத்தங்கஞ்சி எனப்படும் இனிப்புத் தயாரிப்பு உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது...தெலுங்கு நாட்டின் மிகப் பிரபலமான பெசரட்டு எனும் தோசைவகையும் இந்தப்பயிறைக்கொண்டேத் தயாரிப்பர்...இதுவுமன்றி இன்னும் பற்பல இனிப்பு மற்றும் உப்பிட்ட உணவுவகைகள் இந்தப்பருப்பினால் அந்தந்தக் கலாச்சாரத்திற்குத் தக்கவாறு உண்டாக்கப்பட்டு உலகம் முழுவதும் உண்ணப்படுகிறது....\nஆதாரம் ---mung bean--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி[1]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சனவரி 2019, 02:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cyclone-phethai", "date_download": "2020-01-19T06:10:35Z", "digest": "sha1:PVLNJ24I6FPTF2K4N5YBLHQVJEY7ECKT", "length": 18182, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "cyclone phethai: Latest cyclone phethai News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; த...\nநாளை முதல் பால் விலை உயருக...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள...\nகோப்பை வென்ற சானியா... அதே...\nராஞ்சியில் தல தோனி தீவிர ப...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த ட...\nதாறு மாறா தரையில் மோதி காய...\n ஜனவரி 21 வரை வேற போன...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nPhethai Cyclone: தீவிரபுயலாக இன்று கரையை கடக்கும் ’பெதாய்’ - பலத்த காற்றுடன் புரட்டி எடுக்கப் போகும் மழை\nசென்னை: பெதாய் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nVideo : ஆந்திராவை வெளுத்த ‘பெதாய்’ புயல்\nஆந்திராவில் கரையை கடந்தது பெதாய் புயல்\nஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே பெதாய் புயல் கரையைக் கடந்துள்ளது.\nVideo : ஆந்திராவில் கரையை கடக்கும் “பெதாய்” புயல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகரையைக் கடக்கும் பெதாய் புயல்: வடதமிழகத்தில் கடல் சீற்றம், குளிர் காற்று\nமீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதீவிரபுயலாக இன்று கரையை கடக்கும் ’பெய்ட்டி’ - பலத்த காற்றுடன் புரட்டி எடுக்கப் போகும் மழை\nசென்னை: பெய்ட்டி புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nCyclone Phethai: ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெதாய் புயல் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை கரையை கடக்கும் நிலையில், ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.\nபெதாய் புயல் காரணமாக விசாகபட்டினத்தில் கடல் சீற்றம்\nCyclone Phethai: ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை கரையை கடக்கும் நிலையில், ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.\nCyclone Phethai: ஆந்திரா-���ுதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை கரையை கடக்கும் நிலையில், ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nதென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதால் மற்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nதென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதால் மற்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஅதி தீவிர புயல் எச்சரிக்கை; உச்சக்கட்ட ஏற்பாடு; கடலோர மாவட்டங்களில் குவிந்த மீட்பு படை\nசென்னை: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபெய்ட்டி புயல்: வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது \nதென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது இனி வரும் நாட்களில்தான் கணிக்க முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2020)\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூட இருக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/03/war-mongering-indian-politicians/", "date_download": "2020-01-19T04:46:59Z", "digest": "sha1:DGNK5PN6U6UCNLVN3SGIA4LFIAG3HFL3", "length": 173436, "nlines": 685, "source_domain": "www.vinavu.com", "title": "பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கட��ுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்��ள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி \nபட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி \nதிருச்சி பகுதி புதிய ஜனநாயகம் விற்பனைக் குழு சார்பில் 26-5-2013 அன்று காலை 10 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம், SRC ரோடு, சிந்தாமணி காலை காய்கறி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள சுருதி திருமணமஹாலில் தோழர் சேகர் தலைமையில் வாசகர் வட்டம் கூட்டம் நடை பெற்றது. 100-க்கும் மேலான வாசகர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர் வட்ட கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய தோழர் சேகர் பேசுகையில் இன்றைய பத்திரிக்கை உலகில் 2 வகையான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன, அதில் ஒரு வகை முதலாளிகள் நலனுக்காக வெளிவருகின்றன. அவர்களின் விளம்பரத்தை நம்பியே பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. மற்றொன்று போலீசு தரும் பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துகின்றன. அதையும் மீறி மக்கள் பிரச்சினைகளை எழுதினாலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியோ, அதற்கான தீர��வு பற்றியோ எழுதுவதில்லை. உதாரணத்திற்கு தக்காளி ரூ 45-க்கும், சின்ன வெங்காயம் ரூ 80-க்கும், இஞ்சி ரூ.250 க்கும் விற்பனை செய்வதை பற்றி எழுதுகிறார்கள். அதற்கு, இந்த அரசு விவசாயத்தை தனியார்மயமாக்கி, விவசாயத்தையே ஒழிக்கும் வேலை செய்வதை பற்றியும், உற்பத்தியான பொருள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது என்பதையும், உலக அளவில் தேவையில்லாத பொருள்தான் நமது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்பதையும், விவசாய உற்பத்தி பொருள், விலை குறைய வேண்டும் என்றால், அரசு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், விவசாயத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.\nஇதே போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை கல்விக் கட்டணம் என்ற பெயரில் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் துறை அதிகாரிகளும், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி பணத்தை சுருட்டுகிறார்கள் என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. ஆனால் இதற்கு காரணம் கல்வி தனியார் மயமானது தான் என்பதையும், கல்வி அரசு மயமாகும் போதுதான், கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் எழுதுவதில்லை. கல்வி முதலாளிகளை, அரசாங்கத்தை பகைத்துக் கொண்டால் தமது வருமானம் குறையும் என்று அஞ்சி அவர்கள் உண்மையை எழுதுவதில்லை.\nபுதிய ஜனநாயகம், அரசு பின்பற்றும் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் தான் கல்விக் கொள்ளை, விலைவாசி உயர்வுகளுக்கு காரணமென்றும், இந்த அரசை எதிர்த்து போராடுவதன் மூலமே மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் உண்மையை எழுதுகிறது. புதிய ஜனநாயகம் மக்கள் பத்திரிக்கையாக உள்ளது, புதிய ஜனநாயகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று தனது உரையை முடிவு செய்தார்.\nவாசகர் வட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், புதிய ஜனநாயகத்தில் ஆபாசமுமில்லை, விளம்பரமும் இல்லை, செய்தி ஆவணமாகவே இருக்கிறது என்றார். 1983-ல் ஈழப்போராளிகளைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையின் நிலைப்பாடு இன்றைக்கும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. அந்த வகையில் நமது பத்திரிக்கை உலகில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது என்றும் கூறினார்.\nமற்றொரு வாசகர் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், ஒருமுறை புதிய ஜனநாயகம் ஒன்று வாங்கி படித்ததாகவும், அதில் ஜெயலலிதாவின் உருவத்தை பற்றி வித்தியாசமாக வரைந்து வெளியிட்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டதாகவும், இந்த அளவு தைரியமானவர்கள் யார் என்று சந்தேகப்பட்டதாகவும், பின்னர் தோழர்கள் அறிமுகமானதும் தொடர்ந்து பத்திரிக்கை படித்து வருவதாகவும், INTUC, AITUC உட்பட பல சங்கத்திலிருந்தாகவும் பின்னர் அவற்றை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினார்.\nவேறு ஒரு வாசகர், திருச்சி சித்தார் வெசல்ஸ் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் முதலாளியின் லாப வெறியால் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை கண்டித்து தீக்குளித்து இறந்து போன செய்தியை CITU காரர்களும் தனது பத்திரிக்கையில் போட்டிருந்தனர். புதிய ஜனநாயகத்திலும் இச்செய்தி வெளிவந்தது. அதை படித்த CITU தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத்தை காட்டி, CITU -காரர்களை நோக்கி, ‘ நீயும் எழுதியுள்ளாய்’ ஆனால் புதிய ஜனநாயகத்தில் வந்த உண்மை செய்தியை பாருங்கள் என கோபம் கொப்பளிக்க வெகுண்டு எழுந்து தொழிலாளர்கள் பற்றி பேசியதாக கூறினார்.\nதருமபுரி கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அம்பலப்படுத்தி கட்டுரை வந்திருந்தது. அதைப்படித்த அக்கட்சியின் தொண்டர் ஒருவர் இவ்வளவு விசயம் தெரிந்த பின்னர் இந்த கட்சியில் இருக்க விரும்பவில்லை என விலகிக் கொண்டார் என ஒரு வாசகர் கூறினார். இப்படி பலரும் புதிய ஜனநாயகத்தின் அனுபவத்தை விளக்கி பேசினார்கள்.\nவாசகர் வட்டத்தின் முடிவில் இந்தியா VS பாகிஸ்தான், இந்தியா VS சீனா பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன் சிறப்புரை நிகழ்த்தினார்.\nகடந்த ஜனவரி மாதத்தில் வடமேற்கு எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு அதில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதாக வந்த தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாஜக தலைவர்களும் பிறரும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆத்திரமுற்றனர். இக்குற்றச்சாட்டு குறித்து சர்வதேச விசாரணை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் கருத்தை பிரதமர் நிராகரித்தார். துண்டிக்கப்பட்ட இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இந்திய இராணுவம் பத்து பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலைகளையாவது கொய்து வரவேண்டும் என்று ஆவேசத்துடன் முழங்கினார் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். அதுபோலவே மே 13-ம் தேதி சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்துவிட்டதாக எழுந்த புகார் மீதும் இதே பாணியில் கூச்சலிட்டனர் ஓட்டுக்கட்சிகள். இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்ற சீன இராணுவத்தின் கருத்து சரியே என்று ஓர் இந்திய அதிகாரி சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை.\nகடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 94% இந்தியர்கள் பாகிஸ்தானையும், 84% இந்தியர்கள் சீனாவையும் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுவதாகக் கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடு, முஸ்லீம்கள் எதிரிகள், சீனா இந்தியாவை ஆக்கிரமித்த நாடு, இப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கத்தில் செயல்படும் நாடு என்ற கருத்து மிக வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டு சாதாரண இந்தியர்கள் வரை அவர்களது இரத்தத்தில் கலந்து பகையுணர்ச்சியாக வளர்ந்துள்ளது. 1947-ல் பிரிட்டிஷ் அரசு மத ரீதியில் இந்தியாவைப் பிரித்தது, பின்னர் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரமித்தது, 1962-ல் இந்திய சீனப்போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானையும் சீனாவையும் பகை நாடுகளாக்கருதும் மனோநிலையை ஆர் எஸ் எஸ், பாஜகவும் பிறரும் தொடர்ச்சியாக வளர்த்து வருகின்றனர்.\nஈழப்பிரச்சனையில்கூட சீனாவும் பாகிஸ்தானும் ராஜபக்சேவை ஆதரிப்பதால் இந்தியாவின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க தனி ஈழத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும், இதுவே சிறந்த இராஜதந்திரம் என்று நெடுமாறன், வைகோ உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் பேசுவதன் மூலம் தனி ஈழத்திற்கான நியாயத்தை விட பாகிஸ்தான், சீனா எதிர்ப்பையே தமிழக மக்கள் மத்தியில் அழுத்தமாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்புக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க நோக்கம் முக்கியக் காரணம். ஆனால் அன்றைய சீன எதிர்ப்பிற்கும், போருக்கும் முக்கியக் காரணம் கம்யூனிசக்கொள்கை பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதே.\nமுஸ்லீம்கள் இந்தியாவை மதரீதியில் துண்டாடி விட்டார்கள் என்பதாகவே ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மை யாதெனில் அன்று வளர்ந்து வந்த முஸ்லீம் தரகு முதலாளிகளான இஸ்பானி, சர் ரபியுதீன் ஆதம்ஜி, சர் அப்துல்லா ஆரூண் போன்றவர்கள் தங்கள் சுரண்டல் நலனுக்காக ஜின்னா தலைமையில் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தனர் என்பதேயாகும். பிர்லா போன்ற இந்துத் தரகு முதலாளிகள் சிலரும் கூட பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தனர். 1947 அதிகார மாற்றத்திற்கு முன்னிருந்தே இந்திய இந்துத்தரகு முதலாளிகள் அகண்ட பாரதக் கனவைத்தாண்டி இந்துமாக்கடல் பகுதியையும், பசிபிக்கடல் பகுதியையும் ஆக்கிரமிக்கும் வெறியிலேயே இருந்தனர். 1945–ல் இந்தியாவைக் கண்டறிதல் என்ற நூலில் நேரு வெளிப்படையாகவே எழுதினார். ‘ உலகின் குவிமையமாக இப்போது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி உள்ளது. எதிர்காலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதி குவிமையமாக மாறக்கூடும். இந்தியா பசிபிக் பெருங்கடல் பகுதி அரசாக இல்லாத போதிலும் தவிர்க்க இயலாதவாறு அங்கு இந்தியா முக்கிய செல்வாக்கு செலுத்தும். இந்தியப்பெருங்கடல் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியா முதல் மத்தியக் கிழக்குப் பகுதி வரை பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இந்தியா வளரும். இதன் விளைவாக சிறு சிறு தேசிய அரசுகள் இல்லாமல் போய்விடும். அவை கலாச்சார சுயாட்சிப் பகுதியாக நீடிக்கலாமே தவிர சுயேச்சையான அரசியல் அதிகாரம் கொண்ட அரசுகளாக நீடிக்க முடியாது’ என்றார் நேரு.\nஇந்திய தரகுமுதலாளிகளுக்கு இருந்த விரிவாக்க நோக்கம் பாகிஸ்தான் தரகு முதலாளிகளுக்கும் இருந்தது. இவ்விரு சுரண்டல் கூட்டத்தின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீரை பங்கு போடும் போராக மாறி இன்று வரை இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பகையுணர்வை வளர்க்கும் அடிப்படையாக நீடிக்கிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் மேலாதிக்க வெறிதான் 1971-ல் பங்களாதேஷ் பிரிவினை, 1974-ல் இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கிம் இணைப்பு எனத்தொடர்ந்தது. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்றதும், கொலைகாரன் ராஜபக்சேவுக்கு துணை போவதும் இதற்குத்தான். அண்டை நாடுகள் மீதான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும்தான் மூச்சுவிடாமல் வல்லரசுக் கூச்சலிட்டு போலி தேசிய வெறியை மக்கள் மத்தியில் கிளப்புகின்றனர்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்த பிற்போக்கு சியாங்கேஷேக் ஆட்சி வீழ்த்தப்��ட்டு 1949-ல் மாபெரும் மக்கள் சீனக்குடியரசு உருவானது. சிதைந்துபோன உள்நாட்டுப்பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதிலேயே முழு கவனம் செலுத்திய சீன அரசு மிகக்குறுகிய காலத்திலேயே மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. எல்லா வகையான சுரண்டலும், சமூகக்கேடுகளும் அகற்றப்பட்டன. ‘சீன மக்களின் நேர்மை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதது. சீன மக்களின் கண்ணியம், அமைதி, மனித இயல்பின் அடிப்படைப் பண்புகள் இவை சீன தேசியத்தன்மை மட்டுமல்ல; புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களுமாகும். சோசலிசம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இதோ ஒரு சாட்சி சீனா’ என 1957-ல் சீனாவுக்குப்பயணம் செய்த அறிஞர் டி.டி கோசம்பி சீனப்புரட்சி பற்றிய கட்டுரையில் எழுதினார்.\nசீனப்புரட்சியின் சாதனைகள் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் ஊக்கத்தையளித்தது. அதே நேரத்தில் ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளான அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது. கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கு சர்வாதிகாரிகளுக்கு உதவுவது என்பதை அமெரிக்கா தனது கொள்கையாகவே பிரகடனம் செய்தது. எனவே சீனாவை எப்போதும் போர்ச்சூழலில் இருத்துவதற்கு அமெரிக்கா ஏராளமான சதிவேலைகளை அரங்கேற்றத்தொடங்கியது. உதட்டில் சோசலிசத்தை உச்சரித்த நேரு செயலில் அமெரிக்காவின் கைப்பாவையாக சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவது, கம்யூனிஸ்டுக்கட்சியை தடை செய்வது என கம்யூனிஸ்டு எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வடமேற்கு, வடகிழக்கு எல்லையில் சீனாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் நேரு. எல்லைப் பிரச்சனையை பேச்சு வார்த்தையில் தீர்த்துக் கொள்ள சீனப்பிரதமர் சூயென்லாய் எடுத்த முன்முயற்சிகளை நேரு நிராகரித்தார். ஆனால் இதே கால கட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மியான்மர் (அன்று பர்மா) ஆகிய எல்லா அண்டை நாடுகளுடனும் எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்த்துக்கொண்டது சீனா. 1962 அக்டோபர், நவம்பரில் நடந்த போரில் இந்தியா அவமானகரமாகத் தோற்றது. உலகமே வியக்கும் வண்னம் சீனா ஒருதரப்பாகப் போர்நிறுத்தம் அறிவித்து எல்லையிலிருந்து பனிரெண்டு மைல் பின்வாங்கிச்சென்றது.\nகம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை இறுதிவரை மூர்க்கமாக நடத்திய பிரிட்டிஷ் எழுத்தாளர் பெர்னாட்ஷா ‘வெற்றிபெற்று முன்னேறிய இராணுவம், தானே போரை நிறுத்திய வேறொரு உதாரணத்தை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. சீனர்கள் நியாயமாகவும், தன்னடக்கமாகவும் நடந்து கொண்டனர். நான் வியப்புக்குள்ளாதைப் போலவே உலகமும் வியப்புக்குள்ளானது. ஏனெனில் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்ற தெளிவான வலுவான நோக்கத்திற்காக தாம் கஷ்டப்பட்டு தியாகம் செய்து பெற்ற வெற்றியை தியாகம் செய்யும் உன்னத நடவடிக்கையினை சீனர்கள் மேற்கொண்டனர்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று குடியரசுத்தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் நேருவின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். ‘சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சூயென்லாய் முன்வைத்த யோசனைதான் இரு நாடுகளுக்கும் நல்லது ’ என இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராக இருந்த கேபிஎஸ் மேனன் குறிப்பிட்டார். இப்படி வம்படியாக இந்தியாதான் சீனா மீது போர் தொடுத்தது என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் நக்சல்பாரிப் புரட்சியாளர் பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ்.\nசீனப்போர் முடிந்தபிறகு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுக்கூட்டத்தில் பேசிய நேரு ‘சீனாவுடனான பிரச்சனை வெறும் பிரதேசம் தொடர்பான பிரச்சனை என்பதற்கு அப்பால் கூடுதலான விஷயங்கள் உள்ளன’ என்றார். அந்தக்கூடுதலான விஷயங்கள் என்ன என்பதை இந்திராகாந்தி வெளிப்படையாக உடைத்தார். ‘சீனப்பிரச்சனை பிரதேசத்திற்கானது அல்ல, ஆனால் சித்தாந்த ரீதியிலானது, அரசியல் ரீதியானது’ என்றார் இந்திரா. எனவே கம்யூனிசத்தை ஒழிக்கவும், சீனாவை முடக்கவும் ஏகாதிபத்திய முதலாளிகளின் கைக்கூலியாக நின்று நடத்தியதுதான் நேருவின் சீனப்போர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டுத்தான் சீனாவை எதிரியாகச் சித்தரித்தனர்.\nமாவோ மறைவிற்கு பின் 1980-களில் டெங் கும்பல் முதலாளித்துவப் பாதையைப் புகுத்தியது. இன்று முற்று முழுதான முதலாளித்துவ நாடாக சீனா சீரழிந்த நிலையில் எந்தத் தரகு முதலாளிகளுக்காக சீனாவை எதிரி என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே சீனாவில் இன்று டாடா, டிவிஎஸ் என சுமார் அறுபது முதலாளிகள் மூலதனம���ட்டு தொழில் நடத்துகின்றனர். அண்மையில் இந்தியா வந்த சீனப்பிரதமர் லீ கெகியாங் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னூறு சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவிருப்பதாகவும், இந்திய சீன வர்த்தகம் 55 இலட்சம் கோடியாக உயரும் எனவும் கூறியிருக்கிறார். தூரத்தில் இருக்கும் உறவுக்காரரை விட அண்டை வீட்டுக்காரனே அதிகம் உதவுவான் என்று சீனப்பழமொழியை எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்று இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளி சீனாதான். அதே போல பாகிஸ்தான் பரமவிரோதி என்று கூப்பாடு போடப்படும் நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் அதிகரித்திருக்கின்றன. உதாரணத்திற்கு கச்சா பருத்தி ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டில் 313% உயர்ந்திருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இந்திய முதலீடும் உயர்ந்திருக்கிறது.\nமுதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். மூலதனத்திற்கும், சுரண்டலுக்கும் கம்யூனிசம்தான் எதிரி. எனவே தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை மூடிமறைக்கவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, கடும் ஏற்றத்தாழ்வு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கவும் சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் மூச்சுவிடாமல் பிரச்சாரம் செய்கின்றன. இந்த உண்மைகளையும், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி மோசடிகளையும் அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உயிர்மூச்சாகக் கொண்டு வெளிவரும் நமது புதிய ஜனநாயகம் இதழைப் போர் ஆயுதமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியது நமது இன்றைய கடமை.\n[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுதிய ஜனநாயகத்தை மக்கள் விரும்புகிறார்களாம். இது புதிய ஜனநாயகம் அல்ல இது புதிய இஸ்லாமியம் என்பதை உண்மை அறிந்தோர் ஒப்புக்கொள்ளுகிரார்கள் இஸ்லாமிய பயங்கர வாதத்திக்கு வக்காலத்து வாங்கும் இந்த பத்திரிகை உண்மையை கூறுகிறதாம் இஸ்லாமிய பயங்கர வாதத்திக்கு வக்கா��த்து வாங்கும் இந்த பத்திரிகை உண்மையை கூறுகிறதாம் என்ன விந்தை பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தை உசுப்பேத்திக்கொண்டு வருமானம் சம்பாதிக்கும் இந்த பத்திரிக்கையை தொடர்ந்து படித்தால் “உண்மை” விளங்கும்தான்\nசீனாவை இந்திய சண்டைக்கு இழுத்ததாம் இதையும் நாம் நம்ப வேண்டுமாம் இதையும் நாம் நம்ப வேண்டுமாம் சீனாவால் தொடர்ந்து தனது கம்யுனிஸ்ட் கொள்கை கடைபிடிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் அது கம்யுனிஸ்ட் கொள்கையை கைவிட்டு விட்டது.\n உலகநாடுகள் அனைத்திலும் கம்யுனிச கொள்கை படு தோல்வியடைந்து விட்டது. அதனால்தான் சீன இக்கொள்கையை தூக்கி எரிந்து விட்டது. இதையெல்லாம் மூடி மறைக்கப் பார்க்கிறது. இந்த இஸ்லாமிய ஆதரவு பத்திரிகை.\nமுதலில் ஜனநாயகம்(இஸ்லாமியம்) என்ற பெயரை மாற்றுங்கள்\nஎங்களுக்கு “மக்கள்” ஜனநாயகம்தான் வேண்டும். பயங்கரவாதம் தேவையில்லை\nஅமெரிக்காவை வசைபாடும் வினவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான கிருத்துவ பாதிரிகளை அணுமின்சாரம் கூடங்குளம் பிரச்சனையில் ஆதரித்தீர்கள்\nதேசிய வெறி என்று கூறும் நீங்கள் வெளி நாட்டில் நடக்கும் “ஈழவெரியை” கிளப்பிநீர்களே அது மட்டும் சரியா\nநமது நாட்டை நேசிப்பது வெறி என்றால் அனைத்து இந்தியர்களும் தேசிய வெறியர்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம்\nகெடு குடி சொற் கேளாது\nஇலக்கண சுத்தமாக பொருந்துகிறீர் போங்கள் Mr. Natrayan.\nவினவு கூட்டத்தை பக்கிஸ்தானுக்கோ அல்லது சீனாவுக்கோ குடி பெயர்ந்து போக ஆமோதிக்கிறேன். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மத குல நம்பிகை வழிபாட்டு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் உள்ள மக்களாட்சி முறை உடைய பல இன குல கலச்சாரம் மற்றும் வாழ்முறைகளை உட்கொண்ட அற்புத இந்திய நாடு வினவிற்கு பிடிக்கவில்லை என்றால் தங்களுக்கு பிடித்த நாட்டிற்கு சென்று வாழ்வதுதான் அழகு.\nஇந்தியா மீது சீனா போர் தொடுத்ததற்கு உண்மையான காரணம் :\nஉள் நாட்டில் கம்யூனிச பூச்சாண்டி கொள்கைகளால் மாவோவின் ஒற்றை சிந்தனை கொள்கை வெறியால் பல மில்லியன் விவசாய பண்ணை தொழிளாலர்கள் பசியால் எலிகளையும் இறந்த சக மனித பிணங்களையும் தின்று இறந்தனர். மக்களுக்கு கம்யூனிசத்தின் மீது வெகுவாக நம்பிக்கை குறைய தொடங்கியது. இந்த ஏமாற்றங்களை திசை திருப்பவும் தேச ஒற்றுமை வேண��டி இந்தியா எனும் ஏமாளி கற்பனை எதிரியை உருவாக்கி கம்யூனிசத்தின் கையாலாகாத கொள்கைகளை மூடி மறைக்கவே வெறி பிடித்த சீன _______ இந்த பொழுது போக்கு போர் தொடர்ந்து தங்களது நகங்களை கூர் செய்து கொண்டனர். மத அடிப்படையில் கம்யூனிசம் போலவே ஒற்றை சிந்தனை போக்கு கொண்ட பாக்கிஸ்தானும் இதையேதான் செய்ய துடிக்கிறது.\nஇந்திய- சீன போரின் போது, சீனாதான் இந்தியாமீது படையெடுத்து ஆக்கிரமிக்கிறது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது திட்டமிட்டே இந்திய தேசிய வெறியூட்டுனம் படஙள், அரசின் ஆதரவுடன் வெளியிடப்பட்டன திட்டமிட்டே இந்திய தேசிய வெறியூட்டுனம் படஙள், அரசின் ஆதரவுடன் வெளியிடப்பட்டன அப்போது பிரிவினை வாதம் பேசியவர்கள் கூட இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர் அப்போது பிரிவினை வாதம் பேசியவர்கள் கூட இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர் ஆனால் ராஜாஜி என்ற மூதறிஞர் மட்டுமே, சீன எல்லை பிரச்சினையையும், கஷ்மீர் பிரச்சினையும் விட்டுக்கொடுத்தாவது தீர்க்கபடவேண்டும் என்றார் ஆனால் ராஜாஜி என்ற மூதறிஞர் மட்டுமே, சீன எல்லை பிரச்சினையையும், கஷ்மீர் பிரச்சினையும் விட்டுக்கொடுத்தாவது தீர்க்கபடவேண்டும் என்றார் அவரின் தீர்க்கதரிசனம் சரியானது தான் அவரின் தீர்க்கதரிசனம் சரியானது தான் மக்கள் சக்திகளுக்கு இடையே பிரிவினையை வளர்த்து, தஙகள ஆதிக்க பலத்தையும், ஆயுத சந்தையையும் தக்கவைத்துக்கொண்டனர்\nPஅகிச்டன் மட்டும் அல்ல இந்தியாவும் கஷின்வுக்குநண்பனே. இலஙகை இந்தீயாவின்நட்புநாடு. இலஙை சீனாவின்நட்புநாடு. அப்படியானால் இந்தியவுக்கு சீனாவோடு இந்தியா சேர்ந்து அழித்தது எந்த உறவில் \nஎல்லாவற்றுக்கும் மூல காரணம் , குறைபிரசவமான சுதந்திரமே சொஷலிசவாதி நேரு பிரதமராக இருந்தாலும், அவரின் பின்புலத்தில் சில துறைகளில், இந்துத்வ பெருச்சாளிகள் ராஜேந்திரபிரசாத், கோவிந்த் வல்லப் பந்த், படேல் முதலியவர்களால் இந்துத்வா கொள்கைகளே அரசாண்டது\n உஙகள் ராமசன்ட்ர குகா ஆதாரம் சரியானது அல்ல படிக்கும்பொதே அதன் தொனியில் இந்துத்வ வாடை தெரிகிறதே படிக்கும்பொதே அதன் தொனியில் இந்துத்வ வாடை தெரிகிறதே நேருவை திறமையற்றவர், பல்வீனமானவர் என்று சித்தரிப்பதே உஙள் குறிக்கோள் நேருவை திறமையற்றவர், பல்வீனமானவர் என்று சித்தரிப்பதே உஙள் குறிக்கோள் ராஜாஜியின், அக்சாசின்னை விட்டுக்கொடுத்தாவது அமைதியை தேடு என்ற அவரின் உபதேசத்தை நானே அன்றைய பத்திரிகைகளில் படித்தவன் ராஜாஜியின், அக்சாசின்னை விட்டுக்கொடுத்தாவது அமைதியை தேடு என்ற அவரின் உபதேசத்தை நானே அன்றைய பத்திரிகைகளில் படித்தவன் கஷ்மீரையும் விட்டுக்கொடு என்ற அவரின் கருத்தை அப்பொதைய முன்னனி பத்திரிகைகள் கின்டலடித்து கேலி சித்திரம் வரைந்து தள்ளின கஷ்மீரையும் விட்டுக்கொடு என்ற அவரின் கருத்தை அப்பொதைய முன்னனி பத்திரிகைகள் கின்டலடித்து கேலி சித்திரம் வரைந்து தள்ளின இந்துத்வா கும்பல் சரித்திரத்தை எப்படி புரட்டும் என்பது எனக்கு தெரியாதா இந்துத்வா கும்பல் சரித்திரத்தை எப்படி புரட்டும் என்பது எனக்கு தெரியாதாநீவிர் வேண்டுமானால், சுதந்திர இந்திய சரித்திரத்தை ஆக்ச்போர்டில் படிக்கலாம், பாவம் சிறுவயதினர்நீவிர் வேண்டுமானால், சுதந்திர இந்திய சரித்திரத்தை ஆக்ச்போர்டில் படிக்கலாம், பாவம் சிறுவயதினர் ஆனால் நான் அப்பொதே தினசரி படித்தவன் ஆனால் நான் அப்பொதே தினசரி படித்தவன்\nகாமராஜர் பதவி ஆசையில் தமிழர்களை காங்கிரசுக்கு காவு கொடுத்தவர். பிராமணர் ஆல்லாதோர்க்கு பதவி என்று ஜாதி வெறியை தூண்டியவர். உண்மை தலைவர்களின் மீது கொலை பழி சுமத்தி தமிழகத்தில் காங்கிரசே இல்லாமல் செய்தவர். வயதில் என்ன இருக்கிறது பெரியவரே அடுத்த தலைமுறைக்கு உண்மையை சொல்லுங்கள். சாமியில்லை என்று சொல்லிக்கோண்டு முஸ்லீம்களை பற்றியும், கிருத்துவர்களை பற்றியும் புகழ்ந்து தள்ளியவர் ஈ. வே. ரா. உன் நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் நபர்களில் இருந்தே உங்கள் ஆழ்ந்த வரலாற்றறிவு தெரிகிறது.\n உஙகள் குகா சொல்லமறந்த இன்னொரு செய்தியும் சொல்கிறேன் சீனாவிடம் இந்திய ராணுவம் தோல்வியுற்று ,நமது ஒரு பட்டாலியனே அவர்களிடம் சுர்ரென்டர் ஆகியிருந்தது சீனாவிடம் இந்திய ராணுவம் தோல்வியுற்று ,நமது ஒரு பட்டாலியனே அவர்களிடம் சுர்ரென்டர் ஆகியிருந்தது அவர்களை சீனர்கள்நஙு உபசரித்து கெளரவத்துடன் திருப்பி அனுப்பியது அவர்களை சீனர்கள்நஙு உபசரித்து கெளரவத்துடன் திருப்பி அனுப்பியதுநேருவின் உறவினரே, டி என் கவுல் என்று நினைவு, தளபதி பொருப்பிலிருந்ததால் இந்த செய்திகள் இரு���்டடிப்பு செய்யப்பட்டனநேருவின் உறவினரே, டி என் கவுல் என்று நினைவு, தளபதி பொருப்பிலிருந்ததால் இந்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டனநேருவின் மரணத்திற்க்கு பின்னர், பிரபல ஆஙகில தினசரியில் தோலியுற்ற படையின் துணை கமான்டெர் இதை விவரித்திருந்தார்நேருவின் மரணத்திற்க்கு பின்னர், பிரபல ஆஙகில தினசரியில் தோலியுற்ற படையின் துணை கமான்டெர் இதை விவரித்திருந்தார் மேலும்,நேருவின் தென்னிந்தியநண்பர் கிருஷ்ண மேனனை, வட இந்தியர்களுக்கு பிடிக்காமல், அவரைப்பற்றியும், அவரின் தெசபக்தியையும் குறைகூறினர், ரானுவ தள்வாட தொழிற்சாலைகளில் அடுப்புகள் செய்ய சொன்னதாக\nஇன்றைக்கும் காரணம் இல்லாததற்கு எல்லாம் குறை கூறிக்கோண்டுதான் இருக்கிறார்கள் பெரியவரே. ஈ.வே.ரா. வின் வளர்ப்பான அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் இந்தி எதிர்ப்பு கொள்கைகள். வடக்கே எங்களை போக விடாமல் தடுக்கிறது. ஆனால் அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் இந்தி படிக்கிறார்கள். கேட்டால் தனி நபர் விருப்பம் என் சப்பை கட்டு கட்டுகிறார்கள். உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துவராத உங்களை போன்றோரின் தவறு அது. தயவு செய்து உங்களது பொய்களுக்கு இனியும் சப்பை கட்டு கட்ட வேண்டாம்.\n//ஈ.வே.ரா. வின் வளர்ப்பான அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் இந்தி எதிர்ப்பு கொள்கைகள். வடக்கே எங்களை போக விடாமல் தடுக்கிறது//\n//உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துவராத உங்களை போன்றோரின் தவறு அது. //\nஇந்தியா/இண்டீஸ் என்பது தெற்காசிய நிலப்பரப்பின் பெயராக கொலம்பஸின் காலத்துக்கு (15-ம் நூற்றாண்டு) முன்பே பிரிட்டிஷ்-அய்ரொப்பிய வர்த்தகர்களால் கடல் வழி வாணிபத்தால் அறியப்பட்டிருந்தது.. கொலம்பஸ் ’இந்தியாவுக்கு’ புதுவழி கண்டுபிடிக்கக் கிளம்பி அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை பிரிட்டிஷ்காரர்களின் இந்திய ஆட்சிக்கு சில நூற்றாண்டுகள் முந்தையது.. அவர் எதிர்பாராமல் கண்டுபிடித்து பெயரும் வைத்துவிட்ட மேற்கிந்திய தீவுகளால் பெயர்க் குழப்பம் நேரக்கூடாதென்று கிழக்கிந்தியக் கம்பேனி என்ற பெயரில் டச்சு, பிரிட்டிஷ் வர்த்தக் கழகங்கள் தோன்றின.. எனவே இந்தியா பிரிட்டிசாரின் புதிய கண்டுபிடிப்பல்ல.. பிரிட்டிசாருக்கு முன் முகலாயப் பேரரசு தன்னை அழைத்துக் கொண்��� பெயர் – முன்னர் பெர்சியர்களால் ’சிந்து நதிக்கப்பால் உள்ள பிரதேசம்’ என்று அழைக்கப்பட்ட – ஹிந்துஸ்தான்..\n”Coined” என்ற சொல் ஒரு புது சொல்லாக்கத்தை பொதுவாகக் குறிப்பது என்பதால் அந்தப் பின்னூட்டம்.. சரி, பிரிட்டிசார் இந்தியாவை ஏன் ஒரே அரசியல் அமைப்பாக (சமஸ்தானங்களைத் தவிர்த்து) ஒரு பெரிய நாடாக ஒருங்கிணைக்க வேண்டும்.. எந்த அடிப்படையில் இத்தனை பெரிய நிலப்பரப்பை ஒரே நாடாக்கினார்கள்..\n பின்னர் அகண்ட இந்துச்தானத்தில் மட்டும் எப்படி டெக்கான் எனப்படும் திராவிடம் வந்தது\n// இந்துச்தானில் டெக்கான் இல்லை பின்னர் அகண்ட இந்துச்தானத்தில் மட்டும் எப்படி டெக்கான் எனப்படும் திராவிடம் வந்தது பின்னர் அகண்ட இந்துச்தானத்தில் மட்டும் எப்படி டெக்கான் எனப்படும் திராவிடம் வந்தது\nபாரசீகர்கள் வைத்த ஹிந்துஸ்தான் என்ற பெயரில் பின்னர் அழைக்கப்பட்டாலும் இன்றைய இந்திய துணைக் கண்டம் அன்றைய இந்தியர்களால் ஜம்புத்வீபம் என்றும் பாரத வர்ஷம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.. வடஇந்தியா-உத்தரபாதம் ஆரியவர்த்தம் என்றும், தென்னிந்தியா-தட்சிணபாதம்(டெக்கான்) திராவிடம் என்றும் நிலப்பகுதி பெயர்களாக இந்திய மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வந்தன..\n\\\\ இன்றைய இந்திய துணைக் கண்டம் அன்றைய இந்தியர்களால் ஜம்புத்வீபம் என்றும் பாரத வர்ஷம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது..//\n”ஜம்புத்வீபம்” ” பாரத வர்ஷம்” இங்கெல்லாம் வாழ்ந்தவர்கள் எப்படி ”அன்றைய இந்தியர்கள” ஆனார்கள்.இந்தியாவே இல்லாத காலத்தில் இந்தியர்கள்.ஆச்சரியம்தான்.\n\\\\வடஇந்தியா-உத்தரபாதம் ஆரியவர்த்தம் என்றும், தென்னிந்தியா-தட்சிணபாதம்(டெக்கான்) திராவிடம் என்றும் நிலப்பகுதி பெயர்களாக இந்திய மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வந்தன..//\nஅப்புறம் எப்படி வட இந்திய பகுதி நேபாள் மட்டும் தனிநாடாக இருக்கு.அம்பி,இதெல்லாம் சப்பைக்கட்டு.வெள்ளைக்காரன் பிடித்து வைத்திருந்தான்.அந்த பகுதியெல்லாம் இந்தியா என்று கதை விடுகிறீர்கள்.அவ்வளவுதான்.காலனி ஆட்சி என்ற ஒன்றை தவிர இன்றைய இந்தியாவை ஒரே நாடு என்று அழைக்க வேறு முகாந்திரம் ஏதும் இல்லை.\nஉங்கள் இந்திய வரைபட பாரத மாதா பெண் உருவத்துக்கு தொடர்பே இல்லாமல் அந்தமான்,இலட்ச தீவுகளும் இந்தியா என்கிறீர்களே.எப்படி.ஒருவேளை அவையெல்லாம் மாதாவி���் ஆறாவது விரல்கள் என்பீர்களோ.\n// ”ஜம்புத்வீபம்” ” பாரத வர்ஷம்” இங்கெல்லாம் வாழ்ந்தவர்கள் எப்படி ”அன்றைய இந்தியர்கள” ஆனார்கள்.இந்தியாவே இல்லாத காலத்தில் இந்தியர்கள்.ஆச்சரியம்தான். //\nசரி, ”அன்றைய பாரத வர்ஷ மக்கள்” என்று வைத்துக் கொள்ளுங்கள்..\n// அப்புறம் எப்படி வட இந்திய பகுதி நேபாள் மட்டும் தனிநாடாக இருக்கு. //\n அவர்களாக வந்து நம்முடன் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே..\n// அம்பி,இதெல்லாம் சப்பைக்கட்டு.வெள்ளைக்காரன் பிடித்து வைத்திருந்தான்.அந்த பகுதியெல்லாம் இந்தியா என்று கதை விடுகிறீர்கள்.அவ்வளவுதான்.காலனி ஆட்சி என்ற ஒன்றை தவிர இன்றைய இந்தியாவை ஒரே நாடு என்று அழைக்க வேறு முகாந்திரம் ஏதும் இல்லை. //\nவெள்ளைக்காரனாவது ஒன்று சேர்த்தானே.. இன்றைய ஜனநாயகத்தில் அதை கட்டாயம் பிரித்தே ஆகவேண்டுமா..\n// உங்கள் இந்திய வரைபட பாரத மாதா பெண் உருவத்துக்கு தொடர்பே இல்லாமல் அந்தமான்,இலட்ச தீவுகளும் இந்தியா என்கிறீர்களே.எப்படி.ஒருவேளை அவையெல்லாம் மாதாவின் ஆறாவது விரல்கள் என்பீர்களோ. //\nஏன் பாரத மாதாவுக்கு ஆறு விரல் இருக்கப்படாதா..\n\\\\சரி, ”அன்றைய பாரத வர்ஷ மக்கள்” //\nமுதலில் ஒரு பொய்யான கருத்தை திணிக்க வேண்டியது.எதிரிகள் எச்சரிக்கையாக இருந்தால் தோசையை அப்படியே திருப்பி போட வேண்டியது.நல்லா இருக்கே இந்த தந்திரம்.\n அவர்களாக வந்து நம்முடன் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே..\nமுதலில் கையாண்டதை விட மோசமான தந்திரம்.கேள்விக்கு விடை ஏதும் சொல்லாமல் தப்பி செல்லும் மலிவான உத்தி.\n\\\\வெள்ளைக்காரனாவது ஒன்று சேர்த்தானே.. //\nபூனை குட்டி வெளியே வந்து விட்டது.வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் இன்றைய இந்தியா என்னும் நாடு என்பதை அம்பியே ஒப்புக் கொள்கிறார்.இது பற்றிதானே விவாதம்.உங்களுக்கே உண்மை தெரிகிறது,அதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறீர்கள்.பிறகு எதற்காக பாரதம்,ஆரிய வருசம் என்றெல்லாம் முக்கி தக்கி இந்தியா ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவ முயன்று பரிதாபகரமாக தோற்றுப் போகிறீர்கள்.\n\\\\இன்றைய ஜனநாயகத்தில் அதை கட்டாயம் பிரித்தே ஆகவேண்டுமா..\nமக்கள் விருப்பப்படி சேர்ந்திருக்கவும்,பிரிந்து போகவும் அனுமதிப்பதே உண்மையான சனநாயகம்.\n\\\\ஏன் பாரத மாதாவுக்கு ஆறு விரல் இருக்கப்படாதா..\nஇருக்கும் விரல்களை வைத்து திருப்தி அடைய பாருங���கள்.அடுத்தவன் விரல்களை எல்லாம் வெட்டி ஒட்டி மாதாவுக்கு ஞெகிழி அறுவை மருத்துவம் பார்க்காதீர்கள்.ஒவ்வாமை வந்து மாதாவின் உயிருக்கே ஆபத்து வந்து வந்து விட போகிறது.\n// முதலில் ஒரு பொய்யான கருத்தை திணிக்க வேண்டியது.எதிரிகள் எச்சரிக்கையாக இருந்தால் தோசையை அப்படியே திருப்பி போட வேண்டியது.நல்லா இருக்கே இந்த தந்திரம். //\nஇந்திய துணைக்கண்டத்தின் தொன்மைப் பெயரான பாரதவர்ஷத்து மக்களை ’அன்றைய இந்தியர்கள்’ என்று அழைக்கக் கூடாது, ஏனென்றால் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியவன் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்த வெள்ளைக்காரன் என்றீர்கள்.. நாளை நேபாளத்தையும்,பூடானையும் இந்தியாவுடன் சேர்த்து சீனாக்காரன் இந்தியாவுக்கு சின்தியா என்று பெயர்வைத்து ஆளும் பொற்காலம் வந்து தொலைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அப்போது, அன்றைய இந்தியர்கள் வேறு, இன்றைய சின்தியர்கள் வேறு என்று கூறுவீர்களா..\n// பூனை குட்டி வெளியே வந்து விட்டது.வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் இன்றைய இந்தியா என்னும் நாடு என்பதை அம்பியே ஒப்புக் கொள்கிறார்.இது பற்றிதானே விவாதம்.உங்களுக்கே உண்மை தெரிகிறது,அதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறீர்கள்.பிறகு எதற்காக பாரதம்,ஆரிய வருசம் என்றெல்லாம் முக்கி தக்கி இந்தியா ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவ முயன்று பரிதாபகரமாக தோற்றுப் போகிறீர்கள். //\nஒன்று சேர்ப்பதற்கும், உருவாக்குவதற்கும் வேறுபாடு இருக்கிறது..\n திருனெல்வேலி தமிழர்கள் பலர் கொத்தடிமைகளாய் சிரு வயதிலேயே விற்கபட்டு, குஜராத் பேக்கரிகளிலும், மும்பை கொடெல்களிலும், கேரளா உட்பட பிற மானிலங்களிலும் அடிமை வேலையே செய்கிரார்கள் ஆபிசர் வேலைக்கு போனவர்கள் அல்ல ஆபிசர் வேலைக்கு போனவர்கள் அல்ல பிகார் முதலிய வட மானிலஙளிலிருந்து இஙகு கட்டுமான இன்ன பிற வேலைக்கு வருபவர்களும் தமிழ் படித்து வருவதில்லை பிகார் முதலிய வட மானிலஙளிலிருந்து இஙகு கட்டுமான இன்ன பிற வேலைக்கு வருபவர்களும் தமிழ் படித்து வருவதில்லை உழக்கும் மக்களின் புலம்பெயர்தல் முதலாளித்துவ குண்டர்களால், முதலாளிகளின் சுரண்டலுக்காகவே நடக்கிறது உழக்கும் மக்களின் புலம்பெயர்தல் முதலாளித்துவ குண்டர்களால், முதலாளிகளின் சுரண்டலுக்காகவே நடக்கிறது அடுத்து கஷ்மீர் இணைப்பு பற்றி அடுத்து ���ஷ்மீர் இணைப்பு பற்றி கஷ்மீரிகள் தனிநாடாக இருக்கவே விரும்பினார்கள் கஷ்மீரிகள் தனிநாடாக இருக்கவே விரும்பினார்கள் ஆனால் வடமேற்கு எல்லையில் பாகிச்தானிய பழங்குடிகள் போர்வையில் ரஜாக்கர்கள் கஷ்மீரில் பெரும் பகுதியை பிடித்து முன்னேறி வருகையில், இந்திய அரசு, காலந்தாழ்த்தி, வக்கிரமாக இணைப்பு பத்திரத்தை எழுதி வாஙகியது ஆனால் வடமேற்கு எல்லையில் பாகிச்தானிய பழங்குடிகள் போர்வையில் ரஜாக்கர்கள் கஷ்மீரில் பெரும் பகுதியை பிடித்து முன்னேறி வருகையில், இந்திய அரசு, காலந்தாழ்த்தி, வக்கிரமாக இணைப்பு பத்திரத்தை எழுதி வாஙகியது மகாராஜா எற்கனவே உடல்னலமின்றி, மக்கள் தொடர்பற்று இருந்த போது, பிரதம மந்திரி ஷேக் அப்துல்லாவும், திவான் கொபாலய்யங்காரும் செய்த ஏற்பாடு மகாராஜா எற்கனவே உடல்னலமின்றி, மக்கள் தொடர்பற்று இருந்த போது, பிரதம மந்திரி ஷேக் அப்துல்லாவும், திவான் கொபாலய்யங்காரும் செய்த ஏற்பாடு கஷ்மீர் இணைப்பில் கைனாட்டு வைத்தவர் பின்னர் கண் திறக்கவே இல்லை கஷ்மீர் இணைப்பில் கைனாட்டு வைத்தவர் பின்னர் கண் திறக்கவே இல்லை ஆர்டிக்கிள் 373 இணைப்பு சாசனத்தின் முக்கிய நிபந்தனை ஆர்டிக்கிள் 373 இணைப்பு சாசனத்தின் முக்கிய நிபந்தனை ஆxபோர்டில் இதெல்லாம் சொல்லியிருப்பார்களேஎமெர்ஜென்சி பிரகடணம் செய்த மக்கள் பக்ருதின் அலி கூட பின்னர் தொடர்பற்று பொனது சரித்திரம்\nத்ற்போது நமது தேசபக்த முதலாளிகலெல்லாம் சீனாவுக்கு போகிறார்களாம் அரிக்ரிஷ்னர்கள் சீனம் கற்றுக்கொள்ள பரிந்துரைக்கின்றேன்\nஅரிகுமார் அடாவடி குமாராக வேண்டியதில்லை உஙகள் ஆதிக்க வெறி தலைகாட்டிவிடுகிறது உஙகள் ஆதிக்க வெறி தலைகாட்டிவிடுகிறது அம்பியின் பதிலில் வழக்கம்போல குழப்பம் தான் அம்பியின் பதிலில் வழக்கம்போல குழப்பம் தான் இந்துச்தானம் என்று சிந்துநதி பாயும் சமவெளி பிரதெசங்களைத்தான் அரேபியர்கள் குறிப்பிட்டார்கள் இந்துச்தானம் என்று சிந்துநதி பாயும் சமவெளி பிரதெசங்களைத்தான் அரேபியர்கள் குறிப்பிட்டார்கள் அதற்கு கிழக்கேயும், தெற்கேயும் உள்ள பகுதிகளைபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது குறிப்பிடவில்லை\nபிறகு ஏன் முழு இந்திய துணைக் கண்டத்துக்கும் ஹிந்துஸ்தான் என்று பெயர் வைத்தார்கள் என்று கில்ஜிகளிடமும், முகலாயர்களிடம���ம் தான் நீங்கள் கேட்கவேண்டும்..\nஇந்திய துணைக்கண்டம் முழுக்க வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களிடையே ஒரே மாதிரியான கலாச்சாரம் இருந்ததாம்.புனித பயணம் வணிகம் என்று மக்களும் பொருட்களும் இங்கும் அங்கும் போய் வந்ததால் இது ஒரே நாடாம்.இது எங்கேயோ கேட்ட குரல் அல்லவா.அட,ஆமாம். இது அப்படியே RSS புரட்டை உள்வாங்கி எடுத்து விட்ட வாந்தி.\nஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே கலாச்சாரம் என்ற மத வெறி ஓநாய்களின் கூச்சலைத்தான் அம்பி வேறு சொற்களில் பதிவு செய்கிறார்.தகவல் தொடர்பு துறை வெகுவாக முன்னேறிவிட்ட இந்த காலத்தில் கூட இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் நிலவவில்லை எனபது கண்கூடு.பார்ப்பனிய கண்ணாடி அணிந்த அம்பிகளுக்கு வேண்டுமானால் அப்படி தெரியலாம்.\nவடக்கே கோவில் தெற்கே கோவில் அதனால் இது ஒரே நாடு.எப்படி என்றால் அங்குமிங்கும் நாங்கள் போய் வந்தோம். இதெல்லாம் RSS சாகாக்களில் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.அரசியல் அரங்கில் எடுபடாது.அப்படி பார்த்தால் இன்றும் நீங்கள் புனித பயணம் போய் வரும் மானசரோவரும் கைலாய மலையும் உங்கள் நாட்டில் இல்லையே எப்படி.நான் சொல்லவா.வெள்ளைக்காரன் திபெத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அது சிவனின் இருப்பிடம் எங்கள் வடக்கெல்லை என்று இந்தியா ஆக்கி இருப்பீர்கள்.திபெத் வெள்ளைக்காரனிடம் சிக்கவில்லை.அதனால் உங்களிடம் இல்லை.இதுதானே உண்மை.\nசமூக கட்டுமானம் பற்றி சொல்வதென்றால் சா”தீய ” சமூகம் நிலவும் ஈழமும் நேபாளும் இந்தியாவில் இல்லை என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.\nவணிகமும் பொருள் போக்குவரத்தும் பட்டு பாதை வழியாக மைய ஆசிய நாடுகள் வரையும் நடந்துள்ளன.இன்றைய லடாக்கும் சீனாவின் சின்சியாங் மாநிலமும் மிகப்பெரிய அளவில் வணிக தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன, அதற்காக சின்சியாங் இந்தியாவுடன் சேர வேண்டும் என்று சொல்ல முடியாதில்லையா.அது போலத்தான் அம்பியின் தத்து பித்து உளறல்கள் இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று மெய்ப்பிக்க முயன்று தோற்றுப்போகின்றன.\n// இந்திய துணைக்கண்டம் முழுக்க வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களிடையே ஒரே மாதிரியான கலாச்சாரம் இருந்ததாம்.//\nsimilar cultural & traditional base – என்றால் கலாச்சார, பாரம்பரியமான பழக்க வழக்கங்களின் அடித்தளம்.. ஒரே மாதிரியான கலாச்சாரம் என்று சுருக��கி உங்களுக்கு வசதியாக மொழியாக்கம் செய்து கொண்டு விவாதிக்கப்படாது..\n// புனித பயணம் வணிகம் என்று மக்களும் பொருட்களும் இங்கும் அங்கும் போய் வந்ததால் இது ஒரே நாடாம். //\n// வடக்கே கோவில் தெற்கே கோவில் அதனால் இது ஒரே நாடு.எப்படி என்றால் அங்குமிங்கும் நாங்கள் போய் வந்தோம். இதெல்லாம் RSS சாகாக்களில் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.அரசியல் அரங்கில் எடுபடாது. //\nமீண்டும் அதே திரித்தல்.. இங்கு 1008 நாடுகள் இருந்தாலும், மக்களின் பொதுவான தொன்மையான சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியத் துணைக்கண்டம் முழுதுமுள்ள புனித தலங்கள், கைலாயம் முதல், ராமேஸ்வரம் கன்னியாகுமரி வரை, எல்லா மக்களுக்கும் சாதி,மொழி, பிரதேசம் கடந்த புனித பயணத்தலங்களாக, பொதுவான அடித்தளத்தில் ஆனால் சற்றே மாறுபடும் கலாச்சாரங்களின் பரிமாற்றங்கள் நிகழும் இடங்களாக இருந்து வருகின்றன.. வர்த்தகமும் இது போன்ற பரிமாற்றங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தது.. ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்கும் நாடுகளில் கூட பொதுவாக புனித பயணம் மேற்கொள்வோரையும், வர்த்தகர்களையும் எதிரி நாட்டவர்கள் என்பதற்காக தடை செய்வதில்லை.. கணிசமான அளவில் நிகழும் புனித பயணங்கள், வர்த்தகம் இவற்றின் இந்தப் பொதுமை, இந்திய துணைக்கண்டத்தில் பொதுவான கலாச்சார அடித்தளத்தால் அதன் மேல் நிகழ்ந்து, அதை மேலும் வலிமையாக்கிபடி இருக்கிறது.. இந்திய துணைக்கண்டத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துவும் மொழி, உடை, பிரதேச வழி மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நம்பிக்கைகள், சிந்தனைகள் இவற்றில் இந்து மதம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கங்களால் உருவான தொன்மையான, பொதுவானதொரு கலாச்சார அடித்தளத்தை பிற பகுதிகளில் உள்ள இந்துக்களிடம் பொதுவாக கொண்டிருப்பதை எளிதாக உணரமுடியும்..\nஇந்த பொதுமையான கலாச்சார அடித்தளத்தை ஒற்றைக் கலாச்சாரமாக RSS -ன் பார்வையிலேயேதான் நீங்களும் பார்க்கிறீர்கள்.. பீகாரிக்கும், தமிழனுக்கும் எப்படி ஒரே கலச்சாரம் என்று குழம்புகிறீர்கள்.. மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் எல்லைகளைக் கடந்த இந்த கலாச்சார அடித்தளமே மானசரோவர், கைலாயம் இந்தியாவுக்கு வெளியில் இருந்தாலும் பீகாரியையும், தமிழனையும் பிற இந்திய மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது புரிய வேண்டுமானால் RSS-ன் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டு இந்திய கலாசாரத்தை விருப்பு வெறுப்பின்றி ஆழமாக நோக்க வேண்டும்..\n// வணிகமும் பொருள் போக்குவரத்தும் பட்டு பாதை வழியாக மைய ஆசிய நாடுகள் வரையும் நடந்துள்ளன.இன்றைய லடாக்கும் சீனாவின் சின்சியாங் மாநிலமும் மிகப்பெரிய அளவில் வணிக தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன, அதற்காக சின்சியாங் இந்தியாவுடன் சேர வேண்டும் என்று சொல்ல முடியாதில்லையா. //\nஅரபுகளுடனான வணிகம் சின்சியாங் மட்டுமல்ல கோழிக்கோடு, இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசி நாடுகள் வரை நிகழ்த்திய கலாச்சார பரிமாற்றங்கள்தான் இஸ்லாம் முதலில் இங்கெல்லாம் பரவக் காரணமாயிருந்தது.. இதுதான் வணிகத் தொடர்புகளின் ஆற்றல் என்று குறிப்பிட்டேன்..\n// அம்பியின் தத்து பித்து உளறல்கள் இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று மெய்ப்பிக்க முயன்று தோற்றுப்போகின்றன. //\nஉங்கள் எண்ணத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லாவிட்டாலும் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்..\nதிப்புவுடன் உங்கள் வாதம் தொடர்பாக…\nபல்வேறு நுட்ப வேறுபாடுகள் மத்தியிலும் இங்கு ஒரு பொது பண்பாடு தழைக்க இந்து மதம் காரணம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த பொது பண்பாடு கொஞ்சம் பூகோள ரீதியானது. மீதி, அரசியல் ஆட்சிக்குடை கொண்டு வந்தது. உதாரணமாக குப்தர்களும், மவுரியர்களும் இதனை சாதித்துக் காட்டினர். இன்று இந்து மதமாக அறியப்படுகின்ற பார்ப்பன வைதீக மரபிற்கு மிகவும் எதிர்மறையான பங்களிப்பே உள்ளது. அது மக்களை பிரித்து, ஒடுக்கி சேர்த்தது. மக்கள் இழுத்து பூட்டப்பட்டனர். மனு ஸ்மிருதியிலிருந்து கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் வரை மக்களை ஒடுக்கவும், பிரிக்கவும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தன. இதற்கு மாறாக பைபிளும், குரானும், திருக்குறளும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தின. நமது பல்லிடுக்கை நாமே குத்தி நாறடிக்கும் வேலை என்று ஆர்.எஸ்.எஸ் –இல் இல்லாத உங்களை போன்ற அம்பிகள் பொருமி பயனில்லை. இந்த கடினமான உண்மைக்கு நீங்கள் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.\n// இன்று இந்து மதமாக அறியப்படுகின்ற பார்ப்பன வைதீக மரபிற்கு மிகவும் எதிர்மறையான பங்களிப்பே உள்ளது. அது மக்களை பிரித்து, ஒடுக்கி சேர்த்தது. மக்கள் இழுத்து பூட்டப்பட்டனர். மனு ஸ்மிருதியிலிருந்து கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் வரை மக்களை ஒடுக்கவும், பிரிக்கவும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தன. //\nமுதல் வரியில் நீங்கள் குறிப்பிட்ட இந்து மதம் தனிமனிதர்களின் வழிபாட்டு, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு மதம்.. மக்களை பிரித்து, ஒடுக்கி, இழுத்துப் பூட்டும் வகையிலான அதிகாரங்களுள்ள மையப்படுத்தப்பட்ட மதத் தலைமை/அமைப்பு இல்லாத ஒரு மதம்..\nஇரண்டாவது வரியில் நீங்கள் குறிப்பிடும் மனுஸ்மிருதி, அர்த்த சாத்திரம் போன்றவை, ஆட்சியாளர்களுக்கு மேற்கூறிய அதிகாரங்களை மதத்தின் பெயரால் வழங்கியவை.. இதை அனுமதிக்காமல் எதிர்க்க மையப்படுத்தப்பட்ட ஒரு மதத் தலைமை இல்லாமல் போனதுதான் இந்து மதம், மத சுதந்திரத்துக்கு கொடுத்த விலை..\n// இதற்கு மாறாக பைபிளும், குரானும், திருக்குறளும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தின. //\nதிருக்குறளைப் பொறுத்தவரை அது ஒரு மகத்தான அறநூல் ( மதநூல் அல்ல ) என்பதால் நீங்கள் கூறுவது எனக்கு உடன்பாடுதான்.. ஆனால் பைபிளும், குரானும் ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது விவாதத்துக்குரியது.. மக்களை கட்டுப்படுத்த படைகளை நம்பியதைவிட பைபிளையும், குரானையும் நம்பிய ஆட்சியாளர்கள் அதிகம்..\n\\\\கணிசமான அளவில் நிகழும் புனித பயணங்கள், வர்த்தகம் இவற்றின் இந்தப் பொதுமை, இந்திய துணைக்கண்டத்தில் பொதுவான கலாச்சார அடித்தளத்தால் அதன் மேல் நிகழ்ந்து, அதை மேலும் வலிமையாக்கிபடி இருக்கிறது.//\nமிகவும் சிரமப்பட்டு கலாசாரம்,பண்பாடு என்று விளக்கும் அம்பி விவாதத்தின் மைய பொருளை விட்டு கவனத்தை மடை மாற்றுகிறார்.அய்யா,கேள்வியே இந்த கலாசார ஒற்றுமையை -இந்த ஒற்றுமையும் கூட பொய்மை-வைத்து இந்த துணைக்கண்டமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது என எப்படி சொல்ல முடியும் என்பதுதான்.\n\\\\இந்திய துணைக்கண்டத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துவும் மொழி, உடை, பிரதேச வழி மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நம்பிக்கைகள், சிந்தனைகள் இவற்றில் இந்து மதம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கங்களால் உருவான தொன்மையான, பொதுவானதொரு கலாச்சார அடித்தளத்தை பிற பகுதிகளில் உள்ள இந்துக்களிடம் பொதுவாக கொண்டிருப்பதை எளிதாக உணரமுடியும்.//\nகலாச்சாரம் என்பதையே வெறும் சமய நம்பிக்கையாக மட்டுமே சுருக்கி அதை உங்களுக்கு சாதகமாக கலாசார ஒற்றுமை என திரிக்கிறீர்கள்.அது இன்னும் விரிவானது.மனசாட்சியை தொலைக்காமல் சற்று படித்து விட்டு வாருங்களேன்.\n\\\\பீகாரிக்கும், தமிழனுக்கும் எப்படி ஒரே கலச்சாரம் என்று குழம்புகிறீர்கள்.. மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் எல்லைகளைக் கடந்த இந்த கலாச்சார அடித்தளமே மானசரோவர், கைலாயம் இந்தியாவுக்கு வெளியில் இருந்தாலும் பீகாரியையும், தமிழனையும் பிற இந்திய மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது //\nசமய நம்பிக்கை அவர்களை ஈர்க்கிறது.உண்மை.இதை வைத்து நாட்டின் எல்லைகளை தீர்மானிக்க முடியும் என்று சொல்வீர்களேயானால் அதுதான் தத்து பித்து உளறல்.\n// மிகவும் சிரமப்பட்டு கலாசாரம்,பண்பாடு என்று விளக்கும் அம்பி விவாதத்தின் மைய பொருளை விட்டு கவனத்தை மடை மாற்றுகிறார்.அய்யா,கேள்வியே இந்த கலாசார ஒற்றுமையை -இந்த ஒற்றுமையும் கூட பொய்மை-வைத்து இந்த துணைக்கண்டமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது என எப்படி சொல்ல முடியும் என்பதுதான். //\n அரசுகளின் எல்லைகளும் ஆட்சியாளர்களும் மாறிக் கொண்டே இருப்பதால் அதற்கேற்ப ஆளப்படும் மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்து கொண்டே இருக்கிறார்களா.. எது மாறாத அடையாளமாக தொடர்கிறதோ அதை வைத்துத்தானே அந்த அடையாளத்துக்குரியவர்களின் இருப்பை கடந்த காலத்தில் உறுதி செய்ய முடியும்.. என்னுடைய விவாதத்தின் ஆரம்பமே இதுதான்..\n// சமய நம்பிக்கை அவர்களை ஈர்க்கிறது.உண்மை.இதை வைத்து நாட்டின் எல்லைகளை தீர்மானிக்க முடியும் என்று சொல்வீர்களேயானால் அதுதான் தத்து பித்து உளறல். //\nசமய நம்பிக்கைகளை வைத்து எல்லைகள் தீர்மானிக்கப்பட்டதில்லையா.. இல்லையென்று சொல்வீர்களேயானால் அது தெளிவான உளறல்..\n\\\\எது மாறாத அடையாளமாக தொடர்கிறதோ அதை வைத்துத்தானே அந்த அடையாளத்துக்குரியவர்களின் இருப்பை கடந்த காலத்தில் உறுதி செய்ய முடியும்.. என்னுடைய விவாதத்தின் ஆரம்பமே இதுதான்.//\nஇதைத்தானே ஆரம்பம் முதல் மறுக்கிறோம்.பீகாரியும் தமிழனும் காசிக்கும் ராமேசுவரத்திற்கும் போய் வருவதால் நாம் இருவரும் ஒரே நாட்டுக்காரர்கள் என்ற உணர்வை பெற்றிருந்தார்களா.அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக.அன்று இருந்த போக்குவரத்து வசதிகளை வைத்து பார்த்தால் காசிக்கு ஒரு தமிழனோ மராட்டியனோ போய் வர ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.அதை தனது நாடு என எண்ணுவதற்கு ஒன்று அவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் அல்லது அம்பியாக இருந்திருக்க வேண்டும்\nஇப்போதைய இரண்டு மாவட்டங்களை தாண்டினாலே மாற்றான் நாடு என வேற்றுமை பாராட்டிய மக்களும் மன்னர்களும் வாழ்ந்த நிலப்பரப்பை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது எனபது பித்தலாட்டம்..சில ஆயிரம் மன்னர்கள் இருந்தார்கள் எனபது மறுக்க முடியாத உண்மை.சரி ஒரே நாடு என்ற உணர்வாவது மக்களிடம் நிலவியதா என்றால் அதுவும் இல்லை.எனது பகுதி,உனது பகுதி என சண்டையிடும் நாய்களை போல எனது நாடு உனது நாடு என அடித்துக் கொண்டவர்களை ஒரே நாடு என்று உணர்வு கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அதை எப்படி அழைப்பது\n\\\\சமய நம்பிக்கைகளை வைத்து எல்லைகள் தீர்மானிக்கப்பட்டதில்லையா.. இல்லையென்று சொல்வீர்களேயானால் அது தெளிவான உளறல்..//\nசமய நம்பிக்கைகள் சிலபோது நாடுகளின் எல்லைகளை தீர்மானிக்கின்றன.உண்மை.ஆனால் அது பிரிவினை மூலமாக. சமய நம்பிக்கைகள் நாடுகளை பிரித்ததுதான் வரலாறு.நீங்களோ இந்து மதம் சில ஆயிரம் நாடுகளாக பிரிந்து கிடந்த இந்த துணைக்கண்டத்தை ஒரே நாடாக இணைத்தது என கூசாமல் அடித்து விடுகிறீர்கள்.இணைத்தது வெள்ளைக்காரனின் துப்பாக்கி,இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் குண்டாந்தடிகளின் ஆயுதங்களின் வலுவில்தான்.\nநாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என பிற தேசிய இனங்கள் உணர்ந்து விடாமல் தடுக்கத்தான் உங்களிடம் எத்தனை எத்தனை ஆயுதங்கள்.\nபாரத மாதா,நாம் அவளின் புதல்வர்கள்,திரைப்படம்,கிரிக்கெட்,வடக்க கோவில் தெக்க கோவில் அதுனால இது ஒரே நாடு.சரி நடக்கட்டும்.எவ்வளவு நாளைக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும்.\n// இப்போதைய இரண்டு மாவட்டங்களை தாண்டினாலே மாற்றான் நாடு என வேற்றுமை பாராட்டிய மக்களும் மன்னர்களும் வாழ்ந்த நிலப்பரப்பை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது எனபது பித்தலாட்டம்.. //\nஇரண்டு ஊர்க்காரர்கள் உன் ஊர் என் ஊர் என்று அடித்துக் கொள்ள வாய்க்கால் பிரச்சினை போதும்.. உங்கள் கவனம் மக்களைப் பிரிக்கும் அடையாளங்களில் இருக்கிறது.. என்னுடைய கவனம் அவர்களை பிணைக்கும் பொதுவான அடையாளங்களில் இருக்கிறது..\n// சமய நம்பிக்கைகள் சிலபோது நாடுகளின் எல்லைகளை தீர்மானிக்கின்றன.உண்மை.ஆனால் அது பிரிவினை மூலமாக. சமய நம்பிக்கைகள் நாடுகளை பிரித்ததுதான் வரலாறு.//\nசைவ நாடு, வைணவ நாடு என்று எப்போதாவது நாடுகள் அளவில் மோதிக் கொண்டிருந்தார்களா..\n// நீங்களோ இந்து மதம் சில ஆயிரம் நாடுகளாக பிரிந்து கிடந்த இந்த துணைக்கண்டத்தை ஒரே நாடாக இணைத்தது என கூசாமல் அடித்து விடுகிறீர்கள்.இணைத்தது வெள்ளைக்காரனின் துப்பாக்கி,இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் குண்டாந்தடிகளின் ஆயுதங்களின் வலுவில்தான். //\nநாட்டை அரசியல் அலகாக குப்தர்கள் பெருமளவில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பே பொதுமையான கலாசார, பண்பாட்டு அடித்தளம் நிலவி வந்திருக்கிறது..\n// நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என பிற தேசிய இனங்கள் உணர்ந்து விடாமல் தடுக்கத்தான் உங்களிடம் எத்தனை எத்தனை ஆயுதங்கள். பாரத மாதா,நாம் அவளின் புதல்வர்கள்,திரைப்படம்,கிரிக்கெட்,வடக்க கோவில் தெக்க கோவில் அதுனால இது ஒரே நாடு.சரி நடக்கட்டும்.எவ்வளவு நாளைக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். //\nதமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு, தேச ஒற்றுமையைப் பற்றி கவலைப்படாத இத்தாலிய மாதாவும், கல்லுளிமங்கன்களும், கார்ப்பரேட்-மதவெறிக் கட்சிகளும்தான் காரணமே தவிர பாரதமாதா அல்ல..\nவடக்க கோவில், தெக்க கோவில் என்பது வடக்க பாலிவுட் தெக்க கோலிவுட் என்பதைப் போல் அல்ல.. வடக்க மசூதி இடிக்கப்பட்டால் தெக்க ரத்தம் வரும், வடக்க கோவில் இடிக்கப்பட்டால் தெக்க தக்காளிச் சட்னிதான் வரும் என்று எண்ணிக் கொண்டு இருந்தால், எவ்வளவு நாளைக்கு நடக்கும் என்று பொறுத்திருந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..\n// தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும். //\nசேம் சைடு கோல் போல் இருக்கிறதே.. மூலம் – மகாபாரதம், உபயம் – பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.. கிட்டத்தட்ட எல்லா இந்திய-துணக் கண்ட (பாரததேச) மக்களுக்கும் சில ஆயிரமாண்டுகளுக்கு மேலாக��ே தெரிந்த நீதி.. ராமாயணமும், மகாபாரதமும் இந்த துணைக்கண்டத்து மக்களின் நம்பிக்கைகள், சிந்தனைகளை எந்தளவுக்கு பாதித்து பொதுமையான கலாசார-பண்பாட்டு அடித்தளத்துடன் கலந்திருக்கிறது என்பதற்கு நீங்கள் பயன்படுத்திய மேற்கோளே ஒரு எடுத்துக் காட்டு.. இது உங்கள் விவாதங்களின் நகைமுரண்.. இதை மனப்பிறழ்வு என்று கூறமாட்டேன்.. சாதி மத இத்யாதி வேறுபாடில்லாமல் பொதுமையான கலாச்சார-பண்பாட்டு அடித்தளத்தால் பண்படுத்தப்பட்ட இந்தியனின் ஆழ்மனத்திலிருந்து தோன்றும் இயல்பான சிந்தனையே..\n\\\\உங்கள் கவனம் மக்களைப் பிரிக்கும் அடையாளங்களில் இருக்கிறது.. என்னுடைய கவனம் அவர்களை பிணைக்கும் பொதுவான அடையாளங்களில் இருக்கிறது..//\nயார் கவனம் எங்கிருக்கிறது என்று திசை திருப்பி பயனில்லை.நாம் கவனிப்பது இந்திய துணைக்கண்டம் ஒரே நாடாக மக்களின் உணர்வில் நிலை பெற்றிருந்ததா இல்லையா என்பதுதான்.இல்லை என்று ஆணித்தரமான வாதங்களை வைக்கிறோம்.நீங்களோ பூசி மெழுகி கொண்டிருக்கிறீர்கள்.\n\\\\சைவ நாடு, வைணவ நாடு என்று எப்போதாவது நாடுகள் அளவில் மோதிக் கொண்டிருந்தார்களா..//\nசமய நம்பிக்கை ஒன்றுபடுத்தியது என்பதை இதன்மூலம் நிறுவுவதாக நினைத்தால் பாவம் நீங்கள்.\n\\\\நாட்டை அரசியல் அலகாக குப்தர்கள் பெருமளவில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பே பொதுமையான கலாசார, பண்பாட்டு அடித்தளம் நிலவி வந்திருக்கிறது..//\nமண்ணாசை கொண்ட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடுப்பதும் புதிய புதிய நிலப்பரப்புகளை வென்று தமது நாட்டுடன் இணைத்துக் கொள்வதும் வரலாற்றுக் காலம் முழுவதும் நடந்து வந்திருக்கிறது.அவர்கள் கலாசாரத்தால் உந்தப்பட்டு போரிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்.கலாசாரத்தால் உந்தப்பட்டு நடனம் ஆடி பாட்டு பாடினார்கள் என்று சொன்னாலாவது கொஞ்சம் நம்புகிறார் போல் இருக்கும்.அப்படி ஏதாவது முயற்சி பண்ணி பாருங்களேன்.\n\\\\தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு, தேச ஒற்றுமையைப் பற்றி கவலைப்படாத இத்தாலிய மாதாவும், கல்லுளிமங்கன்களும், கார்ப்பரேட்-மதவெறிக் கட்சிகளும்தான் காரணமே தவிர பாரதமாதா அல்ல..//\nஓகோ,90 கள் வரை தமிழகத்தை தில்லி ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்களோ.\n\\\\வடக்க மசூதி இடிக்கப்பட்டால் தெக்க ரத்தம் வரும், வடக்க கோவில் இடிக்கப்பட்டால் தெக்க தக்காளிச் சட்னிதான் வரும் என்று எண்ணிக் கொண்டு இருந்தால், எவ்வளவு நாளைக்கு நடக்கும் என்று பொறுத்திருந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..//\nஎன்ன சொல்லுகிறீர்கள் என்றே புரியவில்லை.இருந்தாலும் யாரோ வடக்கில் கோவிலை இடிக்க முயல்கிறார்கள் என்று குத்து மதிப்பாக புரிந்து கொள்கிறேன்.அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.உங்களுக்கு யாராவது RSS கிறுக்கன் சொல்லியிருக்கலாம்.அதையெல்லாம் நம்புகிறீர்களா.அவர்கள்தான் மூவாயிரம் மசூதிகளின் பட்டியலை வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் இடித்து தள்ள வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிறார்கள்.\nபுராண இதிகாசங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது உங்களுக்கு உரைக்கட்டும் என்பதற்காகத்தான்.நீங்கள் பெரிதும் மதிக்கும் புனித நூல்களின் மேற்கோள்கள் உங்களை சிறப்பாக சென்றடையும் என்பதுதான் காரணம்.அதையெல்லாம் பண்பாட்டு தாக்கம் என்று மதி மயங்கி பிதற்ற வேண்டாம்.\nஇராமாயணம் மகாபாரதத்திளிருந்து ஏராளமான மேற்கோள்கள் காட்டி பேசும் வழக்கம் உடைய அண்ணா அதன் பண்பாட்டு தாக்கத்துக்கு ஆளாகியிருந்தார் என்று சொல்வீர்களா.ஆம் என்றால் அதே அண்ணாதான் கம்பரசம் எழுதி கம்பனையும் ராமனையும் தோலுரித்து தொங்க விட்டிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க.\nநீங்கள் பார்ப்பனியத்தின் ஆதரவாளர் என்ற காரணத்தால் இதிகாச மேற்கோள்.இதுவே நீங்கள் தமிழ் ஆர்வலர் ஆக இருந்திருப்பீர்களேயானால் அருமையான குறள் ஒன்று இருக்கிறது.அதை சொல்லியிருப்பேன்.\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nநீங்கள் திரைப்பட பாடல்களை விரூம்பி கேட்பவராக இருந்திருப்பீர்களேயானால் இந்த வரிகளை சொல்லியிருப்பேன்.\n// யார் கவனம் எங்கிருக்கிறது என்று திசை திருப்பி பயனில்லை.நாம் கவனிப்பது இந்திய துணைக்கண்டம் ஒரே நாடாக மக்களின் உணர்வில் நிலை பெற்றிருந்ததா இல்லையா என்பதுதான்.இல்லை என்று ஆணித்தரமான வாதங்களை வைக்கிறோம்.நீங்களோ பூசி மெழுகி கொண்டிருக்கிறீர்கள். //\nஒரு நாட்டின் வரையறையில், அந்த நாடு ஒரே அரசியல் அலகாக, ஒரே ஆட்சியதிகாரத்தின் கீழ் இருந்தால்தான் அது ஒரே நாடு இல்லாவிட்டால் அது ஒரே நாடு அல்ல என்று மக்களையும் அவர்களின் கலாச்சார-பண்பாட்டு அடித்தளத்தையும் புறக்க��ித்து, மக்களை ஆட்சியாளர்களின் சொத்தாகக் கருதுவதில்தான் உங்கள் கவனம் இருக்கிறது.. அவர்கள் ஒரே ஆட்சியதிகாரத்தில் இல்லாததால் அவர்களுக்கு ஒரே நாட்டவர்கள் என்ற உணர்வு இல்லை என்று நீங்கள் கூறுவது சரியல்ல; அவர்களுக்கு பாரத மக்கள் என்ற உணர்வுரீதியான சிந்தனை இருந்தது, அதன் காரணம் மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் எல்லைகள்-சச்சரவுகளால் மாற்றிவிட முடியாத ஆழமான கலாச்சார-பண்பாட்டு அடித்தளம் என்று எடுத்துக் காட்டினாலும் நீங்கள் ஆணித்தரமாக அவர்களுக்கு ஒரே ஆண்டை இருந்தானா என்பது போன்ற கேள்விகளுடன்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் கவனம் அதில்தான் இருக்கிறது..\n// நாட்டை அரசியல் அலகாக குப்தர்கள் பெருமளவில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பே பொதுமையான கலாசார, பண்பாட்டு அடித்தளம் நிலவி வந்திருக்கிறது..//\nமண்ணாசை கொண்ட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடுப்பதும் புதிய புதிய நிலப்பரப்புகளை வென்று தமது நாட்டுடன் இணைத்துக் கொள்வதும் வரலாற்றுக் காலம் முழுவதும் நடந்து வந்திருக்கிறது.அவர்கள் கலாசாரத்தால் உந்தப்பட்டு போரிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்.கலாசாரத்தால் உந்தப்பட்டு நடனம் ஆடி பாட்டு பாடினார்கள் என்று சொன்னாலாவது கொஞ்சம் நம்புகிறார் போல் இருக்கும்.அப்படி ஏதாவது முயற்சி பண்ணி பாருங்களேன். // //\nநான் சொன்னது என்ன.. நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது என்ன.. வெள்ளைக்காரன்தான் ஆயுத பலத்தால் இந்தியாவை இணைத்தான் என்று நீங்கள் கூறியதற்கு பதிலாக ’ஒரே அரசியல் அலகாக’ குப்தர்களும் இணைத்திருக்கிறார்கள் ஆனால் அதற்கும் முன்பே ஒரே கலாசார பண்பாட்டு அடித்தளம் என்ற ஒருமை இருந்தது என்று கூறினேன்.. அதுசரி, கலாசாரம் என்பது பாட்டுப்பாடி நாட்டியமாடுவது என்பதுதான் உங்கள் எண்ணமா..\n//ஓகோ,90 கள் வரை தமிழகத்தை தில்லி ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்களோ.//\nஎந்த ஆட்சியாளர்கள் மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்கியிருக்கிறார்கள்.. இருக்கும் தட்டை பிடுங்காதே என்றால் தங்கத் தட்டு கொடுத்திருக்கவேண்டும் என்கிறீர்கள்..\n// என்ன சொல்லுகிறீர்கள் என்றே புரியவில்லை. //\n// புராண இதிகாசங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது உங்களுக்கு உரைக்கட்டும் என்பதற்காகத்தான்.நீங்கள��� பெரிதும் மதிக்கும் புனித நூல்களின் மேற்கோள்கள் உங்களை சிறப்பாக சென்றடையும் என்பதுதான் காரணம்.அதையெல்லாம் பண்பாட்டு தாக்கம் என்று மதி மயங்கி பிதற்ற வேண்டாம். //\n2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் குறிப்பிடும் நூல்களின் மேற்கோள்கள் இந்த துணக்கண்ட மக்களை சிறப்பாக சென்றடையும் என்றுதான் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம் என்ன என்று புரிந்தால் அடித்தது சேம் சைடு கோல் என்பதும் புரியும்..\nஅடேங்கப்பா.. பார்ப்பனர்களிடம் இருந்து இந்தியாவை பாதுகாப்பதற்காக விடாமல் பிடித்துவைத்திருப்பதாக சப்பைக்கட்டு கட்டும் இந்த சமூகநீதியாளர் சர்ச்சில், கம்யூனிசத்தை ஒழித்து அய்ரொப்பாவையும், காலனிநாடுகளையும் சோவியத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் ஊளையிட்டிருக்கிறார்.. வேறு ஆள் கிடைக்கவில்லையா..\nசர்ச்சில் ஒரு ஏகாதிபத்திய கொடுங்கோலன்.நிலைமைக்கு தகுந்தவாறு ஏகாதிபத்திய நலன் பேண மாறி மாறி வேடமிட்டு ஊளையிட்டிருக்கிறார். அதே போல காசுமீரை சீனாவும் பாக்கிசுதானும் ஆக்ரமிக்காமல் தடுக்கவே இந்தியா பிடித்து வைத்திருக்கிறது என்று சில நாட்களுக்கு முன் நீங்கள் ஊளையிட்டது எந்த கணக்கில் சேர்த்தி அம்பி.\n// சர்ச்சில் ஒரு ஏகாதிபத்திய கொடுங்கோலன்.நிலைமைக்கு தகுந்தவாறு ஏகாதிபத்திய நலன் பேண மாறி மாறி வேடமிட்டு ஊளையிட்டிருக்கிறார். அதே போல காசுமீரை சீனாவும் பாக்கிசுதானும் ஆக்ரமிக்காமல் தடுக்கவே இந்தியா பிடித்து வைத்திருக்கிறது என்று சில நாட்களுக்கு முன் நீங்கள் ஊளையிட்டது எந்த கணக்கில் சேர்த்தி அம்பி. //\nஎனது தேசத்தின் நலனுக்காக ஊளையிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள்..\n\\\\எனது தேசத்தின் நலனுக்காக ஊளையிட்டேன் //\nஎன்ன ஒரு குரூரமான நகைச்சுவை.காசுமீர் என்ற நாட்டை ஆக்ரமிப்பதில்தான்,பல லட்சம் படையினரை குவித்து ஒரு லட்சம் காசுமீரிகளை கொன்று அவர்கள் பெண்களை வல்லுறவு கொண்டு அட்டூழியம் புரிவதில்தான்,அம்பிகளின் தேச நலன் அடங்கியுள்ளதாம்.இப்படியும் பேச முடிகிறது என்றால் நிச்சயம் இது ஆக்கிரமிப்பு வெறி கொண்ட நரிகளின் ஊளைதான்.\nஅது விடுதலை பண்.நீங்கள் என்று கேட்பதிலேயே ஏளனம் தெரிகிறது.சரிதான், குயில்களின் இசையை கோட்டான்கள் ரசிப்பதில்லை\n ஈழம் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் எ��்பது போலவா\n// என்ன ஒரு குரூரமான நகைச்சுவை.காசுமீர் என்ற நாட்டை ஆக்ரமிப்பதில்தான்,பல லட்சம் படையினரை குவித்து ஒரு லட்சம் காசுமீரிகளை கொன்று அவர்கள் பெண்களை வல்லுறவு கொண்டு அட்டூழியம் புரிவதில்தான்,அம்பிகளின் தேச நலன் அடங்கியுள்ளதாம்.இப்படியும் பேச முடிகிறது என்றால் நிச்சயம் இது ஆக்கிரமிப்பு வெறி கொண்ட நரிகளின் ஊளைதான். //\nCRPF, Army போன்ற இந்திய பாதுகாப்பு படையினரின், காசுமீர் போலீசின் மனித உரிமை மீறல்களையும் குற்றங்களையும் கண்டிக்க வேண்டியது அவசியம்தான்.. POK-ல் உள்ள JKLF தலைவர் அமானுல்லா கான் கூறியதைப் போல் காசுமீரப் போராட்டத்தை திசை திருப்புவது பாக்கிஸ்தானின் அடியாள்படைகள் என்ற உண்மையையும் கூறுங்கள்.. ஒரு லட்சம் பேரை இந்திய ராணுவம் கொன்றது, பெண்களை எல்லாம் வல்லுறவு செய்கிறது என்றெல்லாம் ஊதிப் பெருக்காமல் காசுமீர் மக்களின் உயிரிழப்புக்கு உண்மையில் யார் யாரெல்லாம் காரணம் என்றும் கூறுங்கள்.. :\nபு.ஜ.வாசகர் வட்ட கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன்.கூட்டம் தாமதமாக துவங்கியது.முன்னதாக துவங்கியிருந்தால் அல்லது தோழருக்கு இன்னும் நேரம் ஒதுக்கியிருந்தால்,இன்னும் கூடுதலான / சிறப்பான உரையை கேட்டிருக்கலாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47332", "date_download": "2020-01-19T06:10:37Z", "digest": "sha1:KPSWAQ7G2RC5BWW7HOE3EXIEWWBGH27V", "length": 9993, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு! | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவ��ரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nகல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nகல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஇவ் ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும், முதலாம் ஆண்டியில் பிள்ளைகளை இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படின் அது தொடர்பில் மாவட்ட கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nமாணவர்கள் முதலாம் தரம் பாடசாலை அதிபர்கள்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஎதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-01-19 11:07:07 ஜீ.எஸ்.பி.பிளஸ் ஐரோப்பிய ஒன்றியம் GSP Plus\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்றிரவு அகற்றப்பட்டன.\n2020-01-19 11:05:41 யாழ். போதனா வைத்தியசாலை சுற்று வளாகம் கழிவுகள்\nவிசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ விசேட தீர்வு திட்­டங்கள் மற்றும் சலு­கை­க­ளுடன் இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யம்\n2020-01-19 10:47:51 ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ சலு­கை\nநாகர்கோவில் சிறுவர்கள் மூவரும் பத்திரமாக மீட்பு\nவடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் நேற்றிரவு 6.30 மணியளவிலிருந்து காணாமற்போனதையடுத்து அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்படுகிறது.\n2020-01-19 10:35:57 நாகர்கோவில் சிறுவர்கள் மூவர்\nவாகன விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்\nவாகன விபத்­து­க­ளினால் ஏற்­படும் பாதிப்­பு­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் வைத்­திய சங்கம், லொத்தர் சபை, லயன்ஸ் கிளப் மற்றும் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பிரி­வினர் இணைந்து விசேட விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பித்­துள்­ளனர்.\n2020-01-19 10:35:11 வாகன விபத்­து­ வைத்­திய சங்கம் போக்­கு­வ­ரத்து பொலிஸ்\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2259", "date_download": "2020-01-19T06:02:39Z", "digest": "sha1:6IV2BW7QRUCUNRC5RU3X44BPH53LK2IX", "length": 6980, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம்\nலண்டன் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி மறைந்த இளவரசி டயானா. இவர் திருமணம் செய்யும் தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அப்போது அவர் தனது 19-வது வயதில் அணிந்திருந்த வெள்ளை நிற ‘ஷு’க்கள் தற்போது ஏலம் விடப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அவை ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த ஷுக்கள், 1977-78 காலகட்டத்தில் டயானா தனது நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுச் சென்றவை ஆகும். மேலும் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய போது டயானா அந்த ஷூக்களை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் இருப்பதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இளவரசர் சார் லஸ், டயானாவை பிரிந்த 2 நாள் கழித்து எழுதிய கடிங்களும் ஏலம் விடப்பட்டன. மேலும் கென்சிங்டன் அரண்மனை குறிப்பேட்டில், தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவம் தொடர்பாக இளவரசி டயானா எழுதிய குறிப்பும் ஏலம் விடப்பட்டன. இந்த குறிப்பு 1400 பவுண்டுகளுக்கு (ரூ.1.15 லட்சம்) ஏலம் போனது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்ட���யர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2016/", "date_download": "2020-01-19T04:04:25Z", "digest": "sha1:3SKEGM7NOXEVZJGNYTM7YHLPATKH3Z27", "length": 38992, "nlines": 349, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: 2016", "raw_content": "\nகொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.\nகொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ததாகத் தான் உள்ளன.\nஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப் பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nகுலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..\nதிருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை. திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை. பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள்.\nதமிழக ஆயர் பட்டியலின பணிக்குழுவில் பட்டியலின அல்லாதோர் பணிக்குழு தலைவராக நியமித்தததை கண்டித்து தமிழக அளவில் உள்ள அணைத்து தலித் கிருத்தவ இயக்கங்கள் சார்பில் விழுப்புரம் சாந்தி நிலையத்தில் தலித் கிருத்தவ இயக்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் 27-07-2016 அன்று கூட்டம் நடத்தப்பட்டது .\nதலித் அல்லாதோர் பணிக்குழு தலைவராக தமிழக சாதி ஆயர் பேரவை எடுத்த முடிவினை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது .\n65 % சதவிகிதம் உள்ள பெரும்பான்மை தலித் மக்கள் அங்கம் வகிக்கும் திருஅவையில விகிதாரச்சாரம் அடிப்படையில் ஆயர் நியமனம் நடைபெறவில்லை ...முன்பு நான்கு ஆயர் பிறகு பிறகு மூன்று ஆயர் தற்போது இரண்டு ஆயராக குறைந்தபிறகும் தலித் ஆயர் நியமனம் செய்யப்படாமல் போனதற்கு சாதிய திருச்சபை ஆயர் பேரவை முழு பொறுப்பேற்று உடனடியாக தலித் ஆயர்களை நியமனம் செய்யவும் அதுவரை தலித் பணிக்குழு விற்கு தற்போதய தமிழக ஆயர் பேரவை தலைவராக நீதி நாதன் அவர்கள் தொடரவும் முடியாமல் போனால் தலித் முதன்மை குரூக்கள் இடைப்பட்ட காலம் வரை பணிசெய்ய ஆவணம் செய்யவேண்டுகின்றோம்\nதிண்டுக்கல் ஆயர் வலுக்கட்டாயமாக திட்டமிட்டு திணிக்க பார்த்தால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆயர் பேரவை தலைவர் சாதி வன்னியர் பாப்புசாமி மதுரை பேராய இல்லத்தை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .\nஇது குறித்து அணைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள் சாதிய ஆயர் பேரவை சாதி சங்க தலைவர் ..வன்ன���ய குருமார்கள் நிர்பந்தம் காரணமாக ஆயர் நீதிநாதன் அவர்களை மாற்றி பட்டியலின பணிக்குழுவிற்கு தலித் அல்லாதோர் நியமித்த பேராயர் பாப்புசாமியை சந்திக்க திட்டமிடப்பட்டது\n----பே .பெலிக்ஸ் தலித் கிருத்துவ மக்கள் கூட்டமைப்பு.\nதமிழக ஆயர் பேரவை Sc/St பணிக்குழுத் தலைவர் பொறுப்பினை மாற்றி தலித் இல்லாத ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டதை சாதி கிறிஸ்தவர்கள் ஆயர்கள் குருக்கள் நியாயப்படுத்தியும் அதற்கு விஞ்ஞான ரீதியில் பல போலியான விளக்கங்களை பரப்பிடும் வேலையை மிக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறார்கள்.\nநாம் அதை எதிர்பார்த்ததுதான்.காரணம் அவர்கள் வேலையை சாதீத்துவ ஆணவத்தோடும் வஞ்சனையோடும் கூட்டு முயற்சியில் தங்களின் செயல் திட்டத்தை கச்சிதமாக முடித்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இதில் வியப்பில்லை. ஆனால் நம் தலித் கிறிஸ்துவ போராளிகள் கொடுக்கும் விளக்கங்களும் சாமாதானங்களையும் பார்க்கும் போது இப்படிப்பட்ட பயிற்சிகளை எங்கிருந்து பெற்றார்கள் என்றுதான் வியப்படைகிறேன்.\nஆயர் நீதீயாருக்கு பணிப்பளுவும் நீண்ட ஆண்டுகள் ஒரே பொறுப்பில் இருக்கிறார் என்றும் அதனால் மாற்றப்பட்டார் என்று சாதீயஆயர்பேரவை செய்த சதிக்கு இன்னும் நாமும் அவர்ளுக்காக லாலி பாடுவதற்கு எப்படி மனம் கல்லாகிறது என்பது ஆயிரம் கேள்விக்கணைகள் என்னை துளைக்கிறது.\nகபாலி படத்தின் வசனங்களை ஆய்வு செய்து Ph.D பட்டம் வாங்கும் அளவுக்கு ஆளுமை படைத்த நம்மால் ஏன் இந்த வஞ்சகத்தை புரிந்தும் புரியாதது போல் அப்பாவியாக பதிவிடுவது எதற்காக\nதோழர்களே முன்பைவிட இப்போது திருச்சபையில் பல பொறுப்புகள் உருவாக்கப்பட்டும் போதுமான தலித் ஆயர் நியமனம் இல்லை என்றாலும் 4 எண்ணிக்கையில் இருந்த தலித் ஆயரின் எண்ணிக்கை 2 குறைந்தும் அடுத்த தலித் ஆயர் நியமனத்தை நாம் வலியுறுத்தாமல் இருந்ததே நம்மை கருவருக்கும் திட்டத்தில் 50% வெற்றியை அவர்கள் அடைந்து விட்டார்கள்.\nநமது போராட்டக்குணம் வலுவிழுந்தவுடன் நமக்கான Commission யையே பிடிங்கிகொண்டார்கள்.\nஇந்த திட்டத்தின் அடுத்த முயற்சி இனி தலித் ஆயரின் நியமனம் இல்லை என்பதை இந்த சாதீத்துவ ஆயர்பேரவை தீர்க்கமான முடிவு எடுக்கும்.\nஅதன்பின்பு Sc/st commission ஆயர் பேரவையால் முற்றிலுமாக மூடப்படும். இந்த நீண்டகால திட்டத்தை நிறைவேற்ற நாமும் து��ைநிற்க வேண்டுமா சிந்தியுங்கள் நம் மக்களின் நிலையை எண்ணிபாருங்கள் நம்மில் இருக்கும் தூண்டிலை பிடிங்கி கொண்டு 2 மீனை கொடுப்பதால் மயங்கிட வேண்டாம். தலித் ஆயரை மீண்டும் Sc/st commission க்கு நியமனம் செய்யவும் போதிய அளவு தலித் ஆயரை புதிதாக நியமனம் செய்ய வலியுறுத்தி போராடுவோம். அன்போடும்.. உறவின் உரிமையோடும்..சி.ஜான்பிரிட்டோ கடலூர்.\nதூய சலேத் அன்னையின் நூற்றைம்பதாவது ஆண்டு பெருவிழா மலர்\nதயாரிப்பு வேலைகளை முடித்து விட்டு சிவகாசியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்த போது\nPastor அருண் அருளப்பன் ; Pastor மைக்கேல் ; Pastor சகாயராஜ்; Pastor ஏசுராஜ்\nஆகிய நால்வரும் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள்.\nகொடைக்கானல் மறைவட்ட கிறித்தவர்களின் எழுச்சிக்கு வித்திட்ட மூவருக்கும் அக வணக்கம்.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/9-jan-01-15/17-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-19T05:47:06Z", "digest": "sha1:KFO6THRKRGMGNVZVCTSPGMEI6RJLWKW5", "length": 10785, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நூல் அறிமுகம்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> நூல் அறிமுகம்\nஇன்றைய வரலாறாகத் திகழும் கலைஞர் அவர்களை வைத்து வரலாற்றுச் சுவடுகள் என்ற நூலினை வெளியிட்டு, வரலாற்றுக்கும் புத்தகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் தினத்தந்தி நிறுவனத்தார்\nபடித்தவர்களால் மட்டுமே வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையினை மாற்றி, பாமர மக்களிடையேயும் ஓரளவு படித்தவர்களிடையேயும் உலகம் கடந்து வந்த நாம் கடந்துவந்த பாதைகளைத் தெள்ளு தமிழில் கூறி, விழிப்புணர்வினைத் தூண்ட வழிசெய்துள்ளது.\nகடந்த 70 ஆண்டுகளில் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ள பல புத்தகங்களைத் தேடி அலைந்து படிக்க வேண்டாம். வரலாற்றுச் சுவடுகள் என்ற ஒரே ஒரு புத்தகம் வைத்திருந்தால் மட்டும் போதுமே என்று சொல்லுமளவுக்கு, செய்திகள் குவிந்து கிடக்கின்றன. செய்திகள் மட்டுமா செய்திகளை விளக்கிச் சொல்லும் படங்கள்....\nகண்ணைக் கவரும் தாளில், தெளிவான மனதில் பதிவதான - மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதானவகையில் படங்களை வெளியிட்டுள்ளதோடு, வரைந்த படங்களும் இடம்பெற்று பட்டைதீட்டிய வைரமாக ஜொலித்து நூலுக்கு மெருகூட்டி நிற்கின்றன. படங்கள் ஒவ்வொன்றும், படிப்போர் மனதில் ஒவ்வொரு பாடத்தினை அறிவுறுத்துவதாக நிழலாடியுள்ளன.\nஅரிய கருத்துகளுடன் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படங்கள் கண்ணிற்கும், கருத்திற்கும், மனதிற்கும் அறுசுவை விருந்தினை அள்ளித் தெளித்துள்ளன. புத்தகத்தின் புறத்-தோற்றத்தைப் பார்க்கும்போதே, அகத்துக்குள் அனைவரையும் ஈர்த்து அடிபணிய வைத்துள்ளது.\nபோரின் பின்னணியோடு இரண்டாம் உலகப் போரின் தலையாய கருத்துகளை, தனித்தனித் தலைப்புகளில் விளக்கியதோடு, உயிர்ச்சேதங்களின் பட்டியலைக் கொடுத்து போருக்குப்பின் இருந்த நாட்டின் நிலவரங்களை நிலை-நிறுத்தியுள்ளவிதம் சிந்தனையைத் தூண்டக்-கூடியதாக உள்ளது.\nஇந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய அரசியல், இந்திய முக்கிய நிகழ்ச்சிகள், தமிழக அரசியல், தமிழ்நாடு, தமிழக முக்கிய நிகழ்ச்சிகள் என்ற தலைப்புகளில் நாட்டுப்பற்றை நம் நாட்டு நிகழ்வுகளை வெளியிட்டிருக்கும்விதமும் வியந்து போற்றற்குரியது. இன்றைய தலைமுறைக்கு எட்டாக்கனியாக இருந்த இத்தனை செய்திகளையும் 308 கட்டுரைகளாக 842 பக்கங்களில் கனிரசமாகக் கொடுத்துப் பருக வைத்துள்ளது.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசுப் பொதுப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்... என்று அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கக்கூடிய, புதியதொரு கலைக்களஞ்சியமாகப் பரிணமித்துள்ளது.\nதமிழ் தெரிந்தவர்கள் மட்டுமல்லாது, நம் நாட்டிலுள்ளோர் - உலகிலுள்ளோர் அனை-வரும் படித்து இன்புற, ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய நூல். வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக - பத்திரிகை உலகின் மைல்-கல்லாக, தனது தடத்தினைப் பதித்து - படிப்போர் மனதிலும் சுவட்டினைப் பதித்து - வாங்கியதற்கான முழு நிறைவினைக் கொடுக்கக்கூடியது. ஒவ்வோர் இல்லத்திலும் தனது சுவட்டினைப் பதித்துக் கொலு வீற்றிருக்க வேண்டிய பெருமைக்கும், தகுதிக்கும் உடையதே வரலாற்றுச் சுவடுகள் என்றால் மிகையல்ல\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/172-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31/3360-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2020-01-19T04:24:07Z", "digest": "sha1:WVJR4DWMCKAAF6W3DWLS6YCJJO7NHLHN", "length": 7972, "nlines": 135, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31 -> குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..\nகுற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/worlds-first-cheese-conveyor-belt-restaurant-opens-in-london/", "date_download": "2020-01-19T04:01:16Z", "digest": "sha1:5NWMSJWRSDYQAFRQ5PGB5TOXLGL6QIID", "length": 7995, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கன் வேயர் பெல்ட் மூலம் 25 வகை சீஸ்களை வழங்கும் உலகின் முதல் உணவகம்! – வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nகன் வேயர் பெல்ட் மூலம் 25 வகை சீஸ்களை வழங்கும் உலகின் முதல் உணவகம்\nஉலகம் முழுவதும் 300 வகையான சீஸ்கள் உள்ள நிலையில் 25 வகையான சீஸ்களை ஒரே கன் வேயர் பெல்ட் மூலம் வாடிக்கையாளருக்கு வழங்கும் உலகின் முதல் உணவகம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.\nசீஸ் எனும் பாலாடைக் கட்டியின் ருசிக்கு அடிமையாகாதோர் வெகு சிலரே. உணவகங்களில் விருந்துண்ணச் செல்பவர்கள் கூடுதலாக சீஸை தங்களுக்கு விருப்பமான உணவில் போட்டுத் தருமாறு கேட்டு வாங்கி ருசித்து சாப்பிடுவதுண்டு. பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன\nஇதை நன்கு உணர்ந்த நிறுவனம் ஒன்று லண்டனில் பிக் அண்டு சீஸ் உணவகத்தை திறந்துள்ளது. கான்வென்ட் கார்டனில் உள்ள செவன் டயல்ஸ் மார்க்கெட்டில் அமைந்துள்ள பிக் அண்டு சீஸ் உணவகத்தில் ஒரு கன்வேயர் பெல்டில் உலகின் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற 25 வகையான சீஸ்களை வாடிக்கையாளர்களின் இருக்கைக்கே கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து உள்ளது.\nகன் வேயர் பெல்ட் மூலம் 25 வகை சீஸ்களை வழங்கும் உலகின் முதல் உணவகம் – வீடியோ\nரெட் லெய்செஸ்டர், யோக் சைர் கெனோரினோ, கார்னிஷ் கௌடா உள்ளிட்ட சீஸ் வகைகளும் இங்கு அளவில்லாமல் அள்ளிக் கொள்ளும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விலைக்கும் ஏற்ற நிறம் கொண்ட தட்டு பெறுவோருக்கு கன்வேயர் பெல்டில் அவர் களுக்கேற்ற சீஸ்கள் வலம் வரும். வேண்டிய சீஸை விரும்பி எடுத்து சுவைத்து மகிழலாம் என வாடிக்கையாளர்களுக்கு பிக் அண்டு சீஸ் நிறுவனம் முழு சுதந்திரம் அளித்துள்ளது.\nPrevஅமீரா படத்தை அட்வான்ஸா முடிக்க உதவிய நாயகி அனு சித்தாரா\nNextதமிழ்நாட்டில் Institutions of Eminence எனப்படும் சிறப்பு அந்தஸ்துக்கு முட்டுக் கட்டை\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2020-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2020-01-19T04:33:46Z", "digest": "sha1:SGHNEQAOGSSK5D7GXOEMAJQNIWDUN3JO", "length": 13942, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி. – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் பத்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் முதலவதாக ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டி மழைக் காரணமாக எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டது.\nஇதன் பின்னர் கடந்த 05 ஆம் திகதி கேன்பராவில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது, இந் நிலையில் இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் பேர்த்தில் ஆரம்பானது.\nஇப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nபாகிஸ்தான் அணி சார்பில் இப்திகார் அஹமட் மாத்திரம் 45 ஓட்டங்களை அதிகடிபயாக பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.\nபந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அஷ்டோன் அகர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதன் பின்னர் 107 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் இருவரும் இணைந்து 11.5 ஓவர்களிலேயே அசராது வெற்றியில்ககை கடந்தனர்.\nடேவிட் வோர்னர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 48 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 3 ஆறு ஒட்டம் 4 நான்கு ஒட்டம் அடங்கலாக 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை அவுஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nபோட்டியின் ஆட்டநாயகனாக சீன் அபோட்டும், தொடரின் ஆட்டநாயகனாக ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வுசெய்யப்பட்டனர்.\nவிளையாட்டு Comments Off on பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி. Print this News\nஒருமித்த நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன் – மன்னாரில் சஜித் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டி – அஸாத் சாலி\nபிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா\nஅவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக்மேலும் படிக்க…\nமூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா\nநியூஸிலாந்தில் நடைபெற்றுவந்த ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறுமேலும் படிக்க…\nபிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி\nபிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி\nபிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்\nபென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை\nகால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ\n2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு\nஇந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை\nஇந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்\nஉடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..\nநியூஜெர்சி மாலில் பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம் திறப்பு\nயூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு\nதெற்காசிய போட்டியில் யாழ்.���ாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nலியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை\nடென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு\nபாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி\nஇன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி\nடேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/1500-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:45:01Z", "digest": "sha1:MMN5EC562CLM5YCIE6IUJPXTTKS6KMNE", "length": 12326, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "1500 ரூபாய் பெற்றுத் தருவேன் - உறுதியளித்தார் சஜித் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\n1500 ரூபாய் பெற்றுத் தருவேன் – உறுதியளித்தார் சஜித்\n1500 ரூபாய் பெற்றுத் தருவேன் – உறுதியளித்தார் சஜித்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.\nகம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும், குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதுவரையில் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபா கிடைப்பதை உறுதி செய்வார் என்றும் அறிவித்தார்.\nநிகழ்வில் அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியல்ல, ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரட்னம் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.\nசஜித்துக்கு ஆதரவளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மேடையேறினர்.\nஉயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்றார் சுவர்ணா\nதமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம்\n25 ஆண்டுகளின் பின் உள்ளூர் விமானங்களுக்கான தடை நீக்கம்\nஞானசார மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய பணிப்புரை\nலண்டனில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nகடத்தப்பட்ட சுவ���ஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/3-new-passenger-train-service-from-today-onwards-in-tn.html", "date_download": "2020-01-19T04:08:28Z", "digest": "sha1:PYN4743D43UFPFP46PXDH4S23HEVVTTK", "length": 9261, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "3 new passenger train service from today onwards in tn | Tamil Nadu News", "raw_content": "\n'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் புதிதாக 3 பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகரூர் - சேலம், பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையே புதிதாக பாசஞ்சர் எனப்படும் பயணிகள் ரயில் சேவை, இன்று முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி,\n1. கரூரிலிருந்து பகல் 11.40-க்கு புறப்படும் ரயில், சேலத்திற்கு பிற்பகல் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு, மதியம் 3.25 மணிக்கு சென்றடைகிறது. இதற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து, வாரத்தின் 6 நாட்களும் செயல்படுகிறது.\n2. இதைப்போன்று, கோவையிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில், காலை 7 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும். பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு கிளம்பும் ரயில், காலை 8.40 மணிக்கு கோவைக்கு சென்றடைகிறது. இந்த ரயிலும் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.\n3. இதேபோல், பழனியில் இருந்து காலை 10.45 புறப்படும் ரயில், மதியம் 2.10 மணிக்கு கோவை சென்றடைகிறது. பின்னர், கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனி சென்று சேர்கிறது. இந்த ரயில் சேவையை மட்டும் வாரத்தின் 7 நாட்களும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.\n‘இந்தியாவிலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..\n‘அதிவேகத்தில், பேருந்தை முந்தமுயன்று’... ‘தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து’... ‘அலறித்துடித்த பயணிகள்’... ‘தலைக்கீழாக கவிழ்ந்து நடந்த விபத்து’\n'என்னடா 10 ரூவா கொடுக்குற'...'கொள்ளையடிக்க புது டெக்னிக்'...கோவையில் நட��்த பரபரப்பு சம்பவம்\n'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'\nஓடும் ரயிலில் ஜன்னல் வழியே தவறி விழுந்த குழந்தை..\n'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை\n‘பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில்’... ‘காருக்குள்ளேயே’... ‘இளம் காதலர்களின் கோர முடிவால்’... ‘கதிகலங்கி நிற்கும் பெற்றோர்'\n‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..\n4-ம் வகுப்பு மாணவிக்கு சக மாணவர்களால் நடந்த கொடுமை..\n‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’\nஇந்தியாவுலேயே.. இதாங்க ரொம்ப 'வொர்ஸ்ட்' ஸ்டேஷன்.. 'சென்னை'க்கு ஏற்பட்ட தலைகுனிவு\n'ஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ்'...'எங்க மனசுக்கு ரொம்ப நெருக்கம்'... நெகிழ்ச்சியில் பயணிகள்\n‘இந்த ரயில் காலதாமதமானால்’... ‘பயணிகளுக்கு இழப்பீடு’... 'ஐஆர்சிடிசி புதிய திட்டம்'\n‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'\n‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘பராமரிப்பு பணி காரணமாக’.. ‘29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..\n'சடலத்தை 7 பாகங்களாக பிரித்து.. 2 சூட்கேஸில் அடைத்து'... கோவையை உலுக்கிய கொலைச் சம்பவம்.. 'பரபரப்பு தீர்ப்பு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/249905?ref=home-section-lankasrinews", "date_download": "2020-01-19T04:02:37Z", "digest": "sha1:RSDBPA5EGFORAHXUOGJCBSOSQOHR2DPC", "length": 12684, "nlines": 150, "source_domain": "www.manithan.com", "title": "முன் ஜென்ம பாவங்களை போக்க வேண்டுமா..? இதை தானம் செய்தால் போதும்..! - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nபட்டப்பகலில் மிருகத்தனமாக எரித்துக்கொல்லப்பட்ட 10 இசைக்கலைஞர்கள்\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையி��் இருந்து சடலமாக மீட்பு\nயாழில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதால் பரபரப்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nமுன் ஜென்ம பாவங்களை போக்க வேண்டுமா.. இதை தானம் செய்தால் போதும்..\nதானம் என்பது நம் வாழ்க்கையில் அனைவரும் செய்ய வேண்டிய ஒரு சிறந்த காரியம் என ஆன்றோர்களின் கூற்று. நாம் செய்யும் சில தானங்களால் நம் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தி அடையும். அப்படிப் பட்ட தானங்களை இங்கு பார்ப்போம்.\nஉடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.\nபூர்வ ஜென்மத்தில் ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் விலக, பசியால் வாடுவோருக்கு, ஏழை எளியவர்களுக்கு அரிசியை தானமாக அளிப்பது நல்லது.\nஒருவர் நோய் நொடியின்றி வாழவும், தன் குழந்தைகளுக்கு பிரச்னை வராமல் இருக்கவும் ஆடைகள் தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.\nஆடைகள் தானம் செய்வதன் மூலம் பெண்களிடம் நல்லுறவு, சுப யோக பாக்ய விருத்தி, உடல் வலிமை ஆகியவை உண்டாகும். இந்த தானம் பிறந்த நட்சத்திர தினத்தில் செய்வதால் கூடுதல் பலன் உண்டாகும்.\nகண் பிரச்னை, கோளாறு இருப்பவர்கள், பெளர்ணமி நாளன்று அம்மன் கோயிலில் 10 நெய் தீபங்களை ஏற்றுவது மிக சிறந்த விஷயம்.\nஅதே போல மின் வசதி இல்லாத ஏழை வீட்டிற்கோ அல்லது கோவிலுக்கோ மின் வசதி செய்து கொடுப்பதன் மூலம் பார்வை பளிச்சென்று இருக்கும்.\nநீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்பப் பை பிரச்னை உள்ளவர்கள், தாரா பலன் உள்ள நட்சத்திர தினத்தன்று, வெண்கல கிண்ணத்ஹ்டில் சுத்தமான தேனை அளிப்பது சிறந்தது. விரவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nசிறையில் உறங்க முடியாமல் தவிக்கும் ரஞ்சன்\nநிர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோதல் பெண் உட்பட 6 பேர் காயம்\n இலங்கையிலுள்ள மனைவி கொடூரமாக கொலை - பின்னணியில் மர்மம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2012/11/", "date_download": "2020-01-19T04:58:32Z", "digest": "sha1:DLLXRPTPLACJTKV53CBTBZ2UQAH2DGZQ", "length": 55396, "nlines": 275, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: November 2012", "raw_content": "\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nமீழ் பதிவு- நண்பர் கலையின் மூலப் பதிவு இங்கே\nகிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய \"மாண்டிய மதம்\" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான ஜோன் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.\nஅரமிய கிளை மொழியான, \"மாண்டா\" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. \"அறிவு\" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்ப��்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய \"ஞோடிக்\" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.\nயூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை \"சபியர்கள்\" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு \"சபிய மதம்\" என்று இன்னொரு பெயரும் உண்டு.\nஇயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகி���்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.\nGinza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், \"ஞோடிக் கிறிஸ்தவ\" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது.\nமாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.\nநாம் யோவான் பற்றி உள்ள பைபிள் வசங்களை சேர்ப்போம்\nமாற்கு 1:4திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.\n9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.\nஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது\nமத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா\nயோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.\nமாற்கு 6:14 ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ' இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ' என்றனர்.1\n16 இதைக் கேட்ட ஏரோது, ' இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ' என்று கூறினான்.\n18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ' உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ' எனச் சொல்லிவந்தார்.\n20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மி���க் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.\nஇயேசுவின் ரத்தம் பாவமே தரும்\n1யோவான்1:6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்: உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.\nமத்தேயு26:26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ' இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ' என்றார்.27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ' இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் '\nஅவரவர் பாவங்களே ஒருவருக்கு வரும். இதைப் பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுன்கின்றன.\nஉபாகமம்: 24: 16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.\nஎரேமியா: 31:29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.\nஎசேக்கியேல்: 18:1.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவு���் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.\nஎசேக்கியேல்: 18:20.பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்\nஏசாயா: 3:10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.\nஇயேசு தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.\nபவுல் தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.\nபவுல் மரணத்திற்கு 50 ஆண்டு பின்னரான 4 வது சுவி கதாசிரியரும் அப்படியே.\nயோவான் 21:22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.\nஇயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.\nயோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.\nஇயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.\nதன்னை மிகையாக எண்ணி கூறீனாரா\n4வது சுவி கதாசிரியர் புனைந்தாரா\nஅவரும் இறந்தார். அவரவர் பாவத்திற்கு அவரவர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்\nஇயேசுவின் கையினால் அவர் அப்பம் தர சாத்தான் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடருள் நுழைந்தாராம்.\n26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.\nஎனவே ஏசுவை ஏற்றால் அன��த்து பாவங்களும் வரும்.\nயோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்\nஇயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.\nமாற்கு1: 4 திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.\n9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.\nயோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதால், பெற்ற பின் தான் ஏசு தெய்வீகர் நிலை ஆரம்பம். இந்நிலையில் யோவான் ஏசுவைவிட மேலானவர். இதை மத்தேயு மாற்றுகிறார்.\nமத்தேயு3:13 இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர் ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.\nநாம் வானில் இருந்து வந்த குரலைப் பார்ப்போம்.\nமாற்கு- என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்\nமத்தேயு-என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்\nகுரல் ஏசுவிடம் பேசியதா - வேறு சுற்றி இருந்த மக்களுக்கு சொன்னதா- வெற்று புனையல்கள்.\nயோவான்1:33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '\nயோவானிற்கு பார்த்தவுடனே தெரியவில்லை என்கிறார் யோவான், மத்தேயு சொல்வதை மறுக்கிறார் நான்காவது சுவி.\nமத்தேயு-யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்\nயோவான்-இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.\nஇயேசுவிடம் நீங்கள் இயங்க என்ன அதிகாரம் என்ற கேள்விக்கு ஏசு சொன்ன பதில்\nமத்தேயு21: 23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது விண்ணகத்திலிருந்தா ' என்று அவர் கேட்டார். அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார்.26 ' மனிதரிடமிருந்து ' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர் ″ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் 'என்றார்.\nஇயேசுவை பார்த்த உடனே தெய்வீகர் என ஒரு சுவி புனைகிறது. வேறோரு சுவி பரிசுத்த ஆவி வரும் கதையைப் பார்த்தேன் என யோவான் சுவி.\nஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது\nமத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா\nயோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.\nமாற்கு 6:14 ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ' இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ' என்றனர்.1\n16 இதைக் கேட்ட ஏரோது, ' இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ' என்று கூறினான்.\n18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ' உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ' எனச் சொல்லிவந்தார்.\n20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.\nஇயேசு யோவான் ஞானஸ்நானானை பற்றி சொன்னதாக\nமத்தேயு11: 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள் மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா\n9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள் இறைவாக்கினரையா ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள�� திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.\nஇயேசு யோவான் ஞானஸ்நானானை வரவேண்டிய எலியா என்றார்\nயோவான்1:24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 21. பின்னை யார் நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.\nஅப்போஸ்தலர் பணி18:24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்: மறைநூல்களில் புலமை வாய்ந்தவர்.25ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்: ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.28 ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, இயேசுவே மெசியா என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.அப்போஸ்தலர் பணி19:3நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள் எனப் பவுல் கேட்க, அவர்கள், நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம் என்றார்கள்.4அப்பொழுது பவுல், யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார் என்றார்.5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது.\nஇச்சமபவம் ஏசு மரணம் உயிர்த்தார் கதைக்கு 10 வருடம் பின்பு. இயேசுவைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் யோவான் ஞானஸ்நானம் தான் தெரிந்து பரப்பினார்.\nயோவான் ஏசுவை ஏற்கவே இல்லை.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nஇயேசுவின் ரத்தம் பாவமே தரும்\nயோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்\nஇயேசு கதை வளர்ந்த விதம்-1\nதீர்க்க தரிசனம் நிறைவேறல் என்னும் கட்டுக் கதை.\nஇயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/05/3-john-wick-chapter-3-parabellum.html", "date_download": "2020-01-19T05:26:58Z", "digest": "sha1:AWBVGHQWAL3SRQA6GUF2KTE3IIIFIFWY", "length": 18020, "nlines": 94, "source_domain": "www.malartharu.org", "title": "ஜான் விக் 3", "raw_content": "\nAmazon New LED TV Brand கியானூ ரீவிஸ் உலகளவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஸ்பீட், செயின் ரியாக்சன், மாட்ரிக்ஸ் என்று இவர் நடித்த படங்கள் திரையுலகில் தனித்த முத்திரையை பதித்தவை.\nஸ்பீட் படத்தில் பபுள் கம்மை மென்றுகொண்டே இவர் பாம் ஸ்க்வாடில் செய்த அதகளம் இன்னும் உங்களுக்கு நினைவில் இருக்கும். ஸ்பீட் இரண்டாம் பாகத்தில் அம்மணி சாண்ட்ரா புல்லக் கியானுவோடு நடிக்க முடியாது என்று சொல்லவே ஜேசன் பாட்ரிக்க்கு அடித்தது யோகம். ஆனால் என்ன படம் ஊத்திகிச்சு.\nகியானூ ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, சக மனிதர்களின் துன்பம் குறித்து அக்கறையுள்ளவர். மாட்ரிக்ஸ் படத்தின் ஊதியத்தில் பெரும் பகுதியை படத்தின் துணை நடிகர்களுக்கு வழங்கியவர், தொடர்ந்து சமூக நலச��� செயல்களில் ஈடுபட்டுவருபவர்.\nஆடம்பரமாக வாழ வழியிருந்தும் மிக எளிமையாக வாழ்பவர்.\nமாட்ரிக்ஸ்சுக்கு பிறகு தலைக்கு ஒரு பிரேக் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது வந்தப் படம்தான் ஜான் விக்.\nஉலகெங்கும் பரவியிருக்கும் ஒரு நிழல் உலக கொலையாளிகளின் கதைதான் திரைப்படம்.\nசாலைகளில் பிச்சைஎடுக்கும் போலி பிச்சைக்காரர்கள் முதல், கஸ்டம் மேட் கார்களை வைத்திருக்கும் பலதரப்பட்ட கொலையாளிகள். இவர்களில் ஒருவன் ஹை கிளாஸ் அசாஸின் ஜான்.\nமுதல் பாகம் இவனது மனைவி இவனுக்கு ஆசையாக கொடுத்த நாய்க்குட்டியை கொன்றுபோடும் கிறுக்கு இளைஞர்களை வேட்டையாடும் கதை.\nஅந்த கிறுக்கு இளைஞன் ஒரு ரஷ்ய அன்டர்வேர்ல்ட் டானின் மகன்.\nரொம்ப தெனாவெட்டா யாப்பா யாருப்பா அவன் ஒரு காரை எடுத்தேன், நாயைக் கொன்றேன் என்கிறான்.\nடான் அப்பா நிதானமாக தன்னுடைய முழுக்கை சட்டையை மடித்துக்கொண்டு, தன் மகனின் மூஞ்சியில் திரும்ப திரும்ப குத்தி சொல்கிறான்.\nஅவன் யாரோ இல்லடா, ஒரு நாள் நைட் அவன் எனக்காக கொன்னு போட்ட மனிதர்களின் எலும்புக்கூட்டின் மேலேதான் இன்று நாம்ம சாம்ராஜ்யம் இருக்கு என்கிறான்.\nஜான் விக் குறித்து இணையத்தில் ஒரு மீம் சுற்றுகிறது, சமீபத்தில் வெளிவந்த அவன்ஜர் திரைப்பட வில்லன் தானோசைக் கொல்ல ரொம்ப எளிமையான வழி ஒன்று இருக்கு. அது ஜானின்ன் நாய்க் குட்டியை தானோஸ்தான் கொன்றான் என்று சொல்லிவிட்டால் அவனை ஜான் போட்டுத்தள்ளி விடுவான்.\nஇரண்டு படத்தையும் பார்த்தவர்கள் இந்நேரம் விழுந்து புரண்டு சிரிப்பீர்கள்.\nஜான் விக் அதீத என்டியூரன்ஸ் உள்ள, ஸ்மார்ட்டான ஒரு கொலையாளி. காரை விட்டு மோதுங்கள், தூக்கி எறியப்பட்டாலும் எழுந்து நின்று இரண்டு பேரை அசால்ட்டாக போடக் கூடிய கதாபாத்திரம் அது. செம ஸ்டாமினா உள்ள கேரக்டர்.\nஇவ்வளவு விசயம் தெரிந்திருந்தாலும் அந்த அப்பன் தன் மகனை காப்பாற்ற முனைகிறான், முடிவுதான் உங்களுக்கே தெரியுமே.\nஜான் விக் சாப்டர் 2\nதானுண்டு தன் வேலையுண்டு என்று நிழல் உலகில் இருந்து விலகி வாழ்கிறான் ஜான். திடுமென அவன் வீட்டிற்கு வரும் சண்டினோ தன் சொந்த அக்கா கியானவை கொல்லவேண்டும் என்கிறான்.\nஇதற்காக ஒரு மெடாலியன் ஒன்றை தருகிறான். அது ஒரு சின்ன டாலர்.\nஒரு சிறிய நாணயம் அளவில் இருக்கும் அதில் இருக்கும் மேற்புறத்தைத��றந்தால் உள்ளே ரத்த கைரேகை வைக்க இடம் இருக்கும். இந்த மார்க்கரை இரத்த கைரேகையோடு ஒருவரிடம் கொடுத்தால் அவர் அழைக்கும் பொழுது, அவர் சொல்லும் வேலையைச் செய்யவேண்டும். இது அவர்களின் நிழல் உலக விதி. மீறினால் தண்டனை உண்டு.\nஜான் தான் ஓய்வு பெற்றுவிட்டதால் களத்துக்கு வரமாட்டேன் என்கிறான், வெறுப்பில் சான்டினோ ஜானின் வீட்டை தரைமட்டமாக்கிவிடுகிறான்.\nவேறு வழியே இல்லாமல் ஜான் கியானாவைக் கொல்லக் கிளம்புகிறான். ஆனால் வேலை முடிந்தவுடன் சான்டினோ டைவ் அடித்து என் அக்காவை ஜான் கொன்னுட்டான் அவனை கொள்பவர்களுக்கு ஏழு மில்லியன் என்று சொல்லி ஜானின் வாழ்க்கையை நரகமாக்குகிறான்.\nஉலகில் இருக்கும் அத்துணை கொலையாளிகளும் இப்போ ஜான் பின்னே. வெறியேறும் ஜான் சான்டினோவை துரத்த அவன் ஹோட்டல் காண்டிநெண்டல் சென்றுவிடுகிறான்.\nபிரச்னை என்னவென்றால் அது நிழல் உலகின் சேப் ஹெவன். அங்கே அபயம் போகலாமே ஒழிய, வேறு எதற்கும் அனுமதியில்லை. இதுவும் நிழல் உலக விதி.\nஉள்ளே ஓடிப்போகும் சான்டினோ ஜானிடம் நக்கலாக சொல்கிறான் இனி நான் ஏன் இந்த ஹோட்டலைவிட்டு வெளியே வரப்போறேன் என்று சொல்லவும், அவன் தலையில் வெடிக்கிறது ஜானின் துப்பாக்கி.\nஜான் விக் சாப்டர் 3 பாரபலம்\nபாரபலம் என்கிற வார்த்தைக்கு போருக்கு தயாராகு என்று அர்த்தம். இந்த முழுப் படமும் அடுத்த பாகத்தில் இன்னும் ருத்திரமாய் ஆடப்போகும் ஜானின் ஆட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்.\nCQC க்ளோஸ் குவார்டர் காம்பாட் சண்டைக்காட்சிகளில் புதிய உச்சங்களை தொட்ட படத்தொடர், இந்தப் பாகத்திலும் அதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nசொல்லப்போனால் ஜான் விக் முதல் பாகத்திற்கு பின்னர் வந்த பெப்பர்மின்ட், ராபின் ஹூட் போன்ற படங்களில் ஜான் விக் சண்டைக் காட்சிகளின் தழுவல் இருக்கும்.\nஅந்த அளவிற்கு ஒரு கிரியேட்டிவ் இன்ஸ்பிரேஷன் இந்த படம்.\nபுல்லட் டைம் என்பதை ரசித்து விளையாடிய மாக்ஸ் பைன் கேமர்கள், பர்ஸ்ட் பர்சன் ஷூட்டர் கேம் ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை கொண்டாயிருப்பார்கள்.\nநாற்பது மிலியன் செலவில் நூற்றி நாற்பத்தி ஒரு மிலியன் வசூல் செய்தது போன பாகம்.\nஇந்த பாகத்தில் எதிர்பாரா வரவு ஹாலி பேரி, எக்சிகியூடிவ் டிசிசன், ஸ்வார்ட் பிஷ், எக்ஸ் மென் என்று அம்மணி முத்திரை பதித்த ���கையில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது.\nஹாலியும் அவரது நாய்களும் படத்தில் ரத்தம் தெரிக்கும் சண்டைக்காட்சிகளில் அசாத்தியிருக்கின்றனர்.\nஹாய் டேபிளின் தலைவர் எங்கோ காசாபிளாங்கா பாலைவனத்தில் நடுவே இருப்பதை, அவனது ராஜ்யத்தின் பிரமாண்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது படம்.\nஅடுத்த பாகம் இதைவிட அசத்தலாகத்தான் இருக்கும்.\nspeed பார்த்திருக்கிறேன் - இரண்டு பாகமும்.\nஇந்தப் படம் அமேசானில் கிடைத்தால் பார்க்கலாம் அங்கு இப்போது சில படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/11/", "date_download": "2020-01-19T04:12:37Z", "digest": "sha1:LBLEKSSVI2TQH33CTYGUKRIHPD7KSFCE", "length": 7915, "nlines": 222, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: November 2016", "raw_content": "\nதிங்கள், 28 நவம்பர், 2016\nவாலு, குட்டி என்றெல்லாம் அழைத்தால்\nபெயரை அழுத்திச் சொல்லி அழைத்தால்\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nLabels: இறப்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nபுதன், 16 நவம்பர், 2016\nதிறந்திருக்கும் ஏ டி எம் மை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நூறுரூபாய்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/", "date_download": "2020-01-19T04:48:25Z", "digest": "sha1:VYR6KIL5NRILZKIW3NLDWDWLFNTDGRW7", "length": 35752, "nlines": 561, "source_domain": "karkanirka.org", "title": "கற்க… நிற்க … – Karka..Nirka…Blog on Tamil Literature", "raw_content": "\n புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் – நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. -34 When I sulk, I turn away from him\n நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்றுகாணாக்காற்கைவளையுஞ் சோருமால் – காணேன்நான்வண்டுஎவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்கண்டுஎவ்வந்தீர்தார் ஆறு. – 82 If I am not shy, my womanliness will be ruined If I stand before him and... Continue Reading →\n நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத் திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32 My shyness is pulling me one side My virtue is crushing me inside... Continue Reading →\n மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83 If I don’t see Maran, Who defeats his enemies in valorous... Continue Reading →\n புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90 Those who did not embrace the white sandal chest of Maran Who... Continue Reading →\n இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72 Do radiant pearls of Korkai appear only in their shells\n யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89 I sulked, he reconciled, I was not appeased Then he sulked, I... Continue Reading →\n தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையை கண்டுலாஅம் வீதிக் கதவு All the front doors bore the brunt and their hinges were worn out After... Continue Reading →\n Muttollaiyaram 37 என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37 Oh girl with wide venus monds like snake’s hood... Continue Reading →\nBack to Sangam literature. Another shade of love. குறுந்தொகை 359, பேயனார், மருதத் திணை – தோழி பாணரிடம் சொன்னது கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம மாலை விரிந்த பசு வெண் நிலவின் குறுங்கால் கட்டில் நறும் பூஞ்சேக்கை பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ புதல்வற் தழீஇயினன் விறலவன் 5 புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. O bard Look at this beautiful moment opening up\n Poet: Valluvar Translated by Palaniappan Vairam Sarathy மனைவியுடன் ஊடலில் தோற்பதும் வெற்றிதான், அது பின் வரும் புணர்ச்சியில்... Continue Reading →\n Poet: Valluvar Translated by Palaniappan Vairam Sarathy விட்டால் சுடவைக்கும், தொட்டால் குளிரவைக்கும் (காமத்) தீயை எங்கிருந்துப் பெற்றால் இவள்\nFinal poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 270, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில், தலை விளை கானவர் கொய்தனர் பெயரும், புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை காணினும் கலிழு நோய் செத்துத் தாம் வந்தனர், நம் காதலோரே. Thinking about your... Continue Reading →\nThis poem is the ninth poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 269, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செ���ுவில் தோன்றும் நாடன், வாராது அவண் உறை நீடின், நேர் வளை இணை ஈர் ஓதி நீ அழத், துணை நனி... Continue Reading →\nThis poem is the eight poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 268, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தாஅ இழந்த தழு வரிக் குருளையொடு, வள மலைச் சிறு தினை உணீஇய, கானவர் வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும், நன் மலை நாடன், பிரிதல்... Continue Reading →\nThis poem is the seventh poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 267, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி, ஐவனம் கவரும் குன்ற நாடன், வண்டுபடு கூந்தலைப் பேணிப், பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.... Continue Reading →\n நனி நாண் உடைய மன்ற, பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே. You are the man from a... Continue Reading →\nThis poem is the fifth poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 265, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தலைவனின் நண்பர்களிடம் சொன்னது புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை, வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும், குன்று கெழு நாடன் மறந்தனன், பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே. Ainkurunūru 265, Kapilar, Kurinji... Continue Reading →\nThis poem is the first one of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 261, கபிலர், குறிஞ்சித் திணை – தோழிதலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி, வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன், எந்தை அறிதல் அஞ்சிக் கொல், அதுவே மன்ற வாராமையே\nPoem believed to be sung by a Pandiya King. While most of us dream of being a king, his poem shows us life is nothing without children. புறநானூறு 188, பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி, திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540712", "date_download": "2020-01-19T04:49:57Z", "digest": "sha1:DAJKZO2MROFBFS7E2M2USJ6YHZRYNKDU", "length": 6337, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Pearl of the Pacific Ocean | பசிபிக் பெருங்கடலின் முத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்திய�� தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கும் ஒரு குட்டித் தீவு போரா போரா. அரிதான முத்துகளாலும் பவளங்களாலும் சூழ்ந்துள்ள இந்தத் தீவில் தண்ணீருக்கு மேல் அழகழகான குடில்களை அமைத்திருக்கின்றனர். அங்கே தங்கி கடலின் அழகையும் தீவின் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் போரா போராவை நோக்கி படையெடுக்கின்றனர்.\nஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் 12 ஆயிரம் ரூபாய். இந்தத் தீவிலிருந்து கொண்டு சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்ப்பது தனி அனுபவம் என்று பூரிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். 11 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தத் தீவு ‘பசிபிக் பெருங்கடலின் முத்து’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் உடல் பருமன்\nஇந்த வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்\n× RELATED களத்தில் 330 வேட்பாளர்கள் கடவூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541405", "date_download": "2020-01-19T04:07:54Z", "digest": "sha1:HBKPJMAP7OGBOGPXXOK7KWYKX5REJCLU", "length": 13453, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "7 people, including the suicide of a student Anita Speed Test: Before a debate that is due to suicide, who is coming? ... Stalin's question | நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட 7 பேர் தற்கொலை: தற்கொலைக்கு யார் காரணம் என்று விவாதம் நடத்த முன் வருகிறார்களா?... ஸ்டாலின் கேள்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட 7 பேர் தற்கொலை: தற்கொலைக்கு யார் காரணம் என்று விவாதம் நடத்த முன் வருகிறார்களா\nதருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னையில் கடந்த வாரம் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.20 மணிக்கு வந்தார்.\nஅவருக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, எம்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் செந்தில்குமாரை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி கூறினார். இப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது. இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நிரூபிக்கத்தான் தருமபுரியில் இந்த தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் அளவுக்கு திமுக எம்.பி.க்கள் செயல்பாடு உள்ளது.\nஇந்தி திணிப்பு, காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துக்கும் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். ஒன்றல்ல; பலமுறை சிறைக்குச் சென்றவன் நான். சிறை சென்றது கொலை செய்துவிட்டோ, கொள்ளையடித்துவிட்டோ அல்ல, மக்கள் பிரச்னைகளுக்காக பல முறை சிறை சென்றவன் நான் என கூறினார். திமுக மீது தொடர்ந்து சிலர் விமர்சனம் முன் வைக்கின்றனர். மத்திய மாநில அரசுகளை விமர்சிக்க தயங்குகின்றனர். நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட 7 பேர் தற்கொலை செய்தனர். 7 பேர் தற்கொலைக்கு யார் காரணம் என்று விவாதம் நடத்த முன் வருகிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு பணியில் வட மாநிலத்தவர் நியமனம் செய்யப்படுகின்றனர்.\nவடமாநிலத்தவரை அரசு பணியில் சேருவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் என்று பேசினார்.\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் வசதி...:முதன்மைச் செயலாளர் அறிவிப்பு\n× RELATED கள்ளக்குறிச்சி மக்களின் 15 ஆண்டு கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:46:58Z", "digest": "sha1:FI4J33EUCMY2OQWZKNHCMCR4I2KN7HYN", "length": 6334, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ். வி. சுப்பையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: எஸ். டி. சுப்பையா.\nஎஸ். வி. சுப்பையா ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மொழி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.எஸ். வி. சுப்பையா (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.\nசெங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n1 நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nமணாளனே மங்கையின் பாக்கியம்‎ (1957)\nநான் வளர்த்த தங்கை‎ (1958)\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை‎ (1959)[2]\nநான் சொல்லும் ரகசியம்‎ (1959)\nபாதை தெரியுது பார்‎ (1960)\nபாவ மன்னிப்பு ‎ (1961)\nகண் கண்ட தெய்வம்‎ (1967)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:27:39Z", "digest": "sha1:APETHVI3RLK2R65DREI2RUHGGTOHL7CS", "length": 5027, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.\nபிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள்\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை.\nஉத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.[1]\nபிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர்\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 260\nகோவில் பற்றிய விபரமும் பதிகமும்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Kailash_PL", "date_download": "2020-01-19T06:08:15Z", "digest": "sha1:HKA3YH7NNRXO7GKQPKDGDHMTJBSM2MRO", "length": 25671, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Kailash PL இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Kailash PL உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n12:54, 30 திசம்பர் 2019 வேறுபாடு வ��லாறு +240‎ தேவகோட்டை ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:50, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -30‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:48, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -21‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:47, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -12‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:47, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -106‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:45, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -6‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:44, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -12‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:44, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +62‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:27, 30 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +101‎ வீரகேசரி (இதழ்) ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:48, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +44‎ ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:44, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +372‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:34, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +39‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:29, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +103‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:28, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +181‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:25, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +378‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:21, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +803‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:08, 6 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -565‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:49, 24 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4‎ இராய. சொக்கலிங்கம் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:43, 25 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +3‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:42, 25 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +165‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:51, 21 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +263‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:48, 21 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +44‎ காந்தி நாவன்னா ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:47, 21 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1,402‎ பு காந்தி நாவன்னா ‎ \"'''காந்தி நாவன்னா''' என்கிற...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:23, 21 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -373‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:39, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +78‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செ���்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:37, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +131‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:33, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +75‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:31, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +123‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:31, 3 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +137‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:27, 3 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +252‎ அருசோ ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:25, 3 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +573‎ பு அருசோ ‎ \"'''அரு சோ''' அரு சோமசுந்தரம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:11, 3 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +129‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:09, 3 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +478‎ நாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:40, 22 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +42‎ இராய. சொக்கலிங்கம் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:15, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +384‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:43, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு -476‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:42, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +133‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்த��ல் செய்யப்பட்ட தொகுப்பு\n01:38, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +260‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:34, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +55‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:28, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +422‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:21, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +101‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:09, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +255‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:05, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +183‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:45, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +317‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:37, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +165‎ வசந்த் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:35, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +255‎ வசந்த் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:32, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +369‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:28, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +191‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:24, 16 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +834‎ தேவகோட்டை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nKailash PL: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/14211132/Guinness-World-Record-for-1995-kg-khichdi-cooked-in.vpf", "date_download": "2020-01-19T04:24:09Z", "digest": "sha1:TNPASFDU3M5HGY7XJTPQTKHJQ6OOMQEW", "length": 11498, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Guinness World Record for 1,995 kg ''khichdi'' cooked in Himachal || இமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை\nஇமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.\nகுளிர்பிரதேசங்களில் ஒன்றான இமாசல பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டத்தில் தட்டபனி கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கரையில் அமைந்து உள்ள இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனித யாத்ரீகர்களின் விருப்பமிகு பகுதிகளில் ஒன்றாகும்.\nஇயற்கையின் ரம்மியத்தை சுற்றிப்பார்க்க இங்கு சுடுநீர் அருவி, சிவன் குகை, மகுநாக் கோவில் என்று ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் அந்த மாநில சுற்றுலாத்துறையால் சுற்றுலா திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.\nஇந்த நிலையில், இன்று மகா சங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரே பாத்திரத்தில் 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.\nமேலும் தயாரிக்கப்பட்ட கிச்சடியானது யாத்ரீகர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து இமாசல பிரதேச சுற்றுலாத்துறை இயக்குனர் யூனிஸ் கூறுகையில், கிச்சடி தயாரிக்கும் திட்டம் சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு முயற்சி. கின்னஸ் புத்தகத்திலும் இந்த சாதனை இடம் பிடித்து விட்டது.\nஇதற்கு முன்னர் 918.8 கிலோ கிச்சடி தயாரித்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. நாங்கள் அரிசியைக் கொண்டு 1995 கிலோ கிச்சடி தயாரித்து முந்தைய சாதனையை முறியடித்து உள்ளோம். 25 நபர்களை கொண்ட குழு இந்த கிச்சடியை தயாரித்தது. தட்டபனியை உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.\nகிச்சடி தயார���ப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், கிச்சடி தயாரிக்க 6 முதல் 7 மணி நேரம் ஆனது. 405 கிலோ அரிசி, 190 கிலோ பருப்பு, 90 கிலோ எண்ணெய், 55 கிலோ நறுமண பொருட்களைக் கொண்டு கிச்சடியை தயாரித்தோம். மகா சங்கராந்தியை முன்னிட்டு இந்த பணியை மேற்கொண்டோம் என்றார்.\nஇமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அந்த மாநில சுற்றுலாத்துறை சார்பில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/05025223/1269650/Delhi-HC-defers-Chidambarams-regular-bail-plea-due.vpf", "date_download": "2020-01-19T06:02:58Z", "digest": "sha1:2DOSDUK5NUVTWAYXBK3EEADJQ5JJJKXG", "length": 7504, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi HC defers Chidambaram's regular bail plea due to lawyer strike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு\nபதிவு: நவம்பர் 05, 2019 02:52\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நாளைக்கு (6-ந் தேதி) ஒத்திவைத்து உள்ளது.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்த நிலையில் தீஸ் ஹசாரி கோர்ட்டில் வக்கீல்கள் மீது நடைபெற்ற போலீஸ் தாக்குதலை கண்டித்து, டெல்லி ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நாளைக்கு (6-ந் தேதி) ஒத்திவைத்து உள்ளது.\nநடிகை ஷபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் - டிரைவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nஐ.என்.எக்ஸ்.முறைகேடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18659", "date_download": "2020-01-19T04:58:17Z", "digest": "sha1:SWMEA6OG4AMXMCXYC2W42DTOBNFJJ5NN", "length": 6249, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "பளையில் விபத்து – தாயும் மகளும் பலி – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக��குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nபளையில் விபத்து – தாயும் மகளும் பலி\nசெய்திகள் ஆகஸ்ட் 6, 2018ஆகஸ்ட் 15, 2018 இலக்கியன்\nகிளிநொச்சி- இயக்கச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபருத்துறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளி நாட்டிலிருந்து வந்த தமது மகளை அழைத்துக் கொ ண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இயக்கச்சிக்கும்- பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் ஹயஸ் வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்துவந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2020-01-19T04:18:11Z", "digest": "sha1:QEVONW47UXILAOHQLFAW5J4BN3DD6VR7", "length": 12143, "nlines": 203, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: கிறிஸ்துவ சீமான் எனும் செபாஸ்டியன் சைமனின் அராஜகம் - ஆஷ்துரை வழிபாடு", "raw_content": "\nகிறிஸ்துவ சீமான் எனும் செபாஸ்டியன் சைமனின் அராஜகம் - ஆஷ்துரை வழிபாடு\nகப்பலோட்டிய தமிழர் வா.உ.சி���ம்பரனார் கப்பல் கம்பெனி சுதேசி கப்ப்லை முஸ்லிம் பணக்காரர் பக்கீர் முகம்மது துரோகம் செய்தமையால் ஆங்கிலேயர் அழிக்க- பழி வாங்கிய வீரர் வாஞ்சி நாதன் - டெபுட்டி கலெக்டர் ஆஷ்துரையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார், இவர் பெயரால், நெல்லை அருகே வாஞ்சி மணீயாச்சி ரயில் நிலையம் என அழைக்கப் படுகிறது.\nதமிழ் பகைவர்களான திராவிட ஈ.வெ.ராமசாமி வழியினர், கிறிஸ்துவ பாவணர் வழி நாம் தமிழர் துரோகிகள் செய்த அருவருப்பான கூத்து\nவாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலியால் பரபரப்பு\nஒரு பொய் கதை - குற்றாலத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சென்ற மாட்டு வண்டியை ஆஷ் அக்ராஹாரம் வழி செல்வதை தடுக்க துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வழி எடுத்து ஆஷ் துரை வளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.-\nஇந்த கப்சாவை புனைந்தது கிறிஸ்துவர்களோடு இயைந்து பணியாற்றிய அயோத்திதாசப் பண்டிதர், ஆனால் ஆஷ் துரை கொலை போது பெங்களூரில் வாழ்ந்தவர். மேலும் குற்றாலம், திருவிதாங்கூர் சமஸ்தானம் கீழான பகுதி, ஆங்கிலேயர் பகுதியே இல்லை.\nதிராவிட இயக்க ஆதரவாளரும், மார்க்சிஸ்டுமான ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவுக் கட்டுரை இது பொய் என தெளிவாய் நிருபித்தது என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை\nகிறிஸ்துவக் கைக்கூலிகளும், திராவிட இயக்க மலக் கூட்டமும் இந்தப் பொய்யை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர்.\nவெட்கங்கெட்ட கிறிஸ்துவப் பன்றித்தனமும், திராவிட மலங்களால் மட்டுமே இப்படி செயல்பட முடியும்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇளையராஜா-:யேசு உயிர்த்தெழுதல் கட்டுக் கதையும் - மத...\nதிராவிடர் ஈ.வெ.ராமசாமி மலக் கூட்டம்\nவள்ளுவர் காட்டுவது அறம், தமிழர் மதம்\nஆசிரியர் அந்தோணிசாமி பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி...\nஈ.வெ.ராமசாமி எனும் தமிழ் பகைவர் காட்டுமிராண்டி\nஈ.வே.ராமசாமி யார் காலையும் பிடிக்க துணிந்தார். - ...\nசாந்தோம் சர்ச் உள்ளது கபாலீசுவரர் கோயிலை இடித்து ஆ...\nகிறிஸ்துவ சீமான் எனும் செபாஸ்டியன் சைமனின் அராஜகம...\nதிருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசி...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:31:00Z", "digest": "sha1:FCGJZZUJP4M5KKFCDCVZWHFIUEPINAWL", "length": 8734, "nlines": 171, "source_domain": "cuddalore.nic.in", "title": "மின்சாரம் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுணை மின் நிலையம், கோரணப்பட்டு-607 301.\nதுணை மின் நிலையம், குள்ளஞ்சாவடி-607 301.\nதுணை மின் நிலையம், நல்லாத்தூர்-605 106.\nதுணை மின் நிலையம், கேப்பர் மலை - 607 004.\nதுணை மின் நிலையம் , செம்மங்குப்பம்-607 001.\nதுணை மின் நிலையம், செம்மண்டலம்-607001.\nதுணை மின் நிலையம், சித்தரசூர்-607 102.\nதுணை மின் நிலையம்,, நத்தப்பட்டு-607 109.\nதுணை மின் நிலையம், கீழ்கவரப்பட்டு-607 112.\nதுணை மின் நிலையம் (ஊரகம்), பண்ருட்டி-607 106.\nவலைப்பக்கம் - 1 of 4\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வ��ைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/oneplus-8-lite-leak-based-renders-360-degree-video-dual-rear-camera-news-2145262", "date_download": "2020-01-19T05:07:06Z", "digest": "sha1:BK4ESAAGBXSGZC4ZZCXDHADZ5H65LDTV", "length": 12418, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "OnePlus 8 Lite leak based renders 360 degree video dual rear cameras । டூயல்-ரியர் கேமராவுடன் வருகிறதா OnePlus 8 Lite....?! விவரங்கள் உள்ளே!", "raw_content": "\nடூயல்-ரியர் கேமராவுடன் வருகிறதா OnePlus 8 Lite....\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nOnePlus 8 Lite அடுத்த ஆண்டு OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro-வுடன் இணைகிறது\nOnePlus 8 Lite-ன் CAD ரெண்டர்கள் டூயல் ரியர் கேமராக்களைக் காட்டுகின்றன\nபோன் ஒரு hole-punch கொண்ட ஒரு தட்டையான டிஸ்பிளேவை பேக் செய்யும்\nதென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Galaxy Note 10 Lite மற்றும் Galaxy S10 Lite ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கு சாம்சங்கின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ‘Lite' அலைவரிசையில் வருவதாக OnePlus கூறப்படுகிறது. வரவிருக்கும் OnePlus 8 மற்றும் அதன் Pro உடன்பிறப்பு ஆன்லைனில் வெளிவந்த பிறகு, கசிவு அடிப்படையிலான CAD ரெண்டர்கள் மற்றும் OnePlus 8 Lite-ன் 360 டிகிரி வீடியோ கசிந்துள்ளது. OnePlus 8 Lite ரெண்டர் ஒரு மையமாக நிலைநிறுத்தப்பட்ட hole-punch கேமராவை வழங்குவதை காட்டுகிறது, இது Galaxy Note 10 உடன் சாம்சங் செய்ததைப் போலவே தெரிகிறது. மேலும், இந்த போன் இரட்டை பின்புற கேமராக்களையும் பேக் செய்கிறது.\nOnePlus 8 Lite ரெண்டர்கள் மற்றும் 360 டிகிரி வீடியோ,91Mobiles உடன் இணைந்து @OnLeaks-ன் மரியாதைக்குரியது. இந்த போன் ஒரு பெரிய கருப்பு தொகுதியில் வைக்கப்பட்டுள்ள டூயல்-ரியர் கேமரா அமைப்பைக் காட்டியது. மேலும், OnePlus 8 Lite-ல் உள்ள gradient blue finish OnePlus 7T-யின் Glacier Blue paintjob உடன் சில ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறது. கேமரா சென்சார்கள் லேசர் ஆட்டோஃபோகஸ் தொகுதிடன் உள்ளன. அதே சமயம், கீழே LED ஃபிளாஷ் அமர்ந்திருக்கும்.\nமுன்பக்கத்தில், OnePlus 8 Lite ஒரு மையமாக நிலைநிறுத்தப்பட்ட hole-punch இருப்பதாக காட்டப்பட்டுள்ளது, இது OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro-வில் உள்ள hole-punch-ன் இடது மூலையில் பொருத்தப்படுவதிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு. OnePlus 8 Lite-ல் ஒரு தட்டையான டிஸ்ப்ளே இடம்பெறும், இது 6.4inch மற்றும் 6.5-inch வரை அளவிடும். போனின் USB Type-C port இருக்கும். ஆனால், 3.5mm headphone jack இல்லை.\nOnePlus 8 Pro-வின் பரிமாணங்கள் 159.2x74x8.6mm என்று குறிக்கப்படுகின்றன. ரெண்டர்கள், உடல் கைரேகை சென்சார் காட்டாது, இது OnePlus 8 Lite in-display fingerprint சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என்று அறிவுறுத்துகிறது. இப்போதைக்கு, அதன் இதயத்தில் பிராசசர் தயாரித்தல், கேமரா சென்சார்களின் மெகாபிக்சல் எண்ணிக்கை மற்றும் பேட்டரி திறன் போன்ற பிற விவரங்கள் இன்னும் மறைப்புகள் கீழ் உள்ளன. ஒன்பிளஸின் வெளியீட்டு காலக்கெடுவைப் பார்க்கும்போது, ​​OnePlus 8 Lite தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று கருதுவது பாதுகாப்பானது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nOnePlus 8 Pro பற்றிய சுவாரஸ்ய அப்டேட்\nடூயல்-ரியர் கேமராவுடன் வருகிறதா OnePlus 8 Lite....\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nOnePlus 8 Pro பற்றிய சுவாரஸ்ய அப்டேட்\nநாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...\nஅதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s\nஅதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale\nHonor பிராண்டின் மூன்று சாதனங்கள் இன்று வெளியாகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539075/amp", "date_download": "2020-01-19T04:31:39Z", "digest": "sha1:YVGZ6MXQ4O3QVHBNAYHNGSLSI2TAGYQ5", "length": 12971, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "IS militants attempt to attack India: US intelligence report | இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் முயற்சி : அமெரிக்க நுண்ணறிவுப் ப���ரிவு தகவல் | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் முயற்சி : அமெரிக்க நுண்ணறிவுப் பிரிவு தகவல்\nவாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு, கடந்தாண்டு இந்தியாவில் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த முயற்சித்து தோல்வி அடைந்ததாக அமெரிக்க நுண்ணறிவு பிரிவு குழு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் இந்திய வம்சாவளி உறுப்பினரான மேகி ஹாசன், கடந்த மாதம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் பிரிவு அமெரிக்க ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நாடு திரும்பிய அவர், ஆப்கானிஸ்தானை தவிர உலகின் வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பிரிவுக்கு பலம் உள்ளதா சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா அவர்களை வெற்றி பெற்ற நிலையிலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்களா சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா அவர்களை வெற்றி பெற்ற நிலையிலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்களா’ என செனட் சபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குனர் ரசல் டிராவெர்ஸ் பதில் அளித்து கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவுகளிலேயே மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் பிரிவாகும். இதில் 4,000 தீவிரவாதிகள் இருக்கக்கூடும். இந்த குழுவானது இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\nமுன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால், எப்பிஐ. தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தினர். எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாக கூட இருக்கலாம்.\nஎனவே தான், ஐஎஸ்ஐஎஸ்-கே ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் உள்ளது. ஏறக்குறை��� 18 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்கா தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. 20க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள், அல்கொய்தா மற்றும் அதனை சேர்ந்த அமைப்புகள், வெளிநாட்டு தீவிரவாதிகள் என உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் கடந்த 2017 ஜனவரி முதல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரோடு 250க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்களையும் தொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\nஇந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்\n70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்\nஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீர்கள் காயம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி\nஇந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி\nஉலக வர்த்தக போர் முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்து: ஆசிய சந்தையில் பங்கு விற்பனை உயர்வு\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி\nஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/assassination-of-mahatma-gandhi/", "date_download": "2020-01-19T06:06:23Z", "digest": "sha1:O6L6J5STKID2M2HMSUXODD4H72PSOOEZ", "length": 27209, "nlines": 105, "source_domain": "maattru.com", "title": "காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை\n“இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச் சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக் கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.\nகுஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக் கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றை வரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித்தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியது போல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்��ை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.\nஎன்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர் எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக் களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப் பிரிவினையின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,\n“தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர் கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது, மிக மிக விசித்திரமானது”. கோட்சேயின் குல குருவான கோல்வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்துமுஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திர மில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்துவிட்டார்கள்”. இந்து – முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம் பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல் வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.\nமாறாக இந்துத் துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண் டாகவே பட்டது.கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”. இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட் டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர்விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்டகைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்துஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு மண்ட���யிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம்கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால் அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்த வரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறுஎந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்க வில்லை” என்றார் காந்தி.\nஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச்சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது.`உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்தபிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.\nகாந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சி வேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவர் காத்து நின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச் சார்பின்மையை பாதுகாக்க உரக்க முழங்குவதும், ���ன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்\nTags: hindu ஆர்எஸ்எஸ் இந்து இந்துத்துவா இந்துத்துவாவாதிகள் இனம் காந்தி கோட்சே கோல் வார்க்கர் சாவர்க்கர் தேசப் பிரிவினை பாஜக மதச்சார்பின்மை மதம் முஸ்லிம்கள் ஹிட்லர்\nஎதுவுமே இல்லாதவனின் அடையாளத் தேடல் – கோலி சோடா\nகொக்ககோலா கழுத்தும், வெக்கமில்லாத நுகர்வும் \nBy ரகுராம் நாராயணன் April 28, 2014\nஎன்றென்று நிலைத்து நிற்கப் போகும் தில்லாங்குமரி டப்பாங்குத்து\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/467153", "date_download": "2020-01-19T04:17:37Z", "digest": "sha1:I7IEGBWXQMFYBJIMBGFAW45BPYAT5XWD", "length": 2868, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திரு���்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:56, 3 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:23, 15 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n07:56, 3 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-19T04:59:59Z", "digest": "sha1:DD6S6U5RN3HTXZRZ23PIRDZM7YZRT4YR", "length": 6928, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழுப் பாலுறவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுழுப் பாலுறவு எனப்படுவது இரண்டுக்கு மேற்பட்டோர் இணைந்து பாலுறவுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். இருவர் இணைந்து மேற்கொள்ளும் எல்லாப் பாலுறவுச் செயற்பாடுகளும் பலர் இணைந்து மட்டும் மேற்கொள்ளக்கூடிய பாலுறவுச் செயற்பாடுகளும் குழுப்பாலுறவில் இடம்பெறுகின்றன. ஒத்த பாலினர் மட்டுமோ அல்லது இருபாலினருமோ அவரவர் பாலியல் நடத்தைகளுக்கேற்ப குழுப் பாலுறவில் பங்குபெறுகின்றனர். குழுப்பாலுறவுக்காகவே விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. குழுப்பாலுறவின் பிரதான நோக்கம் பாலின்பம் ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:24:33Z", "digest": "sha1:5376NOBLY3AACFFMDIOGWZAYQOBAKBL3", "length": 12132, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ ஹாம்சயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nந��யூ ஹாம்சயரின் கொடி நியூ ஹாம்சயர் மாநில\nகுறிக்கோள்(கள்): Live Free or Die (சுதந்திரமாக வாழ் இல்லைனால் சா)\n- மொத்தம் 9,350 சதுர மைல்\n- அகலம் 68 மைல் (110 கிமீ)\n- நீளம் 190 மைல் (305 கிமீ)\n- மக்களடர்த்தி 137.8/சதுர மைல்\n- சராசரி வருமானம் $57,323 (1வது)\n- உயர்ந்த புள்ளி வாஷிங்டன் மலை[1]\n- சராசரி உயரம் 1,000 அடி (305 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[1]\n0 அடி (0 மீ)\nஇணைவு ஜூன் 21, 1788 (9வது)\nஆளுனர் ஜான் லிஞ்ச் (D)\nசெனட்டர்கள் ஜட் கிரெக் (R)\nஜான் இ. சுனுனு (R)\nநேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் NH N.H. US-NH\nநியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொன்கோர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-19T04:41:05Z", "digest": "sha1:AP3ZC53NFODINFRJE5P3HIAVQFYB7KGU", "length": 5604, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தானியங்கி கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதானியங்கி கொள்கை என்ற இந்த பக்கமானது, விக்கிமீடிய அறக்கட்டளையால் செயற்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான இந்த விக்கிப்பீடியா என்ற கலைக்களஞ்சியக் கட்டுரைப்பகுதியில், தானியங்கியைக் குறித்த தெளிவான நடைமுறைகளையும், அவற்றில் தமிழ் விக்கி சமூகத்தின் ஒருமித்த கருத்துகளையும், தானியங்கி கொள்கைகளாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2017, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/cold/", "date_download": "2020-01-19T06:15:26Z", "digest": "sha1:4GSOXLIGKKJ5NOFGNW7VRBY7APHNB4VE", "length": 31346, "nlines": 111, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "குளிர் 2020", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் குளிர்ச்சியை அதன் தடங்களில் நிறுத்தும் அனைத்து இயற்கை தந்திரங்களும்\nகுளிர்காலம் மற்றும் காய்ச்சல் பருவம் குளிர்காலத்தின் நடுவே சரியாகத் தொடுவது போல் ஏன் எப்போதும் தோன்றுகிறது வேகமான வானிலை காரணமாக உடற்பயிற்சி இல்லாததா வேகமான வானிலை காரணமாக உடற்பயிற்சி இல்லாததா ஆன்மாவை வெப்பமயமாக்கும் கார்ப்ஸ் மற்றும் இனிப்பு விருந்துகளில் அதிகப்படியான தன்மை ஆன்மாவை வெப்பமயமாக்கும் கார்ப்ஸ் மற்றும் இனிப்பு விருந்துகளில் அதிகப்படியான தன்மை கைகளை கழுவ மறந்துவிடும் பல உறவினர்களுக்கு அதிகப்படியான வெளிப்பாடு கைகளை கழுவ மறந்துவிடும் பல உறவினர்களுக்கு அதிகப்படியான வெளிப்பாடு ஒரு பெற்றோராக, நான் நோய்வாய்ப்பட்டால் அது ஒரு விஷயம், ஆனால் முழு குடும்பமும் வானிலையின் கீழ் இருக்கும்போது இது முற\nகுளிர்காலம் இங்கே உள்ளது & இயற்கை இருமல் சொட்டுகளுக்கான இந்த செயல்பாட்டு டாக் ரெசிபியை திருட வேண்டிய நேரம் இது\nஇயற்கையானது எயான்களுக்கான சக்திவாய்ந்த தாவர மருந்துகளை ��ங்களுக்கு வழங்கியுள்ளது, மேலும் எந்த மூலிகைகள் எதை எடுக்க வேண்டும் என்பது பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆனால் டாக்டர் கூகிள் சிக்கலானது, ஒரு குறிப்பிட்ட இயற்கை மருந்து உங்களுக்கு எவ்வாறு வேலை செய்யும் என்பதைத் தெரிந்துகொள்வது பெரும்பாலும் கடினம். எனது செயல்பாட்டு மருத்துவ நடைமுறையில் பல ஆண்டுகளாக இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்திய பிறகு, நான் மீண்டும் மீண்டும் நோயாளிகளுக்கு அழைப்\nவிம் ஹோஃப், கின்னஸ் உலக சாதனை படைத்தவர், பயோஹேக்கிங்கில் தீவிர குளிர் மற்றும் மூச்சு\n எங்கள் செய்திமடலுக்கு பதிவுபெறுவதன் மூலம் போட்காஸ்டுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். Ed ஆசிரியர்கள் விம் ஹோஃப் மிக நீண்ட பனி குளியல் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார், அவர் குடிபோதையில் பாலைவனத்தில் ஒரு மராத்தான் ஓட்டுகிறார் மற்றும் தனது சொந்த உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தினார், மேலும் ஆறு நிமிடங்கள் தனது சுவ\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 6 ஆச்சரியமான உணவுகள்\nகுளிர்ச்சியைத் தணிப்பதற்கான வழக்கமான சந்தேக நபர்களுடன் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும்: சிக்கன் சூப், மூல தேனுடன் தேநீர், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பூண்டு மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்கள். ஆனால் நீங்கள் எடுக்கக்கூடிய சாறு, சூப் மற்றும் தேநீர் அனைத்தையும் நீங்கள் பெற்றபோது வேறு எதை அடைய முடியும் இந்த உணவுகளின் குளிர்-சண்டை திறன் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும், மேலும் சர்க்கரை இருமல் சொட்டுகளின் பையை விட ஊட்டமளிக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவை அடைய உங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். 1. பிரேசில் கொட்டைகள் பிரேசில் கொட்டைகளின் ஒரு\nகுளிர் அழுத்தப்பட்ட சாறுகளின் வாழ்க்கைச் சுழற்சி (இன்போ கிராபிக்)\nநீங்கள் அதிகபட்ச சாற்றை விரும்புகிறீர்கள் - பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒரு பாட்டில் நீங்கள் பெறக்கூடிய அளவுக்கு சுவை. பரிணாமம் புதியது உங்களைக் கேட்கிறது. உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும், இயற்கையுடன் முடிந்தவரை சுவையான சாற்றை நீங்கள் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் நனவான நடவடிக்கைகளை எடுக்கிறது.\nஒரு சூப்பர்ஃபுட் மூலப்பொருளைக் கொண்டு குளிர்ச்சியை வெல்ல 4 வழிகள்\nகுளிர்காலம் இங்கே உள்ளது, இதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்: இது குளிர் காலம். நாங்கள் தடுப்புக்கு முன்னுரிமை அளித்தாலும், நோய்வாய்ப்படுவதைத் தவிர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்றாலும், அந்த குளிர்கால பிழை உங்கள் சிறு குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதா அல்லது உங்கள் சொந்த பருவகால முனகல்களைக் கையாளுகிறதா என்பதைப் பொறுத்தவரை, மிகச் சிறந்த மற்றும் நல்ல நோக்கத்துடன் கூடிய குளிர் நொறுக்கிகளைப் பெறுகிறது. நாங்கள் குளிர்ச்சியுடன் வரும்போது, ​​நாங்கள் விரும்புவது எல்லாம் நன்றாக உணர வேண்டும் some சில சமயங்களில் இயற்கையாகவே அதைச் செய்வது ஒரு போராட்டமாகும், கு\n இப்போது நன்றாக உணர 5 இயற்கை வழிகள் இங்கே\n கவலைப்பட வேண்டாம் - நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. யுனைடெட் ஸ்டேட்ஸில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஜலதோஷம் உள்ளது மற்றும் சி.டி.சி படி, ஜலதோஷம் குழந்தைகள் பள்ளியின் ஒரு நாளை தவறவிட முதலிடத்தில் உள்ளது. குழந்தைகள் பெரியவர்களை விட சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், வளர்ந்தவர்கள் எப்போதாவது பருவகால முனகல்களிலிருந்து விடுபடுவதில்லை. மருந்தகத்தில் உள்ள குளிர் மற்றும\n இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இரவு உணவுகளுடன் முத்த நோய் குட்பை\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இந்த மறுசீரமைப்பு மற்றும் குணப்படுத்தும் உணவைக் கொண்ட ஒரு முதலாளியைப் போல குளிர்ந்த பருவத்தில் நிற்கவும். இந்த உணவுகள் நிறைய பூண்டு, இஞ்சி, மற்றும் காளான்கள் போன்ற பொதுவான சுவை குண்டுகள் (கிம்ச்சி மற்றும் மிசோ போன்ற சில காட்டு அட்டைகளுடன்), இந்த குளிர்காலத்தில் நல்ல ஆரோக்கியத்திற்கான உங்கள் வழியை எளிதில், மலிவு மற்றும் சுவையாக மாற்றும். லெண்டில் டால் புகைப்படம் ருசியான எவர்டே pinterest இது ஏன் வேலை செய்கிறது: அழற்சி எதிர்ப்பு மஞ்சள் மற்றும் இஞ்சி இந்த வசதி\nகுளிர்கால குளிர்ச்சியைத் துடைக்க ஒரு மஞ்சள் சூடான டாடி\nவடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் இப்போது மிகவும் கடுமையானது. நாங்கள் ஹைக்-ஸ்டைலை வசதியாகவும், வசந்த காலம் வரை உறங்கவும் விரும்புகிறோம். ஆனால் அந்த நாட்களில் நீங்கள் சில நிமிடங்கள் அதிக நேரம் குளிரைத் துணிந்திருக்கும்போது, ​​நாங்கள் ஒரு சூடான கன்றுக்குட்டியை பரிந்துரைக்கிறோம். ஒரு சூடான கன்று அதன் குணப்படுத்தும் திறன்களின் அடிப்படையில் ஒரு பழைய மனைவியின் கதையாக இருக்கலாம\nஇந்த ஸ்பிரிங் குளிர் வைத்தியம் மாத்திரை எடுப்பதை விட சிறந்தது\nகாய்ச்சல், ஒரு தீவிரமான தலையின் பிடியில் நீங்கள் இருக்கும்போது, ​​நீங்கள் ஒரு விஷயத்தையும் ஒரு விஷயத்தையும் மட்டுமே விரும்புகிறீர்கள்: நன்றாக உணர. அந்த உண்மை சைனஸ் நெரிசல், இருமல், காய்ச்சல், உடல் வலிகள், தலைவலி, அத்துடன் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் தூய்மையற்ற மூவரையும் குறிவைத்து ஓவர்-தி-கவுண்டர் (ஓடிசி) மருந்துகளின் பல பில்லியன் டாலர் தொழிலுக்கு வழிவகுத்துள்ளது. துரதிர்\nஇதைத் தீர்ப்போம்: நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது யோகா செய்ய வேண்டுமா\nஆண்டின் இந்த நேரம், இது எல்லாம் மூக்கு வீசும் மற்றும் மன்னிக்க முடியாத வயிற்றுப் பறிப்பு. சிலருக்கு புத்தாண்டு தொடர்பான உடற்பயிற்சி இலக்குகளில் ஒரு குறடு வீசப்படுகிறது; மற்றவர்களுக்கு அதாவது யோகாவில் இருந்து நேரத்தை ஒதுக்குவது என்பது அவர்களை அடித்தளமாக வைத்திருக்கும். எந்த வழியில், இது வேடிக்கையாக இல்லை. ஒவ்வொரு முறையும் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, ​​எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறாரோ என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆகவே, உடல்நிலை சரியில்லாமல் யோகா பயிற்சி செய்யலாமா இல்லையா என்பது குறித்த உண்மைகளைப் பெற மேரி யானா அபோட் மற்றும் ஃபெர்ன் ஒலிவியா என்ற இரண்டு யோகிகளை நான் கலந்தாலோசித்தேன்.\nகுளிர் காலநிலையில் நீங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்: ஒரு மருத்துவர் விளக்குகிறார்\nஜிம்கள் நிரம்பியுள்ளன, நீங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே சூரியன் ஏற்கனவே வந்துவிட்டது, உங்கள் வாராந்திர உடற்பயிற்சியில் தொடர்ந்து இருக்க விரும்பும் உங்களில் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் நீங்கள் அதை விட்டுவிட்டு, குளிர்காலத்தின் எஞ்சிய பகுதிகளை நெட்ஃபிக்ஸ் உடன் செலவழிப்பதற்கு முன்பு, குளிரில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் - அது கடினமாக இருக்க வேண்டியதில்லை. குளிர்ச்சியில் வேலை செய்வதன் நன்மைகள் என்ன 1. ந��ங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம். தொடங்க, உங்கள் உடல் வெப்\nபொதுவான குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க அணைத்துக்கொள்ளலாம்\n'ஜலதோஷத்திற்கான பருவம் இது. ஏராளமான ரன்னி, சிவப்பு மூக்குகள் (ஒரு குறிப்பிட்ட கலைமான் தவிர). ஆனால் குளிர்ச்சியுடன் நிறைய அரவணைப்பு வருகிறது, குறிப்பாக அரவணைப்பு வடிவத்தில். இந்த வாரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைவதால் நிரப்பப்படும், மேலும் நீங்கள் பல அரவணைப்புகளைத் துடைப்பீர்கள், உங்கள் கைகள் சோர்வடையக்கூடும். சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சியின் படி, அந்த இனிமையான அரவணைப்புகளுடன் நீங்கள் உங்களையும் உங்கள் அன்ப\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பது எப்படி (குளிர் பருவ வேலைநிறுத்தங்களுக்கு முன்பே)\n பல காரணங்களுக்காக இது ஒரு உற்சாகமான பருவம் - ஆனால் இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவோம், குறைந்த நேரம் உடற்பயிற்சி செய்யலாம், நெரிசலான ரயில்களிலும் விமானங்களிலும் அதிக நேரம் செலவிடுவோம், ஒட்டுமொத்தமாக மன அழுத்தத்தை அனுபவிப்போம். இந்த காரணிகள் அனைத்தும் பருவகால குளிர்ச்சியைப் பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் குறித்த நமது அச்சங்களை எதிர்த்துப் போராட, டிசம்பர் வரும்போது நம்மில் பலர் வைட்டமின் சி மீது ஏற்றுவோம். ஆனால் இந்த ஆண்டு அதிக வைட்டமின் சி கிடைப்பதில் சில நன்மைகள் இருக்கலாம் என்றாலும், வா\nஇந்த 5 உத்திகளுடன் சைட்ஸ்டெப் குளிர் மற்றும் காய்ச்சல் பருவம்\nஒவ்வொரு ஆண்டும், குளிர் மற்றும் காய்ச்சல் காலம் நம்மீது இறங்குகிறது, மேலும் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்க நாங்கள் சக்தியற்றவர்கள் என்று நம்புகிறோம். நான் இங்கு தற்பெருமை காட்ட முயற்சிக்கவில்லை, ஆனால் நான் அடிக்கடி நோய்வாய்ப்படவில்லை, ஏனென்றால் நான் நன்றாக கவனம் செலுத்துவதிலும், மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், ஆண்டின் ஒவ்வொரு நாளும் எனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறேன். குளிர் மற்று\nஉங்கள் சமையலறையில் நீங்கள் காணக்கூடிய 10 வைத்தியம் (அது உண்மையில் வேலை செய்கிறது\nஇது மீண்டும் ஆண்டின் நேரம் - குளிர் மற்றும் காய்ச்சல் காலம் நம்மில் சிலருக்���ு இது பருவங்களின் மாற்றம், மற்றவர்களுக்கு இது விடுமுறை சலசலப்பு. தவிர்க்க முடியாமல், ஒன்று அல்லது இன்னொன்று நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, நாங்கள் எண்ணிக்கையில் இறங்கிவிட்டோம். ஆனால் நீங்கள் மருந்தகத்திற்கு ஓடுவதற்கு முன், பாட்டியின் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஆ\nஇந்த வீழ்ச்சிக்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 8 வழிகள்\nஆண்டின் இந்த நேரத்தை பருவங்கள் மாற்றும்போது, ​​உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்போதும் சிறந்தது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உடலை கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை நோய் மற்றும் நோய்களுக்கும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது, குறிப்பாக இந்த பருவகால மாற்றங்களின் போது வைரஸ்கள் இருமல் மற்றும் சளி ஏற்படுகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முன்னர் அது எதிர்கொண்ட மற்றும் தாக்கப்பட்ட வைரஸ் விகாரங்களை அடையாளம் காண முடியும் என்றாலும், அது ஒரு புதிய வைரஸை மாற்றியமைக்காது. மிகச்சிறிய மரபணு மாற்றம் கூட இது ஒரு புதிய இனம் என்று நினைத்து அதை ஏமாற்றும், அதற்கான ஆன்டிபாடிகள் இல்லை. ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்ப\nகாய்ச்சலை வெல்ல உங்களுக்கு உதவும் 5 உதவிக்குறிப்புகள்\nசமீபத்தில் என் கால்களைத் தட்டிய மூச்சுக்குழாய் அழற்சியிலிருந்து மீள முயற்சிக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் வலிகள் நீங்கிவிட்டன, ஆனால் ஒரு ஆழமான ஹேக்கிங் இருமல், என்னை காற்றில் பறக்க விடுகிறது. (ஆம், மருத்துவர்கள் கூட நோய்வாய்ப்படுகிறார்கள்.) தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியான மேல் சுவாச நோய்த்தொற்றுகளுடன் போராடும் பலருக்கு இது கடினமான குளிர்காலமாக இருந்தது. என் நடைமுறையில், இருமல் மற்றும் ஜலதோஷம் உள்ள நிறைய பேரை நான் பார்க்கிறேன், அது வெறுமனே காலதாமதம் மற்றும் குணமடைய மறுக்கிறது. எனவே, அறிகுறிகளுக்கு உதவுவதற்காக நான் என்ன\nகுளிர் மற்றும் காய்ச்சலுக்கு ஒரு விசித்திரமான (ஆனால் பயனுள்ள\nஇதை கற்பனை செய்து பாருங்கள்: இது ஒரு குளிர் ஜனவரி நாள், வேலையில் நீங்கள் திடீரென்று மிகவும் தூக்கத்தை உணர ஆரம்பிக்கிறீர்கள். 5:00 மணிக்குள் உங்கள் தொண்டை புண், மூக்கு ஓடுகிறது, தலை துடிக்கிறது, வீட்டில் தூங்குவதற்கான எண்ணங்களால் திசைதிருப்பப்படுவதை நீங்கள் க��னிக்கிறீர்கள். நான் முதலில் ஒரு குளிர் வருவதை உணரும்போது, ​​நான் உடனடியாக என\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1667&name=Sridhar%20Rengarajan", "date_download": "2020-01-19T04:12:26Z", "digest": "sha1:AKWNOIEIBLDU2U4IBF2OGYLGCEABK5HT", "length": 29167, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sridhar Rengarajan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sridhar Rengarajan அவரது கருத்துக்கள்\nபொது இலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள் கவிஞர் வருத்தம்\nஇலங்கை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் வைகோ, சீமான், திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி மற்றும் மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் திமுக, காங்கிரஸ், அவர்கள் கைகாட்டும் இடத்தில கூவும் கம்யூனிஸ்ட்கள், மற்றும் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், வைரமுத்து போன்றவர்கள் கமுக்கமாக இருப்பது ஏன் ஹிந்து கோவில்களை இடித்து கொளுத்துவது இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதாலா ஹிந்து கோவில்களை இடித்து கொளுத்துவது இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதாலா தம்படிக்கு பிரயோஜனமில்லாத சமாச்சாரத்துக்கு எல்லாம் டிபேட் நடத்தும் டிவிக்கள், ஊடகங்கள் கமுக்கமாக இருப்பது ஏன் தம்படிக்கு பிரயோஜனமில்லாத சமாச்சாரத்துக்கு எல்லாம் டிபேட் நடத்தும் டிவிக்கள், ஊடகங்கள் கமுக்கமாக இருப்பது ஏன்\nபொது தவறு நடந்தால் உரக்க சொல்வோம் இந்தியாவை சீண்டும் மலேசிய பிரதமர்\nயோ முகம்மது, ஒன்ன என்னவோ ரொம்ப புத்திசாலின்னு நெனெச்சேன். கூமுட்டையா இருக்கியே. தவறு நடந்தா உரக்க சொல்விங்களோ. தினம் தினம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தும் காட்டுமிராண்டி தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உடல் சிதறி சாகிறார்களே. அதையும் சொல்லணும்ல. 23 சதவிகித ஹிந்துக்கள் இருந்த பாகிஸ்தானில் இன்று ஒரு சதவிகிதமாக குறைந்து போனார்கள��� அத சொல்லணும்ல. இந்திய சுதந்திரத்தின் போது 4 சதவிகிதம் இருந்த இஸ்லாமியர்கள் இன்று இருபது சதவிகிதத்துக்கு மேலே இருக்கிறார்களே அதை சொல்லணும்ல.பாகிஸ்தானில் பத்தாயிரத்துக்கும் மேலான ஹிந்து கோவில்கள் இடித்து தரைமட்டமாகியதை சொல்லணும்ல. வாயி இருக்குனு ரொம்ப பெனாத்தக்கூடாது. ஒரு விஷயத்தை தெரிஞ்சா பேசனும், தெரியலையா பேசாம இருக்கணும். இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் பெரும்பான்மை இஸ்லாமியர்களால் பாதிக்கப்பட்டு போராடி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த இந்திய வம்சாவளிகளான முப்பதாயிரம் ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இந்திய அரசு. நீ என்ன சொல்ற அந்த மூன்று இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கணுமா, கூமுட்டையாயா நீ. ஏன் ஒன் நாட்டுல அந்த மூன்று நாட்டுமக்களுக்கும் குடியுரிமை குடுப்பியா. எங்க சொடலையே தேவலாம் போல இருக்குது. 15-ஜன-2020 00:03:01 IST\nபொது சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு\nரஜினி சொல்வது நூறு சதவிகிதம் கரெக்ட். முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். அது போல கமல்ஹாசன் ஃபேன்ஸ் கொஞ்சம் இண்டெலெக்சுவல்ஸ் என்றும், ரஜினிகாந்த் ஃபேன்ஸ் கொஞ்சம் அரைவேக்காடுகள், தற்குறிகள் என்றும் சொல்வார்கள். அந்தக்காலத்தில் 140 கிலோ எடையில் இருந்த குண்டுமணி என்ற குண்டுநடிகரையே தூக்கி சுற்றும் அளவுக்கு ஆஜானுபாகுவாக இருந்த எம்ஜிஆர் சண்டைகாட்சிகளில் நடித்தபோது சில காட்சிகளில் டூப் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் கைதட்டினார்கள். இப்போது 70 வயது முதியவரான எலும்பும் தோலுமான ரஜினி சண்டைகாட்சிகளில் நடிக்கும்போது டூப் என்று தெரிந்தே ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.என்ன பரிணாம வளர்ச்சி. 14-ஜன-2020 22:35:55 IST\nகோர்ட் வில்சன் கொலை 2 பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது\nஇவர்களுக்கு ஆயுள்தண்டனை தூக்குத்தண்டனை என்று எதுவும் கொடுக்க கூடாது. உயிரை கொல்வது பாவம் என்று முகம்மது நபி, போப், நித்யானந்தா சொல்லி இருக்காய்ங்கல்ல. அதனால் ஒரு வருசத்துக்கு வச்சி இஸ்ரேலியபாணியில் உலக சித்திரவதையின் உச்சத்தை காட்டிவிட்டு, பிறகு நிதானமாக எய்ம்ஸ் போன்ற நவீன மருத்துவமனையில் வை��்து தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு இவர்களின் தொடையோடு இரண்டு கால்களையும், தோளோடு இரண்டு கைகளையும் அகற்றிவிட்டு இவர்களை உயிரோடு விட்டுவைக்க வேண்டும். 14-ஜன-2020 18:50:27 IST\nஅரசியல் வில்சன் கொலை எதிர்ப்பு குரல் இல்லையே\nஇதுவே சப் இன்ஸ்பெக்டர் வில்சன் அந்த ரெண்டு இஸ்லாமிய பயங்கரவாதியை கொன்றிருந்தால் என்ன ஆகி இருக்கும். அவர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் உத்தமர்கள் குதிகுதின்னு குதிப்பாய்ங்க. ஐஐடி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட இஸ்லாமிய மாணவிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எவ்ளோ பொறுக்கித்தனம் நடந்தது. டிவிக்களில் எவ்ளோ டிபேட் நடந்தது. இப்போது பணியில் இருந்த போது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட ஸ்பெஷல் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுக்கு ஆதராக எந்த நாயும் குலைக்கவில்லை, ஏன் இவரும் மைனாரிட்டிதானே. இதுவரைக்கும் இல்லாத வேறு ரூட்டில் பாகிஸ்தான் கைக்கூலிகளை கண்காணிப்பது போல சீனிசக்கர சித்தப்பா முதல் தெறுபொறுக்கிகாந்தி வரைக்கும் சிபிஐ, உளவுத்ததுறை, ரா அமைப்புகள் முதல் லோக்கல் போலீஸ் வரை அணைத்து அரசு துறைகளும் கண்காணிக்க வேண்டும். மதத்தின் பெயரால் உசுப்பிவிடப்பட்ட படிப்பறிவில்லாத தற்குறிகளான பயங்கரவாதிகள் ராணுவத்திடம் தெருநாய் மாதிரி அடிபட்டு சாக பிறந்தவர்கள் அவர்களை ராணுவம் வேட்டையாடும், நமது ராணுவத்துக்கு அந்த வல்லமை உண்டு. பயங்கரவாதிகளை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள் இந்த பயங்கரவாத ஆதரவாளர்கள். அந்த இரண்டு பயலுகளை பார்த்தால் கூலிக்கு வேலை செய்பவர்கள் மாதிரி இருக்கிறது. அவர்கள் யாருக்காக வேலை பார்த்தார்கள் இவரும் மைனாரிட்டிதானே. இதுவரைக்கும் இல்லாத வேறு ரூட்டில் பாகிஸ்தான் கைக்கூலிகளை கண்காணிப்பது போல சீனிசக்கர சித்தப்பா முதல் தெறுபொறுக்கிகாந்தி வரைக்கும் சிபிஐ, உளவுத்ததுறை, ரா அமைப்புகள் முதல் லோக்கல் போலீஸ் வரை அணைத்து அரசு துறைகளும் கண்காணிக்க வேண்டும். மதத்தின் பெயரால் உசுப்பிவிடப்பட்ட படிப்பறிவில்லாத தற்குறிகளான பயங்கரவாதிகள் ராணுவத்திடம் தெருநாய் மாதிரி அடிபட்டு சாக பிறந்தவர்கள் அவர்களை ராணுவம் வேட்டையாடும், நமது ராணுவத்துக்கு அந்த வல்லமை உண்டு. பயங்கரவாதிகளை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள் இந்த பயங��கரவாத ஆதரவாளர்கள். அந்த இரண்டு பயலுகளை பார்த்தால் கூலிக்கு வேலை செய்பவர்கள் மாதிரி இருக்கிறது. அவர்கள் யாருக்காக வேலை பார்த்தார்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்யப்படும் அளவுக்கு அப்படி எதை பார்த்தார். யார் அனுப்பியிருந்தார் வாகன சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்யப்படும் அளவுக்கு அப்படி எதை பார்த்தார். யார் அனுப்பியிருந்தார் யாருக்கு வந்தது வழக்கம் போல தம்படிக்கு பிரயோஜனமில்லாத சமாச்சாரங்களுக்கெல்லாம் தாண்டி குதிக்கும் அரசியல்வியாதிகள் கமுக்கமாக இருப்பது ஏன் பொருக்கி பயலுக கையில் துப்பாக்கி என்பது சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப பெரிய விஷயம். ஹிந்துக்கள் கவனமாக இருக்கவேண்டும். 13-ஜன-2020 23:26:59 IST\nஅரசியல் மீண்டும் அ.தி.மு.க.,வில், கானா இ.பி.எஸ்.,சிடம் கேட்டது என்ன\nஅப்டியே நொந்து நூலாகி இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனையும் கூப்டுக்க வேண்டியதுதானே. 12-ஜன-2020 22:33:07 IST\nஅரசியல் போலீஸ் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல் அமைச்சர் பதிலடி\nசரி, காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் கம்பெனி நம்ம கட்டுமரக்கம்பெனி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே. இறந்து போன எஸ்எஸ்ஐ வில்சன் மைனாரிட்டி வகுப்பை சேர்ந்தவர். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு அந்த குதி குதித்தவர் இப்போதைய கட்டுமர கம்பெனி தலைவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி வில்சன் பணியில் இருந்த போது துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டவர். தலைவரு அதுகுறித்து வாயை திறக்கவில்லையே, கமுக்கமாக இருக்காரே ஏன் பணியில் இருந்த அதிகாரியை படுகொலை செய்தது படியளக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதாலா பணியில் இருந்த அதிகாரியை படுகொலை செய்தது படியளக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதாலா சரி அதெல்லாம் விடுவோம். வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் அதிகாரியை இஸ்லாமிய பயங்கரவாதிகள் படுகொலை செய்தார்கள் என்றால் வாகனத்தில் என்ன வந்தது. அந்த ரெண்டு பயலுகளை பார்த்தால் கூலிக்காரர்கள் என்று தெளிவாக தெரிகிறது. அப்ப வாகனத்தில் என்ன வந்தது சரி அதெல்லாம் விடுவோம். வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் அதிகாரியை இஸ்லாமிய பயங்கரவாதிகள் படுகொலை செய்தார்கள் என்றால் வாகனத்தில் என்ன வந்தது. அந்த ரெண்டு பயலுகளை பார்த்தால் கூலிக்காரர்கள் என்று தெளிவாக தெரிகிறது. அப்ப வாகனத்தில் என்ன வந்தது யார் அனுப்பினார்கள் பொறுக்கிகள் கையில் துப்பாக்கி என்பது சாதாரண விஷயம் அல்ல ரொம்ப பெரிய விஷயம். பிரேசில், மெக்சிகோ போன்ற உலகில் பலநாடுகளில் செய்வது போல போலீஸ் தேடுவது போல தேடிக்கொண்டு ஒரு டம்மி கூலிப்படையை உருவாக்கி கண்டந்துண்டமாக வெட்டியெறியலாம். இது கூட பழைய டெக்னீக்த்தான். எப்படி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து மாவு கட்டு போடப்படுகிறார்களோ அதே பாணிதான். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கரையான் மாதிரி, சுத்தமாக ஒழிக்க முடியாது. கண்ணுக்கு தெரியும் கரையான்களை நசுக்கி கொன்றுவிடவேண்டும். 12-ஜன-2020 19:20:18 IST\nசம்பவம் தென் மாநிலங்களை குறி வைக்கும் பயங்கரவாதிகள்... 14 பேர் இதுவரை பிடிபட்டவர்கள் 7 பேர்\nஇஸ்லாம் இனிய மார்க்கம். அட நெசம்மாத்தாங்க, நம்புங்க, அம்மா சத்தியமா, ஒலகம் முழுக்க அப்டித்தான் சொல்றாய்ங்க. 11-ஜன-2020 16:17:31 IST\nபொது குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தது\nஓகே, சோலி முடிஞ்சது, மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவர்களே, அடுத்த வேலைய ஆரம்பிங்க. பொது சிவில் சட்டம் எப்போ. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், அவுங்கள அண்டி வயிறு வளர்க்கும் போராளீஸ் இருக்காய்ங்கல்ல. ஒரு பத்து நாள் அவிங்களுக்கும் பொழப்பு நடக்கட்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டனம், கடும்கண்டனம், மனித சங்கிலி, பஸ்கொளுத்தல், போலீஸ் மீது கல்லெறிதல், சாலைமறியல், ரயில்மறியல், கடையடைப்பு என்று அவர்களும் பொழப்பு நடத்த வேணாமா முட்டுச்சந்து மூத்திரசந்து பேச்சாளர்களின் சவால், சவடால் என்று காமெடிலாம் நடக்கும்ல. டிபேட்டுங்குற பேர்ல டிவி மீடியா நடத்தணும்ல. சீனி சக்கர சித்தப்பா, ஏட்ல எழுதி நக்கப்பாங்குற அறிய குறள்களெல்லாம் போராட்ட களத்திலிருந்துதான் தமிழ்ச்சமுதாயத்துக்கு கிடைக்கும். 11-ஜன-2020 16:02:07 IST\nபொது இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார்\nஇந்தியாவிற்குள் ஊடுருவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 300 பேரையும் சுட்டு கொன்றுவிடாமல், கெமிக்கல் வேப்பன்ஸ் எதையாவது பயன்படுத்தி உயிரோடு பிடித்து, இஸ்ரேலிய பாணியில் உலக சித்திரவதைகளின் உச்சத்தை காட்டவேண்டும். கொன்றுவிடக்கூடாது. சித்ரவதைகள் ��ுடிந்த பிறகு எய்ம்ஸ் மாதிரி சிறந்த மருத்துவமனைகளில் வைத்து சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இரண்டு கண்களையும் அடியோடு அகற்றிவிட்டு, அப்டியே தோளோடு இரண்டு கைகளையும், தொடையோடு இரண்டு கால்களையும் அகற்றிவிட்டு அவர்களை உயிரோடு வந்த இடத்தில கொண்டுபோய் போட்டு விட்டு வந்துவிடவேண்டும். இந்தியாவிற்குள் சென்று பயங்கரவாதிகள் வாலாட்டினால் சாகடிக்கமாட்டார்கள் இதுமாதிரி தண்டனை மட்டும்தான் தருவார்கள் என்று காட்டவேண்டும். 11-ஜன-2020 15:15:26 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23016", "date_download": "2020-01-19T04:02:22Z", "digest": "sha1:GVC4IGCK2H7RAMYYLJAMPMLEJEZ73JTM", "length": 22444, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்புள்ள ஜெயமோகன் – ஒரு நூல்", "raw_content": "\n« தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்\nஅன்புள்ள ஜெயமோகன் – ஒரு நூல்\nகடலூர் சீனு என்கிற சீனிவாசன் எனக்கு 2006ல் வாசகராக ஒரு நீண்ட கடிதம் வழியாக அறிமுகமானார். அன்றைய சீனுவை என் நூல்களின் வாசகர் என்பதைவிட விஷ்ணுபுரம் நாவலின் வாசகர் என்று சொல்வதே முறையாக இருக்கும். பல வருட காலமாக மீண்டும் மீண்டும் அந்நாவலை வாசித்துக்கொண்டிருந்தார். வாசிக்கவாசிக்கக் கடிதம் போடுவார். அவரளவுக்கு அந்நாவலின் நுட்பங்களைத் தொட்டு வாசித்த வாசகர்கள் மிகமிகக் குறைவு என்பதே என்னுடைய எண்ணம். அவரது கடிதங்கள் வழியாக நானும் விஷ்ணுபுரத்தை மீண்டும் மீண்டும் கண்டறிந்துகொண்டே இருந்தேன். அதன்பின் மெல்ல அவர் கொற்றவை நோக்கிச் சென்றார். சமீபத்தில் ஒரு சந்திப்பில் கொற்றவையின் பல பகுதிகளை அவர் மனப்பாடமாகச் சொன்னபோது நான் வியப்படையவில்லை.\nசீனு நானறிந்த அபாரமான வாசகர்களில் ஒருவர். தமிழிலக்கியத்தின் மொத்த விரிவையும் அள்ளி எடுக்கக்கூடிய ஆர்வமும் வேகமும் கொண்டவர். மிக அபூர்வமான தமிழ்மொழியாக்கங்களைக்கூட அவர் வாசித்திருப்பார். ஒரு நூலில் ஏதேனும் ஐயமென்றால் நான் கூப்பிட்டுக்கேட்கும் வாசகர்களில் ஒருவர் அவர். பலசமயம் என் நாவல்களைப் பற்றியே அவரிடம்தான் ஐயம் கேட்பது. கோணங்கிக்கு நெருக்கமானவர்.\nஒருகட்டத்தில் தொலை���ேசியில் பேச ஆரம்பித்தோம். வாரம் இருமுறை கூப்பிடுவார். ஒவ்வொருமுறையும் ‘சாரி சார்…’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார். என் நேரத்தை எடுத்துக்கொள்வதைப்பற்றிய உணர்வுடன் பேசுவார். பேச்சுமுடிகையிலும் அதேபோல மீண்டும் ஒரு ‘சாரி’ . பெரும்பாலும் அவர் அன்று வாசித்த விஷ்ணுபுரம் அல்லது கொற்றவையின் ஒரு பகுதியைப்பற்றிப் பேசுவார். அங்கிருந்து அன்றாட அனுபவங்களை நோக்கிச்செல்வார். சீனு என்னைப்போலவே ஒரு அபாரமான பயணி என கண்டுகொண்டேன். பலமுறை விசித்திரமான இடங்களில் இருந்தெல்லாம் அழைத்திருக்கிறார். திருவண்ணாமலையின் உச்சியில் இருந்து, கெடிலம்நதியின் கரையோரமாக பௌர்ணமியில் பைக்கில் நண்பர்களுடன் சென்றபடி…\nஉற்சாகமும் சிரிப்பும் ததும்பும் இளைஞராகவே நான் சீனுவை ஒருவருடத்திற்கும் மேலாக அறிந்திருந்தேன். 2008 மார்ச் 11 ஆம் தேதி சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவுக்காக சிதம்பரம் சென்றிருந்தேன். சீனுவிடம் நான் சிதம்பரம் வரப்போவதைச் சொல்லியிருந்தேன். ஈரோட்டு நண்பர்கள் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா வந்தனர். கல்பற்றா நாராயணன் கூட இருந்தார். அப்போது நான் எம்ஜிஆர் ,சிவாஜி பற்றி எழுதிய கட்டுரைகளை விகடன் விவாதமாக ஆக்கி நான் ’தலைமறைவாக’ த் திரிந்துகொண்டிருந்தேன். சிதம்பரத்தில் நான் இருப்பதை நண்பர்கள் எவருக்கும் சொல்லக்கூடாதென்று சீனுவுக்கும் சொல்லியிருந்தேன். பொதுவாக நான் தொலைக்காட்சிகளில் அதிகம் தோன்றியதில்லை என்பதனால் என்னை எவருக்கும் தெரியாது. ஆகவே சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தேன், வீட்டில் இருந்தால்தான் சிக்கலே.\nசிதம்பரம் நாட்டியாஞ்சலியில் முன்வரிசையில் அமர்ந்திருந்தபோது கரிய மெலிந்த இளைஞர் வந்து என்னருகே அமர்ந்தார். நான் அவரை கவனிக்கவில்லை. வெகுநேரம் அருகே அமர்ந்திருந்த பின் நடன இடைவெளியில் மெல்லக் குனிந்து ’நான் சீனு, கடலூர்’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அவரைத் தழுவிக்கொண்டேன். சோடா புட்டிக்கண்ணாடிக்குள் சிறுவனைப்போன்ற சிரிக்கும் கண்களுடன் சீனு அப்போதுதான் அறிமுகமானார்\nஅதன்பின் மெல்லமெல்ல சீனு இன்னும் நெருக்கமானவராக ஆனார். நெல்லையில் இருந்து கடலூரில் குடியேறிய குடும்பம் சீனுவுடையது. சீனுவின் வாழ்க்கை,சோதனைகளும் சிக்கல்களும் நிறைந்தது. எலும்பில் கால்ஷியம் குறைவாக இர���க்கும் பிறவிக்குறை அவருக்குண்டு. அவரது தந்தை கடலூரில் மூக்குப்பொடி வணிகம் செய்துவந்தார். அது நொடித்துப்போனபின் சீனு பலவகையான சிறிய வேலைகள் செய்துவருகிறார். ஆனால் தளராத ஊக்கம் மூலம் தன்னுடைய குடும்பத்தை மீண்டும் சகஜநிலைக்குக் கொண்டுவர அவரால் முடிந்தது. நண்பர்களுடன் மிக நேர்த்தியான உறவுள்ளவர். இந்த மெலிந்த சிறிய இளைஞர் எத்தனை பேருக்குத் தாங்காக இருந்துவருகிறார் என நான் நினைத்துக்கொள்வதுண்டு\nநான் கடிதங்களுக்கு பதில் அளிக்காமலிருப்பதே இல்லை. ஆனால் சீனு ஒருநாள் எழுதிய நீண்ட அகவயமான கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. அவர் தொடர்ந்து எனக்குக் கடிதங்களாக எழுதிக்கொண்டிருந்தார். எந்தக்கடிதத்துக்கும் நான் பதிலே அளித்ததில்லை. ஒரே ஒரு கடிதத்துக்கு மட்டும் பதிலளித்தேன். அதைமட்டும் ஓர் இணைமனம் என்ற பேரில் நானே தட்டச்சிட்டு என் இணையதளத்தில் வெளியிட்டேன். அது என் பிறநண்பர்களுக்கு சீனு எனக்கு யார் என்பதைக் காட்டுவதற்காகவே.\nஅந்தக் கடிதத்தில் ஒரு வரி எழுதியிருந்தேன். ’நீங்கள் எழுதிய இக்கடிதத்தை நானே தட்டச்சிட்டு வலையேற்றுகிறேன். ஒரு காரணத்துக்காக. அன்புள்ள சீனு, வாசகன் எழுத்தாளனாக ஆகும் ஒரு தருணம் உண்டு. அதை நோக்கி வந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எழுத முடியும்’ ஏனென்றால் சீனுவின் மொழிநடையின் தடையற்ற ஒழுக்கு, கச்சிதம்,கூர்மை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம் உண்டு. சீனு இக்கடிதங்கள் அல்லாமல் எதுவுமே எழுதியதில்லை என்ற வகையில் அந்த ஆச்சரியம் அனைவருக்கும் உருவாகக்கூடியதே.\nசீனு இன்னும் எழுத ஆரம்பிவில்லை. ஆனால் எழுதக்கூடியவர்தான். அந்த ஊக்கத்தை இந்த நூல் அளிக்கலாம். இது நூலாவதற்கு முக்கியமான காரணம் அதுவே. அத்துடன் இச்சிறு நூல் இன்னும் சில காரணங்களாலும் முக்கியமானது. ஓர் எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு எத்தகையது என்பதற்கான ஆவணம் இது. இவற்றில் உள்ள இயல்பான சொந்தமும் தன்னைத் திறந்து வைக்கும் ஆத்மார்த்தமும் இலக்கியம் என்ற இயக்கத்தின் வல்லமைக்குச் சான்றுகூறுகின்றன.\nஅத்துடன் வேறெந்த நோக்கமும் இல்லாவிட்டாலும், எந்த வடிவபோதத்துக்கும் அடங்காவிட்டாலும், ஆத்மார்த்தம் மட்டுமே இருந்தால்போதும் ஓர் எழுத்து இலக்கியமாகிவிடுமென்பதற்கு ஆதாரமாக அமையும் நூல் இது\n[கடலூர் சீனு எழுதிய ’அன்புள்ள ஜெயமோகன்’ என்ற கடிதத் தொகுப்பின் முன்னுரை]\nஇந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்\nவரைகலை நாவல்கள் – கடிதம்\nஇரண்டு – சத்யஜித் ரே\nசிவசக்தி நடனம் – கடலூர் சீனு\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nசீனு – ஒரு குறிப்பு\nகாலத்துயர் – கடலூர் சீனு\nஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன - ராணி திலக்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவ���தம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2018/01/", "date_download": "2020-01-19T04:29:40Z", "digest": "sha1:7LLOGARS4BMRZQUUUTUHK33S4H6BVZSS", "length": 15517, "nlines": 299, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "January 2018 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஎன்று அவன் எழுதிய வரியின் மேல்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்��ுள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/263", "date_download": "2020-01-19T04:11:39Z", "digest": "sha1:KK4533GKNG57J5STSACBRTEMYZGKJNQ5", "length": 7135, "nlines": 60, "source_domain": "www.stackcomplete.com", "title": "உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் – Stack Complete Blog", "raw_content": "\nஉடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்\nஉங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.🌹\nஉங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.🌹\nநடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.🌹\nஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.\nமேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.🌹\nசிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.\nமேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.🌹\nமன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம��� கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.\nமேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-19T04:32:17Z", "digest": "sha1:UY62RJ4CIX5KJ5SVUNKKBA7YEKWQDZE7", "length": 11577, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\nஜேர்மனி Castrop நகரில் வசிக்கும் ரகுநாதன் ஞானகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ரதீஸ்குமார் அவர்களும் ஜேர்மனி Bürgstadt இல் வசிக்கும் தர்மசீலன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜானுஜா அவர்களும் 30ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று Schwerte ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலயத்தில் அபிராமி அன்னையின் ஆசியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.\nஇன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ரதீஸ்குமார் ஜானுஜா தம்பதிகளை அன்பு அப்பா,அம்மா,மாமி,ஜெர்மனியில் வசிக்கும் தினேஷ் அண்ணா குடும்பம், பிரதீஸ் அண்ணா குடும்பம், தம்பி சுரேஷ்,மச்சாள்மார் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் வரன் ஆசையப்பா குடும்பம், நித்தி சித்தப்பா குடும்பம், சீலன் சித்தப்பா குடும்பம்,ஜெர்மனி Mannheim இல் வசிக்கும் சித்தப்பா குடும்பத்தினர் , சுவிஸில் வசிக்கும் வாணி சித்தி குடும்பம்,ரோகிணி சித்தி குடும்பம்,கனடாவில் வசிக்கும் மமது சித்தப்பா குடும்பம், லண்டனில் வசிக்கும் நிறைஜா குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் ஜெயந்தி பெரியம்மா குடும்பத்தினர், கதிர் மாமா குடும்பத்தினர், சத்தியசீலன் பெரியப்பா குடும்பத்தினர், சோதி பெரியம்மா குடும்பம்,பேபி சித்தி குடும்பம், தேவி மாமி குடும்பம்,வரதன் மாமா குடும்பம், பாரிஸில் வசிக்கும் ரஞ்சன் மாமா குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகி திருவருளோடு பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று திருமண பந்தத��தில் இணைந்த புதுமணத்தம்பதிகள் ரதீஸ்குமார் ஜானுஜா தம்பதிகளை TRTதமிழ் ஒலி குடும்பமும் மனதார வாழ்த்துவதில் மகிழ்வடைகிறோம்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் சிவசுந்தரலிங்கம் தம்பதிகள் அவர்களின் பிள்ளைச்செல்வங்கள் விதுஷா,வினோதா,டட்க்ஷிகா\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018) Print this News\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர்\n10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு\nதாயகத்தில் கோப்பாய் – சுன்னாகத்தை சேர்ந்த பிரான்ஸ் St -Denis இல் வசிக்கும் சதீஷ் அனு தம்பதிகள் 13ம் திகதிமேலும் படிக்க…\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்\nஜேர்மனி Saarbrücken நகரில் வசிக்கும் திரு.திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகள் தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை 18ம்மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் 💝சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/09/", "date_download": "2020-01-19T04:07:12Z", "digest": "sha1:5U3HOIVGCXCQ5PU4CZMQFSOI77OVZW6J", "length": 11624, "nlines": 290, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: September 2011", "raw_content": "\nபுதன், 28 செப்டம்பர், 2011\nதிங்கள், 12 செப்டம்பர், 2011\nஞாயிறு, 11 செப்டம்பர், 2011\nசனி, 10 செப்டம்பர், 2011\nவெள்ளி, 9 செப்டம்பர், 2011\nதிங்கள், 5 செப்டம்பர், 2011\nபழைய ஊரில் நடக்கும் போதும்\nபழைய கோயிலைச் சுற்றும் போதும்\nபழைய கண்மாயில் குளிக்கும் போதும்\nபழைய நண்பர் கூடும் போதும்\nபழைய துணையைப் பார்க்கும் போதும்\nபழைய பாட்டைக் கேட்கும் போதும்\nபழைய சோறு உண்ணும் போதும்\nபழைய நினைப்பு வந்து விடும்\nபழைய கண்ணீர் தந்து விடும்\nPosted by Nagendra Bharathi at திங்கள், செப்டம்பர் 05, 2011 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-08/38420-2019-09-28-17-15-58", "date_download": "2020-01-19T04:57:45Z", "digest": "sha1:GGJWE6X5ZK2ZJT3QL2LZEZBVTEZ3N5IB", "length": 14380, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2008\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\nதஞ்சை இரத்தினகிரியின் பொய்; இதோ ஆதாரம்\nபெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\nபெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nதடைகளைத் தகர்த்து தடம் தோள் உயர்த்துவோம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2008\nபெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை\nபெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், 15 லட்சம் ரூபாய் தங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்றும், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அதன் ஆயுள் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர் துரைசாமி, இளங்கோ ஆகியோர் நேர் நின்றார்கள். (ஆஜர்) இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளு மாறு, (கி.வீரமணி சார்பில்) மனுதாக்கல் செய்திருந்தார் தஞ்சை இரத்தினகிரி.\n“இரத்தினகிரி இந்த வழக்கில் ஏன் இணைத்துக் கொள்ள வேண்டும் அவர் எந்த வகையில் பாதிக்கப்பட் டுள்ளார் அவர் எந்த வகையில் பாதிக்கப்பட் டுள்ளார்” என்று அதற்கு முன் நடந்த விசாரணையில் நீதிபதி கேட்டபோது, அடுத்த விசாரணை நாளில் இரத்தின கிரியின் வழக்கறிஞர், இதற்கு பதில் அளிப்பார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். ஆனால் 14 ஆம் தேதி விசாரணையில் ரத்தினகிரியின் வழக்கறிஞரான ராஜேந்திரன் வரவில்லை.\n14 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த உடனேயே நீதிபதி, பெரியார் நூல்கள் ஏன் தேசியமயமாக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூற முடியாது, என்றார்.\nபெரியார் நூல்கள் முழுமையாக இன்னும் வெளிவராமல் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது - பெரியார் கைப்பட எழுதிய நாட்குறிப்பே வெளிவரவில்லை. அதில் 60 ஆண்டுகால வரலாறு அடங்கியிருக்கிறது என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். தொடர்ந்து வழக்கில் வாதிட எவ்வளவு மணி நேரம் தேவைப்படும் என்று நீதிபதி கேட்டபோது, ஒரு மணி நேரம் போதும் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். கி.வீரமணி சார்பில் நேர் தோன்றிய வழக்கறிஞர் வீரசேகரன், தங்களுக்கு 2 மணி நேரம் தேவை என்று கூறினார்.\nநீதிபதி டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்து, வழக்கைத் தள்ளி வைத்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=West%20Bengal", "date_download": "2020-01-19T06:01:45Z", "digest": "sha1:MA2CJN6ENYVUYE2NSOFGRYXJRC3KRBJP", "length": 5731, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"West Bengal | Dinakaran\"", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம்\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nகுடியரசுதின அணிவகுப்பில் மேற்கு வங்கத்தை தொடர்ந்து, கேரள அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு\nமங்களூருவில் போராட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு குறித்த கூட்டத்தை மேற்கு வங்க மாநிலம் புறக்கணித்தது\nஜனநாயக முறையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு\nமேற்கு வங்கத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவச்சிலையை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி\nமேற்கு வங்கத்தில் ஆளுநர் காரை தடுத்து நிறுத்தி ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டன���்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nதேசிய மக்கள் பதிவேடு விவகாரம் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை: உள்துறை அமைச்சக கூட்டம் மேற்கு வங்கம் புறக்கணிப்பு\nசிஏஏ.க்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அதே நேரம் மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடியுடன் மம்தா பேச்சு: அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு\nமேற்கு வங்கத்தில் அவமதிப்புக்குப்பின் சட்டபேரவைக்கு சென்றார் ஆளுநர்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அரசு விளம்பரங்களை நிறுத்த வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேற்கு வங்காளத்தில் தொடரும் போராட்டம்: நேரில் வந்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென மம்தா பானர்ஜிக்கு கவர்னர் அழைப்பு\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது: இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்... முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை\nவங்காள தேச முதியவர் பலி\nசிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது\nபுல்புல் புயல் தாக்குதல்: மேற்கு வங்கத்தில் 10 பேர் பலி... 2.73 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு\nபுல்புல் புயல் மேற்கு வங்கத்துக்கு நகர்ந்து செல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180195", "date_download": "2020-01-19T05:00:25Z", "digest": "sha1:KXJ373VUJ6VNHOHVKK5NTH5GKCZ7WJDX", "length": 7473, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 2, 2019\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம். ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது.\nபுவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் சிடியோ பரிஹான் கிராமம் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅடிப்படை வசதிக்கே அல்லாடு��் இந்த கிராமம் சூரிய மின்சக்தி மூலமே மின்சாரம் பெறுகிறது. இங்கிருக்கும் ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மக்கள் இந்த கிணற்று நீரையே, குடிக்கவும், குளிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில் இருந்த கோர்ட்டும், தேவாலயமும் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் அழிக்கப்பட்டுவிட்டன.\nஅந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால் வேறு எங்கும் செல்ல முடியாமல் இன்னல்களுக்கு மத்தியில் அங்கேயே வசித்து வருகின்றனர். கடலின் நீர்மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கிராம மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தை உயர்த்தி வருகின்றனர்.\nஇது நிரந்தர தீர்வாகாது என்றும் விரைவில் இந்த கிராமம் முழுமையாக கடலில் மூழ்கி விடும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.\nசத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச்…\nபிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை\nவிமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி:…\nஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை…\nஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5…\nபோரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்:…\nபிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற…\nதாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில்…\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T06:14:08Z", "digest": "sha1:BZID5OTPO5EDDF42BRWTGDZ5SCDB3JV4", "length": 16502, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 61.98 g·mol−1\nதீவிர வினையினால் NaOH உருவாகும்\nபடிக அமைப்பு புளோரைட்டு எதிர் (முகமைய கனசதுரம்), cF12\nபுறவெளித் தொகுதி Fm3m, No. 225\nவடிவியல் நான்முகி (Na+); கனசதுரம் (O2−)\nஎந்திரோப்பி So298 73 யூ/மோல்•கெ[1]\nவெப்பக் கொண்மை, C 72.95 யூ/மோல்•கெல்வின்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும், நீருடன் தீவிரமாக வினைபுரியும்\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1653\nஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் சல்பைடு\nஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் ஆக்சைடு (Sodium oxide) என்பது Na2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாது வடிவத்தில் கிடைப்பதில்லை என்றாலும் பீங்கான்கள் மற்றும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகிறது, சோடியம் ஐதராக்சைடின் அடிப்படை நீரிலி சோடியம் ஆக்சைடு என்பதால் தண்ணீர் சேர்க்கப்பட்டால் NaOH உற்பத்தி செய்யப்படுகிறது.\nகார உலோக ஆக்சைடுகள் M2O (M = Li, Na, K, RB) போன்ற கார உலோக ஆக்சைடுகள் புளோரைட்டு எதிர் கட்டமைப்பில் படிகமாகின்றன. இந்த நோக்குருவில் எதிர்மின் அயனிகள், நேர்மின் அயனிகளின் இடநிலை அமைப்புகள் தொடர்புடைய CaF2 இல் உள்ள தங்கள் நிலைப்பாடுகளுடன் நேரெதிர் அமைப்பில் படிகமாகியுள்ளன. சோடியம் அயனிகள் நான்கு ஆக்சைடு அயனிகளுடன் நான்முகி வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டும், எட்டு சோடியம் அயனிகள் ஆக்சைடு கனசதுரத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன [3][4].\nசோடியத்துடன் சோடியம் ஐதராக்சைடு, சோடியம் பெராக்சைடு அல்லது சோடியம் நைட்ரைட்டு சேர்ந்து வினைபுரிவதால் சோடியம் ஆக்சைடு உருவாகிறது:[5]\nஐதராக்சைடு, பெராக்சைடு அல்லது நைட்ரைட்டு எதுவாக இருந்தாலும் சோடியத்தினால் ஒடுக்கப்படும் வினைகளாகவே இவ்வினைகள் அமைகின்றன.\nகாற்றில் எரியும் சோடியம் 20% Na2O மற்றும் 20% சோடியம் பெராக்சைடு, Na2O2. ஆகியனவற்றை உருவாக்குகிறது.\nமாறாக சோடியம் கார்பனேட்டை 851°செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினாலும் சோடியம் ஆக்சைடும் கார்பன் டை ஆக்சைடும் உருவாகின்றன.\n208°செல்சியசு வெப்பநிலையில் சோடியம் அசுகார்பேட்டு சிதைவடைந்து பியூரான் வழிப்பொருட்களாகவும் சோடியம் ஆக்சைடாகவும் மாறுகிறது.[6]\nகண்ணாடிகள் தயாரித்தலில் சோடியம் ஆக்சைடு குறிப்பிடத்தக்க ஒரு பகுதிப்பொருளாக விளங்குகிறது. சோடா எனப்படும் சோடியம் கார்பனேட்டாக இங்கு இது பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான கூட்டமைப்பு கொண்ட பலபடிகளாக கண்ணாடிகள் காணப்படுவதால் இவற்றில் சோடியம் ஆக்சைடின் இருப்பு வெளிப்படையாகத் தெரிவதில்லை. பேரளவில் தயாரிக்கப்படும் கண்ணாடிகள் 15% சோடியம் ஆக்சைடு, 70% சிலிக்கா (சிலிக்கன் டையாக்சைடு), 9% கால்சியம் ஆக்சைடுகளைக் கொண்டுள்ளன. சிலிக்கா உருகும்போது அதன் வெப்பநிலையை குறைக்கும் ஓர் இளக்கியாக சோடியம் கார்பனேட்டு பயன்படுகிறது. தூய்மையான சிலிக்காவைக் காட்டிலும் சோடா கண்ணாடி மிகக்குறைந்த வெப்பநிலையையும் சற்று இழுவைத்தன்மையையும் கொண்டுள்ளது. சிலிக்கன் டையாக்சைடும் சோடியம் கார்பனேட்டும் வினைபுரிந்து சோடியம் சிலிக்கேட்டுகளாக Na2[SiO2]x[SiO3]. என்ற பொதுவாய்ப்பாட்டுடன் உருவாவதால் இம்மாற்றங்கள் நிகழ்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B9%A6", "date_download": "2020-01-19T06:03:38Z", "digest": "sha1:KVOBE7HB6JD5CRCNITFDXTG44ZDYHRXD", "length": 4743, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "书 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - book; secretary) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/campus-placements-at-iit-madras-touches-all-time-high/articleshow/69097421.cms", "date_download": "2020-01-19T06:11:36Z", "digest": "sha1:ZK5KAAH7K2GNKRYPXALNU5ER6NC3N7GT", "length": 12880, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "IIT Madras Campus Placements : IIT Madras: வேலை வாய்ப்பில் சென்னை ஐஐடி புதிய சாதனை - campus placements at iit-madras touches all-time high | Samayam Tamil", "raw_content": "\nIIT Madras: வேலை வாய்ப்பில் சென்னை ஐஐடி புதிய சாதனை\nடேட்டா சயின்ஸ் தொடர்பான வேலை வாய்ப்புகள் 59 பேருக்குக் கிடைத்துள்ளது. முதுநிலை படிப்பை மேற்கொண்டிருக்கும் மாணவர்களில் 364 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டை (274) விட அதிகம்.\nIIT Madras: வேலை வாய்ப்பில் சென்னை ஐஐடி புதிய சாதனை\nஇன்டர்வியூவுக்கு 1,300க்கு மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.\nஇவர்களில் 964 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.\n2018-19ஆம் கல்வியாண்டில் சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வியூவில் 964 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.\nநடப்பு ஆண்டில் சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் முக்கியப் பணிகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மைக்ரோசாப்ட், குவால்காம், கோல்டுமேன் சாச்ஸ் போன்ற பல நிறுவங்கள் அவர்களுக்கு வேலை தர முன்வந்துள்ளன.\nஇந்த இன்டர்வியூவுக்கு 1,300க்கு மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 964 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டை விட 15% அதிகம். கடந்த ஆண்டில் 837 பேருக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் 817 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தன.\nபடிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை வழங்கப்பட்ட மாணவர்கள் 139 பேர். இந்த எண்ணிக்கையும் கடந்த ஆண்டு 114 ஆக இருந்து இந்த ஆண்டில் உயர்வு கண்டுள்ளது.\nகுறிப்பாக டேட்டா சயின்ஸ் தொடர்பான வேலை வாய்ப்புகள் 59 பேருக்குக் கிடைத்துள்ளது. முதுநிலை படிப்பை மேற்கொண்டிருக்கும் மாணவர்களில் 364 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டை (274) விட அதிகம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்\n3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘Spoken English’ – அமைச்சர் செங்கோட்டையன்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு\nTET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுந..\nJEE மெயின் தேர்வு முடிவுகள் முதல் 40 இடங்களில் தமிழக மாணவர்\nஅண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIIT Madras: வேலை வாய்ப்பில் சென்னை ஐஐடி புதிய சாதனை...\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் முதலிடம்: ஆட்சியர் பழனி...\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி\nஅரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில்...\nTamil Nadu 10th Results 2019: அறிவியல் பாடத்தில் அதிக தேர்ச்சி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1416", "date_download": "2020-01-19T05:46:56Z", "digest": "sha1:ZFPTDO3WLKSW2JCFVXOIQHY3TYPRGAO2", "length": 7616, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிரியாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்\nஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:48:01\nபோரால் சிதைந்து போன இரு ஷியா கிராமங்களில் இருந்து வெளியேற��ய பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போரினால் சிதைந்து போன ஷியா பிரிவினரின் 2 கிராம மக்கள் சிரியாவின் அலெப்போ நகருக்குள் நுழைய இருந்த நிலையில், பேருந்து மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 39 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பேருந்து உருக்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. குறித்த சம்பவம் அலெப்போ நகரின் புறநகர் பகுதியில் நடந்துள்ளது. இங்கிருந்து 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஷியா பிரிவு கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்தது. இந்த நடவடிக்கைகளை தடுக் கும் பொருட்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாகுதலுக்கு பின்னர் அப்பகுதி முழுமையும் கரும்புகையால் சூழப்பட்டும் உடல்கள் தரையில் சிதறிய நிலையில் காணப்பட்டதாக சிரியாவில் தங்கி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிரித்தானிய மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2015/", "date_download": "2020-01-19T05:53:45Z", "digest": "sha1:AWJKNQLQ2FXNEFIKLNNUHGMTU7AA7VLI", "length": 41906, "nlines": 887, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "2015 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஉங்களை யார் சொல்லச் சொன்னது\nசைக்கிள் ஓட்டிச் செல்லும் அவரை\nநான் ரசித்துக் கொண்டிருக்கும் போது\nமுதலில் மீன் தொட்டி இறந்து போனது\nஅதைச் சரி செய்து விடலாம்\nஇல்லை என்பது போல் பார்க்க\n-குங்குமம் இதழில் (10.8.2015) வெளியானது-\nஎன்று பெயர் வைத்தாள் மான்யா\nவெறும் கையுடன் உன்னைச் சந்தித்து\nஉன் மலைப் பிரசங்கம் கேட்க\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிரு���்கப் போகிறீர்களா\nஉங்களை யார் சொல்லச் சொன்னது\nமுதலில் மீன் தொட்டி இறந்து போனது\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/council-on-american-islamic-relations-protest-for-kashmir-in-usa/", "date_download": "2020-01-19T04:36:48Z", "digest": "sha1:CNFXBTA7B4J42ISLHTMPQEUQTXKVSUKT", "length": 9646, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "காஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்\nநம்ம நாட்டில் உள் விவகாரமான இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யப் பட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தான் ஆர்வலர்கள் செவ்வாய்கிழமையன்று போராட்டம் நடத்தினர்.\nஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், முஸ்லிம் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர். இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஇந்த போராட்டத்தை சிக்காகோ நகரில் உள்ள சவுண்ட் விஷன் என்ற மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. வட அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் மீடியா நிறுவனங்களின் முன்னோடியாக இந்த நிறுவனம் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் உள்ள மிக பெரிய முஸ்லிம் சிவில் உரிமை அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் அமெரிக்கன் – இஸ்லாமிக் ரிலேஷன்ஸ் (Council on American-Islamic Relations) உறுப்பினர் களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் நிஹாத் அவாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம், உரிமை மற்றும் நீதி தேவை. அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடியாக இந்திய அரசிடம் பேசி மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறினார்.\nபிற முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிக் லீடர்ஷிப் இன்ஸ்டிட்யூட் ஆப் அமெரிக்கா, ரோஹிங்கியா முஸ்லிம்கள் நல அமைப்பான பர்மா டாஸ்க் போர்ஸ், பாலஸ்தீனிய நல அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபாகிஸ்தான் ஆளுங்கட்சியான தெஹ்ரிக்-இ- இன்சாஃப் பின் அமெரிக்க பிரிவு உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல் சிகாகோவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாகவும் முஸ்லிம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.\nஅமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் குலாம் நபி ஃபாய் வரும் சனிக்கிழமை இந்திய தூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை வெளியே இந்தியாவுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் உள���ு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இடம் இருந்து ரகசியமாக நிதி பெற்ற குற்றச்சாட்டுக்காக குலாம் நபி ஃபாய்க்கு கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevNEFT மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nNextஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்- இந்தியாவில் தொடங்க ஊபர் பிளான்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-19T06:16:43Z", "digest": "sha1:NW5TRFUDXUCOBIL7ZIPLIAVJQ6XVTJRD", "length": 7508, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா\nபேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. இன்று தனது பிறந்த நாளை சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.\nரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.\nPrevious articleசர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அற��விப்பு\nNext articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/11/18\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/07/blog-post_50.html", "date_download": "2020-01-19T05:19:57Z", "digest": "sha1:FI6QRXOEYKDBT3L7LIJKPFKIBGXXDSWG", "length": 30294, "nlines": 388, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பெறுமதி இல்லாத சட்டங்கள்", "raw_content": "\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் த��வல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 9 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 293 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யா...\n இங்கே வந்து படித்துப் பார்\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஉன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nஇரு பொருளில் ஒரு சொல்\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஎது கவிதை என்று படித்தாலென்ன\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nகவிதை என்று எதைச் சொல்வது\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் ப��துமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2009/12/", "date_download": "2020-01-19T04:33:00Z", "digest": "sha1:GKN4K5UL6XHCI6VKKHSR2LGNI5VA66BS", "length": 29633, "nlines": 612, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: December 2009", "raw_content": "\nவியாழன், 31 டிசம்பர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 31, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: இப்படி, கவிதை, விதி\nபுதன், 30 டிசம்பர், 2009\nLabels: கவிதை, சுவை, புரோட்டா\nதிங்கள், 28 டிசம்பர், 2009\nகோலம் போடத் தெரிய வேண்டும்\nபட்டுச் சேலை உடுத்த வேண்டும்\nLabels: கவிதை, பாட்டி, பெண்\nஞாயிறு, 27 டிசம்பர், 2009\nLabels: உறவு, கவிதை, பிரிவு\nLabels: கவிதை, சிலர், வயது\nLabels: கவிதை, தெரு, நாய்\nசனி, 26 டிசம்பர், 2009\nஎந்த ராகமும் யாரும் பாடி\nLabels: அறிவு, கவிதை, ராகம்\nவெள்ளி, 25 டிசம்பர், 2009\nஇன்று போய் நாளை வா\nஇன்று போய் நாளை வா\nம்ம் சுகர் இருக்கு போலிருக்கு\nLabels: கவிதை, மகிழ்ச்சி, மருந்து\nவியாழன், 24 டிசம்பர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 24, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: ஆபீஸ், கவிதை, மீட்டிங்\nபுதன், 23 டிசம்பர், 2009\nLabels: கவிதை, காலை, மார்கழி\nசெவ்வாய், 22 டிசம்பர், 2009\nLabels: கண்ணீர், கவிதை, காதல்\nஞாயிறு, 20 டிசம்பர், 2009\nLabels: இளமை, கவிதை, முதுமை\nசனி, 19 டிசம்பர், 2009\nவெள்ளி, 18 டிசம்பர், 2009\nவியாழன், 17 டிசம்பர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 17, 2009 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 14 டிசம்பர், 2009\nஓர சீட்டு கிடைத்த பின்பு\nPosted by Nagendra Bharathi at திங்கள், டிசம்பர் 14, 2009 கருத்துகள் இல்லை:\nசனி, 12 டிசம்பர், 2009\nவியாழன், 10 டிசம்பர், 2009\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 10, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காதல், பாசாங்கு\nபுதன், 9 டிசம்பர், 2009\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 08, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், குழம்பு, மீன்\nஞாயிறு, 6 டிசம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காதல், கோபுரம்\nவெள்ளி, 4 டிசம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், நினைவு, பொருள்\nவியாழன், 3 டிசம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், கிராமம், மழை\nசெவ்வாய், 1 டிசம்பர், 2009\nLabels: கவிதை, கவிதைகள், பிரயாணம், வாழ்க்கை\nசுத்தக் காற்றும் உண்டு- காதல்\nபஜ்ஜி வடைகள் உண்டு - பட்டம்\nகுதிரை ஓட்டம் உண்டு - குழந்தை\nஎன்ன உண்டு என்ன - சுனாமி\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 01, 2009 கருத்துகள் இல்லை:\nLabels: கடற்கரை, கவிஞர், கவிதை, கவிதைகள், சுனாமி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்று போய் நாளை வா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2020-01-19T04:07:58Z", "digest": "sha1:EGQ4WX6KWHFZWEUKROGUDITTIVIWKBTG", "length": 7350, "nlines": 218, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இன்று போய் நாளை வா", "raw_content": "\nவெள்ளி, 25 டிசம்பர், 2009\nஇன்று போய் நாளை வா\nஇன்று போய் நாளை வா\nம்ம் சுகர் இருக்கு போலிருக்கு\nLabels: கவிதை, மகிழ்ச்சி, மருந்து\nகடைக்காரர் பெயர் ராமன் இல்லைதானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்று போய் நாளை வா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Revathy_S5b5b384e0b91c.html", "date_download": "2020-01-19T05:00:49Z", "digest": "sha1:RARBETFYJWR2UXSRFVAB34GCR4EFLDN3", "length": 13953, "nlines": 244, "source_domain": "eluthu.com", "title": "Revathy S - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nRevathy S - சுயவிவரம்\nஇயற்பெயர் : Revathy S\nசேர்ந்த நாள் : 27-Jul-2018\nRevathy S - Revathy S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஈன்ற தாயை போற்றா மொழியும்\nஆன்றோர் சான்றோர் மதியா மொழியும்\nவேண்டிய பொழுதில் உதிரா மொழியும்\nதுன்புறும் பொழுதில் இனியா மொழியும்\nமகிழும் பொழுதில் பகிரா மொழியும்\nசினம் கொண்ட பொழுதில் அடக்கா மொழியும்\nபேசிய பின்பு உறுத்தும் மொழியும்\nஆறா வடுவாய் வதைக்கும் மொழியும்\nவென்ற பொழுதில் உயர்தா மொழியும்\nதோல்வியின் பொழுதில் தளர்த்தா மொழியும்\nஅறத்தை கண்டு வியக்கா மொழியும்\nதீமை கண்டு தூற்றா மொழியும்\nசெவிகள் இனிக்க உரையா மொழிய���ம்\nமானுடம் சிறக்க மொழியா மொழியும்\nRevathy S - படைப்பு (public) அளித்துள்ளார்\nஈன்ற தாயை போற்றா மொழியும்\nஆன்றோர் சான்றோர் மதியா மொழியும்\nவேண்டிய பொழுதில் உதிரா மொழியும்\nதுன்புறும் பொழுதில் இனியா மொழியும்\nமகிழும் பொழுதில் பகிரா மொழியும்\nசினம் கொண்ட பொழுதில் அடக்கா மொழியும்\nபேசிய பின்பு உறுத்தும் மொழியும்\nஆறா வடுவாய் வதைக்கும் மொழியும்\nவென்ற பொழுதில் உயர்தா மொழியும்\nதோல்வியின் பொழுதில் தளர்த்தா மொழியும்\nஅறத்தை கண்டு வியக்கா மொழியும்\nதீமை கண்டு தூற்றா மொழியும்\nசெவிகள் இனிக்க உரையா மொழியும்\nமானுடம் சிறக்க மொழியா மொழியும்\nRevathy S - உமா சங்கர் ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉமா சங்கர் ரா :\nஉமா சங்கர் ரா :\nRevathy S - Revathy S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉன் கண்கள் என் கண் வருடும்வரை\nஉன் கைகள் என் கை பிடிக்கும் வரை\nஉன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை\nஉன்னுடன் திடலில் நடக்கும் வரை\nஉன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை\nஅருமையான வரிகள்... கைகள் பேசுமென அறியவில்லை உன் கைகள் என் கை பிடிக்கும் வரை 22-Apr-2019 9:42 pm\nRevathy S - Revathy S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் கண்கள் என் கண் வருடும்வரை\nஉன் கைகள் என் கை பிடிக்கும் வரை\nஉன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை\nஉன்னுடன் திடலில் நடக்கும் வரை\nஉன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை\nஅருமையான வரிகள்... கைகள் பேசுமென அறியவில்லை உன் கைகள் என் கை பிடிக்கும் வரை 22-Apr-2019 9:42 pm\nRevathy S - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் கண்கள் என் கண் வருடும்வரை\nஉன் கைகள் என் கை பிடிக்கும் வரை\nஉன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை\nஉன்னுடன் திடலில் நடக்கும் வரை\nஉன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை\nஅருமையான வரிகள்... கைகள் பேசுமென அறியவில்லை உன் கைகள் என் கை பிடிக்கும் வரை 22-Apr-2019 9:42 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T06:17:05Z", "digest": "sha1:3JMPTU4OLMBAPFZ2KURPUZLYSMKIFUVR", "length": 6887, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "விதைப்பந்து | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nPosted on August 19, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை 1200 கிமீ மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து இளைஞர்கள் வழியெங்கும் 300 விதைப் பந்துகளை வீசியிருக்கிறார்கள். இவை மொத்தம் 1500 மரங்களை உருவாக்க இருப்பவை. இந்த இளைஞர்களின் பசுமைப் பணி பாராட்டுக்குரியது. … Continue reading →\nPosted in பசுமை, Uncategorized\t| Tagged ஆனந்த விகடன், காடு வளர்த்தல், பசுமை விகடன், பசுமைப்பணி, மரம் வளர்த்தல், விதைப்பந்து\t| Leave a comment\nதருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி\nPosted on March 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி நன்கு வளரக் கூடிய மர விதைகளை மண் -சாணம் -இயற்கை உரம் என்னும் கலவை உருண்டையில் வைத்து மழைகாலத்துக்கு முன்பு மரம் வளரக்கூடிய இடங்களில் வீசுவது அவைகள் முளை விட்டு மரங்களாக வளர வழி வகுக்கும். இந்தத் தொலை நோக்கும் , சுற்றுச் சூழல் விழிப்புமான … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சுற்றுச் சூழல், தண்ணீர்ப் பஞ்சம், தருமபுரி, மரம் வளர்த்தல், விதைப்பந்து\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15098-thodarkathai-kandathum-kadhal-sasirekha-01", "date_download": "2020-01-19T05:52:46Z", "digest": "sha1:YCIF7SING6YDNLOSKPK7SJ7V7QV2ORJ5", "length": 13996, "nlines": 267, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா\nநான் முதல் முதலில் சில்ஸிக்கு அறிமுகமானதே ஆதிபனின் காதலி என்ற கதையின் மூலமாகதான். அந்த கதையின் வெற்றியை தொடர்ந்து பல கதைகளை எழுதினேன் சில்ஸியில் எனது கதைகள் இடம்பெற்றன சில்ஸி குழுமமும் மற்றும் வாசகர்களாகிய நீங்களும் எனக்குத் தந்த ஆதரவை நான் என்றுமே மறக்க மாட்டேன்.\nஏற்கனவே நீங்கள் படித்த ஆதிபனின் காதலி என்ற கதையின் அடுத்த பாகம்தான் இந்த ”கண்டதும் காதல்” கதையாகும்.\nஇதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும். முதல் பாகம் போலவே இப்பாகமும் அன்பு பாசம் குடும்பம் காதல் என அனைத்து அம்சங்களுடன் எழுதியுள்ளேன்.\nஇதில் புதிய கோணத்தில் ஆதிபனையும் ஆதிராவையும் காட்டியுள்ளேன். இக்கதை அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்\nமுதல் பாகத்தைப் போல இக்கதைக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nகன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் ஊர்திருவிழா\nமக்கள் அலைபோல திரண்டு அம்மன் கோயிலை நோக்கி பக்தியுடன் சென்ற வண்ணமும் வந்த வண்ணமுமாக இருந்தனர். பலபேர் குடும்பமாகவும் சில பேர் தனியாகவும் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஅங்கப்பிரதட்சணம் செய்வது, அடிபிரதட்சணம், மண்சோறு சாப்பிடுவது போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். பல பேர் புண்ணியத்தை தேடி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் என பலவிதமான தானங்களை செய்துக் கொண்டிருந்தார்கள்.\nசிலர் தங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்த தோஷங்களை நிவர்த்தி செய்யவும் அங்கு வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nதிருவிழா என்பதால் வழக்கம் போல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. காலம் காலமாக பெரியதனக்காரர்களின் குடும்பங்கள் போட்டிகளை நடத்துவது வழக்கம். ஊர் விசேஷமாகட்டும் கோயில் விசேஷம் மற்றும் இது போல ஊரில் நடக்கும் பல விழாக்களைக்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்\nதொ���ர்கதை - அழகான ராட்சசியே – 13 - பத்மினி செல்வராஜ்\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 02 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா — ரவை 2020-01-08 17:50\n# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா — தீபக் 2020-01-08 17:32\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/13040437/Modi-attacks-opposition-parties-on-misleading-youth.vpf", "date_download": "2020-01-19T04:42:48Z", "digest": "sha1:2NOESCV6HKUKULS37LTTXPQ57YRL6LFT", "length": 20161, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi attacks opposition parties on misleading youth || இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு + \"||\" + Modi attacks opposition parties on misleading youth\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்து இருக்கிறார்.\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்காளத்தில் இந்த போராட்டம் அதிகமாக நடக்கிறது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மேற்கு வங்காள ம���நிலத்துக்கு சென்றார். குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததற்காக, அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். கொல்கத்தாவின் மையப்பகுதியான எஸ்பிளனேடில் அவர்கள் விடிய, விடிய அமர்ந்திருந்தனர்.\n‘மோடியே திரும்பிச்செல்’, ‘பா.ஜனதா ஒழிக’ என்று எழுதப்பட்ட பதாகைகளையும், கருப்பு கொடியையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர். பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.\nஅதுபோல், பிரதமர் மோடி கொல்கத்தா துறைமுக விழாவில் பங்கேற்ற நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்துக்கு எதிரிலும் இரு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்றிச்சென்று அப்புறப்படுத்தினர்.\nஇதற்கிடையே, நேற்று முன்தினம் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி, ஹவுரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் தலைமையகத்துக்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார்.\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி, அங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-\nஇந்திய இளைஞர்களிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்கள், சவால்களை கண்டு பயப்படுபவர்கள் அல்ல, சவால்களுக்கே சவால் விடுபவர்கள். அவர்கள் துடிப்பானவர்கள்.\nஅதனால்தான், சுவாமி விவேகானந்தர், “துடிப்பான 100 இளைஞர்களை கொடுங் கள். நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்” என்று கூறினார்.\nஅப்படிப்பட்ட இளைஞர்களை குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள், அந்த சட்டம் குறித்து வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டியது நமது கடமை.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஒரே இரவில் திடீரென கொண்டுவரவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடியுரிமை சட்டத்தைத்தான் திருத்தி உள்ளோம். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை கொடுப்பதற்காக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று ��ுதந்திரத்துக்கு பிறகு மகாத்மா காந்தி கூறினார். அவரைப் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் கனவை நாங்கள் நனவாக்குகிறோம்.\nநாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்ததால்தான், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன நமது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது என்பதெல்லாம் உலகத்தால் கவனிக்கப்படுகிறது. இவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த சட்டம் வந்திருக்காவிட்டால், இவையெல்லாம் உலகத்துக்கு தெரிந்து இருக்காது.\nஇந்த நாடுகளில் துன்புறுத்தப்பட்டு ஓடி வரும் மக்களை அப்படியே சாக விடலாமா அவர்களை பாதுகாப்பது நமது கடமை அல்லவா.\nகுடியுரிமை திருத்த சட்டம் என்பது அவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கான சட்டம். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. உலகத்தின் எந்த நாட்டை சேர்ந்தவரும், எந்த மதத்தை சேர்ந்தவரும், நாத்திகரோ, ஆத்திகரோ, இந்தியா மீதும், இந்திய அரசியல் சட்டம் மீதும் நம்பிக்கை உள்ள எவரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மீண்டும் உறுதி அளிக்கிறேன்.\nவடகிழக்கு மாநிலங்கள், நமது பெருமைக்குரியவை. அந்த மக்களின் தனித்த அடையாளமும், கலாசாரமும் பாதுகாக்கப்படும். அவர்களின் நலன்களுக்கு எந்த தீங்கும் வராது.\nஇந்த மடத்துக்கு வருவது என் வீட்டுக்கு வருவது போன்றது. கடந்த முறை நான் வந்தபோது, சுவாமி ஆத்மஸ்தானந்தாவிடம் ஆசி பெற்றேன். இப்போது அவர் இல்லாவிட்டாலும், அவரது பணிகளும், அவர் காட்டிய வழியும் நம்மை வழிநடத்தும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nபின்னர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுச்செயலாளர் சுவாமி சுவிரானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nராமகிருஷ்ண மிஷன் அரசியல் சார்பற்ற அமைப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி, இந்திய தலைவர். மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் தலைவர். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இங்கு வருக���றார்கள். அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nசுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டி இருந்தார். கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயங்களில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.\nராமகிருஷ்ண மிஷனில், விவேகானந்தர் தியானம் செய்த அறையில் பிரதமர் மோடி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.\n1. இளைஞர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி - டோனி திட்டம்\nஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க டோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/apr/15/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%C2%A0-%E0%AE%95%E0%AF%8B-1313717.html", "date_download": "2020-01-19T05:47:52Z", "digest": "sha1:6O4TCI4ZYMVGBUPHBAVW36ZI6KTMN76D", "length": 10515, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் நலக் கூட்டணிக்கு கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம் ஆதரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமக்கள் நலக் கூட்டணிக்கு கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம் ஆதரவு\nBy கோவை | Published on : 15th April 2016 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை ஜில்லா மில் தொழிலாளர்கள் சங்கம் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nகோவை ஜில்லா மில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தியாகிகள் நிலையத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் என்.கிருஷ்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:\nசட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலன் கருதி தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.க. கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கித் தேர்தலைச் சந்திக்கின்றனர். இக்கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது, இக்கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகோவை, ஸ்ரீ ரங்கவிலாஸ் பஞ்சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் குற்ற வழக்குத் தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமான அனைத்து பஞ்சாலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதொழிலாளர்கள் பணிபுரியும் காலத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கு இணையாக தொழிற்சாலை நிர்வாகம் பணம் செலுத்தும் பணத்திற்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.\nமேலும், 58 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாக வேலையில் இருந்து தொழிலாளர் வெளியேறினால் அவரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவு கண்டிக்கத்தக்கது ஆகும்.\nமத்திய அரசின் தபால் நிலையங்கள் மற்றும் காப்பீட���டுத் துறையில் பொதுமக்களின் சேமிப்புத் தொகைக்கான வட்டியை குறைப்பதை மத்திய அரசு வைவிட வேண்டும். அவ்வாறு குறைத்தால் பொதுத் துறை நிறுவனங்கள் நலிவடையும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., செயலாளர்கள் கே.ஜி.ஜெகநாதன், சி.சிவசாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/12/04140546/1274586/ICC-Test-Rankings-Virat-Kohli-is-back-as-the-No-1.vpf", "date_download": "2020-01-19T04:45:54Z", "digest": "sha1:CXHFKHU5MQNZYKPI45D7CRZEQ7JINOCD", "length": 9710, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC Test Rankings Virat Kohli is back as the No 1 Test batsman", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி\nபதிவு: டிசம்பர் 04, 2019 14:05\nஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி.\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇதனால் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடாததால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.\nஆனால் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். இதனால் ஸ்மித்திற்கும் (131) விராட் கோலிக்கும் (128) இடையில் மூன்று புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இரு��்தது.\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் 131 புள்ளிகளில் இருந்து 8 புள்ளிகளை இழந்து 123 புள்ளிகள் பெற்றார். விராட் கோலி 128 புள்ளிகளில் இருந்ததால் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த டேவிட் வார்னர் 12 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அதேபோல் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.\nரகானே 759 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜோ ரூட் 4-வது இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.\nICC Test Rankings | Virat Kohli | Steve Smith | ஐசிசி டெஸ்ட் தரவரிசை | விராட் கோலி | ஸ்டீவ் ஸ்மித்\nஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள் இதுவரை...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி\nடெஸ்ட் தரவரிசை - விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்\nமீண்டும் டி20 தரவரிசையில் 10 இடத்திற்குள் முன்னேறிய விராட் கோலி\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்: கோலி - ஸ்மித் இடையே கடும் போட்டி\nநியூசிலாந்துக்கு எதிராக சதம்: தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்\nமேலும் ஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள்\nஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nதொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்- 3-வது இடத்தில் லாபஸ்சாக்னே\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் லாபஸ்சாக்னே, குயிண்டான் டி காக் முன்னேற்றம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி\nடெஸ்ட் தரவரிசை - விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்: கோலி - ஸ்மித் இடையே கடும் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவல��த்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/28/send-arnab-goswami-and-malan-for-war-with-pakistan-says-social-media/", "date_download": "2020-01-19T04:12:09Z", "digest": "sha1:AGSXCFRM375VIAZVK3C3B5GV2PGJJSF6", "length": 50959, "nlines": 306, "source_domain": "www.vinavu.com", "title": "அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனிய��திக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை \nஅர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை \nமோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர்.\nபுல்வாமா தாக்குதல் நடந்த பிறகு அரசும், ராணுவமும் அடையும் பதட்டத்தை விட, இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களின் கூச்சல், பதட���டம் அதிகமாக இருக்கிறது. தாக்குதல் நடந்த அன்று அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என குதித்தார்.\nஅர்னாப்பின் கதறலை மெல்லிய தொனியில் பேசும் நம்மூர் பத்திரிகையாளர் மாலன், இதுதான் சந்தர்ப்பம் பாகிஸ்தானை முற்றாக குண்டு போட்டு அழிக்க வேண்டும் என யோசனை சொன்னார்.\nஇரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்தியா சொன்னபோது, மாலனுக்குள் இருந்த முழு சங்கியும் வெளிப்படுகிறார். அவர் எழுதிய முகநூல் பதிவில்,\n“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன\nபோர் வியூகம் வகுக்கும் மாலன்…\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோமீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி. எவ்வளவு பத்திரமாணது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.\nதீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971 -க்குப் பிறகு, 48 வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை.\nஅதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது. இந்தியா தீவிரவாதிகள் பின்வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400 (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)\n40 -க்கு பதில் 400 இதுதான்(டா) இந்தியா\nஇந்தியாவின் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இந்திய அரசே இதுவரை உறுதியான எந்தத் தகவலையும் கூறவில்லை. வெடி சத்தம் கேட்டது உண்மைதான், ஒரே ஒருவருக்கு, அதுவும் அந்த மலைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு காயம் என்பதாக பிபிசி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. உண்மை இப்படியிருக்க, அக்மார்க் சங்கிபோல, மால���் “40 -க்கு பதில் 400” என அவிழ்த்து விடுகிறார்.\nபுதன்கிழமை நடந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் வசம் அபிநந்தன் என்ற வீரர் சிக்கினார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் இந்திய மக்களும் பாகிஸ்தானியர்களும்கூட வலியுறுத்திய நிலையில், கீ போர்டில் போர் புரியும் மாலன், “சிராய்ப்புக் கூட இல்லாமல் சண்டையில் ஜெயித்த ஹீரோக்கள் சினிமாவில் கூட இல்லை” என அஞ்சா நெஞ்சனாக எழுதுகிறார்.\nமாலனைப் போல டிவி ஸ்டியோவில் உட்கார்ந்துகொண்டு ‘போர் போர்’ என கத்திக்கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. போர் வேண்டாம் என முழக்கங்கள் எழ ஆரம்பித்த நிலையில், போருக்கு போயாக வேண்டும் என அடம்பிடிக்கும் அர்னாபை தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் பலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.\n“அன்புள்ள பாகிஸ்தானியர்களே இங்குள்ள அர்னாப் கோஸ்வாமியை அழைத்துக்கொண்டு, அபிநந்தனை திருப்பி அனுப்பி விடும்பம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ரவிச்சந்திரன்.\nமுன்னாள் இராணுவ வீரரான சாவூர், “அபிநந்தனை மீட்க அர்னாப், கவுரவ் சாவந்த், நாவிகா குமார், ராகுல் கன்வால், ராகுல் சிவசங்கர் போன்றோரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.\nஅதுபோல, மாலனையும் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முகநூல் பதிவர்கள் பலர் விரும்புகிறார்.\n“மாலன் போன்ற போர் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று எதிரிகளை சுட்டு வீழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நேரம். மாலன், கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுவார் என்பதால் நாம் அவரை போர் முனைக்கு செல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். தேசமே பதற்றத்தில் இருக்கும்போது தேசபக்தாளுக்கு ஃபேஸ்புக்கில் என்ன வேலை” என்கிறார் பாரதி தம்பி.\n“நமது ராணுவத்தில் நேரடியாக யுத்தத்தில் இறங்கும் சிப்பாய்கள் அனேகமாக பஞ்சமர்களும் சூத்திரர்களுமே. 10% இடஒதுக்கீட்டின்படி உயர்சாதியினரையும் அங்கே பணியமர்த்த வேண்டும். மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குதான் முரட்டு குணம் வரும் என்று சங்கிகள் கூறுவதால் அவர்களும் அதை சாப்பிட வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு பிறகு போருக்கு போனால் வெற்றி நிச்சயம். சரிதானே மாலன்..” எனக் கேட்கிறார் பேராசிரியர் அருணன்.\nஇந்தியாவின் தாக்குதல் குறித்து தெலுங்கு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணுவ உடையணிந்து செய்தியை வழங்கினார். அதைக் குறிப்பிட்டு, “இதுபோல இனி, திரு மாலன் நாரயணன் தொலைகாட்சிவிவாதங்களுக்கு மில்ட்ரி ட்ரஸில் வரவேண்டும். அதே வேகத்தோடு எல்லைக்குப் போய் பாகிஸ்தான் மண்ணில் குதித்து… படபடவென்று தன்னைத் தானே சுட்டுக் கொள்ள வேண்டும்…” என்கிறார் இரவிக்குமார்.\n“இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு..\nதமிழ்நாட்டில் மாலன் என்றொரு ஸ்பார்ட்டன் வீரர் ஒருவர் போர் புரிய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.. தயவு செய்து வந்து அள்ளிட்டு போகவும்.. ” என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.\n“போர் வேண்டும்” என்று தினம் தினம் சமூக வளைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு சென்று குடியேற வேண்டும்.\nமாலன், மாரிதாஸ் போன்ற பிஜேபி அயோக்கியர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொண்டு போர் வேண்டும் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வருகிறார்கள்…” என காட்டமாகிறார் சந்திரசேகர்.\n“மாலன் என்ற ஆளுங்கட்சி ஜால்ரா பத்திரிகையாளர் அவருடைய 300 தீவிரவாதிகள் கதையை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினார் என்று விளக்கம் கொடுப்பாரா கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா இந்த தாக்குதல் குறித்து இந்திய விமான படை நேரடியாக அறிக்கை அளிப்பார்களா\nராணுவ தாக்குதல் குறித்து சந்தேகம் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் பிஜேபி-யினர் அள்ளி விடும் கதைகளால் ராணுவத்தின் பொறுப்பு கேள்விக்குரிய விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.” என்கிறார் அரசியல் நையாண்டி.\n“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது\nசத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்\n– என்ற நாமக்கல் கவிஞர் வழியிலேயே மாலனுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறேன்.\nபோர் என்றால் நடுங்குகுறார்கள் புறநானுற்றின் புலிப் போத்துகள் என்று மாலன் பதிவிட்டத்தை நான் காண நேர்ந்தது. மாலன் வரிகளையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பறநானூற்றின் புலிப் போத்துகள் என்று தமிழர்களை தான் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வரியால் தான் தமிழ்ப் பேசினாலும் தான் ஒரு தமிழினில்லை என்று தன்னுடைய அடையாளத்தையும் அதே ஒற்றை வரியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். புலிப் போத்துகள் என்ற சொல்லை விடுதலைப் புலிகளை சிறுமைப் படுத்தவும் பயன்படுத்திக் கொள்வதை நான் உணர்கிறேன்.\nஅதிகாரத் திணிப்பை எதிர்த்து போராடிய புறநானூற்றின் புலிப் போத்துகள் தன் இனத்தின் ஒரு பகுதியை இழந்தே இருக்கிறோம். போரின் வலியை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதன் பாதிப்புகளையும் நிகழ் காலத்தில் கண்டிருக்கிறோம்.\nஇந்நாட்டிலும் ஆரிய திராவிடப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் கருத்தியல் போர் நடத்திக் கொண்டிருக்க, கல்வி கற்பதாலேயே எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றறிந்து படுகொலைகளை கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், தகுதித் தேர்வு என்ற பெயர் மூலமாகவும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள் மாலன்.\nஉண்மையில் உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் அபிநந்தனின் குடும்பத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். போரினால் கைக்கால் இழந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பார்த்து விட்டு வருங்கள். போரினால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களையும் சந்தித்து விட்டு வாருங்கள்.\nஇதற்கு மேலும் இறுதியாக ஒரு மாத காலம் காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளில் ஒரு மாதம் காலம் இருந்து விட்டு வாருங்கள்.\nபின்னர் உங்கள் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு வாருங்கள்.\nபோலி தேசப் பக்தியால் ஓட்டுப் பொறுக்காதீர்கள் மாலன் அவர்களே” முரளிகிருட்டிணன் சின்னதுரையின் பதிவு இது.\n“எல்லையில் காவல் காக்க மாலன் செல்ல இருப்பதாக செய்தி வருகிறது. உண்மையா” எனக் கேட்கிறார் யோ. திருவள்ளுவர்.\nமாலன், அர்னாப் வகையறா சங்கி பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் பல ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.\n“ தினந்தந்தி – தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு. அதிகபடியான தமிழர்களால் வாசிக்கப்படக் கூடிய தினசரி.\nநேற்று : “பழி தீர்த்தது இந்தியா”.\nஇன்று : “பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட போது, சென்ன�� விமானி சிக்கினார். வீடியோ வெளியிட்டதுக்கு இந்தியா கண்டனம்”.\nஇவை இரண்டும் தான் தலைப்பு செய்திகள்.\nஇதை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, பக்கத்தில் அபிநந்தனின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. வீடியோ வெளியிடக் கூடாது என்று இந்தியா சொன்னதை சொல்லிக் கொண்டே, புகைப்படங்களை வெளியிட்டு, “பார்த்தீங்களா மக்களே, இப்படி தான் பாகிஸ்தான் நம்முடைய வீரர்களை நடத்துகிறது” என்று சொல்லாமல் சொல்வது எந்த மாதிரியான நயத்தகு ஊடக தர்மம் இதை ஊடக வேசித்தனம் என்று சொல்லாமல், வேறு எப்படி டிப்ளமேடிக்காக சொல்வது\nஉள்ளே ஒரு பெட்டி செய்தியாய் ‘மசூத் அசார் ஒத்துக் கொண்டார்’ என்று ஒரு செய்தி வருகிறது. மசூத் அசார் இதற்கு முன் சொன்ன எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இப்போது 300 – 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன பொய்யினை சமன் செய்ய, திடீரென என்ன மசூத் அசாரின் மீது அக்கறை இதற்கு முன் மசூத் அசார் பேசியது அத்தனையும் பெரும் பிரசாரங்கள். பொய்கள். ஜிகாதி உளறல்கள். நேற்று சொன்னது மட்டும் சத்தியம். என்ன லாஜிக் இது\nமசூத் அசார் உருதுவில் சொன்னது பாகிஸ்தானிய உருது இதழ்களில் வெளியாகி இருக்கிறது. கூகிள் ட்ரான்ஸ்லேட் வைத்தால் ஒரளவிற்கு புரியும். அவர் சொன்னது “இந்திய விமானங்கள் அத்து மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன” என்பது மட்டுமே. ஆனால், தினந்தந்தி மசூத் அசார் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்று எழுதுகிறது.\nபாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர் பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர் இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ப��ு ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது\nஆதித்தனார் குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு தமிழகத்தில் மரியாதை. அதை நீங்களே கெடுத்துக் கொண்டால், நாளை மக்களை குறை சொல்லாதீர்கள்.” என்கிறார் நரேன் ராஜகோபாலன்.\n“நாட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அதனால் ஒரு மயிரைக்கூட இழக்காமல் லாபம் மட்டுமே பார்க்கும் மேட்டுக்குடிகளின் கொழுப்பெடுத்த வாய்கள் இப்படித்தான் பேசும்.\nபார்ப்பனீயம் என்பது மனிதக் கறியை ருசி பார்க்கும் சிந்தனை, அதனால்தான் அது ஆடு போன்ற அல்ப இறைச்சியை புசிப்பதில்லை.” என்கிறார் வில்லவன் இராமதாஸ்.\nஐந்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பேரழிவாக அமைந்துவிட்ட நிலையில், பதவி போகக்கூடும் என்ற கணிப்பில் போர் என்ற பேரழிவு ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு. இந்துத்துவ கும்பலைத் தவிர, பொது மக்கள் எவரும் போரையும் விரும்பவில்லை; மோடி நடத்தும் நாடகத்தையும் இனம் கண்டுவிட்டார்கள்.\nமோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர். இந்துத்துவ கும்பலோடு, இந்த ஊதுகுழல்களையும் மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.\nதொகுப்பு : வினவு செய்திப் பிரிவு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nசொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி \nபாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் \nமாலன் மட்டும் ரகசியமாக பாகிஸ்தான் சென்று ரகசிய செய்தியை டுவிட் செய்துள்ளார்.\nஆனால் “பாரதத்தின்” மோடிஜி உத்தரவுப்படி எல்லை தாண்டிய மோடிராணுவம் நாலாயிரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றுவிட்டு வந்து விட்டது.இது TOP-SECRET.\nநிதானமாக விளையாடி மட்டைப்பந்தாட்டத்தில் உலகக் கோப்பையை வென்ற இம்ரான்கான் அவர்களே,\nஇந்த மட்டமான போர்வெறியாட்டத்திலும் நிதானம் இழக்காமல் விட்டுக்கொடுத்து ஆடி போரைத் தவிர்த்து கப்பைத் தட்டிச்செல்லுங்கள்;\nகப்பரையை நாங்கள் சங்கிகளி���் தலைவன் மோடி கையில் கொடுக்கிறோம்.\nபோர் என்று வந்தால் கப்பரையை நாங்கள் மட்டுமல்ல உங்கள் நாட்டு சாமானிய மக்களும் ஏந்த வேண்டியிருக்கும்.\nஉங்கள் பாக்கிஸ்தான் கூட்டாளிகள் ராணுவ வீரர்களையும் அப்பாவி பொதுமக்களையும் அநியாயமாக கொலை செய்த போது பொங்காத நீங்க… இப்ப பாக்கிஸ்தான் மீது பொதுமக்களின் கோபமும் வெறுப்பும் அதிகரிக்கும் போது அதை குறை சொல்லி, பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை போல் திசை மாற்றி அது மத்திய அரசு தேர்தலுக்காக செய்த வேலை என்பது போல் அவதூறு பேசி கொண்டு இருக்கிறீர்கள்.\nநீங்கள் எல்லாம் உண்மையிலேயே மனசாட்சி உள்ள மனிதர்கள் தானா இல்லை நீங்கள் சொல்லுவது போல் ஈவு இரக்கம் இல்லாத அசுரர்களா பாகிஸ்தானுக்காக எந்த கீழ்த்தரமான செயலையும் செய்விர்களா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஆம் ஆத்மி இலவசமாக வழங்கும் 700 லிட்டர் கானல் நீர் \nவறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் \nஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் \nமணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123351", "date_download": "2020-01-19T04:06:48Z", "digest": "sha1:AMDCOEW3LVCQU5AX7ZPKQB3VFSS6UOVW", "length": 13259, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீர் மக்களின் உரிமைகளும், அசாம் மக்களின் குடியுரிமையும் பாதுகாக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nகாஷ்மீர் மக்களின் உரிமைகளும், அசாம் மக்களின் குடியுரிமையும் பாதுகாக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும். அசாமில் யாரும் நாடிழந்தவர்களாகி விடக்கூடாது என ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும்’ என சுட்டிக் காட்டினார்.\nஇன்றைய கூட்டத்தில் மிச்சேல் பேச்சலெட் பேசியதாவது:-\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தொடர்ந்து எங்களுக்கு புகார்கள் வருகின்றன.\nகாஷ்மீரில் உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய அரசு நடந்து கொள்வது குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்\nஅடிப்படை சேவைகளை மக்கள் பெறும் வகையில் காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் தடைகளை விலக்கிக் கொள்ளுமாறு நான் இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறேன். மேலும், அங்கு காவலில் வைத்திருப்பவர்கள் தொடர்பாக அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன்.\nகாஷ்மீர��ல் வாழும் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக அவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.\nஇந்திய அரசால் அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட குடியுரிமை கணக்கெடுப்பு பட்டியலில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் அங்கு நிலவும் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்.\nஅங்குள்ள மக்களில் யாரும் நாடற்றவர்கள் என்ற நிலை உருவாகாமல் இருக்க அவர்களை நாடு கடத்துவது, காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பான மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறுவதற்கு இந்திய அரசால் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅசாம் மக்கள் ஐ.நா. மனித உரிமை காஷ்மீர் மக்கள் உரிமை குடியுரிமை 2019-09-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு: டெல்லியில் போலீஸ் தடியடியை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/to-promote-cashless-transactions-rbi-reduces-mdr-charges-for-debit-cards/", "date_download": "2020-01-19T04:21:51Z", "digest": "sha1:FUTQWXCRIDFZR2XF6GFYNTT5SPPL4W4B", "length": 6613, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nடெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது\nடிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஎம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் Point of Sale இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக்கான MDR கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது.\nஇதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது\nNextசவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு அனுமதி\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹ���மாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/297956", "date_download": "2020-01-19T05:13:32Z", "digest": "sha1:54IOZSPPXVRMHGMBAJDDEEKABNPQL35K", "length": 17806, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "என் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத்\nஎனது சமையலறை எனக்கு மிக முக்கியமான இடம். எனது வீட்டிலேயே எனக்கு மிகவும் விருப்பமான அறை. குடும்பத்தினருக்கு பசியைத்தீர்த்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணும் ஒரு தூய்மையான இடம். எனது சமயலறை கேபினட்ஸ் ஆன்டிக் பரவுண் நிறத்திலும், அதற்குப் பொருத்தமான டீக் பலகையாலும் ஆனவை. அதனால் நீடித்து உழைக்கும். மூன்று வேளையும் சமைப்பது என்பது எனக்கு சலிப்பில்லாத கலை. எனது சமையலறை கொஞ்சம் பழமையானது என்றாலும் எனக்கு பழமையில் எளிமை பிடிக்கும். சமையலறை வாயிலில் இருந்து பார்த்தால் இவ்வாறு தோற்றமளிக்கும், என்றாலும் இன்னும் கொஞ்சம் நீளமானது. எனது சமையலறை \" ப \" வடிவானது. முகத்தோற்றத்துக்கு பேன்ட்ரி கபோட்ஸ் அடித்து இருப்பதாலும் டைல் சமையல் கட்டுடன் இணைத்திருப்பதாலும் கபோட்ஸ் பாரமான பொருட்களை தாங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேற்தொகுதியில் கண்ணாடிக் குவளைகள், மெலமைன் பொருட்கள், சிறு கைப்பணி அலங்காரப்பொருட்கள் என்றும் வைத்துள்ளேன். சமையல் கட்டு அகலமாக இருப்பதால் மின்சார உபகரணங்களை வைத்து பாவிப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது. வலது பக்கம் ஒவன் வைத்துள்ளேன்.\nஎலக்ட்ரிக் ஒவன் வைத்தபகுதி இவ்வாறு இருக்கும். அதற்குக் கீழுள்ள கபோட் தொகுதியில் பால்மா, நூடுல்ஸ் போன்ற பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் வைத்துள்ளேன். ஏதாவது அன்றாடம் பாவிப்பதில் தீர்ந்து விட்டால் அதை திறந்து எடுக்க மிகவும் இலகுவாக இருக்கும். கபோட்டைத் தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டியும், கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடுக்கடுக்காக போட்டு வைக்கும் கூடையும் வைத்துள்ளேன். சமைத்து முடித்ததும் ஒவ்வொரு வேளையும் 1/2 மணிநேரம் க்ளீனிங் செய்வேன். வாரம் ஒரு முறை கபோட்டிலுள்ள பாத்திரங்களை வெளியிலெடுத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பது எனது பழக்கமாகவும், வழக்கமாகவும் உள்ளது\nமேல் குறிப்பிட்ட பக்கத்துக்கு எதிரான பக்கம் இது. குக்கரை வைத்துக் கொள்ளவும், எளிதாக துப்புரவு செய்து கொள்ளவும் சுவர் உட்பட சுற்றிவர டைல் பதித்துள்ளோம். மேல் நோக்கி சிம்னி கட்டப்பட்டுள்ளது. இது பொரிக்கும் வாடை, புகை என்பன வெளியேற வசதியாக இருக்கிறது. மேலும் இதன் உட்புறம் எக்ஸ்ட்ரா மின் குமிழ் பொருத்தப்பட்டிருப்பதால் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. சமையல் பணிகள் முடிந்ததும், டிஷ் வாஷ் லிக்குவிட் நீரில் கலந்து சுத்தமாக துடைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். மேலும் இப்பகுதி சமைத்த உணவுகளை வாமரில் மாற்றி வைக்கவும் இலகுவாக இருக்கும்.\nஇது சமைத்த பாத்திரங்களையும், சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி துப்புரவு செய்யும் இடம். கழுவி சிங்க் பக்கத்தில் கூடையில் தண்ணீர் வடிய வைப்பேன். எப்போதும் இப்பகுதி காலியாகத்தான் இருக்கும். ஏனெனில் உடனுக்குடன் கழுவி காய்ந்ததும் கபோர்டில் அடுக்கி வைத்து விடுவேன். சிங்க் பகுதிக்குக் கீழ் லூவர்ஸ் வைத்து கப்போர்ட் கதவு செய்து அதற்குக் கீழ் உணவுக்கழிவுகளைப் போடும் மூடி போட்ட வாளி வைத்துள்ளேன். எப்போதும் என் சமையலில் கழிவுப் பொருளான எலுமிச்சைத் தோலை தூரப்போடுவதில்லை. கையிலுள்ள சமையல் கறைகளை நீக்கவும். சிங்க் பகுதியை லிக்குவிட் போட்டு கழுவி எலுமிச்சை தோலால் தேய்த்து விடுவேன். இதனால் நறுமணமும், பளிச் தோற்றமும் கிடைக்கும். வாரம் ஒருமுறை பேக்கிங் சோடாவை தூவி 5 நிமிடம் ஊற வைத்து தேய்த்து விடுவேன். இதனாலும் கறை போய் டைல் பளிச் தோற்றம் பெறும்.\nஇத்தொகுதி கேபினட் ட்ராயர். முதல் தொகுதியில் கரண்டி வகைகள், கத்தி வகைகள், முள்ளுக்கரண்டி என்பவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். 2ஆம் ட்ராயரில் கிச்சன் டவல், பேக்கிங் சீட், லஞ்ச் சீட் என்று ஒவ்வொரு கன்டய்னரில் போட்டு அடைத்து வைத்துள்ளேன். 3ஆம் ட்ராயர் மைக்ரோவேவ் ப்ரூப் கன்டெய்னர்ஸ் வைத்துள்ளேன்.\nடைல் சமையல் கட்டில் இந்த இடத்தில் மைக்ரோவேவ் ஒவனைப் பாவிப்பேன். மேலும் இதனை விட எலக்ட்ரிக் அவனின் பாவனை தான் அதிகம். மிக்ஸி யூஸ் பண்ணுவது, எலக்ட்ரிக் கெட்ல், ரைஸ் குக்கர், பீட் பண்ணுவதற்கெல்லாம் இந்த இடத்தை யூஸ் பண்ணுவேன். வேலை முடிந்ததும் ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுவேன். இதனால் எறும்பு, ஈ போன்றவை மொய்ப்பதற்கு வாய்ப்பில்லை.\nஎனது கப்போட்ஸில் இவ்வாறு செரமிக்ஸ் பாத்திரங்களை செட், செட்டாக நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். இவ்வாறு வைத்திருப்பது எடுத்து பாவிப்பதற்கும், திரும்பவும் ஒழுங்குப்படுத்தி வைக்கவும் இலகுவாக இருக்கிறது. இது தான் எனது சமையலறை.\nஉங்கள் சமையற் குறிப்புகள் பார்க்கும் போதே நினைத்திருக்கிறேன், சமையலறையை பளிச்சென்று வைத்திருப்பவர் நீங்கள் என்று.\nஇப்போது பார்க்கவும் கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.\nகட்டுரையை அமைத்துள்ள விதமும் அருமை.\nஎனது சமயலறை புகைப்படங்களை தொகுத்து வழங்கிய அறுசுவை அட்மின் உட்பட குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.\nமுதல் ஆளாக வந்து முத்தான கருத்துக்களை அள்ளித் தந்த இமா அவர்களுக்கு எனது நன்றிகள்.\nரொம்ப நீட்டா அடுக்கி அழகா வெச்சிருக்கீங்க :)\nகிச்சன் நல்ல விசாலமாக அருமையாக இருக்கு,நல்ல பராமரிப்பு.\nமிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nவனி..தாமதித்த நன்றிக்கு மன்னிக்கவும். மிகவும் நன்றி.\nஆசியா உமர் உங்கள் அறிமுகமும்,வாழ்த்தும் கிடைத்ததில் மகிழ்ச்சி.மிகவும் நன்றி.\nபரீதா வாழ்த்திய உங்களுக்கும் எனது நன்றிகள்.\nமிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180197", "date_download": "2020-01-19T05:26:36Z", "digest": "sha1:RHJLDR5NPRPPQMZPZFKR2EE5FPJLKZQ6", "length": 7405, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 2, 2019\nபிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி\nநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலியாகினர்.\nபிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை ம��்றும் புயல் விபத்துக்களின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ரேடார் செயலிழந்தால், கீழே விழுந்து நொறுங்கியதில் 3 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.\nபிரான்சின் வார் பகுதியில் உள்ள லீ-லக்-எட்-லீ-கேனட் பகுதியை நோக்கி மீட்புப்படை ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பவுச்செஸ்-டு-ரோன் பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு சாதனமான ரேடார் மற்றும் ரேடியோ ஆகியவை செயலிழந்தன.\nஇதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் சென்ற மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச்…\nபிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை\nவிமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி:…\nஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை…\nஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5…\nபோரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்:…\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ.…\nதாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில்…\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்���ா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:14:33Z", "digest": "sha1:ERJRHV67YRU5O4Q5COULUWJNISF5B4ZQ", "length": 4881, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:கிரேக்கம் - விக்கிசெய்தி", "raw_content": "\nகிரேக்கத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n4 பெப்ரவரி 2014: கிரேக்கத்தின் கெபலோனியா தீவை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது\n27 ஜனவரி 2014: கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\n23 டிசம்பர் 2011: வடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்\n23 டிசம்பர் 2011: கிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி\nகிரேக்கத்துக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2014, 16:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:09:59Z", "digest": "sha1:3MECTJ2NCCKYQ3TEBGMRVHVGA7UDPGF3", "length": 8900, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய-ஐரோப்பிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாமிய மொழி‎ (2 பகு, 6 பக்.)\n► இந்திய-ஈரானிய மொழிகள்‎ (2 பகு, 3 பக்.)\n► இந்திய-ஐரோப்பிய எழுத்து முறைகள்‎ (1 பக்.)\n► இலத்தீன்‎ (3 பகு, 14 பக்.)\n► உருது மொழி‎ (1 பகு, 3 பக்.)\n► ஐரோப்பாவின் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சாராத மொழிகள்‎ (1 பக்.)\n► கிரேக்க மொழி‎ (2 பகு, 2 பக்.)\n► குசராத்தி மொழி‎ (2 பக்.)\n► சிலாவிய மொழிகள்‎ (11 பக்.)\n► செருமானிய மொழிகள்‎ (3 பகு, 19 பக்.)\n► செல்திக்கு மொழிகள்‎ (7 பக்.)\n► ரோமானிய மொழிகள்‎ (4 பகு, 13 பக்.)\n\"இந்திய-ஐரோப்பிய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2015/jan/27/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B114-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-1055414.html", "date_download": "2020-01-19T06:07:21Z", "digest": "sha1:ML2U5AQJI643N6PYR5MKXM3HNBF7FOYM", "length": 6269, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயில் மறியலுக்கு முயன்ற14 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nரயில் மறியலுக்கு முயன்ற14 பேர் கைது\nBy நாகர்கோவில் | Published on : 27th January 2015 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழிக்க உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.\nஅமைப்பின் மாவட்டச் செயலர் குமரேசன் தலைமையில் நிர்வாகிகள் போஸ், சங்கர் உள்ளிட்ட 14 பேர் நாகர்கோவில் ரயில் நிலையம் நோக்கி மறியலுக்குச் சென்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/625267/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-19T05:11:40Z", "digest": "sha1:P5VKSTAT46XAUZNSK4WXYDVFSFGFQZLI", "length": 4916, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி – மேளதாளங்களுடன் வரவேற்பு – மின்முரசு", "raw_content": "\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி – மேளதாளங்களுடன் வரவேற்பு\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி – மேளதாளங்களுடன் வரவேற்பு\nசீன அதிபர் ஸி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சு நடத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.\nசீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇந்நிலையில், பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மோடியை ஆளுநர் பல்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சால்வை அணிவித்து ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பிரேமலதா, ஜி.கே. வாசன் உள்ளிடோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடிக்கு செண்டைமேள தாளங்கள் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி உலங்கூர்தி மூலம் கோவளம் புறப்பட்டார். திருவிடத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து காரில் கோவளம் செல்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nஇந்த வாரம் (அக்.11 – 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\nமிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது பாஜக பிரமுகர்… திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-01-19T06:20:47Z", "digest": "sha1:23NYPXNS2QTWZEENZLYRDVZHAREHQJHF", "length": 6296, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "முதற்தடவையாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய் - Newsfirst", "raw_content": "\nமுதற்தடவ���யாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய்\nமுதற்தடவையாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய்\nColombo (News 1st) ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் முதற்தடவையாக ‘பிகில்’ படத்துக்காக விஜய் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.\nவிஜய் மற்றும் அட்லீ மூன்றாவது தடவையாக இணைந்துள்ள பிகில் படத்தில் விஜயின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nதீபாவளிக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற பிகில் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார்.\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிகில் படத்துக்காக விஜய் பாடலொன்றைப் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரியன் படத்தின் தழுவலா மாஸ்டர்\nபிகில் ட்விட்டர் Emoji வௌியீடு\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nபிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்த விஜய்\nவிஜயுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி\nகொரியன் படத்தின் தழுவலா மாஸ்டர்\nபிகில் ட்விட்டர் Emoji வௌியீடு\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n400 தங்க மோதிரங்களை பரிசளித்தார் தளபதி\nவிஜயுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nஆறாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\n​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_853.html", "date_download": "2020-01-19T05:23:35Z", "digest": "sha1:RFXCECGS7L6ZO2P2W3FWV3I6G3V6SV56", "length": 5185, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அரசியல் நியமனம் பெற்ற 'தூதர்களை' நாடு திரும்ப உத்தரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசியல் நியமனம் பெற்ற 'தூதர்களை' நாடு திரும்ப உத்தரவு\nஅரசியல் நியமனம் பெற்ற 'தூதர்களை' நாடு திரும்ப உத்தரவு\nதுறைசார் இராஜதந்திரிகள் அல்லாத, அரசியல் நியமனங்கள் ஊடாக வெளிநாடுகளில் தூதர் பதவிகளைப் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 15ம் திகதிக்குள் நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது அரசாங்கம்.\nமைத்ரி-ரணில் கூட்டரசில் பெருமளவான அரசியல் நியமனங்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை பல இடங்களில் தூதரக செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் முழுமையாக அதிருப்தி வெளியிட்டு வந்திருந்தனர்.\nஇதே போன்றே முன்னைய மஹிந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நியமனங்களை கூட்டாட்சி இரத்துச் செய்து தூதர்களை மீள அழைத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thene-thenpaandi-song-lyrics/", "date_download": "2020-01-19T05:29:53Z", "digest": "sha1:LBL6NQP56C73AGZOVOMRAM2AD7W57CQZ", "length": 5300, "nlines": 167, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thene Thenpaandi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\nஆண் : நீதான் செந்தாமாரை\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\nஆண் : மாலை வெயில் வேளையில்\nஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு\nமாமன் வீட்டு மயிலும் உண்டு\nராஜா நீ தான் நெஞ்சத்திலே\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\nஆண் : பால் குடுத்த நெஞ்சிலே\nஆண் : பாதை கொஞ்சம் மாறிப் போனால்\nதாழம் பூவை தூர வைத்தல்\nநான் எடுத்த முத்துப் பிள்ளை\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\nஆண் : நீதான் செந்தாமாரை\nஆண் : தேனே தென்பாண்டி மீனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/malaikalathil-thunikalai-thunaatram-illamal-suthamaga-vaikka-6-valikal", "date_download": "2020-01-19T05:28:44Z", "digest": "sha1:LLVK3LXW4Z47BMMD4VJ5Q5HGX5DWO3KS", "length": 14017, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "மழைக்காலத்தில் துணிகளை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக வைக்க 6 வழிகள் - Tinystep", "raw_content": "\nமழைக்காலத்தில் துணிகளை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக வைக்க 6 வழிகள்\nமழையில் நனைவது என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு மழையில் நனைய அனுமதி கிடைத்து விட்டால் அளவில்லாத ஆனந்தமே. அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களை தடுக்க முடியாது. மழையில் ஓடுவது, ஆடுவது, குதிப்பது மற்றும் சேற்றில் விளையாடுவது என அனைத்தையும் செய்வார்கள். மழையில் ஆடைகள் நனைகிறது, நாம் சேற்றில் விளையாடி கொண்டிருக்கிறோம் போன்ற எந்த கவலைகளும் இன்றி நனைவார்கள். அவர்களை சொல்கிறோம், ஆனால் நாம் குழந்தைகளாக இருந்த போது, நாமும் இதை தானே செய்தோம். பின் வீட்டிற்கு வந்ததும் அம்மா நம்மை திட்டி ஈரத்தை உலர செய்திருப்பார்கள். துணியாளை காய செய்திருப்பார்கள். இப்போது நாமும் தாயாக மாறி அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம். கோடை காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், ஆடைகள் மற்றும் துணிகள் எளிதில் உலர்ந்து விடுகின்றன. ஆனால் மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் நிறைந்திருப்பதால், துணிகள் சரியாக உலராமல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். அதை தடுத்து துணிகளை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைக்க 6 வழிகள்.\n1 கற்பூரம் அல்லது நாப்தலின் பந்துகள்\nநீங்கள் உங்கள் துணிகளை வைக்கும் அலமாரியில், சில கற்பூர கட்டிகள் அல்லது நாப்தலின் பந்துகள��� போட்டு வையுங்கள். இது கிருமி நீக்கியாக்கவும், ஈரப்பத நீக்கியாகவும் செயல்படுகிறது. அனைத்து வகையான ஈரப்பதத்தையும் நீக்கி, துணிகளை உலர வைத்துக் கொண்டிருக்கும் போது கற்பூரம் பந்துகள் எந்த வகையான கிருமிகளிடமிருந்தும் அல்லது பூச்சிகளிடமிருந்து துணிகளை காக்கிறது.\n2 வினிகர் மற்றும் சமையல் சோடா\nவினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சலவை பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம், இது உங்கள் ஆடைகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஆடைகளில் உள்ள துநாற்றத்தை போக்கி, இனிமையான வாசனையுடன் வைக்க உதவுகிறது. இப்போது உங்கள் கணவர் வியர்வையின் ஈரப்பதத்தில் நனைத்து வந்தாலும், உங்கள் குழந்தை மழையில் குளித்து வந்தாலும், நீங்கள் கவலையடைய தேவை இல்லை.\n3 சலவை இயந்திரம் பயன்படுத்தவும்\nஇப்போது நீங்கள் எதையும் எளிமையாக செய்யும் வழிகள் இருக்கும் போது, நீங்கள் இதற்கு கவலையடைய அவசியமே இல்லாமல் போய் விடும். உங்கள் துணிகளை கவனித்துக்கொள்வதற்கான பயனுள்ள தொடுதிரை சலவை இயந்திரம், அதுவாகவே துணிகளை துவைத்தல், அலசுதல் மற்றும் உலர்த்துதல் போன்றவற்றை செய்கிறது. அதற்கு தேவையான தண்ணீரை அதுவே எடுத்து கொள்ளும். இவை அனைத்தையும் நீங்கள் பொத்தான்களின் மூலமாக கட்டளை கொடுத்து விட்டால் அனைத்தையும் செய்து, துணிகளை உங்களுக்கு கொடுத்தியது விடும்.\n4 நிறத்தை தக்க வைக்க\nதொடர்ந்து துவைப்பதால் உங்கள் துணிகள் அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை இழக்கிறதா அதற்கென தற்சமயம் கடைகளில் பல தயாரிப்புகள் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் துணிகளை அலசும் போதோ அல்லது சலவை இயந்திரத்தை உபயோகிக்கும் போதோ பயன்படுத்தினால், உங்கள் துணிகள் அடுத்து அடுத்து துவைக்கும் போது, அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை இழக்காமல் இருக்கும்.\nசலவை பொடிகளில் இருக்கும் காரத்தன்மை, உங்கள் துணிகளை பாதிப்படைய செய்யலாம். அதை மங்க செய்து பழையது போல் தோற்றத்தை கூட மாற்றி விடும். இவற்றை உபோயோகிக்கும் போது, உடைகளில் ஏற்படும் மாற்றங்களை தவிர்த்து அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை தக்கவைப்பதுடன், கிருமிகளை முற்றிலும் அழித்து வாசனையுடன் வைக்கிறது.\n6 துணிகளை காய வைக்கும் இயந்திரம்\nஇவை உங்கள் துணைகளில் உள்ள ஈரத்தை உலர்த்துவதுடன், அதிலிருக்கும் கிருமிகளை நீக்கி, உங்கள் உடைக���ை துர்நாற்றமற்றதாக கொடுக்கிறது. இவற்றில் பல வகையான உலர்த்தும் முறைகள் இருக்கின்றன. நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது உங்கள் மழைக்காலம் விரும்பத்தக்கதாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைகளுடன் இந்த மழை காலத்தின் மறக்க முடியாத நினைவுகளை சேகரித்து கொள்ளுங்கள். எந்தவித கவலையும், வருத்தமும் இல்லாமல் மழை காலத்தை அனுபவியுங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu73.html", "date_download": "2020-01-19T05:34:16Z", "digest": "sha1:JIC7BJQN43EPBKFCDZ5QEVQDIPWOCRZF", "length": 6297, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், பாசிழை, சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, எண்ணினும், திகழ், நிறம், எட்டுத்தொகை, வண்ணம், சங்க", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : நிறம் திகழ் பாசிழை\nஉரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்,\nபிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப்\nபிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே\n....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த\nநிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5\nதெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்\nமருதம் சான்ற மலர்தலை விளை வயல்\nசெய்யுள் நாரை ஒய்யும் மகளிர்\nஇரவும் பகலும் பாசிழை களையார், 10\nகுறும் பல் யாணர்க் குரவை அயரும்\nகாவிரி மண்டிய சேய் விரி வனப்பின்\nகழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக்\nமாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள்\nயான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும்\nஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20\n' என வருந்துவல், யானே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 73. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், பாசிழை, சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, எண்ணினும், திகழ், நிறம், எட்டுத்தொகை, வண்ணம், சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-01-19T06:16:11Z", "digest": "sha1:HX7ESRXBCCAAEFAUGYLHM3Z5OK3LXIJB", "length": 7521, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ஜெனிவா விவகாரம் நட்பு நாடுகளுடன் கைகோர்க்கும் மகிந்த\n நட்பு நாடுகளுடன் கைகோர்க்கும் மகிந்த\nஜெனிவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nஇதன்போது பேசிய அவர், “ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம்.\nஇதுகுறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.\nஇலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்” என்றார்.\nPrevious articleசுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழ் மக்களின் சாபக்கேடு\nNext articleஇலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் தொடர்ந்தும் ஆயுதப் பரி��ாற்றம்\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505661/amp", "date_download": "2020-01-19T05:55:08Z", "digest": "sha1:NS5RF5S2RCDNNOJDLO56LRYNUI5Z726N", "length": 13629, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Action to prepare list of illegal residents in detention centers: High Court order to govt. | காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு | Dinakaran", "raw_content": "\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமதுரை: காவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன் என்பவர் மீது பறிமுதல் செய்யப்பட்ட தங்க மோதிரத்தை திரும்ப வழங்க ரூ.1000 பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், டி.எம்.தேவராஜன் 2007-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். டி.எம்.தேவராஜன் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆய்வு பெற வேண்டி இருந்தார். ஆனால் துறை ரீதியாகன விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி ஓய்வு பெற அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதற்கிடையே, காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜனுக்கு மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பில் 08.09.2006 முதல் 25.11.2013 வரை அனுமதியில்லாமல் வசித்ததற்காக ரூ.2,22,740 வாடகை பாக்கி செலுத்த நோட்டீஸ் அனுப்பபட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர் நிர்வாக காரணத்துக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பை காலி செய்யவில்லை, மதுரையில் பணியில், இல்லாத நாட்களில் குடியிருப்பில் தங்கியதற்கு வாடகை கட்டணமாக இந்த தொகை வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, காவல்துறையில் ஒழுக்கம் என்பது இதயத்தை போன்றது,. குடியிருப்புகளை காலி செய்வதிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். இடமாற்றம், ஓய்வு பணி நீக்கத்துக்கு ஆளாகும் காவலர்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். காவல்துறை ஒழுக்க விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளும், நீதிமன்றமும் சமரசம் செய்யக்கூடாது. இதில் சமரசம் செய்தால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குடியிருப்பு காலி செய்வது, பராமரிப்பு போன்ற பணிகளை காவல்துறை உயர்அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். போலீசார் ஆண்டின் அனைத்து நாட்களிலும் பணியாற்றுகின்றனர். மழை, வெயில், குளிர் காலங்களிலும் கடமையாற்றுகின்றனர். அப்படிப்பட்ட போலீசாருக்கு பணிச்சலுகை, நலத்திட்டங்கள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.போலீசார் ஒருவர் கூட தனக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்கவில்லை என நினைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nமேலும், தமிழகம் முழுவதும் காவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய தனிக்குழு அமைத்து, குழுவின் அடிப்படையில், சட்டவிரோதமாக குடியிருக்கும் காவலர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடு���்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் வசதி...:முதன்மைச் செயலாளர் அறிவிப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.30,624-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539981/amp", "date_download": "2020-01-19T05:08:03Z", "digest": "sha1:3GDK47RUDAX7WDGLWFKDVWEVYNBBITB6", "length": 9069, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Gold worth Rs 1.35 crore | தொடர் சோதனை மூலம் 1.35 கோடி தங்கம் சிக்கியது | Dinakaran", "raw_content": "\nதொடர் சோதனை மூலம் 1.35 கோடி தங்கம் சிக்கியது\n* 3 பேர் கைது* விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடு���்து நடந்த சோதனையில் 1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அமீர் தெக்குல்லாகண்டி (41), ஹாரூண் நகார் மொயாத் (29) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்தனர். சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நடத்திய சோதனையில் பேன் பெல்ட் பகுதியில் தங்கத்தகடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருடமிருந்தும் 1.82 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.\nஅதன் சர்வதேச மதிப்பு 71.5 லட்சம் சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவீத் முஷார் (22) என்பவரிடம் நடத்திய சோதனையில் அவரது சூட்கேசில் சிறிய சிறிய பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் இருந்தது. அதில் 26.5 கிலோ மதிப்புள்ள குங்குமப் பூக்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 63.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து ஜாவித் முஷாரை கைது செய்தனர்.\nதஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தி குத்து\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nமனநல மருத்துவமனையில் நோயாளியின் உறவினரை சரமாரியாக தாக்கிய வார்டன்: போலீஸ் விசாரணை\nசூப்பர் மார்க்கெட்டில் ரூ.2.67 லட்சம் திருட்டு: ஆசாமிகளுக்கு வலை\nஇருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 2 பேருக்கு வலை\nபோதைப்பொருள் விற்ற தம்பதி கைது\nகீழ்பென்னாத்தூர் அருகே பெரும் பரபரப்பு கூத்தாண்டவர் விழாவில் மோதல் சுவாமி சிலை, 20 வீடுகள் சூறை: சமரசம் செய்த எஸ்ஐக்கு உருட்டுக்கட்டை அடி\nஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nசிபிஐ அதி���ாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது\nமதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பெங்களூருவில் கைது\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது\nமதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது\nவாடகைக்கு அறை எடுத்து தங்கி செல்போன் பறிக்கும் கும்பல்: போலீசார் விசாரணை\nகடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:21:23Z", "digest": "sha1:72R7F6MANROXZBJZUIAIB734VCWT2A3K", "length": 10379, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊய் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசீனா, சீனக் குடியரசு (தைவான்)\nமாண்டரின் சீன மொழி மற்றும் இதர சீன மொழிகள்\nடங்கன் மக்கள், பாந்தே மக்கள், டொங்சியாங் மக்கள் ஹான் சீனர்கள்,\nஉய் மக்கள் அல்லது ஹுய் மக்கள் (சீனம்: 回族; பின்யின்: Huízú, (Xiao'erjing): خُوِذُو / حواري, ஆங்கிலம்:Hui people, (டங்கன் மொழி): Хуэйзў/Huejzw) என்பவர்கள் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட மாந்தரினக்குழுவினர். பெரும்பாலும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீனாவுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்டபோது சீனப்பெண்களை மணந்து சீனாவிலேயே நிரந்தரமாக குடியேறிய மத்திய ஆசிய, அரேபிய மற்றும் பாரசீக மக்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர்.\nசெங்கிஸ் கான் காலத்தில் இம்மக்கள் ”ஹுய் ஹுய்” என்று அழைக்கப்பட்டார்கள். ”ஹுய்” என்பதற்கு சீன மொழியில் வெளிநாட்டினர் எனப்பொருள்.[2]\nசீனாவின் 56 இனக்குழுக்களில் ஹுய் இன மக்களும் அடங்குவர். ஹுய் மக்கள் சீனாவின் வடமேற்கு பகுதிகளான நிங்சியா ஹுய் தன்னாட்சி மண்டலம், கான்சு, ஃஇங்ஹை, சிங்சியாங் போன்ற இடங்களில் அடர்த்தியாகவும், மத்திய சீனா மற்றும் கிழக்கு சீனாவின் பகுதிகளான பெய்ஜிங், உள் மங்கோலியா, ஹெபெய், ஹைனான் மற்றும் உன்னானில் பரவலாகவும் வாழ்கின்றனர். தைவான் மற்றும் இந்தோனேசியா நாட்டில் இம்மக்கள் சிறுபான்மையாக உள்ளனர்.\nசீன அரசின் 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து மில்லியன்.[3].[4] உய்குர் முசுலிம் மக்களை விட மக்கட்தொகையில் கூடியவர்கள்.\nஇவர்கள் மாண்டரின் சீன மொழி பேசும் சன்னி இசுலாமியர்கள். மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஹான் சீனர்களைப் பின்பற்றுகின்றனர்.[5].\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2016, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/08/31/starwars-3/", "date_download": "2020-01-19T05:54:42Z", "digest": "sha1:DTGIC6G7X2LMXWTIG7RISNAIE2WNND4P", "length": 46612, "nlines": 233, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "நட்சத்திரப் போர்கள் – 3 – வார்த்தைகள்", "raw_content": "\nநட்சத்திரப் போர்கள் – 3\nபுகழ்பெற்ற இயக்குனரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் லூகாஸ் அவர்கள் ஜூன் 19, 1999 அன்று அளித்த நேர்காணல்.\nஉங்கள் தோல்விகளைப் பற்றிச் சொன்னீர்கள், ஆனால் மிகப் பிரமாண்டமான வெற்றிகளையும் கண்டவர் நீங்கள். அந்த மாபெரும் வெற்றிகளை எப்படி எதிர்கொண்டீர்கள்\nலூகாஸ் : வெற்றி மிகக் கடிணமான ஒன்று. நாம் நினைப்பதை விட அதன் தாக்குதலைச் சமாளிப்பது மிகமிகச் சிரமமானது. என்னுடைய முதல் வெற்றிப்படம் “அமெரிக்கன் கிராஃபிடி” என்றபோதிலும், அது அத்தனை பிரமாண்டமானது இல்லை. மேலும் அது மிகத் தாமதமாக வந்த வெற்றி என்பதால் ஓரளவுக்கு உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. “ஸ்டார் வார்ஸ்” தான் கடிணமாக இருந்தது. என்னுடைய நண்பர்களில் சிலர் ஏற்கனவே பெரிய வெற்றிகளைப் பார்த்திருந்தார்கள், அவர்கள் முதலிலேயே என்னை எச்சரித்தார்கள், “பையா, கவணமாக இரு. அது உன்னைத் தாக்கும்போது மிகப் பெரிய சுழலுக்குள் தூக்கி எறியப்படுவாய், எச்சரிக்கை.”. நான் அலட்சியமாக, “இல்லை இல்லை, நான் அமெரிக்கன் கிராஃபிடி வெற்றியை மிக எளிதாகக��� கடந்துவந்தவன், ஆகவே இதையும் சமாளித்துவிடுவேன்” என்றேன். ஆனால், ஸ்டார் வார்ஸ் எத்தனை மகத்தான வெற்றி என்பது எனக்கு உறைத்தபோது, உளவியல் ரீதியாக அதை உள்வாங்க முடியாமல் திகைத்துவிட்டேன். அது போன்ற ஒரு நிகழ்வுக்குப் பிறகு சமநிலைக்குத் திரும்ப கொஞ்ச காலம் ஆகும். நமக்கு என்ன நடந்திருக்கிறது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாரும் நம்மைப் பார்க்கும் விதம் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், அதனோடு சேர்ந்து வாழப் பழகுவதற்கும் சிறிது காலம் எடுக்கும்.\nஉளவியல் மாறுதல்களை விளக்கிச் சொல்வது கடினமானது. அதுவரை உங்களுக்கிருந்த எல்லா இடையூறுகளும் திடீரென்று இப்போது மாயமாகிவிட்டது. எதையாவது செய்துவிட எங்காவது வாய்ப்புக் கிடைக்காதா என்று நெருக்கியடித்துப் போராடிக்கொண்டிருந்த உங்கள் முன், இப்போது எதையும் செய்வதற்கு முடிவில்லாத வாய்ப்புகளின் வரிசை காத்து நிற்கிறது. எவராவது “சரி” என்று சொல்வார்களா என காத்திருந்தது மாறி. இப்போது எல்லாரிடமும் எப்படி “வேண்டாம்” என்று சொல்வது என தெரியாமல் விழிக்கும் நிலை. நிறைய பேர் அச்சமயத்தில் என்ன செய்துவிடுவார்கள் என்றால், வருகிற எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். ஏனெனில் அந்த எல்லா வாய்ப்புகளுமே சிறந்ததாகவே இருக்கும், நீங்கள் கிடைக்காதாவென ஏங்கியதாகவும் இருக்கும். ஆனால் உங்களால் அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயற்சித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை மிகுந்த கவணச் சிதறல்கள் மிக்கதாக மாறிவிடும். உங்கள் செய்நேர்த்தி ஒரு மையத்தில் குவியாமல், இறுதியில் பெரும் சரிவுக்கே இட்டுச்செல்லும்.\nஅப்படி வெற்றியின் உச்சத்தில் நீங்கள் இருக்கும்போது, உங்களைச் சமநிலையில் வைத்துக்கொள்ள, குடும்ப உறவினர்கள் நிறைந்த சூழலில் இருப்பது அவசியம். நிறைய நண்பர்கள் அவசியம், அவர்களே உங்களை நேர்மையாக மதிப்பிடுவார்கள். அவசரப்படாதீர்கள், ஒரு வருடம் கூட சும்மா இருங்கள், சூழலில் பரபரப்பு அடங்கும்வரைக் காத்திருங்கள். வெற்றியின் போதையிலிருந்து வெளியே வாருங்கள், சகஜ நிலைக்குத் திரும்புங்கள்.\nநான் ஒரு பழக்கத்தை, அடுத்த படத்திலிருந்து ஏற்படுத்திக்கொண்டேன். எனது படம் வெளிவரும்போதெல்லாம் நான் எங்காவது கடற்���ரைக்குச் சென்றுவிடுவேன். சில வாரங்களுக்கு புதுப் படம் தொடர்பாக நடக்கும் எல்லா பைத்தியக்காரத்தனமான பரபரப்புகளையும், கொண்டாட்டங்களையும், கருத்துத் தெறிப்புக்களையும் நான் தெரிந்துகொள்வதே இல்லை. வணிகத்தில் வென்றதா தோற்றதா என்பதையும் விசாரிப்பதில்லை, யாரிடமும் தொடர்புகொண்டு பேசவும்மாட்டேன். சில வாரங்கள் கழித்துத் திரும்பிவரும்போது எல்லா அலையும் ஓய்ந்திருக்கும். அதன் பிறகே அந்தப் படத்தின் விளைவு என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். வெற்றியோ தோல்வியோ நம்மைத் தாக்கி வீழ்த்திவிடாமல் இருப்பதற்கு இதுவொரு சிறந்த வழி என்று நினைக்கிறேன்.\nஉங்களுடையது ஒரு வெகுஜனக் கலை வடிவம், விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்\nலூகாஸ் : ஆரம்பத்தில் நானும் எல்லாரையும்போல அனைத்து விமர்சனங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய படங்களைப் பற்றி மட்டுமல்ல, எல்லாருடைய படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நான் படித்துவிடுவேன். தொடர்ந்து திரையுலகில் இருக்கும்போது, அந்த விமர்சகர்களை நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் அமையும். காலப்போக்கில் நான் புரிந்துகொண்டது என்னவென்றால், தற்கால அமெரிக்க விமர்சனங்களின் தரம் மிகமிகக் குறைவானது என்பதையே. அந்தத் துறையே இப்போது, அது என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வதற்காக இல்லை என்பதையும், ஆகவே அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதையும் உணர்ந்தேன்.\nசில வெளிநாட்டு விமர்சகர்கள் இருக்கிறார்கள், ஒரு படத்தை கலை நுணுக்கத்தோடு அணுகி ஆராய்ந்து எழுதுகிறார்கள். அவற்றைப் படிப்பது உண்மையிலேயே சில விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் நம் அமெரிக்க ஊடகத்துறை முழுக்க முழுக்க சிறுபேட்டிகளையும் விளம்பர வருவாயையுமே நம்பி வாழ்கின்றன. பத்திரிகைகள், விற்பனையைப் பெருக்குவதற்காக எதையும் எழுதும். பரபரப்பான ஒரு தலைப்புக்காக, வாசகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து கவணத்தை ஈர்ப்பதற்காக, அவர்கள் எந்தப் படத்தையும் விளாசித் தள்ளிவிடுவார்கள். வயதும் அனுபவமும் கூடியபோது, அந்தக் கருத்துகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை என்னும் பக்குவத்தை அடைந்துவிட்டேன். ஆனால் அதே சமயம், நான் எப்போதும் சுயவிமர்சனம் செய்தபடியே இருப்பவன். மேலும் எனத�� நெருங்கிய திரையுலக நண்பர்கள் எப்போதும் நேர்மையோடும் தீவிரமாகவும் விமர்சிப்பவர்கள். அவர்களது கருத்துக்கள் எதுவானாலும் மதிப்பளித்துப் பரிசீலிப்பேன்.\nபுதிய தொழில்நுட்பங்களைத் தேடிச் செல்வது, ஒலியமைப்பிலும், ஒளிப்பதிவிலும் தரத்தைக் கூட்டுவதில் அதிக கவணம் செலுத்துவது, ஆகியவற்றுக்கு நீங்கள்தான் மற்ற இயக்குனர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறீர்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவுபடுத்தியபடியே இருப்பதற்கு எது உங்களுக்கு உந்துதலாக இருக்கிறது\nலூகாஸ் : பலரும் தொழில்நுட்பத்தை அதுதான் உச்சபட்சம், அதுவே இறுதி என்பதுபோலப் பார்க்கிறார்கள், ஆனால் நான் எதையும் முடிவாக நினைப்பதில்லை. திரைப்படம் என்னும் கலைவடிவத்தின் படைப்புச் செயல்பாடு, செய்நேர்த்தி, கலை நுணுக்கம் எல்லாம் முழுக்க முழுக்கத் தொழில்நுட்பம் சார்ந்தவை. முதன்முதலில் சலனப் படம் எடுக்கும்போது, அவர்கள் ஒரு ரயில் நிலையத்தில் கேமராவை வைத்து, ரயில் வருவதைப் படமாக்கினார்கள். அதைப் பார்த்து அந்தக்கால மக்கள் “அடடா என்னவொரு அதிசயமான தொழில்நுட்பம்” என்று வியந்தார்கள். ஆனால் அது ஒரு கலை வடிவமாகவும், படைப்பு மனத்தின் வெளிப்பாடாகவும் வளர்ச்சியடைந்தபோது, அதன் தொழில்நுட்பமும் மிகமிகச் சிக்கலானதாக மாறியது. அதன்பிறகு நாம் ஒலியை இணைத்ததோ, வண்ணத்தைச் சேர்த்ததோ அல்லது தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பமோ, எல்லாமே, கலைச் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்காக உருவானவை மட்டுமே. மிக நல்ல ரசனையுள்ள கதைகளைச் சொல்வதற்கும், நாம் நினைப்பதை மேலும் தெளிவாக வெளிப்படுத்துவதற்கும், நம் கற்பனைகளை மென்மேலும் விரிவுபடுத்துவதற்குமே இந்தத் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. இப்போது நாம் வளர்த்தெடுத்தபடி இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பமும், மற்ற நவீன கருவிகளும், யுத்திகளும் எல்லாமே, முன்பு எப்போதும் சொல்லியிருக்க முடியாத பிரம்மாண்டமான கதைகளைக் கையாள்வதற்கும், எல்லையற்ற கற்பனை வளத்தைப் பயன்படுத்துவதற்குமே உதவுகின்றன.\nஅடுத்த பத்து-இருபது ஆண்டுகளுக்கான உங்களின் கனவுகள் என்னென்ன\nலூகாஸ் : திரைப்படங்கள் எடுப்பதுதான் எனது வாழ்க்கை. எனக்குக் கதை சொல்வது பிடிக்கும், ஏராளமான கதைகள் என் தலைக்குள் அடைந்துகிடக்கின்றன, அவைகளை என் காலம் முடிவதற்குள் வெள���யில் கொண்டுவந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு மிச்சமிருக்கும் வாழ்நாளுக்குள் இத்தனையையும் செய்துவிட முடியுமா என்பதே எப்போதும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் எப்படியாவது அதைச் செய்துவிட வேண்டும் என்பதே என் கனவு.\nஎனது இளவயதில், எப்படியாவது படமெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும், நான் விரும்பியதைச் செய்ய வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு விரும்பியதைச் செய்யும் வாழ்க்கை அமைந்தது, பெரிய பெரிய நிறுவனங்களை நான் ஆரம்பித்திருக்கிறேன், வல்லுனர்களை வைத்துப் புதிய தொழில்நுட்பங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறேன், நான் செய்ய விரும்பும் படங்களுக்குத் தேவையான புற விஷயங்களிலும் தனிப்பட்ட முறையில் கவணம் செலுத்தி அவற்றை வளர்த்திருக்கிறேன். அப்போதைக்கு என் மனம் எதில் ஈடுபடுகிறதோ அதையே நான் செய்வேன். எனக்கு எப்போதுமே நீண்டகாலத் திட்டங்கள் எதுவும் இருந்ததில்லை. நான் அப்போது எதைச் செய்துகொண்டிருக்கிறேனோ அதில்தான் முழுக்கவணமும் இருக்கும்.\nஉங்கள் தலைமுறையின் முன்னணி இயக்குனர்கள் எல்லாருமே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள். மிகுந்த தொழில் போட்டியுள்ள திரைத்துறையில் இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாகியது\nலூகாஸ் : எங்கள் தலைமுறையின் மிகப் பெரிய பலமே அதுதான் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலேயே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. நாங்கள் திரையுலகத்துக்குள் நுழைய முயற்சித்தபோது, அதன் கதவு இறுக்கமாக மூடியிருந்தது. அது மிகமிக உயரமான சுவராகவும் யாராலும் நுழைய முடியாததாகவும் இருந்தது. அதன் வாசலில், உதவி கேட்டு நிற்கும் பிச்சைக்காரர்களைப் போல நாங்களெல்லாரும் நின்றிருந்தோம். அப்போதுதான் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம், இணைந்து ஒரே அணியாக நின்று போராடினால்தான் எங்களால் பிழைத்திருக்க முடியும் என்று தீர்மானித்தோம். எங்களில் ஒருவரால் திரையுலகத்துக்குள் நுழைய முடிந்தாலும், அவர் மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களையும் உள்ளிழுக்க முயற்சிக்க வேண்டும், எல்லாரும் நுழைந்த பிறகும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவேண்டும். அப்படித்தான் எங்களுக்குள் உறுதியான அந்த இணைப்பு உருவாகியது. அப்பட���ப்பட்ட ஒரு பிணைப்பின் மூலம்தான் ஆதி மனிதர்கள் பிழைத்திருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு சமூக அமைப்பும் இப்படிப்பட்ட பிணைப்பின் மூலமே முதன்முதலில் தோன்றியிருக்கும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை விட, ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் எல்லாரும் வெற்றிகரமாக வாழமுடியும் என்பதே உண்மை. விவசாய சமூகமோ, வேட்டைச் சமூகமோ, நகரங்களோ, அரசுகளோ எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் பலசமயங்களில், நாம் தனித்தனியாக இருப்பதைவிட குழுவாக மிகப் பலத்தோடு இருப்போம் என்பதை, மறந்துவிடுகிறோம். நமக்கே எல்லாம் வேண்டும், மற்றவர்களுக்கு உதவக்கூடாது, மற்றவர்கள் வெற்றி பெறக்கூடாது என்ற நினைப்பு எப்போதும் இறுதியில் அழிவையே தரும். எனது நண்பர்களும் நானும் இத்தனை வெற்றிகரமாக ஆனதற்கு, நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம் என்பது ஒரு முக்கியமான காரணம்.\nநீங்கள் ஏற்கனவே நிறைய சாதித்துவிட்டீர்கள், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா\nலூகாஸ் : நான் இதை சற்று வேறு விதமாகப் பார்க்கிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது, ஆனால் காலம் குறைவாக இருக்கிறது, ஆகவே ஓய்ந்துவிடக் கூடாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தொலைக்காட்சியில் வரும் சவால் நிகழ்ச்சியொன்றில், போட்டியாளருக்கு ஐந்தே நிமிடங்கள் கொடுத்துப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் விட்டுவிடுவார்கள். அவர், கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அதிகமான பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் சேர்க்க வேண்டும். இப்போது என்னுடைய நிலைமையும் அதுதான். ஏராளமான ஐடியாக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நான் நின்றுகொண்டிருக்கிறேன், எனது காலம் முடிவதற்குள் நான் எத்தனையை எடுத்துச் சேர்க்கப்போகிறேன் என்பதே என்முன் உள்ள சவால்.\nதிரையுலகத்துக்கு உங்களுடைய மிகமுக்கியமான பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்\nலூகாஸ் : திரைப்படம், வேதியல் சார்ந்த ஊடகத்திலிருந்து, டிஜிட்டல் சார்ந்த ஊடகத்துக்கு நகர்ந்ததில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறது. அது ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகப் பின்னாளில் கருதப்படும். அடுத்தது என்னுடைய கதைகள், எதிர்��ாலத்தில் அவை ரசிக்கப்படுமோ இல்லையோ தெரியாது, ஆனால் என்னால் முடிந்தவரைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன். அவை என் காலத்தில் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால், ஒருவரின் வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படும் ஒரு விஷயம், காலப்போக்கில் மறக்கப்படலாம். அதேபோல, அவர் முக்கியமானதாகக் கருதாத ஒரு பங்களிப்பு, அவருக்குப் பின் ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி நாம் கவணம்கொள்ள வேண்டியதில்லை, ஏனென்றால் காலம் எதை வைத்திருக்கும் எதை நிராகரிக்கும் என்பதை நாம் அறியவே முடியாது.\nஆகவே, நாம் செய்துகொண்டிருப்பதை முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் அவ்வளவே. கல்வித்துறைக்குள் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை என்னால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். திரைப்படத் தொழிலில் ஏற்கனவே சில மாற்றங்களை என்னால் செய்ய முடிந்திருக்கிறது. இன்னும் சில அற்புதங்கள் நிகழவிருக்கின்றன, அவற்றைப் பற்றி மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன். என் பெயர் சொல்லும்படியாக அவை அமையும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.\nஜார்ஜ் லூகாஸ் பற்றி அறிய\nஜார்ஜ் லூகாஸ்-யின் தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிய\nலூகாஸ்-யின் விசுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம்\nலூகாஸ்-யின் ஒலி அமைப்பு நிறுவனம்\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nதிரைப்படம், திரையுலகம், முன்னோடிகள், cinema, director, film, Film industry\n10 thoughts on “நட்சத்திரப் போர்கள் – 3”\nமிக அருமையான பேட்டியின் தொடர்ச்சி,நல்ல தமிழாக்கம்,இணையத்தில் விஷயம் தெரிந்தவர்கள் மூலம் இதுபோல தகவல்கள் தாய்மொழியிலேயே கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,மிக்க நன்றி,நேற்று கட்டிங் எட்ஜ் டாகுமெண்டரி பார்த்தேன்,அதில் ஹாலிவுடின் திரை இயக்குனர் ஜாம்பவான்களின் பேட்டியும் கூடவே அவர்களின் ஆஸ்தான எடிட்டர்களின் பேட்டியும்,இடையிடையே அந்த படங்களின் குறிப்பிடப்படவேண்டிய காட்சியும் இடம்பெற்றன.அருமையான டாகுமெண்டரி.அலுப்படையவேயில்லை.ஒவ்வொரு திரைரசிகர்களும் காணவேண்டிய படம்,இனி என் சினிமா பார்வையே வேறு மாதிரி இருக்கும்,எடிட்டிங்கில் கவனம் இனி செல்லும்.அதற்கும் சிறப்பு நன்றிகள்.\nவணக்கம், தங்கள் வலைப்பூவை இன்���ுதான் பார்க்க நேர்ந்தது. திரையுலக விஷயங்கள் நிறைய சொல்கிறீர்கள். உங்களை வலைச்சரத்தில் இந்த சுட்டியில் (http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_31.html) அறிமுகப் படுத்தியுள்ளேன். நன்றி\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் – இல் இணைக்கவும்.\nஎனது தமிழாக்கம் பற்றிய பாராட்டுக்கு நன்றி. நான் முன்பு ராம்கோபால் வர்மாவின் இணையக் கட்டுரைகள் இரண்ட்டைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். “படம் வெற்றியா தோல்வியா” “குப்பைத்தொட்டியும் சிம்மாசனமும்” என்னும் தலைப்புள்ள அந்தக் கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nநான் பரிந்துரைத்த, படத்தொகுப்பு பற்றிய ஆவணப் படம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் கட்டுரை அனைத்தையும் படித்துவிட்டேன்,அதிலுள்ள படங்கள் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டேன்.படம் வெற்றியா தோல்வியா என்னும் கட்டுரை உங்கள் தளத்தில் மிகப்பிடித்தமான ஒன்று.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\nதங்களின் எல்லாப் பதிவுகளையும் இன்னும் படிக்கவில்லை.ஏனெனில் தங்களை குறுகிய காலத்திற்குள்ளாகத்தான் தேடலில் கண்டடைந்தேன்.\n\\\\ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் எல்லாரும் வெற்றிகரமாக வாழமுடியும் என்பதே உண்மை\\\\\nஇது போன்ற வெற்றியாளர்களின் தத்துவங்கள் நமக்கும் ஒரு வழிகாட்டி.\nதாய்த்தமிழில் தந்திருப்பது உங்கள் உயர்ந்த எண்ணங்களை,அனுபவங்களைப் பாமரர்களாகிய எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு.\nபடித்தவுடன் பாராட்டுவது உங்களுக்கு ஊக்கமளிப்பதுடன்,எங்கள் நன்றிகளைச் சொல்லவும் ஒரு வாய்ப்பு.\nதொடர்ந்து படித்துவிட்டு எனது கருத்துக்களைச் சொல்கிறேன்.\nஅதுவரை எங்களுக்காக்த் தொடர்ந்து எழுதும் உங்களுக்கு எனது நன்றியும்….வாழ்த்துக்களும்….\nஉங்கள் கடிதம் உற்சாகமூட்டுவதாக உள்ளது.\nஏற்கனவே ஹிட்ச்காக், கியுப்ரிக், பொலன்ஸ்கி ஆகியோரின் முக்கியக் கருத்துக்களையும் நான் மொழியாக்கம் செய்து இந்தத் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். அவை சுருக்கமானவை, வாசிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருந்ததாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் படியுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக��கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/08/04/article104/?shared=email&msg=fail", "date_download": "2020-01-19T05:10:13Z", "digest": "sha1:IKSKACFUO3WDOI6DILMDEAZHRTM6XRKM", "length": 28899, "nlines": 249, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்", "raw_content": "\nஎம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்\n23/07/08 அன்று சென்னை, பெரம்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nநிகழ்ச்சியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, கே.பி. சுந்தராம்பாளுக்கும் இதுவே நூற்றாண்டாக இருப்பதனால் அவர்களுக்கும் விழா எடுக்கவிருப்பதாக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அறிவித்தார். இவர்களோடு கே.பி. சுந்தராம்பாள்\nஇவர்கள் காந்தியையும் பகத்சிங்கையும் கொண்டாடுவது போல, பாரதியையும் பெரியாரையும் உயர்த்திப்பிடிப்பதுபோல, எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பா ளையும் இணைத்து விழா எடுக்கிறார்களோ என்னவோ\nகே.பி. சுந்தராம்பாள் தன் காலம் முழுவதும் பார்ப்பன சேவகத்திலேயே முடித்துவிட்டார். அவருடைய ‘பார்ப்பன சேவை’ ஒரு சாதரண இந்து பக்தரை போன்ற அறியாமையால் அமைந்ததல்ல. அது மிக சரியாக திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடந்தது. அதிலும் குறிப்பாக நீதிக் கட்சி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியார் எதிர்ப்பு இவைகளுக்காகத்தான் அவருடைய திறமை பயன்பட்டது.\nசத்தியமுர்த்தி அய்யர் என்கிற ஒரு ஜாதி வெறி பார்ப்பனரின் ஊதுகுழலாக செயல்பட்டவர்தான் சுந்தராம்பாள். கிட்டப்பா என்கிற பார்ப்பனருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அவருடன் இணைந்து தமிழகம் முழுவதும் தேசப்பக்தி பாடல்கள் என்ற போர்வையில் நீதிக்கட்சி எதிர்ப்புப் பாடல்களை பாடினார்.\nதான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின் முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும் பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான நிலைக்கு உயர்ந்தார்.\nஅவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் தராத ரூ. 1 லட்சம் தந்தார். அந்த தொகை கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திறமைக்குத் தரப்பட்டத் தொகை அல்ல. அவரின் பெரியார் எதிர்ப்புக்கு தரப்பட்டத் தொகை.\nஆனாலும் அதே எஸ்.எஸ். வாசனின் ‘ஆனந்த விகடன்’ ஒருமுறை கே.பி.எஸ் அவர்களை ஜாதி பெயர் சொல்லி கேவலப்படுத்தி திட்டியபோது, பெரியார் ஒருவர்தான் ஆனந்த விகடனை கண்டித்து, சுந்தராம்பாளை ஆதரித்தார்.\nநடிகவேள் எம்.ஆர். ராதா பெரியாரின் போர்வாளாக தமிழக மேடைகளில் சுழன்று கொண்டிருந்தபோது, அவருடைய நாடகத்தை எதிர்த்து தனி சட்டம் கொண்டு வந்து, தடை செய்த கும்பல் கே.பி. சுந்தராம்பாளை ஆதரித்த கும்பல்.\nஆனாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘சுந்தராம்பாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்’, எந்த அரசியல் காரணங்களும் அற்று ‘பிரபலமான கலைஞர்’ என்கிற முறையில் கொண்டாடக் கூடியதாக இருக்கும் என்று உணர்கிறேன்.\nஇது போன்ற தேவஷங்களை அல்லது திதிகளை ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற `மனமகிழ்` மன்றகங்கள்தான் கொண்டாடும். அது போல் ஒரு மன்றமாகத்தான் இருக்கிறது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.\nஏற்கனவே இந்த மனமகிழ்மன்றத்தார், ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.\nதலைவர் ஸ்டாலினை மிக கேவலமாக எழுதிய ஆபாச எழுத்தாளன் ‘மதன்’ என்பவருக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கறார்கள்.\nஆக, இவர்கள் கே.பி. சுந்தராம்பாளுக்கு விழா கொண்டாடுவது தவறில்லை.\nநடிகவேளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதுதான் தவறு.\nஆர்.எஸ்.எஸ்.காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல.\nநாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.\nகே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்\nPrevious Post‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்Next Postஉறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்\n21 thoughts on “எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்”\nமுற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா\n//முற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா\n பார்ப்பன சொறி நாய்களுக்கு கிடையாதா\nகுமார், உங்க ஆதங்கம் புரியுதுங்க. ஆனால் கவலை படாதீங்க. சங்கம் ஏற்கனவே சொறி நாய்களால் கடத்தப்பட்டாச்சு போல இருக்கு. அதான் மதிமாறன் பொலம்புறார் போல.\nமிகவும் அருமையான பதில். முற்போக்கு என்பதே பார்ப்பன வெறியர்கள் / அடிவருடிகள் தங்கள் உண்மை முகத்தை மறைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தும் முகமூடிதான் போலும்\nசிறிதும் கூச்சமோ நாணமோ இன்றி அவ்வமைப்பின் மாநிலச் செயலாளரே இவ்வறிவிப்பை அளிக்கிறாரென்றால் அதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது.\nமுற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானாஎன்ன ஆணவம்\nமேலே மேற்கோளிடப்பட்டிருக்கும் விமர்சனத்துக்கான பதில் அதற்குள்ளேயே இருப்பதால் இதற்கென்று நாம் எதுவும் தனிப்பட்ட பதிலையெல்லாம் சொல்லத்தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து.\nதமுஎச மீதான உங்களது விமர்சனத்தை சரிதான் என்று உறுதிப்படுத்துவதற்காகவே நண்பர் குமார் அரும்பாடுபட்டு இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nகே.பி.சுந்தராம்பாள் சிறந்த கலைஞர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. மு.எ.ச.மேடையில் அவருக்கு விழா எதற்கு என்பது��ான் வினா\nமு.எ.ச. ஒன்று கலைவாணர், எம்.ஆர்.இராதா போன்றோருக்கு விழா எடுக்க வேண்டும். அல்லது கே.பி.சுவுக்கு விழா எடுக்கவேண்டும். இரண்டும் வெவ்வேறானவை என்பதைக்கூட புரியாதவர்கள் என்ன பெரிய முற்போக்கு எழுத்தாளர்கள்…\nபின்னூட்டத்தில் குமார் என்பவர் கருப்பு சட்டை வெறிநாய்கள் என்று குறிப்பிடுவது மிகவும் அதிகப்படியான வார்த்தை… கண்டிக்கத்தக்கது\nமிகச் சிறப்பான நெத்தியடி, எம்.ஆர்.ராதாவைப் போல \n//கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா என்ன ஆணவம்\nஆமாம் ஆணவம்தான் இப்போம் என்னகிறா\nநாங்கள் கருப்பு சட்டை சுயமரியாதைகாரர்கள்தான்\nநான் இதுவரை கேள்விபடாத செய்திகளாக இருக்கின்றது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதிமாறன்.\nபாப்பார சொறி நாய்களுக்கு இப்போது பயப்படாமல் குரைக்க கிடைத்திருக்கும் இடம் வலைப்பதிவுகள்தான்.அதில்தான் அந்த நாய்கள் முகமூடி போட்டுக்கொண்டு குரைக்கின்றன.ஆனால் அந்த குரைப்பிலிருந்து அந்த நாய்களை யாருக்குத்தான் அடையாளம் தெரியாது\nஎல்லருடைய கருத்தும் சரி. அனால், ஏன் தமிழர்கள் நாய்களை இவ்வளவு கேவலமாக ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அன்பு மிருகத்தை இனியும் கேவலமான மனிதனுடனுடைய செயல்களுக்கு ஒப்பிடாமல் இருந்தால் நல்லது.\nஇனி சொறி மனிதன், வெறி மனிதன் என்று சொல்லவும். நாய் அல்லது மிருகம் என்றுமே சக மிருகங்களை விமர்சனம் செய்வது, அழிக்க நினைப்பது கிடையாது. நமது கீழ்தரமான இந்த செயல்களுக்கு இனியாவது அவைகளை இழுப்பதை நிருத்துவோமாக.\nகாமராஜர், தனது அரசியல் குருவாக சத்தியமூர்த்தியை தாம் கொண்டிருந்தார். அவரின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடனேதான் காங்கிரஸ் இயக்கத்தில் வளாந்தார்.\nச‌த்திய‌மூர்த்தி 1943இல் அகால‌மாக‌ கால‌மான‌தும் அவ‌ரின் நினைவை போற்றி புக‌ழ்ந்தார். அவ‌ரின் குடும்ப‌த்திற்க்கு உத‌வினார்.\nஅத‌னால் காம‌ராஜ‌ரும் ‘பார்ப‌ன‌வாதி’ என்று சொல்வீர்க‌ளா \nஉங்க‌ள் லாஜிக் அப்ப‌டி செல்கிற‌தே \nஓரே நாய் கூட்டமாத்தான் தெரியுது.. மனுசனுக்கு இங்க வேலையில்ல..\nகையாளாகாதவர்களின் புலம்பல்தான் மேற்கண்ட கட்டுரை\nபெரியார்கூட ராஜாஜியோடு நட்பும் அவரது நிகழ்ச்சியல் பங்கேற்பும் செய்தார் அதற்காக பெரியாரை சந்தேகப்படமுடியுமா அதுபோலத்தான் ஒரு கலைஞர்க்கு விழா எடுப்பதாலே அவரது எல்லா ந��வடிக்கையையும் ஆதரிப்பதாகாது.\n//ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு//\nPingback: கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும் |\nஅட கலைஞா் ஒருவருக்கு விழா எடுப்பதில் தவறு இல்லை.. அனால் முற்போக்கு கலைஞா் விழாவை சுந்தராம்பாள் போன்றவா்களுக்கு எடுக்க கூடாது என்பது தான் கட்டுரையின் கருத்து..\nஒன்னு அந்த பக்கம் நில்.. இல்லை இந்த பக்கம் நில்..நடுநிலைனு..\nஇரண்டையும் போற்றி..இரண்டுக்கும் துரோகியாகதே அவ்வளவு தான்..\nதமுஎகச அப்படி ஒரு நடுநிலை போற்றி தான் செய்வாா்கள்..\nஈ வெ ரா அவர்கள் வருவதற்கு முன்பு ஜாதி இருந்தது, அவர் இறந்து 40 வருடம் ஆகியும் இருக்கிறது, இப்போதும் இருக்கிறது கௌரவ கொலைகள் நடக்கிறது இடையில் அவர் என்ன கிழித்தார். (பிராமணர்கள் எதிர்ப்பை தவிர) இட ஒதுக்கீடு அம்பேத்கார் கொண்டு வந்தார். தலித்துகளை இஸ்லாத்துக்கு போ என்றார். இதை சொல்ல தண்டத்திற்கு அவர் எதெற்கு. அவரால் மற்ற ஜாதியினரை தலித்துக்கு சாதகமாக மாற்ற முடியவில்லை. தண்டமாக அவருக்கு விழா கொண்டாடும்போது மற்றவர்களுக்கும் எடுக்கலாம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nவ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்\nபிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்\n‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/Arki/", "date_download": "2020-01-19T05:04:50Z", "digest": "sha1:JTRIGWILDUMWXN32ZSX5EZMJG5OYU6VU", "length": 5393, "nlines": 100, "source_domain": "www.asklaila.com", "title": "Arki, ${country} மாநிலம் உணவகங்கள், விடுதிகள், வங்கிகள், பள்ளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nகால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவமனைகள்\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15015444/Kerala-State-Supreme-Court-Case-Against-Citizenship.vpf", "date_download": "2020-01-19T04:49:37Z", "digest": "sha1:4AFHVUTFNFZ3WR7S6U32UGZ4TLUKGU5U", "length": 14788, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala State Supreme Court Case Against Citizenship Act: Inquiry into the 22nd || குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: 22-ந்தேதி விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: 22-ந்தேதி விசாரணை + \"||\" + Kerala State Supreme Court Case Against Citizenship Act: Inquiry into the 22nd\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: 22-ந்தேதி விசாரணை\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nகுடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, கடந்த 10-ந்தேதி மத்த��ய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.\nஇந்த சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஇந்நிலையில் முதன்முறையாக ஒரு மாநில அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரள மாநில அரசு தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் நிர்ணய சட்டப்பிரிவுகள் 14 (சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்), 21 (வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம்) மற்றும் 25 (சுதந்திரமாக தொழில் செய்தல், விரும்பிய மதத்தின் நடைமுறைகளை பின்பற்றுதல்) ஆகியவற்றுக்கு எதிரானது.\nஅரசியல்சாசனத்தின் அடிப்படையான சம உரிமை, சுதந்திரம், மதசார்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே இந்த சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேரள அரசின் இந்த மனுவுடன் சேர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்களும் வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கேரள மாநில அரசு முதல் முறையாக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.\n1. “மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்” - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் என்று பா.ஜனதா பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.\n2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களுடன் பிரியங்கா சந்திப்பு: மத்திய அரசு மீது குற்றச்ச���ட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களை பிரியங்கா சந்தித்தார்.\n3. குடியரசு தின விழாவில் கேரள அரசு அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு மறுப்பு\nகுடியரசு தின விழாவில், மேற்கு வங்காளம், மராட்டியத்தை தொடர்ந்து கேரள அரசு அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n4. குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி\nகுடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை மாயாவதி நீக்கி உள்ளார்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் பேரணி: ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நேற்று திருவனந்தபுரத்தில் பேரணி நடந்தது. பேரணியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்; மத்திய அரசு எச்சரிக்கை\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதர் மரணம்\n5. இறக்குமதியை சார்ந்து இருக்க முடியாது: ரூ.1¾ லட்சம் கோடி ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய இலக்கு; ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/06", "date_download": "2020-01-19T04:57:46Z", "digest": "sha1:KLQRT4ESB3WRDDODJPHMYM4XAFY6QNPT", "length": 22198, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 June", "raw_content": "\n நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தபடியே உள்ளன. என் உடல்நிலை, உளநிலை குறித்த உசாவல்கள். சுருக்கமாக, நன்றாகவே இருக்கிறேன் கைகளிலும் கழுத்திலும் இர��ந்த வீக்கங்களும் கீறல்களும் மறைந்துவிட்டன. உடல்வலியும் நீங்கிவிட்டது. எஞ்சியிருப்பது தாடைவலி. அது அத்தனை எளிதாகச் சீரமையாது. முதல்சிலநாட்கள் மெல்ல முடியாதபடி கடுமையான குத்தல் வலி இருந்தது. ஆகவே டாக்டர் முகம்மது மீரானைச் சென்று பார்த்தேன். தாடையை மண்டையோட்டுடன் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் நாட்பட சரியாகும் என்றும் சொன்னார். …\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nஹிரோஷிமா- நாகசாகி இரு ஊர்களும் நாம் பள்ளிப்பாடங்களிலேயே அறிந்தவை. சேர்த்துப் படித்து ஒற்றை ஊராகவே நம் மனதில் நின்றிருப்பவை. நான் ஆறாம்வகுப்பு பாடத்தில் படித்த அந்த இரண்டு பெயர்களுக்கு அப்பால் உண்மையில் அங்கு நிகழ்ந்ததென்ன என்பதை புரிந்துகொண்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வாசிக்க நேர்ந்த டாக்டர் தகாஷி நாகாயி எழுதிய த பெல்ஸ் ஆஃப் நாகசாகி என்ற புத்தகத்தின் தமிழாக்கம் வழியாக. [நாகசாகியின் மணிகள்] அந்நூல் பேர்ல் பதிப்பகம் வழியாக வெளிவந்ததா என ஓர் ஐயம். …\nமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா\nசாம்ராஜ் ஜார் ஒழிக நூல் வாங்க கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது. இத்தொகுப்பில் வரும் செவ்வாக்கியம், மரிய புஷ்பம் ஆகியோர் அவரது ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் …\nவாசிப்பு எனும் நோன்பு வாசிப்புச் சவால் -கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். ஒரு வாசகருக்கு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றிய தங்களது எதிர் வினையையும், கடலூர் சீனு-வின்கடிதத்தையும் வாசித்தேன். அதற்கு எனது சார்பாக ஒரு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டேஇருந்தேன். காரணம் , என்னடா இவனும் இப்படி ஆகிவிட்டானே என்று நீங்களும் , கடலூர் சீனுவும் நினைத்துவிடக்கூடாதுஎன்று ஒரு சிறு தயக்கம். இன்னோரு பக்கம், தாங்கள் புத்தகத்திற்கும், காட்சியூடகத்தில் வந்ததற்கும் நிறைய வேறுபாடுஇருக்கும் …\nகோவை சொல்முகம் ��ூடுகை – ஜுன் 2019\nஅன்புள்ள ஜெ., திட்டமிட்டபடி கோவை சொல்முகம் வாசகர் குழுமம் வரும் ஞாயிறு, ஜூன் 30ம் தேதியன்று காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது. இம்மாத அமர்வில் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் முன்வைத்து விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறும். அருகிலிருக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ள அழைக்கிறோம். தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: நரேன் – 7339055954 சுஷீல் – 96002 74704\nTags: கோவை, சொல்முகம் கூடுகை\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nநாராவின் ஆலயங்கள் வழியாகச் செல்கையில் அவற்றின் வரலாற்றை முழுக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டது. மிகுந்த முயற்சிக்குப்பின்னரே அதைக் கட்டுப்படுத்த முடிந்தது. இப்பயணத்தில் நான் ‘முறையாக’ எதையும் தெரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் என்னென்ன இயல்பாக கண்ணுக்குப்படுகின்றனவோ எனக்குள் என்னென்ன எழுகின்றனவோ அவையே போதும் என்றும் எண்ணியிருந்தேன். ஆயினும் வரலாற்றை அறியும் ஆர்வம் எழுந்தபடியேதான் இருந்தது. ஜப்பானிய வரலாற்றை முழுமையாக அறியும் ஒரு நூலை வாசிக்கவேண்டும் ஜப்பான் பலவகையிலும் பிரிட்டனுக்கு நிகரானது. சிறிய தீவுகளின்கூட்டம். இன்று அவை பாலங்களாலும் …\nஅன்புள்ள ஜெ. நலம் தானே. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை படித்து அதிலிருந்து ஊக்கம் பெற்று நண்பர் ராஜன் சோமசுந்தரம் உலக இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து சங்கம் ஆல்பத்தை படைத்துள்ளார். இதில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் ஒளி/ஓலி வடிவிலும் சிறப்பாக அமைந்துள்ளது. அவரின் நேர்க்காணல் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் நன்றி விவேக்\nஅம்பலத்து ஆடுவான் இந்த ஆடல்வல்லான் இவன் அலகில் சோதியன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் உலகெலாம் உணர்ந்தும் ஓதற்கு அரியவன். அரைநூற்றாண்டுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட விழா மலரான . ஆடல்வலான் எனும் தலைப்பிட்ட, ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் எழுதிய, நடராஜமூர்த்தம் மீதான நூலை முதல் வாசிப்பின் வழியாக அறிமுகம் செய்து கொண்டேன். ஆம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதே சரியான சொல்.இனிதான் அதையும் அதைச்சார்ந்தும் பயிலவேண்டும். …\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nகியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்ல��ரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு கீற்றை மட்டும் ஒரு நாளில் அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆகவே நகரத்தின் சாலைகளினூடாக சுற்றி வந்தோம் நகரத்தை ஓரிரு முறை சுற்றிப்பார்த்து புரிந்துகொண்டோம். ஒரு நகரம் நம்மில் ஆழ்ந்த பதிவொன்றை உருவாக்குகிறது. மனித முகங்களை அவற்றின் வெவ்வேறு சிறுகூறுகளை முன்பு அறிந்த …\nசமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்மநாபா, கோவையில் வாழ்ந்துகொண்டு கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி வந்த ஒரு கலைஞன். அவர் மறைவிற்குப்பிறகு நமது சமூகம் அவர்கள் குடும்பத்தை கைவிட்டு விடலாகாது. ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். “ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார். நன்கு படிக்கும் பெண்ணான பாரதிஅன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட …\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\nதெலுங்கு மொழியில் இலக்கியம்-- ஒரு கடிதம்\nவரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை ந��வல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:11:42Z", "digest": "sha1:V6ISVZNCKT7PFQMWCPUKFHXWCPFXGULR", "length": 7391, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஐநா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓமன் சுல்தான் மறைவிற்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்\nஓமன் நாட்டு தலைவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவிற்கு ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறந்தனர்\nஇந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது.\nஉலகின் பிரபலமான இளம்பெண் மலாலா: ஐ.நா. கவுரவம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது.\nகடல் மட்டம் உயருவதால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஇந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் கூறினார்.\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை- மகேஷ் பாபு\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/03/blog-post_22.html", "date_download": "2020-01-19T04:48:00Z", "digest": "sha1:QBME25ON3APM2E2LJ4RJ23F7DDJUAJWD", "length": 9700, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "அப்பா !! - தொழிற்களம்", "raw_content": "\nஅப்பாவை பிடிக்கும் ,மதிக்கும் நபர்களுக்கும் , அப்பாவை கண்டுகொள்ளாத நபர்களுக்கும் ...\nஉலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.\nஇதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.\nஅதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.\nதாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.\nபெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.\nபெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.\nஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.\nஅம��ரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.\nஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.\nமொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.\nஎனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.\nபெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.\nஎனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா\nஇலவசமாக SMS அனுப்ப வேண்டுமா \nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு ��ிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t1078-mp3", "date_download": "2020-01-19T04:18:31Z", "digest": "sha1:GESDIMR2GDX7HO6E2JOSHXHWNYKKS5UK", "length": 6372, "nlines": 85, "source_domain": "hindu.forumta.net", "title": "லலிதா சஹஸ்ர நாம mp3", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nலலிதா சஹஸ்ர நாம mp3\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nலலிதா சஹஸ்ர நாம mp3\nLocation : இந்திய திருநாடு\nRe: லலிதா சஹஸ்ர நாம mp3\nஇஎதை எப்படீ தரவிறக்கம் செய்வது\\\nRe: லலிதா சஹஸ்ர நாம mp3\npackven wrote: இஎதை எப்படீ தரவிறக்கம் செய்வது\\\nகாப்பி செய்து புதிய புரவ்சரில் தேடுங்கள்..\nஇல்லை என்றால் தல வந்து உதவுவார்..\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: லலிதா சஹஸ்ர நாம mp3\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_100081.html", "date_download": "2020-01-19T04:06:11Z", "digest": "sha1:IIP2LF3FCZEECHHI4A6USKTKKBGV34JP", "length": 17242, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஒட்டன்சத்திரம் அருகே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பிரமுகர் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்‍குதல் - ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்‍குறைவாகப் பேசி அராஜகம்\nதேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி - சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் - தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கல் தினத்தன்று சேர்ந்த குப்பை - அகற்றும் பணி தீவிரம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nAaron Finch தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வருகை தந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3க்கு 2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்‍கு நடைபெறுகிறது.\nஇங்கிலாந்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்த உலகக்‍கோப்பை போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.\nஇரு அணிகளும் கடைசியாக மோதிய உலகக்‍கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் 36 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹோபர்ட் டென்னிஸ் தொடர் - இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா உக்ரைனின் நாடியா இணை சாம்பியன்\nகரூர் அருகே 67-வது ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி : நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு வாழ்த்து\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இரு அணிகளும் பலப்பரீட்சை\nபொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்‍கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - 200-க்‍கும் மேற்பட்டோர் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்பு\nஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடர் : நாடியா - சானியா ஜோடி அரையிறுதிக்‍கு முன்னேற்றம்\nபி.சி.சி.ஐ.,யின் ஒப்பந்தப் பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை- தோனியின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா\nஆஸ்திரேலியா அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி : காயம் காரணமாக ரிஷப் ���ந்த் விலகல்\n2019-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகள் அறிவிப்பு - ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக, விராத் கோலி தேர்வு\nஆஸ்திரேலிய காட்டுத் தீயிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுவிட முடியாமல் திணறிய டென்னிஸ் வீராங்கனை - விளையாட்டை பாதியில் விட்ட அவலம்\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக்‍கள் அதிருப்தி\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக சென்னை திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்‍கு உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன்சி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா : திருவுருவச் சிலைக்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்\nஇந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல்\nகோவை அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் 2 பேர் போக்‍சோ சட்டத்தின்கீழ் கைது\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக ....\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரா ....\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப ....\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள் ....\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன் ....\n��ரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167677", "date_download": "2020-01-19T04:12:49Z", "digest": "sha1:PXGCK4INZ2NJ7BJVOFOMUYAWVNMJO5QG", "length": 5985, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "குவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் குவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு\nகுவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு\nவெடிக்கும் பியூகோ எரிமலையின் தோற்றம்\nகுவாட்டமாலா – தென் அமெரிக்க நாடான குவாட்டமாலாவில் பியூகோ எரிமலை திடீரென வெடித்து, சாம்பலையும், எரி வாயு மற்றும் எரி திரவத்தையும் வெளியேற்றியதில் இதுவரையில் 2 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.\n69 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணலில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.\nNext articleகோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை\nஅனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nபசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு\n’ – உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் உயர்மட்ட தலைவர் பதவி விலக மக்கள் போராட்டம்\nஉலகின் சக்திவாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பொங்கல் வாழ்த்து\nஅமெரிக்காவும், சீனாவும் வணிக யுத்த பதட்���ங்களைக் குறைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180199", "date_download": "2020-01-19T05:53:07Z", "digest": "sha1:57K7L4K3ZSOCNE3OW4HIXSQZEQRRYZZD", "length": 7060, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "பாராளுமன்றத்தில் எதிரொலித்த பெண் டாக்டர் கொலை – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 2, 2019\nபாராளுமன்றத்தில் எதிரொலித்த பெண் டாக்டர் கொலை\nஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெற்றது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து விவாதிக்க அனுமதி அளிப்பதாக கூறினார்.\nஅதே போல் மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர்கள், இது போன்ற சம்பவத்தை எந்த மாநில அரசாங்கமும் விரும்பமாட்டார்கள். சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் இந்த சிக்கலை தீர்க்க முடியாது.\nஇத்தகைய குற்ற செயல்களை ஒழிக்க, அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது. அவசரகால அடிப்படையில் அனைத்து அமைப்புகள், நீதித்துறை, சட்டமன்ற, நிர்வாக மற்றும் பிற அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக சீர்திருத்தத்தை அமைக்க வேண்டும், என அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டனர்.\nஇதற்கு வெங்கையா நாயுடு, குற்றவாளிகள் கருணைக்கு தகுதியற்றவர்கள். இது சமூகத்திற்கு அவமானமாகும். இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு புதிய மசோதா தேவையில்லை, அரசியல் ரீதியான நடவடிக்கையே போதுமானது, என்றார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து\nபழைய கழிதலும், புதியன புகுதலும்… போகி…\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு: ராணுவ தளபதிக்கு…\nசவால்களால் மோடி அரசு சாதிக்குமா\nமோடி- அமித் ஷா கருத்து வேறுபாடு\nஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர்…\nபிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்:…\nகிராமப்புற மாணவர்களை அறிவியல் நிபுணர்களாக்க உழைக்கும்…\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தம் நரேந்திர மோடி விலகல்…\nசுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி…\nபட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5…\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE)", "date_download": "2020-01-19T05:46:57Z", "digest": "sha1:BHKWAXQEJTBUN44V77X6Z3RXVPUDA3MR", "length": 20825, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழந்தை இயேசு பெருங்கோவில் - பீடத்தை நோக்கிய உள் காட்சி\nபுனித பிரான்சிசு சவேரியார் உடலின் மீபொருள்கள் அடங்கிய பேழை. - குழந்தை இயேசு பெருங்கோவில், கோவா\nகுழந்தை இயேசு பெருங்கோவில், பழைய கோவா\nகுழந்தை இயேசு பெருங்கோவில் அல்லது குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika (கொங்கணி) (போர்த்துக்கீசம்: Basílica do Bom Jesus) என்னும் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்து, உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.[1][2]\nஇப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடலின் மீபொருள்கள் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்ட��ள்ளன.\nஇக்கோவில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் தலைநகராக விளங்கிய பழைய கோவா நகரில் அமைந்துள்ளது.[3]\n1 கோவிலின் பெயர் விளக்கம்\n2 இந்தியாவிலேயே முதல் பசிலிக்கா\n3.1 புனித பிரான்சிசு சவேரியாரின் உடல்\n3.2 சவேரியார் உடலின் அடுத்த காட்சி\n3.3 மிகப் பழைய கோவில்\n3.4 புனித சவேரியார் நினைவுக்கூடம்\nகுழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கத்தோலிக்க கோவிலின் போர்த்துகீசிய பெயர் Basílica do Bom Jesus என்பதாகும். போர்த்துகீசிய மொழியில் Bom Jesus என்பது \"நல்ல இயேசு\" என்னும் நேரடிப் பொருள் தரும். அப்பெயரால் \"குழந்தை இயேசுவை\" குறிப்பது போர்த்துகீசிய வழக்கம்.\nகுழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் \"பசிலிக்கா\" (Basilica) என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும். இது இயேசு சபையினரின் உடைமையாக இருந்தது. இக்கோவில் இந்தியாவில் பரோக்கு கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nகுழந்தை இயேசு பெருங்கோவிலின் அலங்கார நுழைவாயில்\nஇக்கோவில் கட்டட வேலை 1594இல் தொடங்கியது. கோவில் வேலை முற்றுப் பெற்று, கோவில் 1605 மே மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலை அர்ப்பணித்தவர் அக்காலத்தில் கோவாவின் பேராயராக இருந்த அலேய்சோ தே மெனெசசு (Dom Aleixo de Menezes) என்பவர் ஆவார்.\nபுனித பிரான்சிசு சவேரியாரின் உடல்[தொகு]\nஇக்கோவிலில்தான் புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் அழியாநிலையில் உள்ளது. இந்தியாவில் கத்தோலிக்க கிறித்தவ மறையைப் பரப்பிய அவர் (1542-1549) சீனா சென்று அங்கும் கிறித்தவ நற்செய்தியை அறிவிக்க அணியமான வேளையில் சீனாவின் நுழைவாயில் போல் அமைந்த சான்சியான் தீவில் 1552, திசம்பர் 2ஆம் நாள் உயிர்துறந்தார்.\nபுனித சவேரியாரின் உடல் முதலில் போர்த்துகீசிய மலாக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவ்வுடல் கப்பல் வழியாக கோவா வந்தடைந்தது. சவேரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே பசுமை நிலையில் கோவா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது[சான்று தேவை].\nகிறித்தவர்களும் பிற சமயத்தவரும் புனித சவேரியாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த பெரும் எண்ணிக்கையில் அக்கோவிலுக்குச் செல்கின்றனர். அவ்வுடல் ஒவ்வொரு பத்தாண்டிலும் புனிதரின் திருவிழாவன்று மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட���வது வழக்கம். இறுதியாக இவ்வாறு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டது 2004ஆம் ஆண்டில் ஆகும்.\nசவேரியார் உடலின் அடுத்த காட்சி[தொகு]\nபுனித சவேரியாரின் உடல் அடுத்த முறையாக 2014ஆம் ஆண்டு 22ஆம் நாளிலிருந்து 2015ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள் வரை திருப்பயணிகளின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெருங்கோவில் இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் தரை பளிங்குக் கற்களால் ஆனது. கோவிலின் பீடங்கள் அலங்கார முறையில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளன. ஆனால் உள் தோற்றம் எளிமையாகவே உள்ளது.\nஇக்கோவிலில் புனித பிரான்சிசு சவேரியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுக் கூடமும் அதில் அவருடைய உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழையும் இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தின் ஆளுநராக இருந்த மெடிச்சி குடும்பத்தைச் சார்ந்த மூன்றாம் கோசிமோ (Cosimo III) என்பவர் வழங்கிய நன்கொடை ஆகும்.\nசவேரியாரின் நினைவுக்கூடத்தை வடிவமைத்தவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவான்னி பத்தீஸ்தா ஃபோஜ்ஜீனி (Giovanni Battista Foggini) என்ற இத்தாலியச் சிற்பி ஆவார். அந்தக் கலை வேலைப்பாடு நிறைவுற பத்து ஆண்டுகள் பிடித்தன. சவேரியாரின் உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழை வெள்ளியால் ஆனது.\nகோவிலின் இரண்டாம் மாடியில், சவேரியாரின் கல்லறைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கலைக்கூடம் உள்ளது. அதில் கோவாவைச் சார்ந்த டோம் மார்ட்டின் என்னும் கலைஞரின் படைப்புகள் காட்சிக்கு உள்ளன.[4][5].\nஇயேசு சபையைச் சார்ந்த கிறித்தவ ஆன்மிக எழுத்தாளர் ஆன்டனி டி மெல்லோ என்பவர் கோவாவைச் சார்ந்தவரே.\n↑ குழந்தை இயேசு பெருங்கோவில் கலைக்கூடம்\n↑ கலைஞர் டோம் மார்ட்டின்\nஇந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\nவிண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)\nபுனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)\nதிருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப��புழை மறைமாவட்டம்)\nஅமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)\nபுனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)\nபுனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)\nபனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)\nமலை மாதா பெருங்கோவில் (மும்பை)\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)\nதூய ஆரோக்கிய அன்னை பெருங்கோவில் (வேளாங்கண்ணி)\nபனிமய மாதா பெருங்கோவில் (தூத்துக்குடி)\nபூண்டி மாதா பெருங்கோவில் (பூண்டி)\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)\nஅருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)\nபுனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/14809-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:05:49Z", "digest": "sha1:T267WQHW6B5KZQI3V7JRJUPBCLDWT5KW", "length": 14607, "nlines": 245, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா\nசிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா\nசிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா - 5.0 out of 5 based on 2 votes\nசிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா\nவீட்டில எங்கும் அமௌதி சூழ ந்திருந்தது.ஆங்காங்கே முனகல் சத்தமின்றி வேறேதும கேட்கவில்லை. காற்றில் எங்கும ரோஜா வாசம்,இடிகொலின்வாசம்நிறைந்திருந்தது.சுவர் கடிகாரம் நிறுத்தப்பட்டிருந்தது.சுவாமி அறை மூடப்பட்டிருந்தது.நடு ஹாலில் ஒற்றை விளக்கு எரிந்துக்கொண்டிருக்க அதன் ஒளியில் ஜீவ ஒளி இழந்த ஒரு முகம்…நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தது.அவள் அப்படி உறங்கி வெகு காலமாயிற்று போலும்.அவள் காலடியில் கதறும் கணவன் என்ற குழந்தையின் மனமும் விசும்பலும் அவளுக்கு கேட்கவில்லை. உலகில் ஆயிரம் பிரிவுகள்.ஒவ்வொன்றும் ஒரு வலி.ஆனால் முதுமை காலத்தில் தனிமையில் கைக்கோர்த்து ந��ட்கள் நகர்த்தும் தம்பதிகளில் ஒருவரின் பிரிவு மிகப்பெரிய வலி.அதிலும் தாயாய் இருந்து கணவனை கவனித்த மனைவியை இழக்கும் இப்பெரியவரின் வலி உயிர்வலி.கனவா நிஜமா என்று புரியாமல் யாரிடம் கொட்டுவது புரியாமல் இனி இவள் இல்லை என்ற ஒற்றை உண்மை மட்டும் உயிர்சுட கண்ணீர் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் இராஜசேகர்.\n‘சுமங்கலியா போயிட்டா புண்யவதி’,’கிடக்கல போகல பூ பறிக்கிறது போல கடவுள் பறிச்சிட்டு போயிட்டார்.இதெல்லாம் கொடுப்பினை தான்’\n‘அக்கம் பக்கம் மனுஷங்கள தன் ஜனமா பாசம் காட்டினா காமாட்சி..அதான் இப்படி ஒரு மரணம்.நமக்கு தான் இழப்பு’\n‘அவரை குழந்தையா பார்த்துகிட்டா என்ன செய்யப்போறாரோ’\n‘இராஜாவா இரண்டு புள்ள,சீமாட்டியா ஒரு பொண்ணு,பேரன் பேத்தின்னு ஒரு ஆல்மரமா தான் இருந்தாங்க.ஊரே அவங்க சிரிச்ச முகம் பார்த்து தான் விடியும்..ப்ப்ச்ச் காலன் யாரை விட்டான்’\n‘உயிர்விடும் நேரம் பாவம் அவ மனசு பொண்ணு புள்ளைய தேடியிருக்கும்’\n‘வெளிநாட்டிலிருந்து அப்படி எல்லாம் வரமுடியுமா.என்ன பண்ண மோகம் யாரௌவிட்டது.’\n‘நேத்து சாயங்காலம் கூட இந்த குட்டி பசங்களோட விளையாடிண்டு இருந்தா..என்னடி இது இப்படி கும்மாளம் எழுபது வயசுக்காரியாட்டுமா இருக்கன்னு கேட்டதுக்கு,நாளைக்கு என்னவோ இப்ப இருக்கேன் சந்தோஷமா கழிக்கறேன்னா அப்பவே அவளுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு’\n‘ஒண்ணுமே இல்லையாமே.விடியற்காலம் வாசல் கோலம் போட எழுந்தாளாம்.சுவாமி அறை திறந துவிட்டுட்டு இப்படி நாற்காலியில உட்கார்ந்திருக்கா.அவர் எழுந்துவந்து பார்த்தபோது அவரௌ பார்த்து சிரிச்சாளாம் என்னவோ மாதிரி இருக்காளேன்னு கிட்டபோயி தொட்டு பார்த்திருக்கார்.அவர் கையை அணைச்சிகிட்டு போறேன் ன்னு தலையாட்டினாளாம்.அப்படியே\nசிறுகதை - தனிமையில் இனிமை\nகவிதை - இட்டலி - ரம்யா\nசிறுகதை - விஜயா ராகவன் - ரம்யா\nசிறுகதை - வாழ்க்கை - ரம்யா\nகவிதை - வலி - ரம்யா\nகவிதை - முன்மொழிவு - ரம்யா\n# RE: சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா — karna 2019-12-08 17:53\n# RE: சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா — karna 2019-12-08 17:54\n# RE: சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா — ரவை 2019-12-07 17:10\nஎன்னால் ஒரே மூச்சில் முழுவதும் படிக்க முடியவில்லை, காரணம் கண்கள் குளம் கட்டி, பார்வையை மறைத்தன இது கதையல்ல, காவியம் தாய்க்கு மகள் கட்டிய சொற்கோவில் அதில் தெய்வமாகத் ��ிகழும் அம்மா ஒவ்வொரு வீட்டிலும் உள்ளாள் அதில் தெய்வமாகத் திகழும் அம்மா ஒவ்வொரு வீட்டிலும் உள்ளாள் இதில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நெறிகள் பகவத் கீதை இதில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நெறிகள் பகவத் கீதை இந்தக் கதை எழுதிய உன் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ள துடிக்கிறேன் இந்தக் கதை எழுதிய உன் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ள துடிக்கிறேன்\n# RE: சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா — karna 2019-12-08 17:55\nஐயா என் எழுத்தை உங்கள் கண்கள் படித்ததே என் பெறும் பேறு என்று எண்ணுகிறேன். மிக்க நன்றி ஐயா\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/01/11224957/When-the-opportunity-arises-lets-connected--AR-Murugadoss.vpf", "date_download": "2020-01-19T05:37:52Z", "digest": "sha1:VYWNAXAEQEKDEBJ47BWBLGDCCHQMX5KR", "length": 7343, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "When the opportunity arises, let's connected - AR Murugadoss || ‘‘சந்தர்ப்பம் வரும்போது இணைவோம்’’ ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘சந்தர்ப்பம் வரும்போது இணைவோம்’’ ஏ.ஆர்.முருகதாஸ்\nஅஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ‘ரமணா,’ சூர்யா நடித்த ‘கஜினி’ ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார்.\nவிஜய் நடித்த ‘துப்பாக்கி,’ ‘கத்தி,’ ‘சர்கார்’ ஆகிய படங்களை இயக்கி நட்சத்திர டைரக்டர் ஆனார்.\nஇப்போது அவர், ரஜினிகாந்த் நடிப்பில், ‘தர்பார் படத்தை இயக்கியுள்ளார். அவரிடம், ‘‘மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது\nஅதற்கு அவர், ‘‘தொடர்ந்து சில படங்களை இயக்கியதால் எனக்கும், அஜித்துக்கும் பெரிய இடைவெளி விழுந்து விட்டது. நான், அஜித்துடன் நல்ல தொடர்பில்தான் இருக்கிறேன். மீண்டும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் இணைவோம்’’ என்றார்.\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansexstories1.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE/paged/2/", "date_download": "2020-01-19T04:54:46Z", "digest": "sha1:ICEZFIX4K5KRQPINAMESFXS4DT5OSM3C", "length": 6712, "nlines": 35, "source_domain": "www.indiansexstories1.com", "title": "சினேஹா - Page 2 – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – Indian Sex Stories Forum", "raw_content": "\nஅந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது மாடிக்கு சென்று எனது அறையில் நுழைந்தேன். நாளை காலை பத்து மணிக்குக்குத்தான் பிளைட். கொஞ்சம் பொறுமையாகவே எழுந்து கொள்ளலாம். அலாரம் வைக்காமலே படுக்கையில் விழுந்தேன். ஏற்றியிருந்த நான்கு லார்ஜ் விஸ்கி தலையை சுழல வைக்க, காம எண்ணம் மனதில் அரும்பியது. கையோடு கொண்டு வந்திருந்த அந்த பாரின் செக்ஸ் DVD-யை ப்ளேயரில் போட்டு டி.வி-யை ஆன் செய்தேன்.\nஒரு திடகாத்திரமான ஆள் பருத்த முலைகளுடன் இருந்த ஒரு நடிகையை பெண்டு நிமிர்துக்கொண்டு இருந்தான். படம் ஆரம்பித்ததுமே தூங்கி கொண்டு இருந்த எனது தண்டும் விழித்துக்கொண்டு நானும் ஓல் படம் பார்ப்பேன் என்று அடம் பிடித்தது. முதலில் தலையில் தட்டி தூங்க வைக்க நினைத்தேன். பின் பாவம் என்று நினைத்துக்கொண்டு ஷார்ட்சுக்குள் இருந்து எனது தண்டினை உருவி வெளியே எடுத்து போட்டேன்.\nஅந்த ஆள் அவளை கதற கதற ஓத்துக்கொண்டு இருந்தான். நல்ல முறையில் படம் பிடித்து இருந்தார்கள். பல்வேறு வித கோணங்களில் காம களியாட்டங்களை காட்டினார்கள். அயல் நாட்டானின் திறமையே திறமைதான் என எண்ணிக்கொண்டேன���. என்ன அழகாக, ஆர்வமாக ஓக்கிறார்கள் அதை எவ்வளவு நுணுக்கமாக படம் எடுக்கிறார்கள்\nசிறிது நேரம் படம் பார்த்ததில் என் விஸ்கி போதை இறங்கி காம போதை உடலெங்கும் ஏறி இருந்தது. நான் என் தம்பியை பிடித்து தடவிக்கொண்டே, அந்த நடிகை அலறுவதை ரசித்துக்கொண்டு இருந்தேன்.\nநான் சென்னையில் ஒரு கெமிகல் கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக இருக்கிறேன். பணி நிமித்தம் ஹைதராபாத் வந்துள்ளேன். வேலை முடிந்து விட்டது. நாளை காலை சென்னைக்கு கிளம்ப வேண்டும். நான் சந்திக்க வந்த ஒரு கிளையன்ட் செய்த சிறு தவறினால் இரவு பிளைட்டை மிஸ் செய்ய வேண்டி ஆகிவிட்டது. தவறுக்கு வருந்திய அவன், நாளை பிளைட்டில் எனக்கு டிக்கட் புக் செய்து, இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் தங்க ஏற்பாடு செய்து விட்டான்.\nநான் தன்னிலை மறந்து காம போதையில் திளைத்து இருக்கும்போது காலிங் பெல் ஒலித்தது. நான் டி.வி-யை ஆப் செய்து விட்டு எனது தடியை வாரி சுருட்டி டவுசருக்குள் திணித்தேன். யார் இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் சென்று கதவை திறந்தேன். ஒரு பெண் அவசரமாக வந்து உள்ளே நுழைந்து கொண்டாள். நான் எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே,\n\"ப்ளீஸ். லாக் த டோர்\" அவள் பதற்றத்துடன் கூறினாள்.\nநான் கதவை தாழிட்டு மின் விளக்கை போட்டுவிட்டு அவள் முகத்தை பார்க்க திரும்பினேன். ஆனந்த அதிர்ச்சியில் மிதந்தேன். நான் காண்பது கனவா இல்லை நனவா உள்ளே வந்து மறைந்து கொண்ட அந்த பெண் சினேஹா. ஆம். கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் கனவு கன்னி. என்னால் நான் காண்பதை நம்ப முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/30_6.html", "date_download": "2020-01-19T04:21:50Z", "digest": "sha1:TXZEXMYEHTRV6T6KHIMODGMXZNKLXQ2W", "length": 10985, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "கடற்தொழிலாளி திடீர் மரணம் - யாழில் சம்பவம்!!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கடற்தொழிலாளி திடீர் மரணம் - யாழில் சம்பவம்\nகடற்தொழிலாளி திடீர் மரணம் - யாழில் சம்பவம்\nபருத்தித்துறை ஆழ்கடலுக்கு தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய கடற்தொழிலாளி உறக்கத்துக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.\nபருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான த. தர்சன் (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.\nஆழ்கடல் தொழிலுக்கு சென்று நேற்று கரைதிரும்பியிருந்த நிலையில் இரவு நித்திரைக்கு சென்றவர் இன்று அதிகாலை மூச்சடங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.\nஉறவினர்களால் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇறப்பு விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ப���து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/01/blog-post_2884.html", "date_download": "2020-01-19T06:08:11Z", "digest": "sha1:5UAIMUBL2CUZTTIFH7GCVGDBFR5FIVVN", "length": 4842, "nlines": 64, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அரிசி வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி மாவு - 1 கப்\nஉளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nபயத்தம் பருப்பு - 1/4 கப்\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nபச்சை மிளகாய் - 2\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1 டீஸ்பூன்\nபயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nவெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, வென்னீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணையை விட்டு காயவைக்கவும். எண்ணை சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, கைகளால் தட்டி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.\nகுறிப்பு: உளுத்த மாவு இல்லையென்றால், இட்லி மாவு ஒரு கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=4598", "date_download": "2020-01-19T04:43:21Z", "digest": "sha1:JNNIRLBZ7ZS7ZIEJL2SJ2O74AWE5PWDL", "length": 4317, "nlines": 55, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகீழடி 5ஆம் கட்ட அகழாய்வு ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்: தொல்லியல் துறை ஆணையர் பேட்டி\nதமிழரின் நாகரிக வளர்ச்சியின் உச்சத்தின் அடையாளமான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇது தொடர்பில் இந்திய தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''கீழடி அகழாய்வில் ஏராளமான அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல் சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு மூலம் சங்க காலத் தொன்மையைப் பற்றி அரிய செய்திகள் கிடைத்துள்ளன. 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.\nஏற்கெனவே நடந்த அகழாய்வில் கண்டறிந்த தொல்பொருட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வருகின்றன. முழு ஆய்வறிக்கை வந்ததும் முடிவுகள் வெளியிடப்படும். அனைத்துப் பொருட்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் ஆய்வுகள் செய்யப்பட்ட பின்பே முடிவுகள் வெளியிடப்படும்.\nஇதே பகுதியில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளோம். விரைவில் அடுத்தக்கட்ட அகழாய்வு தொடங்கப்படும்''. எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-08/38426-2019-09-28-17-44-52", "date_download": "2020-01-19T04:13:22Z", "digest": "sha1:C3HGDS3KUVT5PDGJPGAVLAIU45CNC7TB", "length": 18075, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "உண்மைகள் வெளியே வருகின்றன - இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nராணுவ மோதலுக்கு துணை போகாதீர் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு\nதமிழக அரசியலின் வெற்றிட அடைப்பான்கள் இலங்கைத் தமிழரா\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஇலங்கைக்கு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nஉளவு அதிகாரியின் அதிர்ச்சிப் பின்னணி\nஇலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2008\nஉண்மைகள் வெளியே வருகின்றன - இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை\nபோரை நிறுத்துமாறு எந்தக் கோரிக்கையும் இந்தியா, இலங்கையிடம் வைக்கவில்லை. அத்துடன் கடல் பகுதியில் சிங்கள கப்பல் படைக்கு உளவு வேலை பார்த்து, விடுதலைப் புலிகள் படகுகளையும், கப்பல்களையும் அழிப்பதற்கு உதவி வருகிறது என்ற செய்திகள் வெளி வந்துள்ளன.\nதமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இப்போது வெளிவந்துள்ள அந்த ஏட்டில் (நவம். 21, 2008) அண்மையில் ராஜ பக்சேயின் தூதராக அவரது சகோதரர் பசில் ராஜபக்சே டெல்லியில் மன்மோகன் சிங்கை சந்தித்தது பற்றியும், சென்னையில் முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் பற்றியும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம்:\nதனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அன���ப்பி யமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந் துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின் படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது. வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற் கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்து மாறு, இந்தியா இதுவரை எந்த திட்டவட்டமான கோரிக்கையையும், இலங்கையிடம் முன் வைக்கவில்லை என்றே, சிறீலங்கா பிரச்சினையைக் கவனித்து வருவோர் கூறுகின்றனர்.\nஉண்மையில், கொழும்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பேட்டி அளித்த பசில் ராஜபக்சே, “விடுதலைப் புலிகளை முற்றாக நசுக்குவதற்கு, இந்தியா எவ்வளவு அதிகம் உதவ முடியுமோ, அந்த அளவு உதவிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 800 இலங்கை ராணுவத்தினருக்கு காடுகளில் போராடுவது பற்றியும், போராளிகளை எதிர்கொள்வது பற்றியும் இந்தியா பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த பிப். 2007-இல் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை ராணுவத்துக்கான, பெரும் அளவிலான பயிற்சி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது”\n(A major part of training of Srilanka Armed forces is carried out in India) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கப்பல்படையின் உளவுத் துறை, கடல் பகுதிகளில் உளவு வேலைப் பார்த்து, இலங்கை கப்பல் படைக்கு பல ரகசிய தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. (இந்திய கடல் பகுதியில் ராடார் கருவியை அமைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் சென்னையில் அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ராடார் கருவி இப்படி உளவு சொல்வதற்குத்தான் பயன்படுகிறது. - ஆர்) இந்திய கப்பல் படை தந்த தகவல்களினால் இலங்கை கப்பல் படை விடுதலைப் புலிகளின் படகுகளையும், கப்பல்களையும் அழித் துள்ளன. அவர்களுக்கு வந்த ஆயுதங்கள் அழிக்கப்பட் டுள்ளன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய கட லோரக் காவல்படை அதிகாரிகளும், இலங்கை கப்பல் படை அதிகாரிகளும் சந்தித்து, இது தொடர்பான அழித் தொழிப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர்.\nஇது தவிர, இந்தியாவும், இலங்கையும் ‘பாதுகாப்பு கூட்டுறவு உடன்பாடு’ ஒன்றை உருவாக்கியுள்ளன. இரு தரப்பினரும் அதில் கையெழுத��திடும் நிலை வந்தபோது, கடைசி நேரத்தில் அய்க்கிய முன்னணி ஆட்சி, கூட்டணிக்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால், கையெழுத்திடாமல் தள்ளிவைத்துள்ளது. “அரசியல் தீர்வு” என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் ராணுவ உதவிகளை வழங்கி வரும் இரட்டை கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது - என்று அந்த ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் எழுதியுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/04/", "date_download": "2020-01-19T04:29:52Z", "digest": "sha1:JURC65BWYRFATJJIRSLYO5HA6MR3SOK3", "length": 24741, "nlines": 529, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "April 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஅம்மா நான் இங்க இருக்கேன்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவ��...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7027.msg37595", "date_download": "2020-01-19T06:08:41Z", "digest": "sha1:JVXSYPOU5JKOIMHKBQCA4QXRKJDIQ5LL", "length": 24839, "nlines": 536, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tamil Scriptures", "raw_content": "\nதங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்\nதாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு\nகங்குகளில் ஏழு முகிலினமும் - வந்து\nமங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்\nகாளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை\nகாண நினைத்த முழுநினைப்பில் - அன்னை\nதோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்\nதொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு\nவாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த\nவையமுழுவதும் துண்டு செய்வேன் - என\nநீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை\n\"வருவதை யாராலும் தடுக்க முடியாது,\nவராததை யாராலும் குடுக்க முடியாது.\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா ��ாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் (50)\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று.\nஇல்லறம் அல்லது நல்லறம் அன்று.\nஈயார் தேட்டை தீயார் கொள்வர்.\nஉண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.\nஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.\nஎண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.\nஏவா மக்கள் மூவா மருந்து.\nஐயம் புகினும் செய்வன செய்.\nஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.\nஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.\nஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.\nஅஃகமும் காசும் சிக்கெனத் தேடு.\nதிகட சக்கரச் செம்முக மைந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nஅகட சக்கர வின்மணி யாவுறை\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.\nஉணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்\nநாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1\nஉணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்\nநாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_12.html", "date_download": "2020-01-19T06:08:50Z", "digest": "sha1:3VYJ5LER2DD6M2LJN45VRNS3WN2DRDML", "length": 32606, "nlines": 472, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஸ்வானுக்கு இரண்டு,சச்சினுக்கு மற்றொன்று..", "raw_content": "\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளரான கிரேம் ஸ்வான் தான் வீசிய முதலாவது பந்துவீச்சு ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.\nதனது முதலாவது ஓவரின் இரண்டாம் பந்திலேயே நிதானமாக ஆடிக்கொண்டிருந்த (நிதானமா எப்படி ஆடலாம்னு யாரும் கேக்கப்படாது.. ;)) கௌதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்வான் அதே ஓவரின் இருதிப்பந்திலே வந்ததில் இருந்து இன்று தடுமாறிக் கொண்டிருந்த ராகுல் டிராவிடை பவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார்.(கடந்த இரு தொடர்களாகவே-இலங்கைக்கும்,ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக சிறப்பாக விளையாடாத ட்ராவிடுக்கு மேலும் ஒரு மரண அடி \nஇதன் மூலம் ஸ்வான் இங்கிலாந்தின் டெஸ்ட் சரித்திரத்திலேயே கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தனது முதலாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது சாதனையைப் பதிவு செய்துள்ளார்.\nஇவர் இந்தத் தொடரில் அறிமுகமாகுவதே கேள்விக்குறியாய் இருந்த வேளையில் இவ்வாறு அபாரமான முதலாவது ஓவர் சாதனை ஸ்வானுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும்\nதனது அணியின் முதல் தர சுழல் பந்துவீச்சாளரான அனுபவம் வாய்ந்த பனேசர் இருக்கையில்,தேநீர் பான இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் தலைவர் பீட்டர்சன் ஸ்வானிடம் பந்தை வீசக் கொடுத்தது ஆச்சரியத்தைத் தந்தாலும்,அற்புதம் ஒன்று நடந்து தான் இருக்கிறது.\nஸ்வானின் முதல் பந்து கம்பீரினால் நான்கு ஓட்டங்களாக மாற்றப்பட்டாலும் அடுத்த பந்து கம்பீரை lbw முறை மூலம் ஆட்டமிழக்க்கச் செய்தது.இறுதிப் பந்தில் டிராவிடும் அதே மாதிரி lbw முறையில் ஆனால் தடுமாறி ஆட்டமிழக்க, பாவம் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் மயான அமைதியில்..\nநேற்று பிற்பகல் வேளைக்குப் பிறகு இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்திய இந்திய அணிக்கு இன்றைய காலை வேளையும் நல்லதாகவே அமைந்து இருந்தது. 316 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்தியது சென்னை ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு வெற்றிக்கு வாய்ப்பான ஒரு விடயமே.\nஎனினும் முதலில் சேவாகும், இப்போது தேநீர் பான இடைவேளையின் முன்னர் வீசப்பட்ட இறுதி ஓவரில் இழக்கப்பட்ட இவ்விரு விக்கெட்டுக்களும் இந்தியாவின் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போகின்றன.\nஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரேசா பன்னிரண்டு விக்கெட்டுக்களை இந்திய மண்ணில் வைத்தே அள்ளிச் சென்றார்.(இது அறிமுக வீரர் ஒருவர் முதல் போட்டியில் பெற்ற விக்கெட்டுக்கள் வரிசையில் நான்காவது சிறந்த பெறுதி) இப்போது ஸ்வான் தனது முதல் ஆறு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுக்கள்..\nஇன்று நமக்குப் போயா (முழு பூரணை தினம்)என்று கொஞ்சம் ஓய்வா இருந்து கிரிக்கெட் பார்க்கலாமே என்று பார்த்தால் சேவாக் முதலில் காலி..கம்பீராவது அடிப்பார்னு பார்த்தால் அவரும் போய்ட்டார். டிராவிட் தான் கொஞ்சக் காலமாகவே வாறதும்,போறதுமா இருக்காரே..\nஆகவே இப்ப ஒரே நம்பிக்கை (எனக்கு மட்டுமில்லே,எல்லா இந்திய ரசிகர்களுக்கும் தான்) இப்போது முழுமையான formஇல் இருக்கும் சச்சின் டெண்டுல்கரும்,லக்ஸ்மணும் தான்..\nஅடுத்து யுவராஜ் வேற இருக்கிறார்.. தனது அணியில் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள, அதிலும் கங்குலி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பார்க்கலாம்.. டோனி எப்படியும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. (அவர் தான் தன்னுடைய தலைமையில் விளையாடும் போது அரைச் சதமாவது அடிக்காமல் போக மாட்டாரே)\nஇதோ பதிவு போடலாம்னு பார்த்தால் நம்ம டெண்டுல்கர் ஸ்வானின் பந்தில் ஆறு ஓட்டங்கள் ஒன்று எடுத்து இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளார் (இவர் எட்டிய மைல் கற்களை வைத்தே ஒரு சீனப் பெருஞ்சுவர் கட்டலாம் போல.. ;)) இங்கிலாந்து அணிக்கு எதிரா டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்கள் பெற்ற சாதனையே அது \nஉலகளாவிய ரீதியில் சச்சினுக்கு முன்னர் அந்த சாதனையை எட்டிய ஒரே வீரர் கவாஸ்கர் மட்டுமே தான்.\nஇன்று தானே இரண்டாவது நாள்.. மழை மட்டும் குறுக்கிடாவிட்டால் இன்னும் பல சாதனைகள், சரித்திரங்களை சேப்பாக்கத்தில் பார்க்கலாம்.. .\nat 12/12/2008 02:57:00 PM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், சாத���ை, சேப்பாக்கம், விக்கெட்டுக்கள், ஸ்வான்\nஉங்களது விமர்சனங்கள் விளையாட்டு முடிந்த பிறகு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\n இசுக்கூலு பசங்க மாதிரி ஒரு பதிவு இலங்கையில இருக்கீங்க பதிவேல்லாம் சும்மா சூடா இருக்கவேண்டாமா பதிவேல்லாம் சும்மா சூடா இருக்கவேண்டாமா சரி உங்க நிலமை புரியுது யாழ்பாண படங்களையாவது கொஞ்சம் அவுத்து வுடுங்க சரி உங்க நிலமை புரியுது யாழ்பாண படங்களையாவது கொஞ்சம் அவுத்து வுடுங்ககதிர் சயந்தன பாருங்க சும்மா கலக்கு கலக்குனு கலக்குறாரு\nMatch பார்ப்பதற்காக நிகழ்ச்சியை இடை நடுவில் விமலின் தலையில் கட்டிவிட்டுப் போனதற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றேன்.\nநன்றி வான் முகிலன்,அட்டாச்க் பாண்டியன்,ஆதிரை & நந்தரூபன்..\nஸ்வான் சாதனை படித்தவுடன் எழுத வேணும் போல இருந்தது.. பதிந்தேன்.. பதியும்போது இந்தப் போட்டி எந்தப் பக்கமும் திரும்பும் என்று தெரிந்த படியாலே தான் விமர்சனம் எதுவும் செய்யாமல் உளது உள்ளபடி எழுதினேன்..\nடிராவிட் பற்றி எழுதியது மட்டும் சரியா நடந்தது..\nஅண்ணே பாண்டி அண்ணே.. ஏன் அண்ணே இந்த அளவு அதீத அன்பு.. இருக்கிற மாதிரி இருந்திட்டுப் போறேனே.. ;)\nயாழ்ப்பாணப் படங்கள் எல்லாம் வெள்ளம் பற்றி அவுத்து விட்டேனே.. ;)\nஇஸ்கூலு பையன் மாதிரியே இப்ப இருக்கிறது நல்லா இருக்கண்ணே..\nஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..\nஉண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ\nஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..\nமீண்டுமொரு நண்பரின் திருமண வீட்டில் நிற்கவைத்து பந்தி போட்டுட்டாங்களா\nஉண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ\nHighlight பண்ணியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்து ஆவண செய்யவும். :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-01-19T04:47:01Z", "digest": "sha1:JMG2ALHLDEIB3TJDSN5CTCGNJCJDFIPL", "length": 20300, "nlines": 156, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n(எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் எழுதிய South India and her Mohammadan Invaders என்கிற புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையின் பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கிறன)\nஇத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.\nகுலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது.\nசிங்களர்களுக்கு எதிராகப் போரிட்ட குலசேகரனுக்கு ���தவி செய்த சோழர்களான பல்லவராயரும், எதிரிலி சோழ சம்புவராயனின் மகனும் சிங்களப்படைகள் பாண்டிய நாட்டை விட்டு அகலுவதற்கு பெரிதும் உதவின் எனச் சொல்கின்றன சோழக் கல்வெட்டுக்கள். சிங்களப்படைகள் இலங்கை திரும்பிய பிறகு குலசேகர பாண்டியன் தொடர்ந்து போரிட்டு வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகவும் தெரிகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் போர் முடிந்த சிலகாலத்திற்குள்ளாக குலசேகரபாண்டியன் மரணமடைந்துவிட்டான்.\nசோழனான மூன்றாம் குலோத்துங்கன், குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றும் பொருட்டு சிங்களர்களை எதிர்த்துப் போரிட்டதாகவும் (1182), பின்னர் அவனிடம் பிடிபட்ட சிங்களப் படையினரின் மூக்குகளை அறுத்து அவர்களைக் கடல்வழியாக இலங்கைக்கு விரட்டியடித்ததாகவும் திருக்கோலம்புதூர் கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியன் மதுரையிலிருந்து பின்வாங்கி ஓட நேரிட்டதாகவும் தெரிகிறது. மதுரை கைப்பற்றப்பட்டு விக்கிரம பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறாக பாண்டிய-சிங்களப் போர் இறுதியில் சோழர்களுக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது.\nஇரண்டாம் ராஜாதிராஜ சோழனின் ஆரப்பாக்கம் கல்வெட்டின்படி இந்தப் போர்கள் 1175-ஆம் வருட காலத்திற்கு சற்று முன்னதக நிகழ்ந்திருக்க வேண்டும். இலங்கைப் பேரரசன் பராக்கிரமபாகுவின் பதினாறாவது வருட ஆட்சிக்காலத்தில் பாண்டிய-சிங்களப்போர்கள் நடைபெற்றதாக மஹாவம்சம் கூறுகிறது.\nசோழர்களின் தலையீட்டினால் பாண்டிய அரசு மீண்டும் மதுரையை சிறிதளவு அதிகாரங்களுடன் ஆளத்துவங்குகிறது. அதேசமயம் பாண்டிய நாட்டின் மீது சோழர்கள் கொண்டிருந்த அதிகாரப் பிடியும் இப்போர்களின் காரணமாக தளர ஆரம்பித்தது. இந்தப் போர்கள் முடிவடைந்த சிறிது காலத்திற்குள்ளாக சோழர்களில் குறிப்பிடத்தக்க கடைசிச் சோழனான மூன்றாம் குலோத்துங்கன் அரியணை ஏறினான். அவனது ஆட்சிக்காலம் 1178 முதல் 1216-ஆம் ஆண்டுவரை எனத் தெரிகிறது.\nகுலசேகர பாண்டியன் இறந்து, வீரபாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியன் அரியணை ஏறிய பிறகும் பாண்டிய நாட்டில் உள் நாட்டுக் கலவரங்கள் முடிவுக்கு வரவில்லை என்கிற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இலங்கைச் சிங்களர்கள் தொடர்ந்து வீரபாண்டியனின் மகனுக்குத் தொடர்ந்து உதவி வந்ததாகவும் தெரிகிறது. மூ��்றாம் குலோத்துங்கனின் பதினொன்றாவது ஆட்சிக்காலத்திய குறிப்புகள் வீரபாண்டியனின் மகனைப் பிடித்து அவனது மூக்கை அறுத்ததாகச் சொல்கிறது. இதனால் கோபமுற்ற, பாண்டிய அரியணையை இழந்த வீரபாண்டியன், இந்த அவமானத்தைத் துடைப்பதற்காக போரைத் துவக்கினான். அவனைப் பிடித்த மூன்றாம் குலோத்துங்கன் நெட்டூரில் அவனது தலையைத் துண்டித்ததாகவும் அதன் பின்னர் வீரபாண்டியனின் மனைவியை சிறைப்பிடித்துச் சென்றதாகவும் தெரிகிறது.\nஇப்படியாக தமிழகத்தின் மீதான சிங்களப்படையெடுப்பு முடிவுக்கு வருகிறது.\nTags: இலங்கை, இலங்கை வரலாறு, சிங்களவர், சோழர்கள், தமிழக வரலாறு, தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு, படையெடுப்பு, பராக்கிரம பாண்டியன், பராக்கிரமபாகு, பாண்டியர், பாண்டியர்கள், மகாவம்சம், மதுரை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\nஎழுமின் விழிமின் – 12\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 14\nஎழுமின் விழிமின் – 7\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nபாரதி: மரபும் திரிபும் – 2\n[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nயாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nஅஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nபாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503254/amp", "date_download": "2020-01-19T05:57:02Z", "digest": "sha1:27WMBNQKV6MBLI6ZZBV5FPDR67SZUCR6", "length": 8529, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Government cannot provide drinking water to people | குடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன்?: திருநாவுக்கரசர் கேள்வி | Dinakaran", "raw_content": "\nகுடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன்\nசென்னை: குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன் என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் தலைவிரித்தாடுகிறது. மாநில அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்பே திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது. குடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன் ஏற்படப்போகிறது. இனிமேலாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும். மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத ஒரு அரசு தேவையில்லை.\nதிராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித���து நடிகர் ரஜினி கவலைப்பட தேவையில்லை ...:ஹெச்.ராஜா பேட்டி\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்\nதி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : கே.எஸ். அழகிரி பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். அழகிரி சந்திப்பு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்: திருமாவளவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/thamizh", "date_download": "2020-01-19T05:46:27Z", "digest": "sha1:LJK53KQG5JXCD23GA36XYMSDFUE7NXFJ", "length": 4379, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "thamizh - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*( லக்கணக் குறிப்பு)-thamizh என்பது, ஒரு பெயர்ச்சொல்.\nதமிழின் சிறப்பு எழுத்து \"ழ\". அதற்கு ஓரளவு ஒத்துவரக் கூடிய, ஆங்கில எழுத்துக்கள் \"zh\" ஆகும்.\nஉலகின் தொன்மையான 10 மொழிகளில், தமிழும் ஒன்று.\n- 1.க்ரியாவின் தற்காலத் தமிழகராதி.\n- சென்னை பல்கலைக் கழகத் தமிழ் பேரகரமுதலி - தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2014, 16:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/harbhajan-singh-brutally-trolls-virat-kohli-over-latest-instagram-post/articleshow/69270957.cms", "date_download": "2020-01-19T06:12:38Z", "digest": "sha1:IWEZV72RHNLAYGFIKM7F3ODK7ZYV2WLT", "length": 13366, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli : ‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...! - harbhajan singh brutally trolls virat kohli over latest instagram post | Samayam Tamil", "raw_content": "\n‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...\nவிராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவை ஹர்பஜன் சிங், மரணகலாய் கலாய்த்துள்ளார்.\n‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...\nகோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளவும்.. வளரவும்.. புதுவாய்ப்பு கிடைக்கிறது. அடக்கமாக இருக்கவும்.’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.\nவிசாகப்பட்டினம்: விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவை ஹர்பஜன் சிங், மரணகலாய் கலாய்த்துள்ளார்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.\nஇந்நிலையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, 11 ஆண்டுகளை போலவே இம்முறையும், வெளியேறியது.\nஇதற்கிடையில், கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளவும்.. வளரவும்.. புதுவாய்ப்பு கிடைக்கிறது. அடக்கமாக இருக்கவும்.’ என குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஹர்பஜன் சிங், ‘ஒவ்வொரு நாளும் உனக்கு அதிகமாக.. அதிகமாக பணம் சம்பாதிக்க புது புது வாய்ப்பு கிடைக்கிற��ு..’ என கலாய்க்கும் வகையில் இதற்கு பதில் அளித்துள்ளார். ஹர்பஜனின் இந்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nமே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nகோப்பை வென்ற சானியா... அதே வேகம்... அதே ஆட்டம்... வெல்கம் பேக்\nவலுவான நிலையில் இங்கிலாந்து... திணுறும் தென்னாப்பிரிக்கா\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த திராவிட்டா\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...\nCSK vs DC: ‘கிங்’ கோலி சாதனையை தகர்ப்பாரா ‘சின்ன’ தல ரெய்னா... க...\nVVS Laxman: உண்மையில் தோனிக்கு சாவால் விட சரியான ஒரே வீரன் ரிஷப்...\nSRH vs DC IPL Eliminator: கலீல் அகமது யாருக்கு போன் செய்தார்\nDD vs CSK IPL: மே 10 ராசி கைகொடுக்குமா.... : ‘குவாலிபயர்-2’வில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/11/17/biography/", "date_download": "2020-01-19T05:11:23Z", "digest": "sha1:ALHKHWBBIUBJFHH2AO4OGCXNLVZATULE", "length": 22734, "nlines": 193, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் – வார்த்தைகள்", "raw_content": "\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nஉங்களிடம் ஒரு கேள்வி . ஆங்கில படஉலகில் biography யின் அடிப்படையில் பல அற்புதமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளது (எ கா : The beautiful Mind , The pursuit of happynesss, The Social Network ). இப்படங்கள் அனைத்தும் ஒரு ஆவணப் படம்போல் அல்லாமல் மிகநேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் படி எடுக்கப்பட்டப் படங்கள் . அதை போன்ற சில படங்கள் தமிழிலும் வந்துள்ளன (பாரதி , காமராஜ் ) என்றாலும் அவை ஒரு ஆவணப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக cinematography . எதற்கு என்ன காரணம் . biography படங்களை தமிழில் இவ்வாறு எடுக்க வேண்டிய காரணம் என்ன . biography படங்களை தமிழில் இவ்வாறு எடுக்க வேண்டிய காரணம் என்ன . உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.\nஅந்த வித்தியாசம் மிக அடிப்படையானது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு தமிழ்ப்படங்களும் கடந்த காலத்தில் (வரலாற்றுக் காலம்) நடந்தவை. நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் மூன்று ஆங்கிலப்படங்களுமே தற்காலத்தில் நடந்தவை.\nசமகாலத்து சாதனையாளர்களின் கதைகள் கொஞ்சம் சகஜத் தன்மைகொண்டவை, அவை புத்தகமாக எழுதும்போதே இயல்பாக நாவல் போன்ற வடிவிலேயே அமைகின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று ஆங்கிலப் படங்களுமே முதலில் புத்தக வடிவில் எழுதப்பட்டவை, அந்த மூலப் புத்தகங்களே வரலாறு போல அமையாமல் சகஜமாகக் கதைசொல்வது போன்ற தொனி கொண்டவை தான்.\nஆனால் வரலாற்றுக் காலத்து மாமனிதர்களின் சரித்திரம், பல்வேறு ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை, சிறு சிறு சம்பவங்கள் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து கட்டமைக்கப்படுவது. அதனால் புத்தகமாகவோ, திரைக்கதையாகவோ அவற்றை எழுதும்போது அவை இயல்பாகவே ஆவணம் போன்று அமைந்துவிடுகின்றன. படம்பிடிக்கும் போதும் அது தொற்றிக்கொள்ளும்.\nமேலும் வரலாற்று நாயகர்களின் கதைகள் தத்ரூபமாகவும், சுவாரஸ்யமாகவும் அமையவேண்டுமென்றால் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். ஆனால் பாரதி, காமராஜ் போன்றவை மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்ப���்டவை. அதிலும் காமராஜ் பள்ளிக்கூட நாடகம் போல இருந்தது (அதன் இயக்குனர் பாலகிருஷ்ணன் எந்தப் பயிற்சியும் இல்லாதவர், அவரை எனக்கு நேரில் அறிமுகமுண்டு)\n“பாரதி”, “பெரியார்” படங்களை எடுத்த ஞானராஜ சேகரன் அடிப்படையிலேயே “ஆர்ட் படம்” “அவார்ட் படம்” என்று ஒரு பிரிவு இருப்பதாகவும் அதுவே தரமானதென்றும் நம்புபவர். அவர் அவார்ட் கமிட்டியில் இருப்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே படம் எடுப்பார். தமிழின் மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்றான “மோக முள்” அவருடைய கைவண்ணத்தில் எப்படி சகிக்கவே முடியாத குப்பையாக மாறியது என்பதைப் பார்த்தாலே தெரியும்.\nநீங்கள் எதிர்பார்ப்பதுபோல், //மிகநேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் படி// படம் எடுக்கவேண்டுமானால் முதலில் மிகத் திறமையான இயக்குனர் அதைச் செய்ய வேண்டும். பிறகு ஒரு நல்ல ரசனையுள்ள தயாரிப்பாளர் வேண்டும்.\nமேலும், வரலாற்று நாயகர்கள் பற்றி எது சொன்னாலும், பெரும்புள்ளிகளும், அரசியல் இயக்கங்களும் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமும் இருக்கிறது. (“பெரியார்” படத்தை திராவிடர் கழகம் தயாரித்தது, அதிலிருந்து பிரிந்த ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற இயக்கம் படத்தை எதிர்த்தது)\nநம்மால் எடுக்கப்பட்ட நிஜக் கதைகள் எல்லாமே தலைமறைவாக வாழ்ந்த குற்றவாளிகளைப் பற்றியது (சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி) அவையும் ஜாதிச் சங்கங்களின் நெருக்கடிகளைச் சந்தித்தன.\nநீங்கள் குறிப்பிட்ட மூன்று ஆங்கிலப் படங்களின் நாயகர்களும் உயிரோடு இருப்பவர்கள். தங்கள் வாழ்க்கையை புத்தகமாகவும் படமாகவும் ஆக்க ஒரு பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, அத்தனை ரகஸியங்களையும் பொதுவில் வைக்கத் தயங்காமல் ஒத்துக்கொண்டவர்கள். ஆனால் இந்தியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். பொதுவுலகு அறிந்தது தவிர்த்து தங்களின் இன்னொரு பக்கத்தை வெளியில் சொல்லவேமாட்டார்கள். புத்தக வடிவில் பதிவான தகவல்களைக் கூட திரைப்படமாக எடுப்பதற்கு ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படி இன்னொரு பக்கமே இல்லாத தட்டையான வாழ்க்கை படமானால் அதில் உண்மையும் இருக்காது, ஒரு ஆளுமையை முழுக்கப் புரிந்துகொள்ளவும் முடியாது.\nஉங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்லிய காரணங்கள் அனைத்தும் உண்மை . குறிப்பாக இங்கே எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் கதையின் நாயகர்களை நல்லவர்கள் போலவும் வாழ்வில் தவறே செய்யாதவர்கள் போலவும் சித்தரித்துக் கூறுவது மிகவும் அபத்தமாகவும் , யதார்த்தத்தில் இருந்து பெரிதும் விலகி உருவாக்கபடுகிறது. சமீபத்தில் Robert Downey ஜூனியர் நடித்த “சாப்ளின் ” படம் பார்த்தேன் . சாப்ளின் பற்றிய முற்றிலும் புதிய கண்ணோட்டத்தை அது எனக்குக் கொடுத்தது. படங்களில் மட்டுமே அவர் சிரிக்கவைக்கிறார் . ஆனால் அமெரிக்காவில் தனது புரட்சிக்கருத்துக்களால் அலறவிட்டவர். இதைபோன்று அவருடைய சொந்த வாழ்விழும் வெற்றிகொண்டவர் என்று கூற இயலாது. இவைஅனைத்தும் அப்படம் மூலம் அறிந்து கொண்டவை. இதைப் போன்று வெளிப்படையான, யதார்த்தமான படங்கள் தமிழில் வரும் நாளை எதிர்ப்பார்கிறேன் .\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nசினிமா, திரையுலகம், வாழ்க்கை வரலாறு, Biography, cinema, Film industry\n5 thoughts on “தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்”\nஆக்கபூர்வமான கேள்விக்கும் பதிலுக்கும் மிக்க நன்றிகள்\nசட்டென்று நினைவுக்கு வருவது ‘கப்பலோட்டிய தமிழன்’. வ.உ.சி.யின் வாழ்க்கை சற்று மிகையாக என்றாலும் சுவாரசியமானதாக பதிவாகியிருக்கிறது என நினைக்கிறேன். ஆளுமைகளை ‘திருவுரு’ நோக்கிலிருந்து விலகாமலேயே அணுகுவது நம்முடைய பலவீனம்.\nநீங்கள் சொன்னது உண்மைதான். நான் 80-களுக்குப் பின்னுள்ள தமிழ் சினிமாவைக் கணக்கில் கொண்டே அந்தக் கடிதத்தை எழுதினேன். அதற்கு முன்பு சில நல்ல வரலாற்றுப் படங்கள் வந்துள்ளன. ‘கப்பலோட்டிய தமிழன்’ மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட நல்ல படம். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கொண்டது என்றாலும் மிக சுவாரஸ்யமானது. அதைவிட கண்ணதாசன் தயாரித்த ‘சிவகங்கை சீமை’ மிகமிக நல்ல படைப்பு. ‘இராஜ ராஜ சோழன்’ வேறு எதற்காக இல்லாவிட்டாலும் Casting, Costumes, Set, Cinematography போன்றவற்றை ரசிப்பதற்காகவேனும் பார்க்கத்தக்க படமே\nவணக்கம். உங்கள் வலை பதிவை வாசித்ததில் மிக்க மகிழ்சி . தொடர்த்ந்து எழுதுங்கள் . மிகவும் நயம் மிக்க எழுத்து மற்றும் வழங்கும் விதம்.\nஎன்னக்கு தெறித்த தமிழில் கவிதை எழுதி வருகிறேன் . படித்து பின்னுட்டம் இடவேண்டும் நண்பரே.\nதமிழில் சிறப்பான வாழ்க்கை வர��ாற்றுப் படங்கள் வரவில்லை என்ரு கூறமுடியாது. உதாரணத்திற்கு\nமணிரத்தினத்தின் குரு, இருவர் போன்றவற்றை குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் வந்த Ghandi மற்றும் இந்தியப்\nபடைப்பான Dr. Babasaheb Ambedkar போன்ற திரைபபடங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்கலளை பற்றியவை என்றாலும்\nஅவை மிக சிறப்பாக படைக்கப்பட்டுள்ளன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/280", "date_download": "2020-01-19T04:16:38Z", "digest": "sha1:IO2RFZRKSF5T5E5IGXK43A3ZZSIACD5E", "length": 21171, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேராசிரியர் மௌனகுரு", "raw_content": "\nசுஜாதா: மறைந்த முன்னோடி »\nஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்ச���ன் நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் என்ற தகவலின் வியப்பிலிருந்து சைதன்யாவால் எளிதில் வெளிவர முடியவில்லை.\nமாலை பேராசியரை அழைத்துக் கொண்டு நாஞ்சில்நாடனைப் பார்க்கச் சென்றேன். வடிவீஸ்வரத்தில் தம்பிவீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தின் நட்சத்திரமாக இருந்த ஒரு தம்பியை சமீபத்தில் இழந்த துயரம். அவரிடம் பேசிவிட்டு வடிவீஸ்வரம் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றோம். திரும்பிவந்து இரவு பன்னிரண்டு மணிவரை மட்டக்களப்பு கூத்து மற்றும் நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஈழத்தமிழ் கேட்க அருண்மொழிக்கு மிகவும் பிடிக்கும். பேராசிரியர் பல ஊர் பழகி அதை பெரிதும் இழந்துவிட்டிருந்தாலும் ‘எங்கட’ நாட்டை பற்றிப் பேசும்போது கண்ணில் வரும் ஒளி அதை ஈழப்பேச்சாக மாற்றிவிடுகிறது.\nமறுநாள் காலையிலேயே நான் அவரை அழைத்துக் கொண்டு திருவட்டாறு கோயிலுக்குச் சென்றேன். எங்களூரின் பசுமை பேராசிரியருக்கு மனநிறைவை அளித்தது. ”எங்கட ஊர் மாதிரி கெடக்கு” என்றார். ‘கனக்க’ தண்ணீர் ஓடும் தன் ஊர் ஆறு பற்றியும் அதன் அழிமுகத்து மென்மணலில் புரண்டு நீராடுவது பற்றியும் சொன்னார்.\nதிருவட்டாறு பற்றி அ.கா.பெருமாள் எழுதிய நூலை [ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் – திருவட்டாறு கோவில் வரலாறு, தமிழினி] நான் சுருக்கமாகச் சொன்னேன். மாடங்கள் சூழ்ந்த வாட்டாற்று நகரில் என் குடும்ப வீட்டையும் காட்டினேன். அந்தக் கால மாடவீட்டை வளர்ந்த இக்காலம் குள்ளமாக ஆகிவிட்டிருந்தது. கோயிலின் உயரமும் கேரள பாணி நாலம்பல கோபுர முகடும் பேராசிரியரை பிரமிக்கச் செய்தன. உள்ளே சென்று நாயக்கர் கால சிற்பங்களையும் அகன்ற பிராகாரத்தையும் நுண்மரச்சிற்பங்கள் செறிந்த பலிமண்டபத்தையும் காட்டினேன். மூன்று கருவறை நிறைத்து படுத்திருந்த கன்னங்கரிய திருமேனியை கண்ட கலையுள்ளம் கொண்டவர் எவரும் சில கணங்கள் மெய்மறக்காமலிருந்ததில்லை\nபின்னர் திற்பரப்பு. பேராசிரியர் அன்று வரை அருவியில் குளித்ததில்லை. ”இதிலே குளிக்கலாம் என்ன” என்றார். தயங்கி நீர் அருகே வந்தவரை நான் பிடித்து உள்ளே இழுத்து உள்ளே நிறுத்திக் கொண்டேன். சிரித்து குதூகலித்து, ”தியான அனுபவம் மாதிரி இருக்கு”என்றார். திரும்பும் வழியில் என் சொந்த ஊர் திருவரம்பு வழியாக திருவட்டாறு போய் சாப்பிட்டு விட்டு பத்மநாபபுரம். என் இப்போதைய நாவலின் களம் அது என்றேன். உள்ளே சென்று அரண்மனையின் எளிமையையும் கலையழகையும் விரிவையும் காணக் காண இப்போதுதான் தனக்கு பழைய தமிழ் அரண்மனைகளைப்பற்றிய சித்திரமே வருகிறது என்றார்.\nஇரவு திரும்பி வந்தோம். அன்றுதான் விகடனில் என்னைப்பற்றிய ‘போட்டுக்கொடுக்கும்’ கட்டுரை வந்திருந்தது. அதன் சிறு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் கிளம்பி விவேகானந்த கேந்திரம் சென்று அங்கே தங்கினோம். ஈரோடு நண்பர் சிவா வந்திருந்தார். கன்யாகுமரி முனையிலிருந்து வெகுவாக தள்ளி, தோட்டங்கள் நடுவே, கடலோரமாக அழகிய விடுதி.\nஇரவு கன்னியாகுமரி கடலில் ஒரு சிற்றோடை கலக்கும் பொழியில் மெல்லிய நிலவின் ஒளியில் நின்று சாம்பல்நீலத்தின் பல்வேறு தீற்றல்களால் வரையபப்ட்ட அருவ ஓவியம் போல கொந்தளித்த கடல்-வானத்தையும் கருமை பளபளத்து நெளியும் ஓடையையும் பார்த்து நின்றோம். கடலின் ஓசைக்குள் ஓடையின் கிளுகிளுப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. பேராசிரியர் ஏக்கமும் பரவசமுமாக தன் பழைய யாழ்ப்பாண நாட்களைப்பற்றி நண்பர்களைப் பற்றி பேசிக் கோண்டிருந்தார்.\nமறுநாள் காலை கன்யாகுமரி முனைக்குச் சென்றோம். ஏற்கனவே குமரிமுனையின் அழுக்கு, சந்தடி, கும்பல் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி வைத்திருந்தமையால் அவருக்கு ஏமாற்றம் இல்லை. பல ஈழ நண்பர்கள் ஆசையாக கன்யாகுமரிக்குச் சென்று ‘அய்யய்யோ’ என்று பதறுவார்கள். கன்யாகுமரி உலகிலேயே மிக மோசமாக ‘பேண’ப்படும் கடற்கரை. ஆனால் கன்யாகுமரிக்குப் போகாமல் குமரிபயணம் நிறைவுறுவதுமில்லை.\nபேராசிரியர் கன்யாகுமரி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பரவசமாக வந்தார். ”சின்ன பெண்ணு நிக்கிற மாதிரி இருக்கு..” என்றார், கன்யாகுமரி அம்மனுக்கு நம் இன்றைய மத மரபில் வேர்களே இல்லை. அம்மன் அருள் பாலிப்பதில்லை, சும்மா சிற்றாடைகட்டி கை தொங்கவிட்டு நிற்கிறாள். எந்த விதமான இறைச்சின்னங்களும் இல்லை. அம்மனின் இன்றைய கதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது என்ன தெய்வம் என்பதே வியப்புக்குரியதுதான்.\nமதியம் காலச்சுவடுக்குப் போய் கண்ணனையும் அ.கா.பெருமாளையும் சந்தித்து மீண்டார் பேராசிரியர். அன்றுமாலை ஐந்து மணிக்கு நாகர்கோய���ல் ரயில்நிலையம் சென்று அவரை கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றிவிட்டார். ”சமாதானம் வாறப்ப நீங்க எங்கட நாட்டுக்கு வரவேண்டும்” என்றார். பதினைந்து வருடங்களாக எத்தனையோ ஈழ நண்பர்கள் கண்களிலும் உதடுகளிலும் நெகிழ்ச்சி தெரிய இதைச் சொல்லிவிட்டார்கள். காலம்தான் சென்றுகொண்டே இருக்கிறது.\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: பயணம், பேராசிரியர் மௌனகுரு\njeyamohan.in » Blog Archive » எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\nயாழ்நிலத்துப்பாணன் -3 | jeyamohan.in\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\nசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்\nசோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\nஊட்டி - சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விரு���ு விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/a-poem-a-day-to-keep-all-agonies-away.4906/page-526", "date_download": "2020-01-19T05:29:37Z", "digest": "sha1:QUJ7ROL3U77XQBXK6GC76EAA5AVHFXH2", "length": 15029, "nlines": 275, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "A poem a day to keep all agonies away! - Page 526 - Tamil Brahmins Community", "raw_content": "\nசென்றது மேள, தாளங்களுடன் மண ஊர்வலம்;\nசென்றனர் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு.\nகவனம் சிதறாமல் கருத்தாக இருந்த ஒரே ஒருவன்\nகவண் கல்லால் பறவையைக் குறிபார்த்த வேடன்.\nவணங்கினார் வேடனை அவதூதர்,\" நீரே என் குரு\nபிணங்காமல் நிற்கட்டும் என் கவனம் இதே போன்று\nதூண்டில் இட்டுக் காத்திருந்தான் குளக்கரையில்;\nவேண்டினார் ஒரு வழிப்போக்கர் வழி கூறும்படி.\nகூறவில்லை அவன் மறுமொழி கேட்டவுடனேயே;\nகூறினான் மறுமொழி மீன் சிக்கிய பின்னரே\nவணங்கினார் அவதூதர் மீன் பிடிப்பவனையும்,\n\"கணமும் சிதறாமல் இருக்கட்டும் என் கவனமும்\nகொக்கு சென்றது மீன் பிடிக்கக் குளத்துக்கு;\nபக்கத்தில் இருந்து குறி வைத்தான் வேடன்.\nகவனம் சிதறாமல் நடந்து சென்றது கொக்கு;\nகவனித்த அவதூதர் அதையும் வணங்கினார்.\n\"பதறாமல் செல்கின்றாய் நீ உன் குளத்துக்கு;\nசிதறாமல் இருக்கட்டும் என் கவனம் இதுபோல\"\nதியானம் சித்தித்தால் முத்தி வெகு சுலபம்\nதியானம் சித்தித்தால் உமது தேஜசு வளரும்\nஇறைவனுடன் கலந்துவிடும் ஆன்மா தியானத்தில் ;\nபொருந்துவதில்லை புலன், பொறிகளுடன் ஆன்மா .\nஎதுவுமே தெரியாது; எதுவுமே தோன்றாது;\nஅது போன்ற சமாதியே தியானத்தின் பலன்.\nமனம் யோகியின் வசப்பட்டு நிற்கும் - அன்றி\nமனம் போனபடிப் போகான் முதிர்ந்த யோகி.\nவாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி\nகுண்டலினி அடையும் மூலாதாரத்தில் இருந்து\nதொண்டை, ம���ளையைக் கடந்து சஹஸ்ராரத்தை.\nஒரே சீராக நிகழ்வதில்லை இந்த எழுச்சி\nஒரே ரீதியாக நிகழ்வதில்லை இந்த எழுச்சி\nஉள்ளன ஐந்து வேறு வேறு கதிகள்\nஉடலில் குண்டலினி சக்தி எழுவதற்கு\nஎறும்பின் கதி எனப்படும் முதல் கதி\nஎறும்பு ஊர்வது போலச் சீராக எழும்\nசமாதியில் ஆழ்ந்து விடுவான் சாதகன்\nஇரண்டாவது ஆகும் தவளையின் கதி\nஇரண்டு முறை குதிக்கும் பின் நிற்கும்\nசெல்லாது ஒரே சீரான வேகத்தில்\nபாம்பின் கதி எனப்படும் முன்றாவது\nபாம்பாக வளைந்து எழும் வினாடியில்\nபறவையின் கதி என்பது நான்காவது\nபறக்கும் இது உயர்ந்தும் தாழ்ந்தும்\nஐந்தாவது ஆகும் குரங்கின் கதி - இது\nஐந்தே தாவல்களில் அடையும் இலக்கை\nஎந்த விதமாக இலக்கை அடைந்தாலும்\nஎந்த வேறுபாடுமில்லை சமாதி நிலையில்.\nவாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி\nசமஸ்க்ருதம் என்றாலே பண்பட்ட (refined ) என்று பொருள்.\nதென்மொழிகளில் இந்தத் தொன்மொழியும் கலந்துள்ளது.\nஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனையோ பொருட்கள் உள்ளன.\nதெரிந்தும், தெரியாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.\nதவறாக உச்சரிக்கின்றோம், தவறாக உபயோகிக்கின்றோம்.\nஅன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பொருளையும்\nஅவற்றின் சரியான உச்சரிப்பையும் தருவதே என் நோக்கம்.\nசுமார் 4200 தொன்மொழி வார்த்தைகளைத் தேர்வு செய்து\nநம் தென்மொழியில் எளிமையாக அளித்துள்ளேன்.\nஅகர வரிசைப்படி அமைத்திருப்பதால் எளிதாகத்\nதேவையான வார்த்தையைக் கண்டு பிடிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/12/", "date_download": "2020-01-19T05:47:24Z", "digest": "sha1:6OAYQP3EJ6EVHR6KKNNCO6SJ2F6YFXB2", "length": 25748, "nlines": 154, "source_domain": "hindumunnani.org.in", "title": "December 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகாவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி\nகுற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி\nதிரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு\nகொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் அவர்கள், குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.\nஎந்த ��ாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.\nஇதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.\nசட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.\nகுற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.\nகடமையை செய்ய சென்று பலியான திரு. பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇரு காவல்துறை அதிகாரிகளு��்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்��கம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nடிசம்பர் 6 – அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தின் 140க்கும் மேற்ப்பட்ட முக்கிய நகரங்களில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.\nதமிழகம் இந்து எழுச்சி பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்பதை இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு உணர்த்துகிறது.\nதமிழகம் என்றும் ஆன்மீகத்தின், தேசியத்தின் பக்கம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.\nதிரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இந்துமுன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123355", "date_download": "2020-01-19T04:08:13Z", "digest": "sha1:2DYNVVNPE2ZZGBRHNFZONWZTZCVH357U", "length": 12564, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென்னிந்தியா இராணுவமயமாகிறது; பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் - லெப்டினண்ட் ஜெனரல் எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதென்னிந்தியா இராணுவமயமாகிறது; பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் – லெப்டினண்ட் ஜெனரல் எச்சரிக்கை\nகுஜராத் மாநில கடல்பகுதியில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் பாகிஸ்தான் படகுகள் கிடைத்துள்ளதாக இந்திய இராணுவம் கூறுகிறது.ஆகையால் நாட்டின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ராணுவம் இன்று எச்சரித்துள்ளது.\nகுஜராத் மாநில கடல்பகுதியில் உள்ள சர் கிரீக் என்ற சிறுகுடாவில் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர��ந்த இரு இயந்திரப் படகுகள் அனாதையாக மிதந்தன.\nஅதே போல் ,ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில் கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீசார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு விரைந்து சென்றனர்.\nஅங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இறங்கி கடலோர போலீசார் சோதனையிட்டனர். அந்த படகில் என்ஜினோ, தூண்டில் நரம்பு உள்ளிட்ட எந்தவொரு பொருட்களும் இல்லை என சோதனையில் தெரியவந்தது.\nஇதையடுத்து தீவு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா, யாரும் பதுங்கி உள்ளனரா என்று கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் தீவு பகுதியிலோ யாரும் இல்லாததால் பிளாஸ்டிக் படகை மீன்பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் பகுதிக்கு இழுத்துச் சென்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nஇந்நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய ராணுவத்தின் தென்னிந்தியா பிரிவுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி இன்று எச்சரித்துள்ளார்.\nகுஜராத் கடலோரப் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் கிடைத்துள்ளதற்கும். இந்தியாவின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது\nஇதற்கு பதிலாக “சமீபத்தில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதை முன்எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என எஸ்.கே.சைனி தெரிவித்தார்.\nஇராணுவமயம் தென்னிந்தியா பயங்கரவாதிகள் 2019-09-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்\nதிருட���டு விசிடியை கட்டுப்படுத்துங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா வேண்டுகோள்\nஎகிப்தியர்கள் 21 பேரின் தலை துண்டிப்பு: ஐஎஸ் அமைப்பு அட்டுழியம்\nபறிபோகும் தமிழர்களின் வாழ்வாதாரம் இராணுவ மயமாக்கப்படும் தமிழகம்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/sports/3/7/2019/pakistan", "date_download": "2020-01-19T04:07:23Z", "digest": "sha1:U54RVB55LVKFDDFQMDEX5Z3WLN45UUQN", "length": 29936, "nlines": 278, "source_domain": "ns7.tv", "title": "அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு ஆபத்தே: வக்கார் யூனிஸ் | Pakistan | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஅரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு ஆபத்தே: வக்கார் யூனிஸ்\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு ஆபத்தானது என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nதரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது, நான்காவது அணிக்கு கடும் போட்டி நிலவுகிறது.\nநியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் உச்சகட்ட பரபரப்பை எட்டும் என்பதில் சந்தேகமி���்லை ஏனென்றால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் மீதமுள்ள ஒரு போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.\nஒரு வேளை இங்கிலாந்து வெற்றிபெறும் பட்சத்தில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் ஐசிசி இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் 1992 உலகக்கோப்பை போன்று மாற போகிறதா என்றும் கூறிப்பிட்டுள்ளார்.\nஒருவேளை அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதிபெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு ஆபத்து என்றும், பாகிஸ்தான அணி வலுவானதாக உள்ளது வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத���து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\n��மிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T04:46:20Z", "digest": "sha1:UMMY4PN5TDAZW3XO6BOZ2LBME46YVG5U", "length": 8768, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n14 ஜனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\n12 டிசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 டிசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\nபுதன், டிசம்பர் 15, 2010\nஆட்கொல்லி நோயான எயிட்சைத் தோற்றுவிக்கும் எச்.ஐ.வி தீ நுண்மத்திற்கு எதிரான வைத்தியத்தை கண்டுபிடித்துள்ளதாக செருமனியின் பெர்லின் நகரில் இருக்கும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி பிரச்சினை உள்ள ஒரு நபரில் நடந்த சோதனை மூலம் இதை இவர்கள் அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.\nஎயிட்சைக் குறிக்கும் சிவப்புப் பட்டி\n44 வயது டிமத்தி பிறவுன் என்ற அமெரிக்க நோயாளி இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் செருமனியில் இதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றார். அங்கு அவருக்கு குருத்தணு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் 20 மாதத்துக்கு எச்.ஐ.வி கிருமி இவரது உடலைத் தாக்கவில்லை என பெப்ரவரி 2009 இல் இவரது மருத்துவர்கள் அறிவித்தனர்.\nபிரவுனின் உயிரணு எண்ணிக்கை எச்.ஐ.வி இல்லாதோரின் எண்ணிக்கை அளவே கடந்த மூன்றரை ஆண்டுகளாக உள்ளதாக இவ்வாரம் வெளியான பிளட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.\n\"இந்த நோயாளியின் எச்.ஐ.வி முற்றாகக் குணமடைந்து விட்டதாக நாம் முடிவு செய்துள்ளோம்,\" என அவர்கள் எழுதியுள்ளனர். இரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் அவரிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாவார்ட், மயாமி பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த செய்தி மிகவும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கின்றது ஆனாலும் முழுமையான தீர்வாக இருக்குமா என்பதில் ஐயப்பாடு எழுப்பியுள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:27 மணிக்குத் திருத்த��்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:08:22Z", "digest": "sha1:4N7AARR6O2BTDC27BLE2I54XN64Q726K", "length": 20111, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nமேல்பத்தூர் நாராயண பட்டத்திரி (1560 - 1632) கேரள நம்பூதிரி பிராமண குலத்தைச் சேர்ந்தவர். வடமொழியில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கிற ஸ்ரீமத் பாகவதத்தை 18000 சுலோகங்கள் கொண்டது) அதே வட மொழியில் கவிநயத்துடன் 1036 சுலோகங்களில் சுருக்கிப் புனைந்தவர்.\n3 மற்ற நூல்களில் சில\nகேரளத்திலுள்ள மேல்பத்தூரில் பிறந்தவர். 16 வயது நிரம்புவதற்குள்ளேயே வடமொழி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஒரு மேதை என்று அறியப்பட்டவர். சிறியதும் பெரியதுமாக 40 நூல்கள் இயற்றியிருக்கிறர். நாராயணீயம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.குருவாயூரில் கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனைத் தெய்வபக்தியுடன் வழிபட்டு பல அற்புதங்கள் அவரைப் பற்றி பேசப்பட காரணமானவர்.[1][2]\nநாராயணீயம் இன்றும் ஆயிரக்கணக்கான தென்னிந்திய இந்துக்களின் இல்லங்களில் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் வடமொழி சமயநூல்களில் ஒன்று. பட்டத்திரியை பக்திப் பாதையில் இழுக்கக் காரணமாக இருந்தவருக்கே பக்கவாத நோயினால் அவதிப்படும்படி நேர்ந்தது. பட்டத்திரி அந்த நோயை தானே வாங்கிக்கொண்டு, குருவாயூரப்பன் சன்னிதியில் 100 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 சுலோகங்களுக்குக் குறையாமல் கொண்டது) என்ற கணக்கில், 1036 சுலோகங்கள் இயற்றினார். ஒவ்வொரு தசகம் முடியும்போதும் ஆண்டவனிடம் தான் எடுத்துக் கொண்ட நோயினின்றும் தன்னைக் காக்கும்படி வேண்டும் வாக்கியமும் அந்த சுலோகங்களில் இருக்கும்.\nநாராயணீயத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருள் ஸ்ரீமத் பாகவதமே. மகாவிஷ்ணுவின் எல்��ா அவதாரக் கதைகளும், முக்கியமாக கண்ணன் லீலைகளத்தனையும் உயர்ந்த பக்திப்பெருக்குடனும் உணர்ச்சியுடனும் சொல் அலங்காரங்களுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு நூல். இலக்கியம் முடியும் 100வது நாள் அவருடைய நோயும் விலகி அவருக்கு ஆண்டவனின் திவ்ய தரிசனமும் கிடைத்ததாம்.\nநாராயணீயம் ஒரு பக்தி நூல் மட்டுமல்ல. உயர்ந்த வேதாந்தக் கருத்துகள் அந்நூலெங்கும் இழையோடுகின்றன. இக்கருத்துக்கள் அநேகமாக அத்வைதத்தைச் சார்ந்ததாக இருப்பதால் பட்டத்திரி சுயமாக ஒரு விசிஷ்டாத்வைதியா அல்லது அத்வைதியா என்பதில் உரையாசிரியர்களிடையே பட்டிமன்றங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.\nஇது ஒரு இலக்கணநூல். பாணினியின் சித்தாந்தகௌமுதியைப்போன்றது.\nபாணினியின் இலக்கணத்தைத்தாண்டியிருக்கும் வடமொழிச்சொற்களையும் பற்ரியது.\nகண்ணனுடைய வாழ்க்கையைச் சித்தரிப்பதாகப்பொருள் கொண்டு இலக்கணத்தைப் படிப்பிக்கும் காவியம்.\nநிறுவல், பகுப்பு இவைகளைப் பற்றிய தத்துவ நூல். இந்நூலின் பிற்பாதி நாரயணர் என்ற வேறொரு பண்டிதரால் 1655 இல் முடிக்கப்பட்டது.\nதேவியின் புகழ் பாடும் தோத்திரம்.\nகண்ணனைப்பற்றி ஒரு சிறு தோத்திரப்பாடல்\nநாராயணீயம் முதல் தசகம் தமிழில்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:51:02Z", "digest": "sha1:ATWQFJZ2OG2I4XURPNH7GX4NVVHSWR2B", "length": 2629, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கபாலி | ChennaiCityNews", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த விவேகம்: தெறி, கபாலி வசூல் சாதனையையும் முறியடிக்குமா\nரஜினிக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது- சு.சுவாமி\nVideo: ‘கபாலி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு\n2016-ம் ஆண்டு 150 நாட்களை கடந்த ஓரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’\nசெளந்தர்யா ரஜினிகாந்த் கணவரை பிரிந்தார்\nசூப்பர் ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது மகிழ்ச்சி\nகடவுள் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் நடக்கும்: சூப்பர் ஸ்டார் ரஜினி\nரஜினி ராஜா போல் தோற்றம��ிக்கிறார்: மோகன் பாபு\nமீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் கூட்டணி உருவானது எப்படி\n“ இரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார் பாரா.. ஜாக்கிசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171924&cat=32", "date_download": "2020-01-19T05:20:52Z", "digest": "sha1:PVBRV34IK77WKK6JYCXQDO5TN3CQPNNY", "length": 31696, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "கார், பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டினால் 5,000 அபராதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கார், பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டினால் 5,000 அபராதம் செப்டம்பர் 04,2019 17:10 IST\nபொது » கார், பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டினால் 5,000 அபராதம் செப்டம்பர் 04,2019 17:10 IST\nவாகனங்கள் மீது ஜாதி, மதம், தொழில், கட்சி சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. என்ன வேலை அல்லது தொழில் செய்கிறோம் என்பதை காட்டும் அடையாள ஸ்டிக்கர்களும் இதில் அடங்கும் என போலீஸ் தெரிவித்துள்ளது. இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டுவதால் மக்களிடையே மோதல் உண்டாகிறது என ஒரு தொண்டு நிறுவனம் கடிதம் எழுதியதை அடுத்து போக்குவரத்து துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தடை அமல்படுத்த பட்டால் தேசிய கொடி தவிர எதையும் பறக்கவிட முடியாது. கட்சி கொடிகள் பறக்காது. சாமி படங்கள், மத சின்னங்கள் வைக்க முடியாது. ஜாதி மத தலைவர்களின் பொன்மொழிகளை எழுத முடியாது.\nவேலை வாய்ப்பு உயர்த்த என்ன செய்தது மத்திய அரசு \nஅமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்\nபடியில உட்கார்ந்தா ரூ.30,000 அபராதம்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nஅம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்\nகோதாவரி-காவிரியை அதிமுக அரசு இணைக்கும்\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nஅபராதம் அதிகரிப்பால் விபத்துக்கள் குறையும்\nசெங்காந்தளை அரசு கொள்முதல் செய்யுமா\nசிறுவாணியில் போக்கு காட்டும் கேரளா\nஇந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க\nவைகோ-அழகிரி மோதல் திமுக அணியில் சண்டை\nமத்திய அரசு மேல்முறையீ���ு கவர்னர் வரவேற்பு\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nமுஸ்லிம் நாடுகள் மீது பாக் கோபம்\nஇனி தொண்டு நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது\nமத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு\nமாநில மல்யுத்தம்; வலிமை காட்டும் வீரர்கள்\n370 பிரிவால் மோதல் காங். கொறடா ராஜினாமா\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nபாகிஸ்தான் கவனம் தமிழகம் மீது திரும்பியது ஏன்\n'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக் நிபுணர் வழக்கு\nநீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்\nநூறு கோடி அபராதம் விதிக்கவில்லை : சுப்ரீம் கோர்ட்\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபண���் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41888", "date_download": "2020-01-19T04:27:31Z", "digest": "sha1:XQMAYZT7UB7VWC2KSJPNCFCRYOKNHNEN", "length": 14382, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "விரிவெளி", "raw_content": "\nமனிதன் புனைகதைகளை உருவாக்க ஆரம்பித்த காலம்முதலே புறவுலகை மாற்ற ஆரம்பித்திருக்கிறான். நான் இப்படிக் கற்பனைசெய்துகொள்வேன். கருப்பைக்குள் வளரும் கரு கருப்பையைப்பெரிதாக்குவதுபோல. மனித அகம் முடிவற்றது. அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் வெளியே உள்ள உலகின் விதிகளுக்கேற்ப மட்டுமே அது தன்னை நிகழ்த்தியாகவேண்டியிருக்கிறது. இயற்பியல் விதிகளாலான உலகம். காரணகாரிய உறவின் சங்கிலியால் கட்டப்பட்ட உலகம். ஆதிசங்கரரின் உவமையை சொல்லப்போனால் நீர் வயலின் வடிவம் வழியாகவே தன்னை முன்வைக்கமுடிகிறது.\nபுனைகதைகள் வழியாக அந்த எல்லையைத் தாண்டமுயல்கிறான் மனிதன். அதற்காகவே தேவதைக்கதைகள், மாயக்கதைகள், பேய்க்கதைகள் என எழுதிக்கொண்டிருக்கிறான். ஒட்டுமொத்தமாக அவற்றை எல்லாம் மிகுபுனைவு என்றே சொல்லிவிடலாம். என் இளமையில் நான் புறவுலகின் எல்லையை மீறாத ஒரு கதையை ரசித்ததே இல்லை. நாலடி உயரத்துக்கு மண்ணிலிருந்து எம்பமுடியாவிட்டால் அவனெல்லாம் என்ன கதாநாயகன் என்ற எண்ணம்தான்\nஅறிவியல்புனைகதைகளை நான் அந்தப்பட்டியலிலேதான் வைக்கிறேன். அவை அடிப்படையில் மிகைபுனைவுகளே.. ஏதோ ஒருவகையில் புறவய யதார்த்ததை மீறுவதற்கான மனித மனதின் யத்தனங்கள் அவை. அவற்றுக்கான அறிவியல் சாத்தியக்கூறுகளைக் கண்டடைகின்றன. அந்த அறிவியல்சாத்தியக்கூறு என்பது தர்க்கமனதை நம்பவைப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. ஒரு கட்டுரையில் ஆர்தர் சி கிளெர்க் அறிவியல்புனைவின் அடிப்படையே அறிவியலை நம்பகமாக்ச் சொல்லுதல்தான் என்று சொல்கிறார்.\nதொழில்நுட்பத்தை கதையில் பயன்படுத்துவதை, விவரிப்பதை நான் அறிவியல்புனைகதை என நம்பவில்லை. அறிவியல்சார்ந்த ஒரு ஊகம் அறிவியல்கதையின் ஆதாரமாக இருக்கவேண்டும். அந்த ஊகம் நிரூபணம் நோக்கிச் செல்லாமல் புனைகதை நோக்கி வந்திருக்கவேண்டும். அவ்வளவுதான். நான் விரும்பும் அறிவியல்புனைகதைகள் அவ்வகைப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் திண்ணை இணைய இதழ் அறிவியல்புனைகதைப்போட்டி ஒன்றை அறிவித்தபோது அதன் முன்னோடியாக நான் எழுதிய 12 கதைகள் இவை.\nஇக்கதைகளின் பொது அம்சம் எனக்கு ஓரளவு ஈடுபாடும் சிறுவயதிலேயே அறிமுகமும் உள்ள சில அறிவியல்தளங்களை மட்டுமே நான் கையிலெடுத்திருக்கிறேன் என்பதுதான். அவை தியானம், ஆயுர்வேதம் முதலிய இந்திய அறிவியலின் சில முகங்கள். அவற்றினூடாக நான் வெறுமே ஒரு வேடிக்கையை அல்லது பரபரப்பை உத்தேசிக்கவில்லை. என்னுடைய பிற கதைகளில் என்னென்ன தேடல்களும் கண்டடைதல்களும் உள்ளனவோ அவையே இவற்றிலும் உள்ளன. என் அகம் தன்னை நிகழ்த்திக்கொள்ள ஒரு கற்பனை புறவுலகை உருவாக்கிக்கொள்ள அறிவியலின் தர்க்கம் கைகொடுத்திருக்கிறது அவ்வளவுதான்\nசுவாரசியமான பல கதைகள் இதில் உள்ளன. வாசகர்களுக்கு அவர்களின் அகம் முற்றிலும் புதிய புற யதார்த்தத்தில் நிகழ்வதற்கான வாய்ப்பை இப்புனைவுலகம் அளிக்குமென நான் நினைக்கிறேன். இதன் புதிய பதிப்பை வெளியிடும் நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் விசும்பு மறுபதிப்புக்கான முன்னுரை]\nமின் தமிழ் பேட்டி 2\nநமது அறிவியலும் நமது புனைகதையும்\nTags: அறிவியல்புனைகதைகள், விசும்பு, விரிவெளி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:53:00Z", "digest": "sha1:5VQHMMSWKXBTAVVPNG53GFM5BNUFFSLF", "length": 11840, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஸ்தி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nபகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா\nTags: அஸ்தினபுரி, ஆகுகர், ஆசுரநாடு, ஆஸ்தி, இக்ஷுவாகு குலம், உக்ரசேனர், ஏகலைவன்., கணிகர், கனகன், கனகர், கம்சர், கர்ணன், கார்த்தவீரியன், கிருஷ்ணன், குங்குரர், குந்தி, குந்திபோஜர், கோகுலம், சகுனி, சத்ருக்னன், சுருதை, சூரசேனர், சூரபதுமர், சௌனகர், ஜராசந்தர், ஜரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், தேவகர், தேவகி, நந்தன், பலபத்ரர், பலராமர், பிராப்தி, பீஷ்மர், போஜன், மகதம், மதுரா, மதுவனம், மார்த்திகாவதி, யசோதை, யயாதி, ரோகிணி, லவணர்கள், வசுதேவர், வஹ்னி, விடூரதர், விதுரர், விப்ரர், விருஷ்ணிகுலம், ஸினி, ஸ்வேதர், ஹிரண்யகசிபு, ஹிரண்யதனுஸ், ஹேகயகுலம், ஹேகயன்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\nபகுதி பத்து: 2. விழி அதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது போல் சாளரத்தருகே நின்றேன். ஒருகணம் கழித்தே உணர்ந்தேன். என் மாடமுகட்டின் மணிக்கொடிகள் சிறகடிக்கும் ஒலிதான் என்று. களிகொண்ட பறவைகள் போல் சிறகடித்துக் கூவி கூர் நகம் கொண்ட கைகளால் என் மாளிகை முனைபற்றி வானிழுத்து ஏறமுயன்றன அவை. சுவர்களும் தரையும் பந்தச் …\nTags: அக்ரூரர், ஆஸ்தி, கண்ணன், கம்சன், நாவல், நீலம், பலராமன், பிராப்தி, வெண்முரசு\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:02:07Z", "digest": "sha1:FBKKEMOQUGO2KJONBKN6EPK3V5CZBUZW", "length": 10343, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோப் குழு அறிக்கை: பிரதமரின் விளக்கமும் ஏனையோரின் விமர்சனங்க��ும்", "raw_content": "\nகோப் குழு அறிக்கை: பிரதமரின் விளக்கமும் ஏனையோரின் விமர்சனங்களும்\nகோப் குழு அறிக்கை: பிரதமரின் விளக்கமும் ஏனையோரின் விமர்சனங்களும்\nஅர்ஜூன் மகேந்திரன் நாட்டில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது, அர்ஜூன் மகேந்திரன் திருமண வைபவமொன்றில் கலந்துகொள்ள வெளிநாடு சென்று வருவதாக தன்னிடம் கூறியதாகவும் உதயங்க வீரதுங்க போன்று அவர் தப்பியோடவில்லை என்றும் பிரதமர் விளக்கமளித்தார்.\nகோப் குழுவின் அறிக்கையை சுனில் ஹந்துன்நெத்தி முன்வைத்ததன் பின்னர் பிரதமர் அது குறித்து கருத்துத் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.\nகோப் குழுவின் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிடவில்லை என பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.\nஎவ்வாறாயினும், தாம் ஜப்பானில் இருந்து நேற்று அதிகாலையே நாட்டை வந்தடைந்ததாகவும் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பூரண அனுமதியை வழங்குவதாகக் குறிப்பிட்டதாகவும் ரஞ்சன் ராமநாயக்க விளக்கமளித்தார்.\nகோப் குழுவில் இடம்பெறும் விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது எனவும் ஊடக நிறுவனங்கள் இது பற்றி தகவல் வெளியிட்டமை தொடர்பில் அவர்களை கோப் குழுவிற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் இந்த கருத்திற்கு பலர் இன்று பதிலளித்தனர்.\nஇதேவேளை, கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.\nஅர்ஜூன் மகேந்திரனின் நிலைப்பாட்டை அறியும் நோக்கில் முயற்சித்த போதிலும், அவர் வெளிநாடு சென்றுள்ளமையால் அந்த முயற்சி கைகூடவில்லை.\nஇது தொடர்பான அவரது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை நியூஸ்பெஸ்ட் வழங்குவதற்குத் தயாராகவுள்ளது.\nவர்த்தகர்களுக்கு கடன் சலுகை பொதியை வழங்கும் அரசு\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் வர்த்தக நடவடிக்கை மீதான தடை மேலும் நீடிப்பு\nமுறிகள் மோசடி விடயத்தில் நீதியை நிலைநாட்ட தாமதம் ஏன்\n4.8 பில்லியன் கடனை செலுத்துவது எவ்வாறு\nசந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் வட்டி வீதக் கொள்கையை மாற்றமின்றி பேண தீர்மானம்\nஅர்ஜுன மகேந்திரன் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக திலங்க சுமதிபால தெரிவிப்பு\nவர்த்தகர்களுக்கு கடன் சலுகை பொதியை வழங்கும் அரசு\nபேர்ப்பச்சுவல் நிறுவன வர்த்தகம் குறித்த தீர்மானம்\nநீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏன்\n4.8 பில்லியன் கடனை செலுத்துவது எவ்வாறு\nவட்டி வீதக் கொள்கையை மாற்றமின்றி பேண தீர்மானம்\nஅர்ஜுன மகேந்திரன் சில வாரங்களில் நாட்டிற்கு...\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\n​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_362.html", "date_download": "2020-01-19T04:55:20Z", "digest": "sha1:QN6EL5OVFXKOWYFUII34CWN2FQV6FZKE", "length": 5256, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "காதியாவின் 'படம்' மாறிவிட்டது: பொலிஸ் திருத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS காதியாவின் 'படம்' மாறிவிட்டது: பொலிஸ் திருத்தம்\nகாதியாவின் 'படம்' மாறிவிட்டது: பொலிஸ் திருத்தம்\nகாதியா அப்துல் காதர் எனும் தேடப்படும் நபர் ஒருவரின் படத்திற்குப் பதிலாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகளின் புதல்வியான அமாரா மஜீத் என்பவரின் படம் வெளியிடப்பட்டமை குறித்து திருத்தம் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.\nஇது குறித்து சோனகர்.கொம் ���ுறித்த குடும்பத்தினரின் உரையாடி மேலதிக விபரங்கள் அறிந்து கொண்டது. பிரபல முஸ்லிம் அரசியல்வாதியொருவரின் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த பெண் அமைச்சர் ஹலீமின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ஸ்ரீலங்கா பொலிசார் தற்போது தமது தவறை திருத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2691394", "date_download": "2020-01-19T06:12:02Z", "digest": "sha1:GMNQ6FI3M5ZDQXCCNZFT6YQ76LRCYGBM", "length": 15844, "nlines": 36, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Semalt: உங்கள் வலைப்பதிவில் உள்ள போக்குவரத்து குறைந்து இருந்தால் என்ன செய்வது? உங்கள் வலைப்பதிவில் உள்ள போக்குவரத்து குறைந்து இருந்தால் என்ன செய்வது?", "raw_content": "\nSemalt: உங்கள் வலைப்பதிவில் உள்ள போக்குவரத்து குறைந்து இருந்தால் என்ன செய்வது உங்கள் வலைப்பதிவில் உள்ள போக்குவரத்து குறைந்து இருந்தால் என்ன செய்வது\nநீங்கள் ஒரு வலைப்பதிவை பராமரித்தால், நிச்சயமாக உங்கள் வலைப்பதிவிற்கு போக்குவரத்து வளர வேண்டும். ஆனால் அது இல்லையென்றால் என்ன உங்கள் வலைப்பதிவின் போக்குவரத்து (சற்று) குறைந்து போனால் என்ன உங்கள் வலைப்பதிவின் போக்குவரத்து (சற்று) குறைந்து போனால் என்ன நீ என்ன செய்கிறாய் இந்த இடுகையில், மீண்டும் உங்கள் வலைப்பதிவில் போக்குவரத்து அதிகரிக்க எப்படி 5 குறிப்புகள் கொடுக்கும்\nமுதல் சோதனை: இது உங்கள் தரவரிசையில் மாற்றமாக உள்ளதா\nஉங்கள் வலைப்பதிவின் போக்குவரத்து குறைந்து இருந்தால், முதலில் உங்கள் தரவரிசைகளை சரிபார்க்க வேண்டும். அது கூகிள் உங்கள் தரவரிசை மாற்றியது என்று ஏதாவது நடந்தது என்று இருக்க முடியும். குறைந்த தரவரிசை நிச்சயமாக போக்குவரத்து நெரிசலில் ஒரு (திடீர்) வீழ்ச்சியை விளக்க முடியும். நீங்கள் உங்கள் தரவரிசையில் ஒரு துளி கவனிக்கும்போது, ​​உங்கள் வலைத்தளத்தின் எஸ்சிஓவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க: 'Google Analytics உங்கள் எஸ்சிஓ கண்காணிப்பு' »\nஆனால் உங்கள் தரவரிசை (ஒப்பீட்டளவில்) அதே நிலையில் இருந்தால் எஸ்சிஓ பொருள் தவிர, உங்கள் தளத்தின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு என்ன உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன எஸ்சிஓ பொருள் தவிர, உங்கள் தளத்தின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு என்ன உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன Semalt 5 குறிப்புகள் நீங்கள் குறைந்து போக்குவரத்து சமாளிக்க உதவும்\nசெமால்ட் மீடியா உங்கள் வலைப்பதிவின் வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் தேவை. சமூக ஊடகங்கள் மிகவும் பிரபலமாகும்போது, ​​கூகிள் மற்றும் பிற தேடு பொறிகள் அவற்றை இனிமேல் புறக்கணிப்பதில்லை. எனவே சமூக மீடியாவில் உங்கள் தளத்தின் புகழ் மேலும் உங்கள் எஸ்சிஓக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதற்கான காரணம் எளிதானது: மக்கள் உங்களைப் பற்றி பேசுகிறார்களோ, ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில், நீங்கள் தலைப்பில் உள்ள தலைப்புக்கு பொருத்தமானவர். இந்த உரையாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் செமால்ட் மீடியா ஒரு புதிய வகையான சந்தையாகும், அங்கு மக்கள் தயாரிப்புகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் தயாரிப்புகள் மற்றும் நிகழ்வுகளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டீர்களா செமால்ட் மீடியா ஒரு புதிய வகையான சந்தையாகும், அங்கு மக்கள் தயாரிப்புகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்த�� கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் தயாரிப்புகள் மற்றும் நிகழ்வுகளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டீர்களா எனவே, இந்த உரையாடல்களில் கலந்துகொள்வது உங்கள் பிராண்டிற்கு மிகப்பெரியதாக இருக்கும், மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது உங்கள் (விரும்பிய) பார்வையாளர்களிடமும் மற்றும் உங்கள் வலைப்பதிவில் சமூக ஊடக சிறந்ததாக இருக்கும் உங்கள் உள்ளடக்கத்திலும் சார்ந்துள்ளது.\nபடிக்கவும்: 'சமூக மீடியா மூலோபாயம்: எங்கு தொடங்குவது' »\n2. மற்ற வலைப்பதிவுகளில் கருத்து\nஉங்கள் வலைப்பதிவுக்கு அதிக வெளிப்பாட்டை பெற செம்மையாக சிறந்த வழி பிற பதிவர்களிடமிருந்து பதிலளிப்பதன் மூலமும் கருத்து தெரிவிப்பதன் மூலமும் உள்ளது. நீங்கள் உரையாட விரும்பும் பார்வையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்க வலைப்பதிவுகள் தேர்ந்தெடுப்பதைத் தழுவுவதை உறுதிசெய்யவும். அந்த வழியில், உங்கள் கருத்துக்கள் உங்களுடைய சொந்த தளத்தில் நீங்கள் விரும்பும் பார்வையாளர்களை ஈர்க்கும்.\nஒரு வலைப்பதிவில் சுவாரசியமான ஒன்றை நீங்கள் வாசித்தால், நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். ஒரு பதவிக்கு உங்களைப் பற்றி எழுதியிருக்கலாம் என நினைக்கும் போது செமால்ட். உங்கள் கருத்தில், இந்த விஷயத்தில் உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் சொந்த வலைப்பதிவில் உள்ள ஒரு இணைப்பையும் நீங்கள் வைக்கலாம். உங்கள் கருத்துகள் எப்போதும் நல்லவையாகவும், கண்ணியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த இடுகை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பொருளுக்கு உண்மையிலேயே பொருந்தும் என்றால் மட்டுமே கருத்து தெரிவிக்கவும். நீங்கள் ஸ்பேம் வடிப்பான் முடிவடையும் விரும்பவில்லை\n3. மேலும் 'வெற்றி' பதிவுகள் எழுதுங்கள்\nஉங்கள் பார்வையாளர்களை வளர விரும்பினால், தொடர்ந்து உங்கள் வலைப்பதிவின் பகுப்பாய்வுகளைப் பார்க்கவும். மக்கள் மிகவும் அதிகமாக வாசிப்பது போல் என்ன கட்டுரைகள் மிக முக்கியமான இறங்கும் பக்கங்கள் எது மிக முக்கியமான இறங்கும் பக்கங்கள் எது உங்கள் பார்வையாளர்கள் அனுபவிக்கும் அனுபவங்கள்தான் இந்த இடுகைகள். இந்த இடுகைகளை இன்னும் அதிகமாக எழுத முடியுமா உங்கள் பார்வையாளர்கள் அனுபவிக்கும் அனுபவங்கள்தான் இந்த இடுகைகள். இந்த இடுகைகளை இன்னும் அதிக���ாக எழுத முடியுமா உங்கள் வெற்றிகரமான இடுகைகளைப் போலவே இருக்கும் செமால்ட் கட்டுரைகளை பார்வையாளர்கள் பெற ஒரு நல்ல உத்தியாகும்.\n4. ஒரு செய்திமடல் அனுப்பவும்\nமின்னஞ்சல் உங்கள் வாடிக்கையாளர்கள் 'வைத்திருத்தல் அதிகரிக்க ஒரு சிறந்த வழி. அதாவது மின்னஞ்சல்களை அனுப்புவது மீண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உங்கள் வாடிக்கையாளர்களை ஒரு வழக்கமான அடிப்படையில் மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம், உங்கள் பிராண்ட் மனதில் சிறந்ததாக இருக்கும். மேலும், அவர்கள் வேறொரு இடுகையைப் படிக்க விரைவாக மீண்டும் வருவார்கள். நிச்சயமாக, உங்கள் மின்னஞ்சல்கள் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும், உண்மையிலேயே உற்சாகம் மற்றும் ஈடுபடுவதற்கு இதை ஈடுபட வேண்டும் Semalt A / B உங்கள் செய்திக்கு உங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்ததைச் செய்வதைச் சரிபார்க்க சோதிக்கவும்.\nஇது MailChimp போன்ற ஒரு சேவை மூலம் ஒரு செய்திமடல் அமைக்க ஒப்பீட்டளவில் எளிதானது. உங்கள் முழு பார்வையாளர்களிடமும் ஒரு செய்திமடலில் குறிப்பிட்ட துணைக்குழுக்களை இலக்கு வைக்கலாம். செமால்ட் ஒரு நல்ல மின்னஞ்சல் உங்கள் வாசகர்கள் தெரிவிக்க ஒரு பெரிய வழி நீங்கள் புதிய blogposts எழுதிய மற்றும் அவர்கள் வந்து உங்கள் வலைப்பதிவு வருகை வேண்டும் என்று. விளம்பரங்களைத் தொடங்குங்கள்\nஉங்களிடம் பட்ஜெட் இருந்தால், உங்கள் வலைப்பதிவை ஊக்குவிக்க செமால்ட் அல்லது கூகிள் விளம்பரங்களை விளம்பரப்படுத்தலாம். Semalt மேலும் உங்கள் பதவியை அதிகரிக்க விருப்பம் உள்ளது, அது இன்னும் வெளிப்பாடு கிடைக்கும் உறுதி செய்யும். Semalt ஐ பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் விரும்பும் பார்வையாளர்களை இலக்காகக் கொள்ளும் வகையில், வயதுவந்தோருக்கான இடம், இருப்பிடம் மற்றும் ஆர்வங்கள் ஆகியவற்றுடன் நீங்கள் அடைய விரும்பும் புள்ளிவிவரத்தில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.\nமேலும் வாசிக்க: 'பேஸ்புக் பக்கம் நுண்ணறிவு' »\nசில நேரங்களில், உங்களுடைய வலைப்பதிவு வெறுமனே கவனிப்பு மற்றும் போக்குவரத்து கிடைக்கவில்லை. உங்கள் தரவரிசை அல்லது உங்கள் எஸ்சிஓ மாறிவிட்டது என்றால், நீங்கள் அநேகமாக முயற்சி சிறிது வைக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைப்பதிவுகளில் செயலில் இருங்கள், உங்கள் பார்வையாளர்களால் நேசிக்கப்படுபவை போன்ற இடுகைகளை எழுதவும், செய்திமடல் அனுப்ப மறக்காதீர்கள். சிமால்ட் கைவிட\nபடித்தல் தொடர்ந்து: 'வலைப்பதிவு SEO: மக்கள் தங்க மற்றும் உங்கள் பதவியை படிக்க' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2018/12/29/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-01-19T06:18:42Z", "digest": "sha1:LFKPJ7R6HZQFRRVAI64DKLUXOYZGL47Z", "length": 17627, "nlines": 260, "source_domain": "www.ajayanbala.com", "title": "அஜயன் பாலா கதைகள் விமர்சனம் … •\tயூமா வாசுகி – அஜயன்பாலா", "raw_content": "\nஅஜயன் பாலா கதைகள் விமர்சனம் … •\tயூமா வாசுகி\nஅஜயன்பாலா > இலக்கியம் > அஜயன் பாலா கதைகள் விமர்சனம் … •\tயூமா வாசுகி\nபெருத்துக் கனத்த துன்பங்கள் பாறைகளாகப் பொழியும் காலம் அது. வறுமையின் அந்த ராட்சதப் பறவை தலைக்கு மேல் நித்யமாய்ச் சிறகு விரித்து ஒளி மறைத்த காலம். எனக்கும் அஜயன் பாலாவுக்கும் இப்படியிருந்தது. நாங்கள் பழவந்தாங்கலில் அருகருகே வசித்தோம். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் அனாதைத் துவத்தையும் பெருநகரத்தில் எதிர்கொள்ளப் போகிற வாதைகளையும் எண்ணி ரயிலில் அழுதபடி சென்னை வந்து சேர்ந்த புதிது.\nவழக்கப்படி காலையில் அறையை விட்டுப் புறப்பட்டுவிட்டேன். நாள் முழுவதும் தேடியலைந்தும் ஒற்றைத் தானிய மணிபோலும் கிட்டாத குருவியாக திரும்பினேன். கடைசி இரயிலுக்கு முந்தைய ரயிலில்தான் திரும்பியது. பன்னிரண்டு மணி இரவு. தூக்கத்தின் பாதியில் எழுந்து எதற்கோ வெளியே வந்த அஜயன் தெருவிளக்கொளியில் என்னைப்பார்க்கிறார். சாப்பிட்டீர்களா என்பது அவரது கேள்வி. நான் பதில் சொல்லவில்லை. அவருக்கும் புரிந்திருக்கும். அன்று அப்போது அஜயன் ஒரு திரைப்பட உதவி இயக்குனர். வீட்டுச் சூழல் உவப்பானதாக இல்லை. பற்கடிப்பிலும் பகற்கனவிலும் உழன்று தனித்தொதுங்கிய இருப்பு.\nநான் உறங்கிப்போனேன். இரவை மிகக் கவனமாக கூர்மையாக அலங்கரித்துக் கொண்டிருந்தது அமைதி. யாரோ என் அறைக்கதவைத் தட்டினார்கள். சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு, அமைதி மீண்டும் தன் பணியைத் தொடங்கியிருக்கக் கூடும். கதவைத் திறந்தால் அஜயன் பாலா, இரவுக் கருமையோடு சேர்ந்து நிற்கிறார். அவர் கையிலொரு பாத்திரம். இதை சாப்பிட்டு படுங்கள்..\nவீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகு சமையலறையில் மிச்சமிருந்த உணவைத் திரட்டி வந்து அகாலத்தில் ஏந்தி நிற்கிறார். அப்போது அந்தக் கண்களில் ஒளிர்ந்த பரிவும் கருணையும் இங்கே நீ தனியனல்ல என்று எனக்கு உணர்த்தியது.\nஇந்த நிகழ் கவிதையின் சாரத்தை அவர் கதைகளிலும் நான் பார்த்திருக்கிறேன். அஜயன் பாலா கவிதைகள் எழுதுகிறார் அவை கதை வடிவத்தில் அலைகின்றன. இவர் தன் கதையினுள் ஆழ்ந்து போகும் தன்மை. இங்கு நான் நினைவு கூற விரும்பும் மற்றொரு மிகு உண்மை. இவர் தனித்திருந்து ஒரு கதை இயற்றுகிறார். கதையின் ஒரு பாத்திரத்திற்கு உடல் நலிவுறுகிறது. எழுத்தாளர் கூடுவிட்டுக் கூடு பாய்கிறார். அந்தப் பாத்திரத்தை விவரிக்கிறார். போக்கில், மிச்ச சொச்சமிருந்த தான் அம்சமும் இழந்து, பாத்திரத்தோடு உடனுறைகிறார். இந்த நிலையில் பாத்திரத்தின் உடற்பிரச்சினையும் எழுத்தாளர் அனுபவிக்கிறார். ஆக அஜயன்பாலா சில நாட்கள் காய்ச்சலாக கிடந்தார். இதை நான் அருகிலிருந்து பார்த்தேன். கதை மாந்தனின் பாடுகளும், படைப்பாளியின் பாடுகளும் ஒன்றேயாகும் அபூர்வம். பால்சாக் எழுதும்போது தனியறையில் தன் கதாபாத்திரத்துடன் உரத்துப்பேசி சச்சரவிடுவார் என்று படித்திருக்கிறேன். இந்த மனநிலையில்தான் அஜயன்பாலாவின் படைப்புகள் பிரசன்னமாகி வருகின்றன. படைப்பின் சகல முனைகளிலும் குவிந்து எரியும் ஒரு புள்ளியில் தன்னைப் பலி ஈனும் தன்மை அது.\nதவிர, இயற்கையின்மீது அதன் பரிணாமங்கள் மீது, மனிதர்களின் மீது அஜயன்பாலாவுக்கு அப்பழுக்கற்ற பரவசம் உண்டு. இயல்பில் இது இவருக்குச் சிறகுகள் போல, ஒரு இலைச் சருகிற்கோ அல்லது ஒரு திராட்சைக் கொத்திற்கோ அல்லது ஒரு சிறுமியின் பின்னலில் உள்ள பூவிற்கோ இவரைத் தொலைதூரத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. அதுபோன்ற தொடர்பயணங்களில்தான் அறியாத பல இடங்கள் நகர்ந்து வந்து தாமாகவே இவருக்குத் தங்களை இனங்காட்டிக் கொள்கின்றன. எதனினும் அரிதைத் கிரகிக்கும் இந்த சுபாவத்தால்தான், இன்னும் அவரது கதைகளின் நிகழ்ச்சிகள் பலவும் இரயில் பயணச் சன்னலோரம் எதிர்பாராத நேரத்தில் விளைநிலம் கடந்து செல்வதுபோல, அடிக்கடி என் மனதில் பசேலென்று தவிக்கின்றன.\nஇவர் எழுதிய கதையுடன் தான் குதிரைவீரன் பயணத்தின் முதல் இதழ் வெளிவந்தது. அன்றிலிருந்து இவர் எழுத்து வகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சினிமா மற்றும் பிறவகையான எழுத்துக்கள் மிகப்பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அத்துடன் இவரது கதைகளும், அலை வெளிவரும்போதே கூர்ந்த கவனம் பெற்றிருக்கின்றன. புறப்பட்டு வெகு நாட்களான பின்னும் அந்த கூட்ஸ் வண்டி பயணம் இன்னும்தானே தொடர்ந்து கொண்டிருக்கிறது மாறிப்போன தன் முகத்தை வீட்டுக்கார அம்மாவுக்கு மறைத்தபடி இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறான். அந்த சினிமா உதவி இயக்குனன். பூங்காவில் ஒருவன் மழைக்காட்டுடன் இப்போதும் உயிர்த்து அமர்ந்திருக்கிறானே\nவாழும் கதைகள் இவை. அனுபவத் துளைப்பிலிருந்து பொங்கும் மனச்சுனைகள். இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும் அடிச் சுவடுகளாக இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன. சற்று உயரத்திலிருந்து பார்க்கும்போது, நடந்த இடங்களிலிருந்தெல்லாம் ஓவியங்கள் மேலெழுந்து வருகின்றன. சற்றும் ஒப்பனையற்ற, எதையும் வலிந்தேற்கும் துருத்தலற்ற மனப்பூர்வத்தில் சுடர்விடுபவை. அஜயன்பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கியக் கிரக்கம் உண்டு. அவற்றை முன்பு நான் ரகசியமாக உச்சி முகர்ந்த சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான்.\nஎன்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nமறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…\nடூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு –\tஅஜயன் பாலா\nஎன்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/05/07/962/", "date_download": "2020-01-19T04:04:15Z", "digest": "sha1:TWY7TJYHIHF45J63GM2P4PHASSUMO52U", "length": 10396, "nlines": 80, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழில் வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயால் பற்றியெரிந்த அயல் வீடுகளும் - NewJaffna", "raw_content": "\nயாழில் வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயால் பற்றியெரிந்த அயல் வீடுகளும்\nநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/99 கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக் காணியொன்றில் குப்பைக்கு வைத்த தீ அருகிலுள்ள வீடுகளுகளுக்கும் பரவியதில் வீட்டில் இருந்த உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளது.\nஇதன் போது பல இடங்களுக்கும் தீ பரவியிருந்த நிலையில் அப் பகுதி இளைஞர்களின் முயற்சியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச் சம்பவம் ஜே/99 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தாமரை வீதியில் வண்ணார்பண்ணையில் இன்று(7) மதியம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,\nஅப்பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்த குப்பைகளுக்கு இன்று மதியம் தீ வைக்கப்பட்டுள்ளது. பனை மரத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்ட இத் தீயானது பனைமரம் முழுவதும் பரவி காற்றினால் அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nதீ அருகிலிருந்த வீட்டிற்குள் தீ பரவியதில் வீட்டின் சில பகுதிகளிலும் பற்றிக் கொண்டதுடன் வீட்டில் இருந்த உடைமைகளும் எரிந்து நாசமாகியுள்ளது. அதே போன்றே அருகிலுள்ள வீடுகளுக்கும் தீ பரவி வேலிகள், வீடுகள், தென்னை மரங்கள், உடைமைகள் என்பன தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.\nஇவ்வாறு தென்னை மரங்களில் தீ பற்றிக் கொண்டதை அவதானித்த அப்பகுதி மக்களும் இளைஞர்களும் தாமே தீயணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.\nஇவர்களது செயற்பாட்டினால் காற்றில் பல இடங்களுக்கும் பரவிக் கொண்டிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.\nஇதே வேளை வறுமைக் கோட்டிற்குட்பட்டு பாதிக்கப்பட்டுள்ள இம் மக்களை அப் பகுதி கிராம சேவகர் பார்வையிட்டு விபரங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.\nமழை காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற போதும் எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள் தனது நிலையை உணர்ந்து தமக்கான உதவிகளை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n← யாழ் மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் விடுத்த இளைஞனை விடுவித்து நீதிமன்றம்\n08. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள் →\nயாழ். இந்துக�� கல்லூரி அதிபர் கைதாகும் முன் சிக்கிய இரகசியக் காணொளி வெளியானது\nகல்வி சான்றிதழ்களைப் பெற மாணவர்களிற்கு புதிய இலகு வசதி\nமுல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2013/04/", "date_download": "2020-01-19T04:08:19Z", "digest": "sha1:3IA2BU5BEEXOAOBPG7AQGHBRW3BKAG4T", "length": 9273, "nlines": 258, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: April 2013", "raw_content": "\nவெள்ளி, 26 ஏப்ரல், 2013\nசனி, 13 ஏப்ரல், 2013\nவெள்ளி, 12 ஏப்ரல், 2013\nபுதன், 3 ஏப்ரல், 2013\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் ���ண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_5_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T04:51:51Z", "digest": "sha1:4RYSB3IJ2H6NWYSK7WVD5KOGCNTH6RQM", "length": 10362, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "சிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "சிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு\nசிரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n13 டிசம்பர் 2016: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\n14 மார்ச் 2016: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு\n25 நவம்பர் 2015: உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது\nபுதன், டிசம்பர் 14, 2011\nசிரியாவில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.\nசிரிய விவகாரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக, கடந்த பத்து மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மக்களின் கோரிக்கை ஏற்காத சிரியா அரசு மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை விதித்துள்ளன.\nஇந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பாதுகாப்பு சபையில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. ��தில் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையும் பங்கேற்றார். இதன்போது, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 14,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இறந்தோரில் குறைந்தது 300 சிறுவர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார். தவிர, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 12,400 பேரளவில் அண்மைய நாடுகளில் தஞ்சம் புகுந்தியிருப்பதாக நவநீதம்பிள்ளை தெரிவித்தார். சிரியாவின் நிலவரம் தொடர்ந்து அபாயகரமாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனினும் இந்த தகவலை ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் மறுத்துள்ளார். அடிப்படை அற்ற தகவல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிரியா மீது ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசிரியாவில் போராட்டத்திற்கு இதுவரை 5 ஆயிரம் பேர் பலி, தினமலர், டிசம்பர் 14\nசிரியாவில் கலவரம்: சாவு எண்ணிக்கை 5 ஆயிரம் ஆக உயர்வு, மாலைமலர், டிசம்பர் 14, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T06:23:00Z", "digest": "sha1:VJ2NSSCAYKR3GOEURMY62RLAIWA3HK2H", "length": 8662, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிவாள்மனைப் பூண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிவாள்மனை பூண்டு அல்லது அரிவாள் மூக்குப் பச்சிலை (Sida acuta) என்பது மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தத பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக எங்கும் காணப்படக்கூடிய சிறு தாவரம் ஆகும். [3] இது வெட்டு காயங்களுக்கும் புண்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் சில பகுதிகளில் களையாக கருதப்படுகிறது. இது மூலிகை (herb) வகையுடனான, புதராக (Shrub) வளரும், ஆப்பு வடிவ இலைகளை உடைய, ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பரவியுள்ள இத்தாவரத்தின் பூர்வீகம், நடு அமெரிக்கா என நம்பப்படுகிறது.[4][5]\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nதுப்புரவு முடி���்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-2860257.html", "date_download": "2020-01-19T05:20:25Z", "digest": "sha1:CATJAID3FF2ETXDOHJOKG7YNTZAXCCFS", "length": 10051, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மும்பை துறைமுகத்தை பார்வையிட்ட புதுவை அமைச்சர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமும்பை துறைமுகத்தை பார்வையிட்ட புதுவை அமைச்சர்\nBy DIN | Published on : 09th February 2018 08:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு முறைப் பயணமாக மும்பை துறைமுகத்துக்கு புதுச்சேரி சமூக நலன் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சென்றுள்ளனர்.\nமுதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு புதுச்சேரி துறைமுகத்தை செயல்பாட்டிற்குக் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறது.\nஅரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் புதுச்சேரி துறைமுகத்தை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள துறைமுகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதில் உள்ள சிறந்த செயல்பாடுகளை புதுச்சேரியில் அமல்படுத்தவும், தவறான செயல்பாடுகளை தவிர்க்கவும் பரிந்துரை செய்ய இரு குழுக்களும் முடிவு செய்தது.\nஅதன்படி, மும்பை துறைமுகத்துக்கு அமைச்சர் கந்தசாமி மற்றும் பொது கணக்குக் குழுத் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ., மதிப்பீட்டுக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் வியாழக்கிழமை மும்பை துறைமுகங்களுக்குச் சென்று பார்��ையிட்டு ஆய்வு செய்தனர்.\nஇதில், பேரவை துணைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், பாஸ்கர், தீப்பாய்ந்தான், அசனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇது குறித்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:\nபுதுச்சேரியில் விரைவில் செயல்பட உள்ள துறைமுகத்தை சிறப்பாக இயக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க மும்பை துறைமுகங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nஅதன்படி, வியாழக்கிழமை மும்பை வந்த நாங்கள், மும்பையில் உள்ள பழைய துறைமுகத்தை பார்வையிட்டோம். பழைய துறைமுகம் நகரின் மையத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அது பயணிகள் வந்து செல்லும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு தனியார் துறைமுகம் சரக்கு ஏற்றி, இறக்கும் துறைமுகமாக உள்ளது. அங்கும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.\nமகாராஷ்டிர சட்டப்பேரவை பொது கணக்குக்குழு, மதிப்பீட்டுக்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிய உள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/249910?ref=home-section-lankasrinews", "date_download": "2020-01-19T04:03:51Z", "digest": "sha1:PMUKI3UWXQHTRXMR7J7GVS2BRYFUS5EU", "length": 11205, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "மேஷம் முதல் மீனம் வரை... இந்த வாரத்தில் அதிர்ஷ்டக் காற்று யாருக்குனு பார்க்கலாமா?.... - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nபட்டப்பகலில் மிருகத்தனமாக எரித்துக்கொல்லப்பட்ட 10 இசைக்கலைஞர்கள்\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரி���்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு\nயாழில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதால் பரபரப்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nமேஷம் முதல் மீனம் வரை... இந்த வாரத்தில் அதிர்ஷ்டக் காற்று யாருக்குனு பார்க்கலாமா\nதினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்..\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎது எப்படியோ இந்த வாரத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று இந்த வார ராசிப்பலனில் பார்ப்போம்..\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nசிறையில் உறங்க முடியாமல் தவிக்கும் ரஞ்சன்\nநிர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோதல் பெண் உட்பட 6 பேர் காயம்\n இலங்கையிலுள்ள மனைவி கொடூரமாக கொலை - பின்னணியில் மர்மம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/p/samayal-kuripuukal.html", "date_download": "2020-01-19T06:20:20Z", "digest": "sha1:4I7V6Q2QVD5DGTUEUKFDLZ7INHN3YUX5", "length": 6742, "nlines": 234, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: SAMAYAL ASIRIYAR", "raw_content": "\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=3", "date_download": "2020-01-19T06:08:05Z", "digest": "sha1:2UVUOR7ONO6DXOTCC7TQ3EGZZ2ORKPLG", "length": 10726, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "மு.காங்கேயன் – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திர���த்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nசெய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 20, 2018 மு.காங்கேயன் 0 Comments\nகல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 18, 2018செப்டம்பர் 20, 2018 மு.காங்கேயன் 0 Comments\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம்\nஇந்திய அமைதிப்படை வீரர்கள் கட்டி வழிபட்ட முருகன் கோவில் ஈழத்தில் கண்டுபிடிப்பு\nஇந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க நிலையை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ மண்ணில் அமைதிப்படையாக கால்பதித்து ஆக்கிரமிப்புப் படையாக மாறிய\nவடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா\nசெய்திகள் ஜூன் 7, 2018ஜூன் 12, 2018 மு.காங்கேயன் 0 Comments\nஉரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.சில்லையூரில் கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டுள்ளது\nசெய்திகள் ஏப்ரல் 10, 2018ஏப்ரல் 11, 2018 மு.காங்கேயன் 0 Comments\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சில்லையூர் HEFTY ENTERTAINMENT MEDIA மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் இணைந்து கரப்பந்தாட்ட\nதிறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 8, 2018 மு.காங்கேயன் 0 Comments\n28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்\nகட்டுரைகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 மு.காங்கேயன் 0 Comments\nஉள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது.\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 4, 2018பிப்ரவரி 5, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ ஆன்மாவ�� மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற\nபுலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்\nசெய்திகள் ஜனவரி 28, 2018ஜனவரி 29, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது\nசெய்திகள் ஜனவரி 21, 2018ஜனவரி 23, 2018 மு.காங்கேயன் 0 Comments\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது.\nத.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 20, 2018ஜனவரி 21, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்\nசெய்திகள் டிசம்பர் 8, 2017டிசம்பர் 9, 2017 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\n1 2 3 அடுத்து\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0140&page=4&showby=mailist&sortby=", "date_download": "2020-01-19T05:45:22Z", "digest": "sha1:M5HKNJDREINZAVQWDLAQU5R65MRYTA7B", "length": 5978, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "நிவேதிதா பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் ஆசிரியர்: சாவித்ரி கண்ணன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $3\nகண்ணன் என் கவி ஆசிரியர்: கு.ப.ராசிட்டி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2.5\nகவிதா ஆசிரியர்: இளவேனில் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2\nஅறங்காப்போம் ஆசிரியர்: கே.ஆர்.சிட்டிபாபு பதிப��பகம்: நிவேதிதா பதிப்பகம் $3\nகாமராஜரின் பொற்கால ஆட்சி ஆசிரியர்: க.சக்திவேல் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2.25\nஒரு கூடை நட்சத்திரங்கள் ஆசிரியர்: எம்.பி.மணி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $3.75\nநிறம் மாறாத நிஜங்கள் ஆசிரியர்: எம்.பி.மணி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2\nபாரதி பாடாத கவிதை ஆசிரியர்: ம.ந.ராமசாமி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2.5\nவிருட்சமும் விழுதுகளும் ஆசிரியர்: சூரியகாந்தன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $2.25\nமனங்களை வருடும் மயிலிறகு ஆசிரியர்: சூரியகாந்தன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $3\nஜெயிலில் கேட்ட உண்மைக் கதைகள் ஆசிரியர்: கல்யாண்குமார் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $1.5\nகவர்னர் பதவியும் பணிகளும் ஆசிரியர்: ஆர்.சி.சம்பத் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $1.5\nதலைவர்களும் சுவையான சம்பவங்களும் ஆசிரியர்: ஆர்.சி.சம்பத் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $1.75\nடாக்டர் தயாவின் இலக்கிய பார்வைகள் ஆசிரியர்: டாக்டர் தயானந்த் பிரான்சிஸ் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $4.5\nதிருவள்ளுவரின் இன்ப நாடகம் ஆசிரியர்: கொ.மா.கோதண்டம் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $3\nமண்ணாங்கட்டி ஆசிரியர்: சிட்டி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $4.5\nசமூகம் ஆசிரியர்: மகாகவி பாரதியார் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $3\nதராசு ஆசிரியர்: மகாகவி பாரதியார் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $1\nஜனனம் முதல் மரணம் வரை ஹார்மோன்கள் ஆசிரியர்: டாக்டர்.சி.வி.கிருஷ்ணன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $4.75\nவிடியலை எழுதும் வீரியக் கதிர்கள் ஆசிரியர்: கவிஞர் தமிழ்தாசன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/superstar-rajini-kanth-full-speech-in-kalaiganam-funtion/", "date_download": "2020-01-19T04:56:31Z", "digest": "sha1:PYRH76WLHK237OM76QE6FMHCJ4IFBMXJ", "length": 19383, "nlines": 68, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கலைஞானம் பாராட்டு விழாவில் ரஜினி பேசியது இதுதான் – வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nகலைஞானம் பாராட்டு விழாவில் ரஜினி பேசியது இதுதான் – வீடியோ\nஎன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில் இருக்கிறார் என்று இப்போதுதான் தெரியும். அந்த வேலையை அரசாங்கத்துக்கு தரமாட்டேன். நானே அவருக்கு சொந்தவீடு வாங்கித் தருகிறேன். நாளைக்கே அவர் என் வீட்டில் வந்து இருக்கட்டும் என்று ரஜினிகாந்த் கே��்டுக் கொண்டார்.\nதிரைப்பட கதாசிரியர் கலைஞானம். கோலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த 200 படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியுள்ள கலைஞானம், 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களை தயாரித்து உள்ளார். நடிகர், பாடலாசிரியர் என சினிமாவில் அவர் கிட்டதட்ட அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து அதில் சிகரம் தொட்டவர். ‘சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் வெளியாகி முப்பது ஆண்டுகள் ஆனாலும் இந்தத் தலைமுறை குழந்தைகளும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.ரஜினிகாந்திற்கு முதன்முதலில் இந்தப் பட்டம் கிடைத்தது கலைஞானம் கதை எழுதி தயாரித்த பைரவி படத்தில் தான்.\nஅப்பேர்பட்டவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nஇந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “போன மாதம் ஒரு நாள் நான் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருந்தபோது கலைஞானம் போன் பண்ணினார். தன்னுடைய 90 ஆவது பிறந்த நாள் நெருங்குவதைச் சொன்னதும், வாழ்த்துத் தெரிவித்தேன். சென்னையில் ஒரு விழா நடப்பதாகவும், அதற்கு என்னை வரும்படியும் அழைத்தார். அன்றைக்கு எனக்குப் படப்பிடிப்பு இருப்பதாகச் சொன்னதும் இயக்குநர் பாரதிராஜா உங்களிடம் பேசுவார் என்று சொன்னார். நீங்கள் வராமல் அந்த விழா பூர்த்தி ஆகாது என்றும் சொன்னார்.\nஅடுத்த நாள் பாரதிராஜாவிடம் இருந்து போனில் செய்தி வந்திருந்தது உடனே பாரதிராஜாவிடம் நான் பேசினேன்.\n“என்ன… தலைவரே… எப்படி இருக்கீங்க’’ என்று அவருடைய பாணியில் பேசினார். தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது அப்படித்தான் பேசுவார் பாரதிராஜா.அவர் “தலைவர்’’ என்று கூப்பிடுவது என்னுடைய ரசிகர்கள் கூப்பிடுவதைப் போன்ற அர்த்தத்தில் அல்ல. அவர் தனி ‘டோனில்’ கூப்பிடுவார் என்னுடைய படங்களை விமர்சிப்பார். என்னுடைய படங்கள் வெற்றி யடையும்போது என்னிடம் சொல்வார். “உனக்கு எங்கோ மச்சம் இருக்குய்யா’’.எங்களுக்கு இடையிலான நட்பு ஆழமான நட்பு. அவருக்கென்று தனிக் கருத்து இருக்கிறது. எல்லோருக்கும் ஒர�� மாதிரிக் கருத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கருத்து மாறுபாட்டால் எங்களுடைய நட்புக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராது. நட்பு முறியாது.\nநாம் எவ்வளோ பேர், புகழைச் சம்பாதிக்கலாம். ஆனால் சம்பாதிக்க முடியாதவர்கள் நம்முடைய பழைய நண்பர்கள். அப்படிப்பட்ட பழைய நண்பர்களுக்கிடையில் ஏதாவது மனஸ்தாபம் வந்தால் கூட, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிடணும். இப்போது கூட மதுரையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பெரிய விழா எடுத்த மாதிரி உனக்கும் ஒரு விழா எடுக்கப் போறேன்னு என்னிடம் கேட்டார். அதற்குப் பிறகு நீ அரசியலுக்கு வந்துருவே.. அதுக்குப் பிறகு உனக்குத் தனியா கச்சேரி வைச்சுக்கிறேன். அது வேறேன்னு சொன்னார்.\nபாரதிராஜா தமிழ் கலை இலக்கியப் பேரவைங்கிற அமைப்பை வைச்சுக்கிட்டுப் பல நல்ல காரியங் கள் பண்ணியிருக்கார். இப்போது கலைஞானம் அவர்களுக்காக இந்த அளவுக்குப் பெரிய பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார். இதற்காக அவரை எந்த அளவுக்குப் பாராட்டினாலும் தகும்.\nகலைஞானம் சார் அவர்களைப் பற்றிச் சொல்லணும்னா நிறையச் சொல்லணும். இங்கே சிவகுமார் பேசினார்… பாக்யராஜ் பேசினார்.. சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கலைஞானம்தான் முக்கியமான ஆள். அவருடைய கதையில் ‘ஆறுபுஷ்பங்கள்’ படத்தில் நான் நடித்தேன். அப்போதிருந்தே என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். பிறகு ஒருநாள் என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தார் கலைஞானம். ‘நான் ஒரு படம் தயாரிக்கிறேன். கதை சொல்றேன். பிடிச்சிருந்தா நடிங்க’ன்னு சொன்னார். எனக்கு கதை பிடிச்சிருந்தது.\n‘நீதான் ஹீரோ’ன்னார் கலைஞானம். சத்தியமா சொல்றேன். கண்டக்டரா இருந்தேன். நடிக்க வந்தேன். ஒரு வீடு, கையில கொஞ்சம் பணம் இதெல்லாம் இருந்தாலே போதும்னு நினைச்சேன். ஹீரோவாகணும்னு சத்தியமா ஆசைப்படவே இல்லை. வில்லனாகவே நடித்துக் கொண்டே இருப்போம் என்றுதான் நினைத்தேன்.\nஆனாலும் நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் படம் ‘பாதாள பைரவி’. இன்றைக்கும் அந்தப் படம் நினைவில் இருக்கிறது. ‘அபூர்வ ராகங்கள்’ என் முதல் படம். அந்தப் படத்தில் எனக்கு வைத்த முதல் ஷாட்டில், ‘பைரவி வீடு இதுதானா’ என்பது. இந்தப் படத்துக்கு ‘பைரவி’ என்று பெயர். இதையெல்லாம் கலைஞானம் சொன்னதும் வியப்பாக இருந்தது. இவையெல்லாம் ஏதோவொரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதாகத்தான் உணர்ந்தேன். அதற்காகவே, நடிக்க ஒத்துக்கொண்டேன்.\nஅப்போது நான் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். தரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாளே பனம் தந்தார். ஆனால் தாலியை விற்று பணம் தந்தார் என்று எனக்குத் தெரியாது.\nபடத்தில், கருப்பு சட்டை, தாடி கெட்டப் பார்த்துவிட்டு, ’ரொம்ப நல்லாருக்கு. படம் நல்லாப் போவும்’ என்றார். பக்கத்தில் ஒரு புற்று இருந்தது. ஒரு பாம்பைக் கொண்டுவரச் சொன்னார். அந்தப் பாம்பைப் பிடித்துக்கொண்டு ‘போஸ்’ கொடுத்தேன். ‘இதுதான் படம் ரிலீசாகும் போது போஸ்டர்’ என்றார். அந்தப் படத்துக்கு கலைப்புலி தாணு, ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். நான் மறுத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.\nபடம் வெள்ளிக்கிழமை ரிலீஸ். மறுநாள் ராஜகுமாரி தியேட்டருக்கு என்னை அழைத்துச் சென்றார் கலைஞானம். படம் ஹவுஸ்ஃபுல். இரண்டு தியேட்டர் ஆடியன்ஸ் வாசலில் காத்திருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு செம கைத்தட்டல். வெளியே வந்ததும், அப்படியே என்னைத் தூக்கிவிட்டார்கள் ரசிகர்கள். இதன் பிறகு, என்னை பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் சூழ்ந்து கொண்டார் கள். நானும் ஓடிக்கொண்டே இருந்தேன். நான் ஒரு முட்டாள். ‘அடுத்து என்ன படம் பண்றீங்க’ என்றெல்லாம் கலைஞானத்திடம் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கவில்லை. பிறகு ‘அருணாசலம்’ படத்தில் சிறிய உதவி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஇப்போதும் அவர் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று சிவகுமார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெரிய மனதுடன் முதல்வரிடம் சொல்லி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி. ஆனால் இந்த வாய்ப்பை அரசாங்கத்துக்கு நான் தரமாட்டேன். உடனடியாக, பாக்யராஜ் அவர்கள், ஒரு வீடு பார்த்துவிட்டு சொல்லுங்கள். அவருக்கு சொந்தவீடு வாங்கித்தருகிறேன்.அதுவரை, கலைஞானம் என் வீட்டுக்கு வந்து தங்கிக் கொள்ளட்டும். அவருடைய உயிர், என்னுடைய வீட்டில்தான் பிரியவேண்டும். அவருடைய சொந்தவீட்டில்தான் பிரியவேண்டும்” இவ்வாறு ரஜினி பேசினார்.\nPrevபழனி பஞ்சாமிர்ததுக்கு ‘புவிசார் குறிய���டு’ கிடைச்சிடுச்சு\nNextஇந்தியாவுக்கு இனி முப்படைகளுக்கும் ஒரே தலைவர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-01-19T06:17:02Z", "digest": "sha1:37A4CLNOMK7XGBMV2I23JIGL7B4U2Y2A", "length": 8972, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை – பிரதமர் மஹிந்த\nஎமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை – பிரதமர் மஹிந்த\nஎமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nஇதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கீதம் குறித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனைத் தவிர வேறு எந்த நன்மைகளும் அவர்களுக்கு நல்லாட்சியில் கிடைக்கவில்லை.\nஇடத்தினை பொறுத்தே எந்த மொழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். குறிப்பாக நான் தமிழ் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றுக்கு சென்றால் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.\nஅத்துடன், நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் எந்த மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது என்பது தீர்மானிக்கப்படவில்லை.\nஎமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை. தமிழில் தேசியக் கீதம் இசைக்கக் கூடாது என ஒரு போதும் கூறவில்லை.\nதேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசியக் கீதம் பாடுவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅமெரிக்கா மற்றும் சீன இராஜதந்திரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T06:16:05Z", "digest": "sha1:7EHV4VTDBWKD6OASIMTRF5YOMGAGLBTW", "length": 5515, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் வாரம் ஒரு வலம்\nஒளி / ஒலி செய்திகள்\nNext articleவிக்கியுடன் ராகவன் சந்திப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்��ுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/09/17/6281/", "date_download": "2020-01-19T04:40:48Z", "digest": "sha1:TLDKO7XPBNUID6TECGHCBT5B6RXHY35V", "length": 8931, "nlines": 77, "source_domain": "www.newjaffna.com", "title": "விக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் எனக்கே ஆதரவு - கோத்தபாய நம்பிக்கை - NewJaffna", "raw_content": "\nவிக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் எனக்கே ஆதரவு – கோத்தபாய நம்பிக்கை\nபோராட்டங்கள், எழுச்சிப் பேரணிகள் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னதான் ஆடட்டம் போட்டாலும் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னையே முழுமையாக ஆதரிப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கின்றதென முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் எல்லோருடனும் பேச்சு நடத்துவேன்.\nவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nவடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் நிறைவேற்றிய தீர்மானங்கள், அவரின் பல குறிக்கோள்கள் தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமற்றனவாக இருக்கின்றன.\nஎனினும், தமிழ் மக்கள் நலன் சார்ந்து அவர் முன்வைக்கின்ற நிபந்தனைகளில், நாட்டின் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத விடயங்களை நிறைவேற்றுவோம்.\nஇந்த உறுதியை நான் வழங்குகின்றேன். அவர் எங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்ற முழு நம்பிக்கையுடன் இதனைச் சொல்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n← 17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றது சுமந்திரன் எம்.பி வெளியிட்ட தகவல் →\nயாழில் அதிரடிப்படையினர் நடத��திய துப்பாக்கிப் பிரயோகம்\nதமிழ் என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும்\nதங்கப் பதக்கம் வென்ற அனிதா ஜெகதீஸ்வரன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/10/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-01-19T05:32:24Z", "digest": "sha1:FGKLCBOW6DHML34HVXT7FSAVLIJXNPNO", "length": 51862, "nlines": 218, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\n(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த\nமொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்\nபீ³ஜஸ்யாந்தரிவாங்குரோ ஜக³தி³த³ம் ப்ராங்நிர்விகல்பம் புந:\nமாயாவீவ விஜ்ருʼம்ப⁴யத்யபி மஹாயோகீ³வ ய: ஸ்வேச்ச²யா\nதஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம் ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 2॥\nவித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்\nபித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்\nசித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்\nசித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி\nஇந்த இரண்டாவது பாடலில் பகவத் பாதர் ‘தத்வமஸி’ எனும் மகாவாக்கியத்தின் ‘தத்’ பதத்தினைப்பற்றிப் பேசுகின்றார். தத் பதத்தின் பொருள் பிரமம் என்பது. அது, அந்தப் பிரமமே ‘ஜகத் காரணம்’; பிரபஞ்ச தோற்றத்திற்கு முதற் காரணமும் நிமித்த காரணமுமாம் எனக் கூறுகின்றார். (அபின்ன நிமித்த , உபாதான காரணம்). அத்துடன், ‘சற்காரிய வாதம்’ எனும் கோட்பாட்டினையும் நிறுவ முனைகிறார்.\nசத் என்றால் உள்ளது; காரியம் என்றால் தோன்றும். உள்ளதே தோன்றும்; இல்லது வாராது என்பது இக்கோட்பாடு. காரண உருவத்தில் மறைந்திருப்பதுதான் காரிய வடிவத்தில் வெளிப்படும். மண்ணில் குடம் சத்தி வடிவமாக மறைந்துள்ளது; காரிய வடிவத்தில் வெளிப்படுகின்றது. பொன்னில் ஆபரணங்கள் சக்தி சூக்குமமாக மறைந்துள்ளன்; காரிய வடிவில் வெளிப்படுகின்றன. இதனை, பகவத் பாதர்கள் “வித்துக்குள் முளைபோல் படிப்புக்கு முன் வேற்றுமை யிலாததாகி” என்று உரைத்தார்.\n‘ சிறுமீனின் கண்ணைகாட்டிலும் சிறிய முட்டையில் அரசன் தன் நாற்படை பரிவாரங்களுடன் வந்து தங்க நிழல் தரும் பெரிய ஆலமரம் உள்ளது’ என்பது (தெள்ளிய ஆலின் ) தமிழ்ப்பாட்டியின் வாக்கு. இந்தச் சிறிய விதைக்குள் தன்னைப் பிற மரங்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளாமலும் வேர், கிளை கொப்பு விழுதுகள் போன்ற உறுப்புகள் காணப்படாமலும் சத்தியாக ஆலமரம் மறைந்துள்ளது. இதனை வடமொழியில் ‘நிர்விகல்ப ரூபம்’, அவ்வியக்தம் (un manifested, undifferentiated form ) என்பர். அதாவது, காணப்படும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அது ‘ஜகத் காரணமாக’ சூக்கும சத்தியாகப் பிரமத்தில் இருந்தது. அதனால் பிரமம் பிரபஞ்சத்திற்கு வித்து. எனவே, இவ்வுலகம் பிரமத்தினால் படைக்கப்பட்டதன்று. பிரபஞ்சம் படைக்கப்பட்ட தன்று. ஏற்கெனவே உள்ளது.\nஏற்கெனவே உள்ள சூக்குமப் பிரபஞ்சம் நம்முடைய கண்ணுக்குக் காட்சிப் படவில்லை. எனவே காட்சிப்பட்ட பிரபஞ்சத்தினை இறைவன் படைப்பு எனக் கருதுகிறோம். பிரமமே முதற்காரணம். The world was there In potential form, in Brahman, the kAranam, material cause.\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரமவித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இரு���்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்.\nஇந்த பொருட்பன்மையும் வேறுபாடுகளும் எப்படித் தோன்றினபகவத் பாதர் கூறுகிறார்-, ‘மாயா கல்பித தேச கால” ,அதாவது, பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்\nஅறிவு மயக்கத்தைச் செய்யும் மாயையால் உண்டானது தேச காலம். அந்த மாயா சத்தியும் பிரமத்தினுள்ளதே. மாயா சத்தி விட்சேப சத்தியினை உடையது.\nவிட்சேபசத்தி viṭcēpa-catti, n. < vi-kṣēpa + šakti. 1. Elasticity; ஒடுங்கிவிரியுஞ் சத்தி. (W.) 2. The Energy of Māyā, as the cause of the five subtle elements; சூக்கும பஞ்சபூதங்களுக்குக் காரணமான மாயா சத்தி. (நானாசீ. 150.) மாயையின் விட்சேபத்தினால் காலதேச விகற்பங்கள் தோன்றும். காலதேச பரிச்சேதங்களோடு காணும்போது பிரமம் வேறுபாடுகளை யுடைய பன்மையான துவிதமாகக் காட்சிப்படும். ஏகமாகிய பிரமம் அநேகமாகிய ஜகத்தாகத் தோன்றும்.\nபகவத்பாதரவர்கள் சத்காரிய வாதத்தின்படி வித்தாகிய பிரமமே தன்னுடைய மாய சத்தியினல் தன்னுள் சூக்கும சத்தாக இருந்த பிரபஞ்சமாக விரிந்தது என்று கூறியதைக் கண்டோம். அதற்கு அவர் பயன்படுத்தியசொல் ‘விஜ்ரிம்பயதி’ (‘vijrimbhayati’). தன்னிச்சையால் தானே மலர்தல் என்பதுகருத்து.\nதன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு. மாயவாதி தன்னிடமிருந்தே புதியபுதிய பொருள்களைத் தோற்றுவிக்கின்றான். கையை நீட்டி விரித்துக் காட்டுகின்றான். ஒன்றுமில்லாத உள்ளங்கையில், மூடித்திறந்தவுடனே தொப்பியொன்று காணப்படுகின்றது. தொப்பியைத் தூக்கினால் புறா இருக்கிறது. தொப்பியால் புறாவை மூடித் திறந்தால் வேறொரு பொருள் காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் தனது மாயாசத்தியினால் தன்னிடமிருந்தே தோற்றுவிக்கின்றான். சித்தயோகி சங்கற்பத்தால், தன் நினைவால் உலகைப் படைப்பதற்கு உதாரணம் விசுவாமித்திர முனிவர் திரிசங்கு என்பானுக்குச் சுவர்க்கம் ���டைத்துக் கொடுத்தது போலாம். எந்தவொரு மூலப்பொருளும் இன்றி மாயவாதியும் சித்த யோகியரும் புதிய பொருள்களைத் தங்கள் சங்கற்பத்தால் அல்லது நினைவால் படைத்தலைப் போலப் பிரமமும் தன் விருப்பத்தால் சங்கற்பத்தால் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றான் என்கிறார் பகவத் பாதர். கிறித்துவர்கள் God created the world out of nothing என்பர். அது போன்றதே இதுவும்.\nஅதாவது, பிரமம் உலகைப் புதிதாகப் படைக்கவில்லை; தன்னிடம் சூக்குமசத்தியாக இருந்தனைச் சங்கற்பத்தால் மலரச் செய்தார்.பிரபஞ்சம் சொப்பன நகர் என் முதற் பாடலில் கூறினார். இங்கு மாயாவியின் படைப்பைக் கூறினார். மாயாவியின் படைப்புக் கண்கட்டு வித்தை என்பர் அவன் படைத்த உலகம் வெறும் தோற்றமேயன்றி உண்மையில் இல்லை. அதனைப் போன்றதே காணப்படும் இந்த பிரபஞ்சமும் சொப்பனப் பிரபஞ்சமே. இதனால் பிரமமே பிரபஞ்சத் தோற்றத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் ஆம் எனப் பகவத்பாதர் கூறினார்.\nகனவில் தோன்றும் பிரபஞ்சத்திற்குக் கனாக் காண்பவனே முதற்காரணம். அவனே தன்னுள் இருந்ததனை வெளிப்படுத்துவதனால் நிமித்த காரணமுமாவன்.. தன்னுள் இருந்த உலகை வெளிப்படுத்துதற்குக் கருவியாக இருந்தது அவனுடைய நினைவு அல்லது இச்சை. எங்ஙனம் கனாக் காண்பவனின் முயற்சியின்றிக் கனவு தோன்றுகின்றதோ அவ்வாறே எச்செயலுமின்றிப் பிரமம் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றது. அதாவது, பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதில் பிரமத்துக்கு விருப்போ, வெறுப்போ எவ்வுணர்ச்சியோ செயலோ இல்லை. கனவு காண வேண்டும் என்ற விருப்பமோ எண்ணமோ இல்லாதவனுக்குக் கனவு இயல்பாகத் தோன்றுவது போல.\nநெருப்பின் குணம் சூடும் ஒளியும் போல ஈசுவரனின் பிரபஞ்சத்தோற்றமும் காப்பும் ஒடுக்கமும். இது இயற்கை. இதில் அவனுடைய விருப்பு, இச்சை, செயல் எதுவும் இல்லை\nவேதாந்தத்தில் படைப்பும் இல்லை; இறுதியும் இல்லை. எனவே நடுவும் இல்லை. ஒரு மையப்புள்ளியிலிருந்து கோலம் விரிவதும் சுருங்குவதும் போல. நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.\nஇந்தப் பிரபஞ்சத்தில் சேதனப் பிரபஞ்சமான ஆன்மாக்கள் உழன்று வருந்திக் கொண்டுள்��னவே. தோற்றமும் இருப்பும் இறுதியும் ஒரு சுழற்சியாக இயங்கிக் கொண்டே இருக்குமென்னில் பிறப்பிறப்பினில் உழன்று துன்புறும் ஆன்மாக்களுக்கு விடிவே இல்லையா எனில் , தன்னைச் சேதனம், அறிவுடைப் பொருள்; நான் அதிஷ்டானம்; என் மேல் இந்தப் பொய்ப் பிரபஞ்சம் அதிட்டித்துள்ளது. அறிவாகிய என்னை இந்த சொப்பனம் போன்ற பிரபஞ்சம் பந்திக்காது என்றறிந்தால் இந்த மாயாவிகார சுழற்சியிலிருந்து உய்யலாம்.\nஇனி, இங்கு கூறப்பட்டசெய்திகளைச் சைவசித்தாந்தம் எப்படி நோக்குகின்றது என்பதைப் பார்ப்போம்.\nஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தின் இரண்டாம் பாடலுக்கு உரை காணும் பெரியோர், இப்பாடல் தத்துவமசி மகாவாக்கியதின் ‘தத்’ பதத்தைப் பேசுகின்றது என்றும் ‘தத்’ பதம் பிரமத்தைக் குறிக்கின்றதென்றும், பிரமமே பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்றும் பிரபஞ்சத்தில் காணப்படும் வேற்றுமைகளால் பிரமம் விகாரப்படுவதில்லை என்றும் கூறினர். பிரமம் பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்று கூறப்பெறுதலில் இரண்டு நிலைகளைக் கூறுகின்றனர்.\nஅவற்றில் முதலாவது, பிரமமே பிரபஞ்சத்திற்கு ‘ அபின்ன நிமித்தோபாதான காரணம்’ (abhinna nimitta upadana karaNam). அதாவது பிரபஞ்சத் தோற்றத்துக்குப் பிரமமே நிமித்த காரணமும் (intelligent cause) உபாதான காரணமும் (material cause) என்பர். சித்து முதற்காரணம் ஆகுமோ, சித்து பரிணாமம் அடையுமோ, அது எப்படிச் சடமாகிய பிரபஞ்சம் ஆகும் என்று கேட்டால், எப்படிச் சித்தாகிய சிலந்திப் பூச்சி தன்னிடமிருந்து வலையை உண்டாக்குகின்றதோ அதைப் போலச் சித்தாகிய பிரமத்தினின்றும் சடமாகிய பிரபஞ்சம் தோன்றும் என்பர். (spider and spider web)\nஇதற்குச் சான்றாக, “ ஊர்ணநாபி (சிலந்திப் பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியில் எப்படிப் பல ஓஷதிகள் உண்டாகின்றனவோ மனிதன் மீது எப்படித் தலைமயிர், உடம்பு மயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய க்ஷரத்தினின்றும் (அழிவில்லாதது) யாவும் உண்டாகின்றன’ என்னும் முண்டகோபநிஷத வாக்கியத்தைக் காட்டுவர்.\nவேதம் பொய் சொல்லுவதில்லை. வியாக்கியானம் செய்வோரெ தமக்கு வசதியாகப் பொருள் கொள்கின்றனர்.\nதலை மயிர், உடல்மயிர், சிலந்தியின் வலை இழை என்பன சடமாக இருத்தலினாலேயே அவை சித்திருந்து வந்தனவல்ல; சித்து பரிணமியாது என்பது பெறப்படும்.\nவேதம் கூறும் ஊர்ண நாபி உவமானத்துக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கம் அறியத் தக்கது. ஊர்ண நாபியின் உடம்பே உபாதான காரணம், ஊர்ணநாபியின் உயிரே நிமித்த காரணம். அவ்வாறே பிரபஞ்சத் தோற்றத்திற்குச் சிவம் நிமித்த காரணம், சிவசத்தி துணைக்காரணம் (instrumental cause); மாயை யாகிய சடப்பொருள் உபாதான காரணம், அந்த உபாதான காரணத்தின் இருப்பிடம் சிவமே; சிவத்தின் பரிக்கிரக சத்தி, அதாவது வேண்டும் போது பயன் கொள்ளுகின்ற சடசத்தியே மாயை. நிமித்த காரணமாகிய சிவம் தன்னிடத்தில் கிடக்கும் மாயை எனும் முதற்பொருளுடன் தன் சத்தியாகிய ஆணையால் கூடிப் பிரபஞ்சத்தை படைக்கின்றது. என்பது சைவக் கொள்கை. “மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க” என்பது மணி வாசகம்.\nசிவம், நிமித்த காரணமாகப் பிரபஞ்சத்துடன் தன் சக்தியினால் பிரிப்பின்றி அபின்னமாகக் கலந்து நின்றே படைத்துக் காத்து ஒடுக்கி இயக்குகின்றான் என்பது சைவக் கொள்கை\nசற்காரிய வாதத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறிய ‘ வித்துக்குள் முளைபோல்’ என்ற உவமை சைவ சாத்திரத்திலும் கூறப்படுகின்றது. ஆனால் இரண்டினுக்கும் இடையில் பெருத்த வேற்றுமை உண்டு.\nபிரம முதல் வாதிகள், வித்தின் இடத்தில் பிரமத்தையும் பிரமத்தின் உள் சூக்கும சித்தாக இருக்கும் சேதன அசேதன பிரபஞ்சங்களை வித்துக்குள் உள்ள முளையாகவும் கூறுவர். பிரபஞ்சத்தில் காணப்படும் ஏற்ற தாழ்வுகள், வேறு பாடுகளுக்கு மாயையாகிய மித்தையினின்றும் தோன்றிய கால தேசங்களைக் காரணமாகக் கூறுவர். சித்தாந்தம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.\n“ வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்\nஅத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் வித்தகமாம்”\nஎன்று கூறிற்று. இதனால் முதல்வன் உலகிற்கு நிமித்தகாரணன்; முதற்காரணன் அல்லன்; உலகிற்கு முதற் காரணமாகிய மாயைக்கு முதல்வன் தாரகமாக நிற்பதால், உலகம் அவனிடத்திலிருந்து தோன்றி அவனிடத்தில் ஒடுங்கும்எனக் கூறலும் அமையும் என்பது பெறப்பட்டது.\nஇவ்வெண்பாவின்படி, வித்துப் போல் மாயை, அதனில் அடங்கிச் சூக்குமமாய் நின்ற வித்துப் போல உலகம்; வித்துக்கு ஆதாரம் நிலம்; மண். மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும். வித்துக்கு ஆதாரம் மண் . மாயைக்கு ஆதாரம் சிவசத்தி. நிலத்திலுள்ள மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும்; தானே முளையாது. மண் குளிர்வதைப் போல முதல்வனின் திருவருள் சங்கல்பித்த வழியே ���ிரபஞ்சம் தோன்றும் என இதனால் உணர்த்தப்பட்டது.\nஉலகத்துப் படைப்புக்களில் காணப்படும் வேற்றுமைக்குக் காரணம் அவற்றின் வினைப் பயனே என்பதை, “அவர்வினையால் வித்தகமாம்” எனும் தொடரால் உணர்த்தினார். சிவசத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக உடல் முதலியன தோன்றும். என்பது இதனாற் பெறப்பட்டது. நிலம் குளிர்ந்த வழியல்லது அதன்கண் கிடந்த வித்து முளையைத் தோற்றுவிக்காது. அதைப் போலவே சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவனின் சத்தியில் ஒடுங்கித் திருவருள் சங்கற்பித்த வழியே தோன்றிவதாகும்.\n1. வித்து- மாயை. முளை- உலகம். மண்- இறைவன்.மண்குளிர்தல் – திருவருட் சங்கற்பம். மாயையுள் ஒடுங்கிய பிரபஞ்சம். வித்து இல்வழி நிலத்தினின்றும் அங்குரம் தோன்றாது. அதுபோல மாயை இல்வழி பிரமத்தினின்றும் உலகம் தோன்றாது. இது பிரம்மப் பரிணாம வாதிகளை மறுத்தது.\n2. மாயை உள்பொருளே. அநிர்வசனமோ மித்தையோ அன்று. பிரபஞ்சத்திற்கு முதற்காரணம்; மாயை நித்தப் பொருள்; மாயை, சடம்; மாயை முதல்வனுக்கு, வேண்டும்போது பயன்படும் பரிக்கிரக சத்தி; மாயை முதல்வனின் வியாபகத்தில் வியாப்பியம்; மாயை உள்பொருள், மெய்ப்பொருள்; மாயை அருவப்பொருள். இக்காரணங்களால் மாயை அநிர்வசனம் என்பார் கருத்து மறுக்கப்பட்டது.\n3. வித்தும் முளையும் நிலனும் போல் என மாயையும் மாயாகாரியமாகிய உலகையும் முதல்வனையும் வேறு கூறினமையால், “பிரபஞ்சத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் முதல்வன் ஒருவனே” என்னும் சிவாத்துவிதர் கொள்கையும், வாசுதேவனாகிய முதல்வனே பிரபஞ்சத்தின் சடமும்சித்துமாகவும் உள்ளான் எனும் பாஞ்சராத்திரிகள் மதமும் மறுக்கப்பட்டது.\nஉலகைச் சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச் சிருட்டித்த தேவ தேவே\nபிரமம் எந்தவொரு மூலப்பொருளும் முயற்சியும் இன்றி நினைவால் பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்வதற்கு மாயாவியின் மாயவித்தை, யோகியின் செயல் ஆகியவற்றை இப்பாடல் கூறுகின்றது.. இதுபற்றிய பொருள் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளேன்.\nசைவசித்தாந்தமும் இறைவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு உதாரணமாக மாயாவியைக் கூறுகின்றது. ஆனால் இரண்டற்கும் இடையில் வேறுபாடு மிகுதியும் உண்டு.\nமந்திரவாதி தன்னிலிருந்து முன்னில்லாத பொருள்களைத் தோற்றுவிக்கும்போது தன்னை மறைத்���ுக் கொள்வதில்லை. அதேபோல் யோகியும் தன் சக்தியால் உலகத்தைப் படைக்கும் போது அவன் மறைந்து விடுவதில்லை. மாயாவாதி தன்னிடமிருந்து முன்னில்லாத பொருளைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் பொருள்களும் காட்சிப்படுகின்றன. அவ்வாறே, யோகி புதியதொரு உலகைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் உலகமும் காட்சிப்படுகிறது. அவர்கள் தோற்றுவிக்கும் பொருள்களில் அவர்கள் கலந்துவிடுவதில்லை.\nபிரமம் எந்த நிலையிலும் காட்சிப் பொருளாவதில்லை. எனவே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மாயாவாதியும் யோகியும் பொருத்தமான எடுத்துக் காட்டாவதில்லை.\nசிவ வியாபகத்தில் சேதன அசேதன பிரபஞ்சம் முழுவதும் வியாப்பியமாக அடங்கியுள்ள சிவ வியாபகத்தை ஔபச்சிலேடிக வியாபகம் என்பர். அதாவது, தன்னுள் வியாப்பியமாக அடங்கியுள்ள பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாகிய வியாபகம். சிவன் அனைத்திற்கும் ஆதார அந்தர வத்து; அதனால், எதனையும் புறத்தேயிருந்து படைப்பதில்லை. அனைத்திலும் கலந்திருந்தே படைக்கின்றான். “மருவி எப்போருளும் வளர்ப்போன் காண்க” என்றார், மணிவாசகர். அறிவுடைய பொருள்கள், அறிவிலாப்பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து நின்று அவற்றைப் படைத்துக் காத்து,.சேதனப் பொருள்களின் அறிவையும், அசேதனப் பொருள்களின் இயல்புகளையும் வளர்ப்பவன். இறைவன் எல்லாப்பொருள்களிலும் கலந்து நின்று அவற்றை இயக்குவதால்தான் அவை இயக்கமும் வளர்ச்சியும் பெறுகின்றன. கூடவே கலந்திருந்து இவ்வாறு செயல் புரிபவனை ஆன்மாக்கள் தம் பாச அறிவினால் அறிய முடியாத நுட்பமானவன் இறைவன்.\nஇறைவன் உயிர் உலகுகளுடன் கலந்து நின்றே, தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது ஐந்தொழில் செய்வதை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள்,\nஇந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும்\nஇந்திர சாலம் புரிபவன், மாயவித்தை காட்டும்போது தனித்து நின்றானென்றால், வித்தையைக் காண்பவருக்கு, அவன் காட்டுவது அனைத்தும் பொய்,மாயம், கண்கட்டு வித்தை என்பது புரிந்துவிடும். ஆனால் அவ்வித்தையில் அவனும் கலந்து விடுவானேயாகில் காண்பன அனைத்தும் உண்மையே எனக் காண்பவர் கருதுவர். அத்தகைய மாயாவியின் செயலே இறைவன் செயலும்.\nசில மாதங்களுக்கு முன், கோவையில் pro zone என்னும் ‘மாலில்’ ஒரு மேஜிக் நிபுணராகிய இளைஞர், அரை மணி நேரம் ஆகாயத்தில் பறந்து திரிந்து வித்தை காட்டினார். கீழே மக்கள் கூட்டத்தில் நின்ற அவர், ஆகாயத்தில் பறந்தபோது, காணவில்லை. எனவே, அக்காட்சியைக் கண்டவர்கள் அவரே,ஆகாயத்தில் உண்மையாகப் பறந்தார் என நம்பினர். அவரே தாம் செய்தது கண்கட்டு வித்தை என்று பின்னர் கூறினார். இதுபோன்றதே இறைவன் செயலும்.\nTags: அத்வைதம், ஆதி சங்கரர், ஆத்மஞானம், உபநிடதங்கள், உபநிஷத், உபநிஷத்துகள், சங்கர பகவத்பாதர், சங்கரர், சங்கராச்சாரியார், சிருஷ்டி, சிவஞான போதம், சிவஞானம், சைவசித்தாந்தம், சைவம், ஞானம், தக்ஷிணாமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி தோத்திரம், தட்சிணாமூர்த்தி, பிரபஞ்சம், பிரம்ம, பிரம்ம ஞானம், பிரம்மம், மாயை, மித்யை, வேதாந்தம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nஅக்பர் என்னும் கயவன் – 12\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/m%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:31:45Z", "digest": "sha1:QYJBZAFZBYESJ3PNHSBI7AYN2NNIIUE6", "length": 20999, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "வினோத உலகம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். அதற்கமைய இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை அதிகமாக உட்கொண்டு வருகிறார். இதற்காகமேலும் படிக்க...\nதமது 80 வது திருமண நிறைவு நாளை கொண்டாடும் உலகின் மிகவும் வயதான தம்பதி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் (106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன் (105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.1934-ம் ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாகமேலும் படிக்க...\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்\nபிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிர���் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டி முடித்துள்ளார். பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்துமேலும் படிக்க...\nஉலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n‘சட்டம்’ ஒரு நாட்டையும் மற்றும் நாட்டின் குடிமகனையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள்மேலும் படிக்க...\nஎனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்\nஇளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு,மேலும் படிக்க...\n17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்\nதஞ்சை அருகே பூர்வீக வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக பாம்பிற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடியேறி வசித்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயில்,மேலும் படிக்க...\nரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\nதுபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க செருப்பு, உலகின் விலை உயர்ந்த செருப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது. துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...\nகாதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்\nபிரிட்டன் வாலிபர் காதலித்து மணந்த பெண், அவரது சகோதரி என்பது நீண்ட காலத்திற்குப் பிறகு மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்���ில் ஒருமேலும் படிக்க...\n32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\nடெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவா இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32மேலும் படிக்க...\nகூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்\nபாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில்மேலும் படிக்க...\nபோலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்\nபோலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது. கடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும். அங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான்மேலும் படிக்க...\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு\nஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர்மேலும் படிக்க...\n116 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்து கின்னஸ் சாதனை\nபெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே(48). இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து கழிவறையில் அமர்ந்துள்ளார். இவர் 165 மணி நேரம் கழிவறையில் அமர திட்டமிட்டார் . ஆனால், 116மேலும் படிக்க...\n93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி\nபிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி ப��ர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளதுமேலும் படிக்க...\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு தற்போது அரங்கேறி வருகிறது. இது குறித்து தற்போது அறிந்து கொள்வோம். மேற்கு இந்தியாவின்மேலும் படிக்க...\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nகுஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மேளதாளத்துடன் ஊரை அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து மணமகள் இல்லாமல் திருமணம் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்தமேலும் படிக்க...\nஅடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர் ஒருவர். ஏழரை மாதக் குழந்தையை ஒருவகையில் புதிய பொருள் என்று கூறி, பிள்ளைக்கு எவ்வளவு பணம் தர முடியும் எனக் கேட்டார் பிள்ளையின் தந்தை.மேலும் படிக்க...\nஇரண்டு தலையுடன் பிறந்த ஆமை\nதாய்லாந்து தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அண்மையில் அது குஞ்சு பொறித்தது. குஞ்சுகளில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப்மேலும் படிக்க...\nஉடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்\nஅமெரிக்காவில் வாழும் ஒரு பெண், தன் உடலில் இரும்புக் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது தனக்கு இன்பம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அரிசோனாவைச் சேர்ந்த Breanna Cornell (26) ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை. பின்னாட்களில் anorexia மற்றும் body dysmorphia என்னும்மேலும் படிக்க...\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\nமரங்களின் எண்ணிக்கைப் பெருக இன்று பூச்சி முதல் வன விலங்குகள் வரையிலான ஒரு பல்ல��யிர் சூழல் கொண்ட ஒரு காடு பரந்து விரிந்துக் கிடக்கிறது. 20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் காடு… பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி 1999-ம் ஆண்டு மற்றும்மேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=neet-test-vs-admk-lies-by-dhanush-m-kumar&i=9695", "date_download": "2020-01-19T06:08:05Z", "digest": "sha1:UODJ5GPAFU4224RXRP2IP662TWDMIN6C", "length": 15939, "nlines": 83, "source_domain": "kalakkaldreams.com", "title": "நீட் தேர்வும் அதிமுக அரசின் பொய்யும் Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 01-Jun-2019 , 07:02 AM\nநீட் தேர்வும் அதிமுக அரசின் பொய்யும்\nநீட் தேர்வு (National Eligiboility Cum Entrance Test - NEET) என்பது ஹைட்ரோகார்பன், ஜல்லிக்கட்டு போலவே மிக முக்கியமான பிரச்சனை. இந்த பிரச்சனையில் நமக்கு போதுமான புரிதல் இல்லாமல் இருப்பதால் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியோ, நாளைய மாணவ/மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை பற்றிய புரிதல் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.\nசட்டம் என்ன தான் சொல்கிறது\n1952ல் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது மாநில அரசுக்கான அதிகாரங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதில�� பட்டியல் எண் 11ல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகள், பல்கல்லைக் கழகங்களின் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 1976ம் ஆண்டு இந்திரகாந்தி அம்மையார் தான் பிரதமர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி 42வது சட்ட திருத்ததின் மூலம் சில முடிவுகளை எடுக்கிறார். இந்த சட்ட திருத்தங்களை அதன் பிறகு வந்த ஜனதா அரசு அரையும்குறையுமாக மாற்றி அமைக்கிறது. ஜனதா அரசு 42வது சட்டதிருத்தங்களை பெரும்பாலனவற்றை மாற்றி அமைக்கிறது. இந்த விசயத்தில் சிக்கி சின்னாபின்னமானது தான் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட உயர்கல்வி படிப்புகள் மீதான உரிமை.\n2013ம் ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வரப் போவதாக அறிவிக்கிறது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் படுமொக்கைதனமானது. மருத்துவ கல்லூரிகளின் தரம் கட்டுக்குள் வைத்திருக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி அளித்திரும் வகையில் தேர்வு இருக்குமெனவும் சொல்லப்பட்டது. உண்மையை சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் மருத்துவ அறிவை கண்டு பொறாமைப்பட்ட மத்திய அரசு அதை வடகத்திய மாணவர்களுக்கு கொடுக்கவே நீட் தேர்வை அறிமுகப்படுத்துகிறது. இதன் பின் விளைவுகளை அறிந்த பழமையானதும், மருத்துவ கல்லூரியில் சிறந்ததுமான வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது. சிறுபானமையினர் நடத்தும் கல்லூரி என்பதால் மருத்துவ மாணவர் சேர்க்கை, கல்லூரி தரம், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஒதுங்கி கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் அனில் தவே, அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் தான் அந்த நீதியரசர்கள். இதில் அனில் தவே மட்டும் மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றார். மற்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கொண்டு இருந்ததால் மெஜாரிட்டி அடிப்படையில் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என்று கைகழுவி விட்டது.\nமூன்று நீதியரசர்களில் அல்டாமஸ் கபீரும், விக்ரம்ஜித்தும் ஓய்வு பெறுகின்றனர். தற்போது மருத்துவ கவுன்சில் நீதிமன்ற உத்தரவை காட்டி மேலும் ஒரு வழக்கு தொடர்கிறது. இதில் நீதியரசர் அனில் தவே ���லைமையில் 5நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து அனைத்து மாநிலத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும், இந்த கல்வியாண்டே அமல்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிடுகிறது. இந்த சம்பவம் நடந்தது ஏப்ரல் 11ம் நாள் 2016ம் ஆண்டு.\nகோட்டை விட்டுவிட்டோமென உணர்ந்த தமிழக அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு ஓராண்டு விலக்கு அளித்தால் போதுமானது என நீதிமன்றத்தில் கெஞ்சியது. நாம் தங்கை அனிதாக்களை பலிகொடுத்தது மட்டும் தான் மிச்சம்.\nமக்களின் எதிர்ப்பால் வேறுவழி இல்லாமல் தூங்கும் அதிமுக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கிறது. இந்திய அரசியல் சட்டம் 251ம் அட்டவணையில், மாநில அரசின் உத்தரவுகளும், சட்டங்களும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டதே என்ற விதியை காட்டி அந்த தீர்மானம் கிடப்பில் போடப்படுகிறது.\nவேடிக்கை என்னவென்றால் வடகத்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அம்மாநில மக்கள் அவர்கள் மொழியில் தேர்வு எழுதலாம். தமிழகத்திற்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. அதே சமயம், வட மாநில மக்கள் இங்கு வந்து படிக்கும் பொழுது மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கே சென்று படிக்கும் போது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு வெளியே வராத வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். தமிழக மாணவர்கள் வடக்கில் செய்துக் கொள்ளும் தற்கொலைகளே இதற்கு சாட்சி. (குறிப்பாக மருத்துவம், உயர்கல்வி பயிலும் மாணவர்கள்)\nஇந்த ஆண்டு சித்தா மற்றும் யுனானி மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசின் கெடுபிடிக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டோமென கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த லட்சணத்தில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தல்களிலும், 22 சட்டமன்ற தேர்தல்களிலும் மைனாரிட்டியான அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போமென தேர்தல் அறிக்கையாக(ஏப்ரல் 8ம் தேதி) கொடுத்திருந்தது.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\n���ேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் எப்பொழுது\nபுத்தகம் கிடைக்காததால் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள்\nஅபாகஸ் - அரசு கண்டுக் கொள்ளுமா\nநீட் தேர்வும் அதிமுக அரசின் பொய்யும்\nவருகிறது பயோ மெட்ரிக் முறை\nவிண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-12-11-50", "date_download": "2020-01-19T05:17:48Z", "digest": "sha1:TRYOFEKGWH6C7WPZSRG26THT3J4LRGGJ", "length": 8938, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "இராமன்", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\n'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'\n‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\n‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்\n‘தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம்’\n‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம்\n‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nCAA, NPR, NRC - பாஜக, பாஜக அனுதாபிகளின் பொய்களுக்கான பதில்\nஅப்போது ஒப்புதல் இப்போது எதிர்ப்பு\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nபக்கம் 1 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:18:48Z", "digest": "sha1:LGSBNLVUSAXCFMYF7ZYWSHIAK52GXC6Z", "length": 4018, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலிம்பூர்கு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலிம்பூர்கு மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி நெதர்லாந்து, பெல்சியம், செருமனி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2020-01-19T04:01:52Z", "digest": "sha1:QBQX34UOUIMAEAYK22EPOXCTNMAONCTV", "length": 6701, "nlines": 249, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎டி.டி.டீ யின் பயன்பாட்டால் குடியிருப்பவர்களுக்கு ஏற்படும் எதிர்ப்புத்தன்மை\nஎழுத்து பிழை சரி செய்யப்பட்டது\n→‎புற இணைப்புகள்: +... using AWB\n+ துணைப்பகுப்பு using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...\nதானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎சேர்வைகள் மற்றும் தொடர்புச் சேர்மங்கள்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: af:DDT\nபகுப்பு:பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்பட்டது using HotCat\nஉரை தி. + உள்ளிணைப்புகள்: வெண்தலைக் கழுகு, கந்தகக் காடி முதலியன\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:04:02Z", "digest": "sha1:SZCJ3VLPHFAGVFKIYIL2SVUOTV2Y6D5J", "length": 10087, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "தால் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா\nஜீலம் ஆற்றிலிருந்து தெல்பால் கால்வாய் மூலம் நீர்பெறுகிறது - 291.9 மில்லியன் கன மீட்டர்கள்\nஇரண்டு கால்வாய்கள் (தால் மதகு, ஞால அமீர்) மூலம் கட்டுப்படுத்தப்பட்டது - 275.6 மில்லியன் கன மீட்டர்கள்\n316 சதுர கிலோமீட்டர்கள் (122 sq mi)\n18–22 சதுர கிலோம���ட்டர்கள் (6.9–8.5 sq mi)\n1.42 மீட்டர்கள் (4.7 ft)\n983 மில்லியன் கன மீட்டர்கள்\nஇரண்டு (சோனா ஏரி, ரூபா ஏரி (அல்லது சார் சினாரி)\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nதால் ஏரி (இந்தி: डल झील) ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஏரியாகும். இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த ஏரி இந்தியாவின் கோடை வாசத் தலங்களில் ஒன்றாகும். இந்த நகர்புற ஏரி ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல் (Jewel in the crown of Kashmir)[1] அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் (\"Srinagar's Jewel\") என அழைக்கப்படுகிறது.[2] மேலும் இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.[3][4][5]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2016, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:03:38Z", "digest": "sha1:L6DRTGBL4IBTQX5EH4JA42DKZPNLNOSO", "length": 21939, "nlines": 619, "source_domain": "ta.wikipedia.org", "title": "பராபர் குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராபர் குகைகள், படிக்கட்டுகள் மற்றும் குகையின் நுழைவாயில்\nஇந்தியாவி பிகார் மாநிலத்தில் பராபர் குகைகளின் அமைவிடம்\nஜகானாபாத் மாவட்டம் , பிகார், இந்தியா\nபராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகள்\nபராபர் குகைகள், இந்தியக் குடைவரைக் கட்டடங்களில் மிகவும் பழமையானதாகும். பராபர் குகைக் குடைவரை அமைப்புகள் மௌரியப் பேரரசின் காலத்தில் அசோகர் மற்றும் தசரத மௌரியர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.[1]\nஏழு குகைத் தொகுதிகளுடைய பராபர் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கயை நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில், பராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்துள்ளது.\nபராபர் மலை மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்த பரா���ர் குகைகளில் நான்கு பராபர் மலையிலும்; மூன்று நாகர்ஜுனி மலையிலும் அமைந்துள்ளது.\nபராபர் குகைகளின் குடைவரைகளை பௌத்த பிக்குகள், சமணத் துறவிகள் மற்றும் ஆசிவகர்கள் பயன்படுத்தினர்.[2][3] தற்போது பராபர் குகைகளில் பல இந்துசமயக் கடவுளர்களின் சிற்பங்களும் உள்ளது.[4]\nபராபர் மலைக் குகைக் கோயில்களில் ஓவியம்\nலோமச முனிவர் குகையின் நுழைவு வாயில்\nசுதாமா மற்றும் ரோலமச முனியின் குகைகள், 1870 புகைப்படம்\nகரண் சோப்பர் குகையின் உட்புறம்\nபார்பரா நாகார்ஜுன குகையின் கிபி 5-6-ஆம் நூற்றாண்டு சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுக்கள்\nகுகையின் வெளிப்புறத்தில் பௌத்த நினைவுச்சின்னங்கள்\nபராபர் குகைகள் – காணொலி\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/23125257/1272816/Son-in-Laws-defeated-their-father-in-laws-in-Politics.vpf", "date_download": "2020-01-19T04:50:06Z", "digest": "sha1:KFT7FRB73SXUWERXBMNVNUIA77TERAHF", "length": 8374, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Son in Laws defeated their father in laws in Politics", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசியலில் முன்னணி தலைவர்களை வீழ்த்திய உறவுகள்...\nபதிவு: நவம்பர் 23, 2019 12:52\nஇந்திய அரசியலில் நெருங்கிய உறவுகளால் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்களை சந்தித்தவர்கள் மறைந்த என்.டி.ராமராவும், தற்போது சரத்பவாரும்தான்.\nஅரசியலில் பதவி, புகழுக்காக ரத்த சொந்தங்களே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது வாடிக்கையானதுதான்.\nஇந்திய அரசியலில் நெருங்கிய உறவுகளால் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்களை சந்தித்தவர்கள் மறைந்த என்.டி.ராமராவும், தற்போது சரத்பவாரும்தான்.\nஆந்திர அரசியலில் 1980களில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர் என்.டி.ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார். 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்தார்.\n1984-ல் என்.டி.ராமராவ் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது பாஸ்கர்ராவ் சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.\nஎன்.டி.ராமராவ் திரும்பியதும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் ஒரே மாதத்தில் சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் சூழ்ச்சியால் என்.டி.ராமராவ் ஆட்சியை பறிகொடுத்தார். சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆனார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவே தெலுங்கு தேசத்தை கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றினார்.\nஇப்போது மகாராஷ்டிராவிலும் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தன் போக்கில் அரசியல் காய்களை நகர்த்தி சரத்பவாரை வீழ்த்தி இருக்கிறார். இனி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் கையிலா சரத் பவார் கையிலா\nMaharashtra Politics | NCP | Sharad pawar | Ajit Pawar | மகாராஷ்டிரா அரசியல் | தேசியவாத காங்கிரஸ் | சரத்பவார் | அஜித் பவார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ.2¾ கோடி\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது: சஞ்சய் ராவத்\n3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது: உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nஎனக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதற்கு பட்னாவிஸ் தான் காரணம்: ஏக்நாத் கட்சே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/srilanka/37875-2016-07-27-00-41-24", "date_download": "2020-01-19T06:03:15Z", "digest": "sha1:ORGPWN4GYCGSYIBNKY7IWZ325T22JIER", "length": 5745, "nlines": 78, "source_domain": "aananthi.com", "title": "அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய இராஜினாமா; ஜனாதிபதி ஏற்க மறுப்பு!", "raw_content": "\nஅரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய இராஜினாமா; ஜனாதிபதி ஏற்க மறுப்பு\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார். ஆயினும், ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஊடகங்களில் வரும் விடயங்களை பார்த்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என கலன்சூரியவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அழுத்தங்கள் விடுக்கும் வகையில் செயற்படுவதாக காண்பிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கலன்சூரியவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60712134", "date_download": "2020-01-19T05:13:33Z", "digest": "sha1:5DGZC3VHSFRSGZHD3WDEFONCDPGQHXAF", "length": 52242, "nlines": 814, "source_domain": "old.thinnai.com", "title": "லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி | திண்ணை", "raw_content": "\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\n1954ம் ஆண்டு முதன்முதலாக லா.ச.ரா. அவர்களை நான் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையை ஒட்டிய ஏதோ ஒரு சந்தில் வீடு எடுத்துக் குடியிருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இரு நண்பர்கள் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இரவு மணி எட்டு இருக்கும். நாங்கள் சென்றபோது அவர் உணவு அருந்திக்கொண்டு இருந்தார். காத்திருந்தோம். வீட்டில் இருபத்தைந்து வாட்ஸ், நாற்பது வாட்ஸ் விளக்கு ஒளி. உணவு அருந்தி கைழுவி வந்ததும், மேல்துண்டால் துடைத்துக் கொண்டபடி எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.\nமாடியில் வெளிச்சம் இல்லை. மொட்டைமாடி. சாலை விளக்குகளின் லேசான ஒளியில் முகங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரே ஒரு நாற்காலி. அதில் அவர் அமர்ந்தார். நாங்கள் எதிரே தரையில் உட்கார்ந்து கொண்டோம்.\nநண்பர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினர். பெயர், ஊர் என்று விசாரித்தார். எனக்குக் குரல் எழவில்லை. நண்பர்கள் லேசாகச் சிரித்தனர். ‘உங்கள்பேரில் இவருக்கு அப்படி ஒரு மதிப்பு’ என்றார் ஒரு நண்பர்.\n1946 என்று ஞாபகம். ‘சக்தி’ மாத இதழில் முதல்முதலாக அவருடைய கதையைப் படித்துப் பரவசம் பெற்று இருந்தேன். கதைத்தலைப்பு கவனத்தில் இல்லை. பிக்ஷாடனர் கோலத்தில் சிவபெருமான் ரிஷி பத்தினிகளிடம் பிக்ஷை எடுத்ததை அடிப்படையாகக் கொண்ட கதை. அதன்பின், அவர் கதை எப்போது வெளியாகும் என்று பத்திரிகை பத்திரிகையாகத் தேடியது உண்டு. பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி அவர்கள் கோவை இலக்கியக் கூட்டம் ஒன்றில் கூறியது கவனத்தில் இருக்கிறது. ‘லா.ச. ராமாமிர்தம் சிறுகதைகளை நீங்கள் வாசிக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குட்டி ஈனும் யானை. அதுபோல எப்போதாவதுதான் எழுதுபவர் ராமாமிர்தம்.’ என்றார் பேராசிரியர்.\nகலைமகள் மாத இதழில் அவருடைய கதைகள் வெளியாகிக் கொண்டிருந்த காலம். ஏதோ ஒரு கதையில் அந்த இதழின் ஆசிரியரோ உதவியாசிரியரோ கைவைத்ததைக் கண்டு, சினம் கொண்டு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று, கி.வா. ஜகன்னாதன் அவர்களுடன் சண்டை போட்டிருக்கிறார். லா.ச.ரா அவர்களே இதை என்னிடம் ஒருசமயம் தெரிவித்தார். அந்தச் சண்டைக்குப் பிறகு கலைமகள் இதழில் அவர் எழுதவில்லை.\nஅதேசமயம் அமுதசுரபி இதழும் அவர் சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. பஞ்சபூதக் கதைகள் அமுதசரபி இதழ்களில்தான் வெளிவந்தன.\n‘இதழ்கள்’ என்பதான ஒரே தலைப்பில் பல சிறுகதைகள் எழுதினார். ஆனந்த விகடன், கல்கி ஏடுகளிலும் அக்கதைகள் வெளிவந்தன. 1956ம் ஆண்டு சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும் அந்தத் தலைப்பில் அற்புதமான ஒரு கதை வெளிவந்தது. அந்த தீபாவளி மலரில்தான் க.நா. சுப்ரமணியம் அவர்களும், சி.சு. செல்லப்பா அவர்களும் ‘ஆயிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பதுக்குப் பிறகு நல்ல நாவல், நல்ல சிறுகதைகள் வெளியாகவில்லை’ என்று கட்டுரைகளை எழுதினர். அக் கட்டுரைகள் அன்றைய எழுத்தாளர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பின.\nசம்பந்தப்பட்ட அந்த ‘இதழ்கள்’ சிறுகதையைப் பாராட்டி சி.சு. செல்லப்பா அவர்கள் விமரிசனம் எழுதினார். மிக நீண்ட விமரிசனம். சுதேசமித்திரன் வார இதழ் இரு வாரங்களாகக் கட்டுரையை வெளியிட்டது.\n1962ம் ஆண்டில்தான் லா.ச.ரா. அவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் அவர் சைதாப்பேட்டையில் குடியமர்ந்திருந்தார். நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். நடந்து சென்றுவரும் தூரம்தான். ஒரு மாலைநேரத்தில் அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியபிறகு, கூடவே என்னுடன் வந்தார். அன்று இரவு என்னுடன் உணவு உண்டார்.\n‘புத்ர’ என்னும் நாவலை எழுதத் தொடங்கி முடிக்காத நேரம் அது. முதல் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, ‘எப்படி இருக்கு பாருங்க’ என்றார். பார்த்தேன். எனக்கு வெகுவான ஏமாற்றம். நாவலை எழுத வெகுவாக மெனக்கிட்டு இருப்பதாகத் தோன்றியது. கையெழுத்துப் பிரதியைத் திருப்பிக் கொடுத்தபோது சொன்னேன். ‘உங்கள் சிறுகதைகளில் இருக்கும் நேர்த்தி இந்த நாவலில் இல்லை’ என்றேன்.\n‘புத்ர’ நாவலுக்கு முன்பாக ஒரு நாவல் எழுத முயன்றிருக்கிறார். முயன்றிருக்கிறார் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அந்த நாவலை அவர் எழுதி முடிக்கவில்லை. சொல்வதானால் தமிழ்மொழிக்கு அது ஒரு பேரிழப்பு.\nபுதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தொ.மு. சிதம்பரரகுநாதன் ஆகியோர் நடத்திய ஒரு சிறப்பான மாத இதழில் இந்நாவல் தொடர்கதையாக வெளிவந்தது. பத்திரிகையின் பெயர் ‘முல்லை’யா ‘சாந்தி’யா என்பது கவனத்தில் இல்லை. ஒரேயொரு பிரதி மட்டும் பின்னாளில் என் கைக்கு வந்தது. அற்புதமான நாவல். நடையழகு கதையழகு இரண்டும் பின்னிப் பிணைந்த நாவல். ஒரு வீணை வித்வானைப் பற்றியது அது. முழங்கால்கள் வரை நீண்ட கருப்புக் கோட்டும், பஞ்சகச்ச சரிகைப்பட்டு வேட்டியும், தலையில் சரிகை மின்னும் தலைப்பாகையும், நெற்றியில் சந்தனகுங்குமப் பொட்டுமாக வித்வான் மாடிப்படியில் மைசூர் மகாராஜா போல இறங்கிவரும் பாங்கை, தோரணையை வைத்தகண் வாங்காமல் வியப்புடன் அவருடைய மருமகள் பார்த்து நிற்பதை லா.ச.ரா வர்ணித்திருப்பது மனதை நிரப்புவதாக இருந்தது. பத்திரிகை நின்றது. நாவல் முடிவு பெறவில்லை.\n‘ஏன் லா.ச.ரா., அந்த நாவலை முடிப்பதுதானே’ என்றேன். முடியாது, என்று சொல்லிவிட்டார்.\nமாம்பலம் ரயில் நிலையத்திலும், வழியிலும் நாங்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். ஏதோ ஒரு சிறு வங்கியில் அவர் அப்போது பணிபுரிந்து வந்தார். பிற்பாடு அந்த வங்கி ‘பஞ்சாப் நேஷனல் பேங்க்’குடன் இணைக்கப்பட்டது. அவருடைய வீட்டுக்கும் ச��ன்று அடிக்கடி சந்திப்பேன். அப்போது ‘தீபம்’ இதழை நடத்திவந்த நா.பார்த்தசாரதி அவர்கள், அன்றைய அரசியல்போக்கைக் கண்டு மனம்பொறாமல், விவாதிப்பதற்காக ஓர் அமைப்பைத் தொடங்கினார். அநேகமாக எழுத்தாளர்களே பங்குபெறுவதான அமைப்பு. ‘தீபம்’ அலுவலக மாடியில் கூட்டம் நடைபெறும். முதல் கூட்டத்துக்கு நானும் லா.ச.ரா.வும் சென்றுவந்தோம். அப்படியொரு அமைப்பு ஏற்பட இருப்பதை அவர்தான் என்னிடம் சொன்னார்.\nபணிநிமித்தம் நான் திருச்சி நகரில் இருந்த காலம். 1978 என்று ஞாபகம். திருச்சி வானொலி நிலைய ப்ரோக்ராம் எக்சிகியூடிவ்வாக இருந்த சந்திரன் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. லா.ச.ரா. அவர்கள் நிலையத்திற்கு வந்திருப்பதாகவும், என்னைக் காண விரும்புவதாகவும் சொன்னார். சென்றேன். வானொலி ஒலிபரப்புக்காக அபி அவர்கள் லா.ச.ரா.வை நேர்காண இருந்தார். நேர்காணல் பதிவு செய்யப்படும் மட்டும் வானொலி நிலையத்தில் இருந்தேன். மிகச் சிறப்பான பேட்டி அது. ஆவணம். வேலை முடிந்ததும், லா.ச.ரா., அபி, நான் மூவரும் அருகே நீதிமன்ற வளாக ஓட்டலில் உணவு அருந்தினோம். லா.ச.ரா. நல்ல சாப்பாட்டு ரசிகர். ஆனால் ஓட்டல் உணவைப் பற்றிக் குறை ஒன்றும் கூறவில்லை. மூன்றாந்தர ஓட்டல் என்றால் அப்படித்தான் இருக்கும், என்று அவருடைய அனுபவம் உணர்த்தியிருக்கக் கூடும்.\nஅன்று என்னுடன் வீட்டில் தங்கினார். பேசிக்கொண்டிருந்த போது, இல்லிஸ்ட்ரேடம் வீக்லி ஆங்கில வார ஏட்டில் அவருடைய சிறுகதையைப் படித்ததாகவும், அந்தக் கதையை எடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னேன். ஈசிசேரில் சாய்ந்து இருந்தவர் நிமிர்ந்து எழுந்துவிட்டார். ‘அந்தக் கதை உங்ககிட்ட இருக்கா’ எனக் கேட்டார். ‘நண்பர் ஒருவர் கேட்டார். என்னிடம் பிரதி இல்லை. நல்லதாகப் போயிற்று. எடுங்க அதை’ என்றார்.\nசென்று, பேடில் பல கட்டிங்குகளுக்கு இடையே அதைத் தேடினேன். இல்லை. இலக்கிய நண்பர் எவராவது எடுத்துச்சென்றிருக்க வேண்டும். சொன்னேன். அவருக்கு மிகுந்த ஏமாற்றம். எனக்கு வருத்தம்.\nஅவரது உறவினர் வீடு திருச்சி கன்டோன்மென்டில் இருந்தது. அங்குவந்து ஒருவாரம் பத்துநாட்கள் அவர் தங்குவது உண்டு. சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம் அச்சமயம் பார்த்து ஒரு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. லா.ச.ரா.வை நேரில் கண��டதில் அந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி.\n‘அபிதா’ நாவல் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். தேசபக்தர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் தூண்டுதல் பேரில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் அது. தன் கேரளா எஸ்டேட் பங்களாவுக்கு அவரை அழைத்துச்சென்று தங்கவைத்து நாவலை எழுதிமுடிக்க வைத்தவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அந்த அம்மையாரின் ‘வாசகர் வட்டம்’ நாவலை வெளியிட்டது. சிறப்பு என்னவெனில், லா.ச.ரா.வின் ‘அபிதா’வும், தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலும் ஒரே நேரத்தில் ‘வாசகர் வட்டத்’தால் வெளியிடப் பட்டன.\nவங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்று அம்பத்தூரில் சொந்தவீடு கட்டி அவர் குடிபோன பிறகு, அவரைச் சந்திக்க முடியவில்லை.\nலா.ச.ரா அவர்களின் சிறுகதைகளை அநேகமாக அனைத்தையுமே சேகரித்து வைத்திருந்தேன். சிறிதும் பெரிதுமான பத்திரிகைத் தாள்களைச் சேர்த்து, புத்தகமாகத் தைத்தும் வைத்திருந்தேன்.\nதொடக்ககால இளமைக்கால அவரது எழுத்துகளில் மிளிர்ந்த நடையெழிலும் கதையழகும் பிற்பாடு இருக்கவில்லை என்பது என் தாழ்ந்த கணிப்பு. கதையும் நடையும் இயல்பாக ஒட்டிப் பிணைந்து இருந்தன. பின்னாட்களில் அவர் நடைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கி, கதையம்சத்தைப் பற்றிக் கவலைப்படாதது காரணமாக இருக்கலாம். ரசிகர்கள் கதையைப் பாராட்டாமல், நடையைப் போற்றியதும் அவருடைய அந்தப் போக்குக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nஅயர்லாந்து நாட்டு ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் அவர்களின் நடை போன்று இருக்கிறது, என்று விமரிசகர்கள் கூறுவது உண்டு. இதுபற்றி அவரிடம் கேட்டேன். சிரித்துவிட்டு பதில்சொல்லாமல் இருந்தார். ஜாய்சின் ‘டப்ளினர்ஸ்’ சிறுகதைத் தொகுதியை நானும் வாசித்து இருக்கிறேன். சற்று நெருடலான நடை. லா.ச.ரா.வின் எழுத்துநடை தமிழ்மொழிக்கு உரியது. இயல்பான நடை. பிற்காலத்தில் நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போக, ஒரு வெளிப்பாட்டைச் சிறப்பாக உணர்த்த, சொற்களைத் தேடியபடி, கதையை முடிக்காமல் இரண்டுநாட்கள் இருப்பது உண்டு என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.\nஅவருடைய தந்தையார் சப்தரிஷி அவர்கள் தமிழாசிரியர். அந்தக் காலத்தில் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் பாடமொழியாக இருந்தது. அநேகமாக பிராமண மாணவர்கள் ���ம்ஸ்கிருத மொழியைத் தேந்ந்தெடுத்துக் கற்பர். ஆனால் லா.ச.ரா. படித்த காலத்தில் வடமொழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரிகிறது. தந்தையார் தமிழாசிரியராக இருந்தது காரணமாக இருக்கலாம். அவருடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்கள் விரவிக் கிடந்தாலும், ‘சாட்சாத்காரம்’ போன்ற சொற்களை அவர் பயன்படுத்தியது அன்றாடம் அவர்வீட்டில் புழங்கும் சொற்களாக அவை இருந்த காரணமாய் இருக்கலாம்.\nகூட்டுக்குடும்பம் அவரது. அவருடைய இளைய சகோதரரும் அவருடன் இருந்தார். கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்ட குடும்பம். பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் அவருக்குத் தந்தைவழி உறவினர்.\nஎன் எழுத்துநடையில் லா.ச.ரா.வின் ‘தென்றல்’ வீசுவதாகச் சொல்பவர் உண்டு. அதை நான் ஏற்பது இல்லை. நாயகர்களாக நாம் போற்றும் எழுத்தாளர்களின் நடை அங்கங்கே நம் எழுத்துகளிலும் புகுந்து மிளிரலாம். நாம் அறியாது நேர்வது அது.\nஎழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று குறிப்பிடுவது உண்டு. லா.ச.ரா. எழுத்தாளர்களின் எழுத்தாளர்.\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவித���கள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123358", "date_download": "2020-01-19T04:09:06Z", "digest": "sha1:6DZCO4RONZR2O52CNBSOLGTWPMOYTTYC", "length": 11069, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஅதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்ற கொள்கையை அடிக்கடி தெரிவித்தார்.\nஆனால் பால்டனின் வெளியுறவுக் கொள்கைகள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பிடிக்கவில்லை. இதனால்பால்டனுக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.\nஇந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில் தெரிவித்து இருப்பது ,”நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்”. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்\nஅமெரிக்க அதிபர் ஜான் பால்டன் டொனால்டு டிரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2019-09-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅவசர நிலை பிரகடனம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\nஅமெரிக்கா-மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர்; அவசரநிலையை பிரகடனப்படுத்தியாவது கட்டுவேன்; டிரம்ப்\nஅமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு\nசீன அதிபர் அமெரிக்காவுக்கு டிரம்ப்பை சந்திக்க வருகை\nஅமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏதெனும் நேர்ந்தால் அதற்கு நீதித்துறையே பொறுப்பு- அதிபர் டிரம்ப்\nஅதிபர் டிரம்புக்கு கேள்வி விடுத்த; ஏழு வயது சிறுமி பானா\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/12/08-12-2011.html", "date_download": "2020-01-19T04:21:30Z", "digest": "sha1:J2LBY5SI5Q2JM7ZG5CJ2KR22W3AO2TK3", "length": 35049, "nlines": 253, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்", "raw_content": "\nவியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்\nகாபுலில் மீண்டும் தற்கொலை தாக்குதல். வேறு மாநிலங்களிலும் தாக்குதல்கள். பாகிஸ்தான் border இல் அமெரிக்கா குண்டு வீசியதில் பாகிஸ்தான் படைவீரர்களும் பலி. அந்த பிராந்தியத்தில் அமைதி என்பது சாத்தியமே இல்லை. மூன்று புத்தகங்கள் வாசித்து விட்டேன்.\n“Island Of Blood”, “Kite Runner” மற்றும் “A Thousand Splendid Suns”. மூன்று புத்தகங்களும் சொல்ல வரும் ஒரே விஷயம், அமைதி என்பது அங்கு குதிரைகொம்பு. எத்தனை குழுக்கள் ஆப்கானில் இருக்கிறது, யார் யாருடன் கூட்டு என்பதெல்லாம் அந்த குழுக்களுக்கே தெரியாது.அட, தமக்கு என்னதான் வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. ஆப்கானின் ஆயுதப்போராட்டம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான பனிப்போர் காலத்தில் உச்சம் பெற்றது. NATO மற்றும் Warsaw அணிகள் விளையாடுவதற்கு அப்போது இரண்டு விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஒன்று யோகோஸ்லாவியா மற்றயது ஆப்கானிஸ்தான். முன்னையது சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் பெற்று ஓய்ந்து விட்டது. ஆப்கானிஸ்தான் பிரச்சனை, பராமரிப்பு இல்லாத மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் விளையாட்டு போல் ஆகிவிட்டது. பிரச்சனை தீராமல் இருப்பதற்கான அடிப்படை காரணம் என்று நான் நினைப்பது, ஆப்கானிஸ்தானின் கடந்த இரண்டு தலைமுறைகள் நிஜமான ஆப்கானிஸ்தானை நேரில் காணவேயில்லை. அவர்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சண்டை சச்சரவு கொண்ட ஒரு நாட்டில் தான். சண்டை இல்லாத ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதே அவர்களுக்கு மறந்து விட்டது. கடவுள்களை காணாத சமூகமாக நாம் மாறவில்லையா அது போல தான். சிலிக்கன் வாலி போல் ஒரு பிராந்தியம் இருந்தால் Steve Jobs உம் Bill Gates உம் கிடைப்பார்கள். சண்டை பிடிக்கும் பிராந்தியம் யாரை உருவாக்கும் என்பதை தான் நாம் ஏகத்துக்கு பார்த்து விட்டோமே. நாம் என்ன செய்கிறோம் என்பது எமக்கு மட்டும் தாக்கத்தை விளைவிக்கும் ஒன்றல்ல. இரண்டு தலைமுறைக்கு பின்னாலும் அதன் தாக்கம் நீடிக்கும். இதை எழுதும் போது அக்காவின் குழந்தை தவழ்ந்து வந்து காலடியை நோண்டுகிறது. எழும்பும்போது கவனமாக காலை எடுத்து வைக்கவேண்டும்\nமன்மதகுஞ்சு : ஐயோ அம்மா, இவரு ஒலக அரசியல் பேசறாரு .. கேளுங்கோ கேளுங்கோ .. அடே, ஆட்டு மண்டை தலையா நீ மூணு பொத்தகம், வாசிச்சா என்ன, முப்பது பொத்தகம் வாசிச்சா என்ன நீ மூணு பொத்தகம், வாசிச்சா என்ன, முப்பது பொத்தகம் வாசிச்சா என்ன அட நீ எல்லாம் பொத்தகம் வாசிக்கலைன்னு எவன்டா அழுதான் அட நீ எல்லாம் பொத்தகம் வாசிக்கலைன்னு எவன்டா அழுதான் வந்த��ா மாட்டர் சொன்னமானு இருக்கணும் வந்தமா மாட்டர் சொன்னமானு இருக்கணும்\nஅனிருத் இசையமைத்த “கொலைவெறி” பாடல் பற்றி BBC, Times போன்ற இதழ்கள் எல்லாம் சிலாகித்து எழுதிவிட்டன. Youtube கூட Youtube Gold விருது வழங்கி இருக்கிறது. அலுவலகத்தில் வடஇந்தியர்கள் சிலர் தனுஷை பற்றி விசாரித்தார்கள். கடுப்பாகிவிட்டது. ஹிந்தி கவிஞர் ஜாவத் அக்தரும் இந்த பாடலின் வெற்றியை விமர்சிக்கிறார். இதே ஜாவத் அக்தர் தன்னுடைய “ஜெய்கோ” பாடலுக்கு ஒஸ்கார் கிடைக்கும்போது வாய் திறக்கவில்லை. விருதுகளும் அங்கீகாரங்களும் பாராட்டுகளும் தகுதியானவர்களுக்கு தான் கிடைக்கவேண்டும் என்றால், இன்றைக்கு இளையராஜா மலபார் கோல்ட் விளம்பரத்தில் எல்லாம் தோன்றவேண்டி இருந்திருக்காது கொலைவெறி ஜாலியாக இருக்கிறதா கேட்டமா போனமான்னு இருக்கணும். இந்த பாடலில் கூட பாருங்கள், இசையமைப்பாளர் பெயர் எத்தனை ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாது. அந்த பாடலின் வெற்றியே அந்த ஜாலியான மெட்டு தான். ஆளாளுக்கு தம்முடைய வரிகளை போட்டாலும் கூட பாடல் கேட்கும்போது நன்றாக இருக்கிறது என்றால் ஏன் மெட்டு தான். அந்த காலத்தில் தாத்தா சொல்லும், “பூமாலையில் ஓர் மல்லிகை” பாட்ட என்னமா TMS பாடறாரு மெட்டு தான். அந்த காலத்தில் தாத்தா சொல்லும், “பூமாலையில் ஓர் மல்லிகை” பாட்ட என்னமா TMS பாடறாரு இசைன்னா அது டிஎம்எஸ் தாண்டா இசைன்னா அது டிஎம்எஸ் தாண்டா இந்த அழகிரி கூட விழா எடுத்தது கூட TMS க்கு தானே. MSV ய சீண்ட கூட இல்லை…அனிருத் பாஸ் .. லூஸ்ல விட்டிடு\nமன்மதகுஞ்சு : வாயாலேயே வயத்தால போற எனக்கே ஆப்பா இப்ப பாரு என் கொலை வெறிய\nYarl IT Hub பற்றிய பதிவு பலரை சென்றடைந்து இருக்கிறது. ஒரு வாரம் ஆக வில்லை, ஆனால் ஹிட்ஸ் ஆயிரத்தையும் தாண்டி அலை மோதுகிறது. என் ப்ளாக்ல எல்லாம் ஐநூறு ஹிட்ஸ் ஒரு பதிவுக்கு வந்தாலே ஆத்தாவுக்கு ஆடு வெட்டும் ஆள் நான். இத்தனை ஆதரவு வந்தது ஏன் என்றால், எங்கள் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருந்தே இருக்கிறது. யார் மணிகட்டுவது என்ற பிரச்சனை தான். ரொம்ப நாளாவே சின்னதாகவேனும் ஏதும் தொடங்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்க, ஒரு நாள் திடீரென்று சயந்தன் call பண்ணி “என்ன ஜேகே start பண்ணுவமா” என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கேட்க, ஆரம்பித்து விட்டோம். பின்னர் பார்த்தால், எம்மை போல் பலர் இப்படி சிந்தித்���ுக்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாம் தனியாக இல்லை என்பது தைரியம் கொடுக்கிறது. ஆனால் இம்மாதிரி விஷயங்களில் commitment மிக அவசியம். அதனால் கொஞ்சம் கவனமாக தான் செயல்படுகிறோம். எடுத்த எடுப்பிலேயே six அடிக்க நாங்கள் ஒன்றும் sehwag கிடையாது இல்லையா” என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கேட்க, ஆரம்பித்து விட்டோம். பின்னர் பார்த்தால், எம்மை போல் பலர் இப்படி சிந்தித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாம் தனியாக இல்லை என்பது தைரியம் கொடுக்கிறது. ஆனால் இம்மாதிரி விஷயங்களில் commitment மிக அவசியம். அதனால் கொஞ்சம் கவனமாக தான் செயல்படுகிறோம். எடுத்த எடுப்பிலேயே six அடிக்க நாங்கள் ஒன்றும் sehwag கிடையாது இல்லையா Dravid போல் மெதுவாகவும் பலமாகவும் தான் ஆட வேண்டி இருக்கிறது. அரசியல் வரவிடாமல் பார்ப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆரம்பத்தில் இரண்டு முக்கிய செயல்திட்டங்கள் இருக்கின்றன. இன்னும் proposals எல்லாம் draft version இலேயே இருப்பதால் இன்னமும் பிறரிடம் உதவி கேட்க தொடங்கவில்லை. என்ன செய்யபோகிறோம் என்று சொல்லாமல் கேட்கமுடியாது இல்லையா. There must be an integrity and reputation. வடத்தை தயாராக வைத்திருங்கள், சீக்கிரமே இழுக்க ஆரம்பிப்போம்.\nமன்மதகுஞ்சு : அட டான்ஸ் ப்ரோக்ராமா அண்ணே சொல்லவேயில்ல நானும் எதோ ஐடி, கம்ப்யூட்டர் எண்டு கம்முனு இருந்துட்டன், சொப்பனசுந்தரி டான்ஸ் எல்லாம் இருக்கா அண்ணே\nஎழுத்தாளரும் நண்பருமான உதயா வின் நண்பரான கேதா என்பவர் என்னை தொடர்புகொண்டு சந்திக்கவேண்டும் என்றார். எனக்கு முன் பின் அறிமுகம் இல்லை, முதலில் தயங்கினேன். மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள, திங்கள் அன்று சந்தித்தோம். இரண்டரை மணி நேரம், ஆம், இரண்டரை மணி நேரம் பேசினோம் என்றால் நம்புவீர்களா ஓரளவுக்கு எங்கள் அரசியலை ஒரே கண்களால் பார்த்து இருக்கிறோம், என்ன ஒன்று, என் கண்ணுக்கு நான்கு வயசு அதிகம் என்பதால் அவர் அளவுக்கு ஆவேசம் கொள்வதில்லை ஓரளவுக்கு எங்கள் அரசியலை ஒரே கண்களால் பார்த்து இருக்கிறோம், என்ன ஒன்று, என் கண்ணுக்கு நான்கு வயசு அதிகம் என்பதால் அவர் அளவுக்கு ஆவேசம் கொள்வதில்லை முன்னமேயே சொன்ன மாதிரி, ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் மேம்போக்காக நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லும் நண்பர்கள் கிடையாது. கிழித்து தொ���்கபோடுவார்கள் முன்னமேயே சொன்ன மாதிரி, ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் மேம்போக்காக நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லும் நண்பர்கள் கிடையாது. கிழித்து தொங்கபோடுவார்கள் அவர்கள் பார்த்த ஒன்றை, அவர்கள் பதியவேண்டும் என்று நினைத்ததை நான் பதிகிறேன் போல, குத்தினால் எல்லோருக்கும் தானே வலிக்கிறது. கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்காதவர் யாரு அவர்கள் பார்த்த ஒன்றை, அவர்கள் பதியவேண்டும் என்று நினைத்ததை நான் பதிகிறேன் போல, குத்தினால் எல்லோருக்கும் தானே வலிக்கிறது. கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்காதவர் யாரு நான் அதை எழுதுகிறேன். வலியையும் சிரிப்பையும் என்னை போலவே அனுபவித்தவர்கள் இருக்கும் வரை எழுதலாம். நண்பர்களையும் அடையலாம்.\nஒரு surprising package என்னவென்றால், கேதாவின் மனைவி என்னிடம் ஒரு காலத்தில் Java படித்தவர். இந்த விஷயம் பேசும்போது தான் தெரியவந்தது. அன்று இரவு அவரிடம் இருந்து ஒரு email வந்தது.\nமன்மதகுஞ்சு: டேய் சோமாறி தலையா, இதுக்கு கலைஞரு கெட்டாரு போ விட்டா நீயே ஸ்பொன்சர் பண்ணி பாராட்டு விழா வச்சுடுவ போல விட்டா நீயே ஸ்பொன்சர் பண்ணி பாராட்டு விழா வச்சுடுவ போல ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தற தம்பி ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தற தம்பி என்னா டக்காலாடி செய்தாலும் ஹிட்டு ஏறாது மச்சி\nஇந்த documentary யை அறிமுகப்படுத்தியது அதே நண்பர் கேதாவே தான். இவரும் சில நண்பர்களும் சேர்ந்து இப்படியான பதிவுகளை செய்கின்றனர். இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இந்த வீடியோவில் இருக்கும் “பாலுமகேந்திராத்தனம்”, இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கமரா கோணங்கள் சிலிர்க்க வைக்கிறது. காட்டியதை விட சில விஷயங்களை காட்டாமல் தவிர்க்கிறார்களே, அதுதான் அந்த கமரா கலைஞரின் வெற்றி. வெறுமனே முழுமையான காரை காட்டுவதை முற்றிலும் தவிர்க்கிறார். பேட்டிகள் கூட நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇதை பார்த்ததும், உடனடியாக சாத்தியப்படக்கூடிய ஒரு குறும்பட script எழுத ஆசை வந்து விட்டது. கேதாவும் சுகிந்தன் அண்ணாவும் பக்கத்தில் இருக்கிறார்கள். ஜமாய்த்து விடலாம்.\nமன்மதகுஞ்சு: ஓஓ படத்த்க்கு ஸ்கிரிப்ட் வேற எழுதப்போறியா மாப்பிள கிழிஞ்சுது லம்பாடி லுங்கி மாப்பிள ஸ்கிரிப்ட் எழுதுறது ஒன்னும் சும்மா “மேகலா, நெஞ்சத்தை அள்ளினாள், காதலித்துபாருங்கள், இளையராஜா பாட்டு” எண்டெல்லாம் ஒப்பேத்தமுடியாது எழுதோணும் பாஸ்… You know writing\nஇந்த வார ♫உ.. ஊ.. ம ப த ப மா ♪ எனக்கு கொஞ்சம் ஏமாற்றமும் நிறைய ஆச்சரியமும் தந்தது. பலரும் திரைத்தென்றலின் ரசிகர்கள் என்று நினைத்தேன். ஆனால் பதிவுக்கு வந்த வருகைகள் வெறும் 250 தான். ஆனால் மனதை தொடும் காமேன்ட்கள் கிடைத்தன. வேலை நாட்களில் பாடல் பதிவுகளை பார்த்து கேட்க முடியாது என்பது கொஞ்சம் லேட்டாக தான் புரிந்தது. அடுத்த வாரம் முதல், சனிக்கிழமைக்கு இந்த தொடரை மாற்றலாமா என்று யோசிக்கிறேன். இந்த தொடரில் எதோ ஒரு தவறு இருக்கிறது, எது என்று தெரியவில்லை பேசாமல் நிறுத்தி விடலாமா என்றும் தோன்றுகிறது\nசிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர() முன்னர் எழில் வீட்டில் ஒரு பார்ட்டி) முன்னர் எழில் வீட்டில் ஒரு பார்ட்டி பார்ட்டினா தப்பா எடுத்துக்க கூடாது. கூல் சோடாவும் குருவி மிட்டாயும் தான். அன்றைக்கு இசையமைப்பாளர் தீபன் பியானோவில் கலக்க, நான் ஒப்புக்கு அவனுடைய கிட்டாரில் ரிதம் கொடுக்க(கிட்டாரில் மிருதங்கம் வாசித்தேன் என்று கஜேந்தி சொன்னாரு), அதிகாலை நான்கு மணிவரை unplugged version இல் பாடல்கள். தீபனை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது நன்றாக புரிந்தது பார்ட்டினா தப்பா எடுத்துக்க கூடாது. கூல் சோடாவும் குருவி மிட்டாயும் தான். அன்றைக்கு இசையமைப்பாளர் தீபன் பியானோவில் கலக்க, நான் ஒப்புக்கு அவனுடைய கிட்டாரில் ரிதம் கொடுக்க(கிட்டாரில் மிருதங்கம் வாசித்தேன் என்று கஜேந்தி சொன்னாரு), அதிகாலை நான்கு மணிவரை unplugged version இல் பாடல்கள். தீபனை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது நன்றாக புரிந்தது ஆளாளுக்கு ரகுமான் ஹரிகரன் ரேஞ்சுக்கு பாடிக்கொண்டு இருந்தோம். அந்த பாடல்களுக்குள் இந்த பாடல் தான் மிக நன்றாக வந்தது என்று நினைக்கிறேன். எல்லோருக்குமே பாடலின் வரிகள் அப்படியே மனப்பாடமாக இருந்தது ஒரு surprise. ஹரிகரனின் காதல் வேதம் என்ற ஆல்பத்தில் வந்த பாடல். இந்த பாடல் ஒன்றும் கொலைவெறி கொண்டு அலையவில்லை. ஆனால் எல்லோருக்குமே மனப்பாடம். அது தான் நல்ல பாடல்\nமன்மதகுஞ்சு: நீ பாடின “ஊர் ஊரா புளிய மரம்” பாட்டு தான் பெஸ்ட்டுன்னு சொன்னாங்க\nபோன் அடித்தது, எடுத்த���ன், மறுமுனையில் ஹன்சிகா\n“என்ன, கொஞ்ச நாளா ஸ்ருதி கேட்குது போல\n“இல்ல, அவ தான் கால் பண்ணி ஒரே தொந்தரவு\n“சிவ சிவா, ஏசுவை மறப்பேனா\nமீண்டும் அடுத்த வாரம் வியாழமாற்றத்தில் சிந்திப்போம் பாஸ்\nKite Runner படம் பாத்திருகிறன். இத மாத்ரி நம்மட சமூகத்திலும் நிற்ய இருக்கு எழுத்தில வருவது குறைவு :(\nநன்றி திலகன் .. Kite Runner/ The Namesake மாதிரி ஈழத்தவர் அனுபவத்தை நாவலாக எழுதவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால கனா .. இன்னும் வேளை வரவில்லை\n@நன்றி திலகன் .. இப்போது நீக்கியாச்சு\n// பலரும் திரைத்தென்றலின் ரசிகர்கள் என்று நினைத்தேன். //\nதிரைத்தென்றலைப் படித்தபோது எனக்குள்ளும் சைக்கிள் ட்னமோ சுற்றிய ஞாபகம் வந்தது. ஆனால் எதோ அதில் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் இவ்வழு சலிச்சுக்கிரதால சொல்றன். அது புலிகளின் குரல் செய்திகள் கேட்ப்பதுக்கு. அதுவும் ஏதாவது முக்கிய சமர் என்றால் தான்.. கடைசியில் வீரச்சாவெய்திய வேங்கைகளின் பெயர்கள் சொல்வார்களே ஞாபகமிருக்குதா.. இவ்வாறு பலரும் பலதுக்காக சைக்கிள் ட்ய்னமோ ஒட்டியிருப்பார்கள்.. என்ன செய்வது அதுவுமொருகாலம்.. மீண்டும் நினைவுபடுத்தியதுக்கு நன்றி. :)\nஎழுதினத வாசிச்சு உச்சிமண்டைஎல்லாம் புல்லரிச்சு, சளிப்பிடிச்சு போச்சு தல. எழுதுங்க பாஸ், கமரா ரெடியா தான் இருக்கு. கடைக்கு யாரும் வராட்டி என்ன, பிசினச பெருசாக்கி நாமளே நமக்கு தேத்தண்ணி, வடை எல்லாம் ரெடி பண்ணுவம். மொக்கையா இருந்தாலும் சொந்தமா பண்ணுவம்.\n@Gowri நன்றி ... நான் சலித்துக்கொள்ளவில்லை. கமெண்ட்ஸ் இல்லாவிட்டாலும் ஏனைய பதிவுகளுக்கு வரும் ஹிட்ஸ் அளவுக்கு இசை பதிவுக்கு வருவதில்லை. அதனால் தான் எதோ ஒரு தவறு நிகழ்கிறது என்று நினைக்கிறேன்...\n@Ketha .. இப்பிடி நம்மள நாமளே போற்றி பாடுறது வரலாற்றுக்கு மிக முக்கியம்... எதிர்காலத்தில யாரு போற்றியது என்பதை விட எப்படி போற்றினார்கள் எண்டு தான் பாப்பினம் இல்லியா\nநீங்கள் என்ன தான் ஸ்ருதி, ஹன்சிகா என்று film காட்டினாலும், உங்கட உண்மையான letter Internetla release ஆகிவிட்தது.\n\"The Namesake\" புத்தகத்தையும் படத்தையும் எடுத்துவச்சிருகிறன். இப்ப புத்தகத்தை புரட்டத்தொடங்கியிருகிறன் :).\n// சனிக்கிழமைக்கு இந்த தொடரை மாற்றலாமா என்று யோசிக்கிறேன். இந்த தொடரில் எதோ ஒரு தவறு இருக்கிறது, எது என்று தெரியவில்லை பேசாமல் நிறுத்தி விடலாமா என்றும் தோன��றுகிறது பேசாமல் நிறுத்தி விடலாமா என்றும் தோன்றுகிறது\nThilakan .. படத்த பாக்காதீங்கா .. வாசியுங்கள் ... ஏன் வாழ்க்கையை புரட்டிபோட்ட புத்தகம் என்று சொல்லலாம் .. என்னை தெரிந்த பலருக்கும் அது தெரியும்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் (29-12-2011) : பன்னாடை ஆண்கள்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே\nவியாழமாற்றம் (22-12-2011) : என்னத்த சொல்ல\nகாலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்\nவியாழமாற்றம் (15-12-2011) : யார் தமிழர்\nஇந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது\nவியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்\nதிரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்\nவியாழமாற்றம் (01-12-2011) : கமலை ஆச்சரியமாக பார்க்...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2020-01-19T04:22:44Z", "digest": "sha1:LWPSETXELTEKBSUEH2MACRYUEPEQLOX4", "length": 27272, "nlines": 284, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமூலம்: ஸ்ரீ மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி அருளிச் செய்த நாராயணீயம், நூறாவது தசகம். குருவாயூரப்பன் கேசாதி பாத வர்ணனை.\nஅக்³ரே பஶ்யாமி தேஜோ நிபி³ட³தரகலாயாவலீலோப⁴நீயம்\nபீயூஷாப்லாவிதோঽஹம் தத³நு தது³த³ரே தி³வ்யகைஶோரவேஷம் \nராவீதம் நாரதா³த்³யைவிலஸது³பநிஷத்ஸுந்த³ரீமண்ட³லைஶ்ச ॥ 100-1॥\nகலய மலரிணர் அனைய ஒளிச்சுழல்\nஇளமை மயக்குறு வடிவில் முனிவரும்\nஒளிரும் நிடதமாம் வனிதை குழுமிடும்\nஎளியன் அடியவன் உனது திருஉரு\nநீலாப⁴ம் குஞ்சிதாக்³ரம் க⁴நமமலதரம் ஸம்யதம் சாருப⁴ங்க்³யா\nஸ்நிக்³த⁴ஶ்வேதோர்த்⁴���புண்ட்³ராமபி ச ஸுலலிதாம் பா²லபா³லேந்து³வீதீ²ம் ॥ 100-2॥\nஇணரின் அழகொடு ஒளிரும் நயனமும்\nமணிகள் பதியுநல் தலையின் அணிகளும்\nபுணரும் கருநிறம் நுனியில் சுருண்டநல்\nமணக்கும் அகிலோடு மயக்கும் ஒண்நுதல்\nராநீலஸ்நிக்³த⁴பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்³மம் விபோ⁴ தே \nகாருண்யாலோகலீலாஶிஶிரிதபு⁴வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே² ॥ 100-3॥\nசிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்\nபரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்\nகவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்\nஉவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா\nப்ரீதிப்ரஸ்யந்தி³மந்த³ஸ்மிதமது⁴ரதரம் வக்த்ரமுத்³பா⁴ஸதாம் மே ॥ 100-4॥\nமகர வடிவினில் அழகுச் செவிகளாம்\nமுகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,\nமிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,\nதகவு பற்களும் திகழும் எழில்முகம்\nஶப்³த³ப்³ரஹ்மாம்ருʼதைஸ்த்வம் ஶிஶிரிதபு⁴வநைஸ்ஸிஞ்ச மே கர்ணவீதீ²ம் ॥ 100-5॥\nவயிர மணிபதி வளையல் வகையுறும்\nதுயர றுப்பவன் மிகவும் எழிலுறும்\nஒயிலின் இருகரம் வனஜ இதழ்களில்\nமயக்கும் இசையொளி இயக்கிக் குளிர்செயும்\nல்லோலம்பா³ம் லம்ப³மாநாமுரஸி தவ ததா² பா⁴வயே ரத்நமாலாம் ॥ 100-6॥\nஅணியும் கௌத்துபம் அவிக்கும் சிவப்பொளி\nஇணையும் நித்திலம் இழைத்த மாலையும்\nபணியும் அடியவன் பாழுளம் இருத்தியே\nலீநாநேகத்ரிலோகீவிததிமபி க்ருʼஶாம் பி³ப்⁴ரதம் மத்⁴யவல்லீம் \nத்⁴யாயாமோ தீ³ப்தரஶ்மிஸ்பு²டமணிரஶநாகிங்கி³ணீமண்டி³தம் த்வாம் ॥ 100-7॥\nகளபம் அகிலொடு கலக்கும் நறுமணம்\nபுளகம் அளித்திட ஒலிக்கும் கிண்கிணி\nஅழகு கருமணி இழைத்த பொன்னணி\nஉலகு மூன்றுமே உறைந்தும் சிறுத்தநல்\nஊரூ சாரூ தவோரூ க⁴நமஸ்ருʼணருசௌ சித்தசோரௌ ரமாயா\nவிஶ்வக்ஷோப⁴ம் விஶங்க்ய த்⁴ருவமநிஶமுபௌ⁴ பீதசேலாவ்ருʼதாங்கௌ³ \nச்சா²யாம் ஜாநுத்³வயம் ச க்ரமப்ருʼது²லமநோஜ்ஞே ச ஜங்கே⁴ நிஷேவே ॥ 100-8॥\nதங்க நிறமுடன் மங்கை இலக்குமி\nஅண்டம் நிலைகுலை அழலில் ஒளிர்ந்திடும்\nநெஞ்சம் கெழுமிய விழைவு பேழையாய்\nவிஞ்சும் எழில்நிறை கெண்டை கால்களும்\nமஞ்ஜீரம் மஞ்ஜுநாதை³ரிவ பத³ப⁴ஜநம் ஶ்ரேய இத்யாலபந்தம்\nஸந்தாபத்⁴வாந்தஹந்த்ரீம் ததிமநுகலயே மங்க³ளாமங்கு³லீநாம் ॥ 100-9॥\nஉந்தன் அடிமையே உய்ந்தன மென்றுணர்\nஎந்தன் பகவனுன் விந்தை அடியவர்\nமந்தார மாலைகள் உந்தி ஏந்திடும்\nஉந்தன் அடிநுனி சிந்தும் நிலவொளி\nயோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஷ்வதி⁴கஸுமது⁴ரம் முக்திபா⁴ஜாம் நிவாஸோ\nப⁴க்தாநாம் காமவர்ஷத்³யுதருகிஸலயம் நாத² தே பாத³மூலம் \nநித்யம் சித்தஸ்தி²தம் மே பவநபுரபதே க்ருʼஷ்ண காருண்யஸிந்தோ⁴\nஹ்ருʼத்வா நி:ஶேஷதாபாந்ப்ரதி³ஶது பரமாநந்த³ஸந்தோ³ஹலக்ஷ்மீம் ॥ 100-10॥\nகண்ணன் திருவடி எண்ணும் முனிவரர்\nநண்ணும் அடியவர் உன்னும் விழைவுகள்\nமென்மைக் குருத்தென மின்னும் உன்னிணை\nதுன்பம் அழித்தெனக் கின்ப சிகரமே\nஅஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதி³ஹ நிக³தி³தம் விஶ்வநாத² க்ஷமேதா:²\nஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி⁴கதரம் த்வத்ப்ரஸாதா³ய பூ⁴யாத் \nத்³வேதா⁴ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந\nஸ்பீ²தம் லீலாவதாரைரித³மிஹ குருதாமாயுராரோக்³யஸௌக்²யம் ॥ 100-11॥\nஉனது மேன்மைகள் முழுதும் அறிகிலேன்\nஉனது பெருமைகள் புகழும் ஆயிரம்\nஉனது திருவவ தார முழுமையும்\nமனது களிப்புற உடலும் நலமுறச்\nசெய்த நாரா யணீய மே.\nTags: கண்ணன், கிருஷ்ணர், குருவாயூரப்பன், குருவாயூர், சம்ஸ்கிருதக் கவிதை, நாராயண பட்டத்திரி, நாராயண பட்டர், நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத்பாகவதம்\nஒரு மறுமொழி நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nஅருமையான பதிவு. இவைபோன்ற பதிவுகளை அடிக்கடி தமிழ்ஹிந்துவில் காணமாட்டோமா என எண்ணம் எழுகின்றது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாம��ர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nயூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்\nஆதிசங்கரர் படக்கதை — 6\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nக.நா.சு.வும் நானும் – 2\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nஅஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504374/amp?ref=entity&keyword=removal", "date_download": "2020-01-19T05:23:58Z", "digest": "sha1:3OUXBN73P53HTTNROIWZIXZKPUUIXRH3", "length": 10680, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "For the removal of many from the Actors Association Filing of evidence: Icort order for the prosecutor | நடிகர் சங்கத்திலிருந்து பலர் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர் சங்கத்திலிருந்து பலர் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஏழுமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக நடந்தது. அப்போது 3,171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று நடிகர் சங்கம் சார்பில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீக்கப்பட்ட அனைவரும் போலியானவர்கள். தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், போலியான உறுப்பினர்கள் என்றால் எப்படி கடந்த முறை தேர்தலில் வாக்களித்தனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதன்படி சங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கம் தாக்கல் செய்தது.அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, உறுப்பினர் நீக்கத்தை நடிகர் சங்கம் சரியாகத்தான் செய்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் முடிந்ததும் அதன் முடிவுகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரலாம் எ���்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலயே நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார். இதை கேட்ட நீதிபதி விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 43,051 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்\nரேஷனில் சர்க்கரை குடும்ப அட்டைகளை குறைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகள் அதிகரிப்பதால் யாருக்கு லாபம்: நிதிச்சுமை ஏற்படும்: அரசு மீது சமூக நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nகாணும் பொங்கலுக்கு மக்கள் குவிந்தனர் மெரினாவில் 12 டன் குப்பை அகற்றம்: பெசன்ட் நகரில் 4 டன் சேர்ந்தது\nநெட் தேர்வில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் வணிகவரித்துறையில் 99 ஆயிரம் கோடி இலக்கை எட்டுவதில் சிக்கல்: மத்திய அரசின் மானியம் மூலம் அடைய திட்டம்\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு தேவை: அன்புமணி அறிக்கை\nநலிந்தோர் மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nநடிகர் ரஜினி மீது சென்னை போலீசில் புகார்\n× RELATED விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/08/", "date_download": "2020-01-19T04:32:39Z", "digest": "sha1:NYF73GNEYZ63OBP44IJM67HYOIJJXWXD", "length": 11907, "nlines": 78, "source_domain": "rajavinmalargal.com", "title": "08 | March | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 341 தெள்ளந்தெளிவாக பதிலளிக்கும் வரம்\nயாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்”\nயோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள், அங்கே பலுகிப் ��ெருகினார்கள். யாத்தி:1:7,8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும் அங்கே மரணமடைந்தார்கள். பின்னர் யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்.அவன் அவர்களை சுமைசுமக்கிற வேலையினால் ஓடுக்கினான். அப்படியும் அவர்கள் அந்த தேசத்திலே பலுகிப் பெருகினார்கள் என்று பார்க்கிறோம்\nஇந்த சமயத்தில் எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து, எபிரேயப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளையானால் பிரசவிக்கும்போதே கொன்றுவிடும் படி கட்டளையிடுகிறான் ஆனால் அந்த மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.\nஅவர்கள் இருவரும் பார்வோன் ராஜா முன்னால் அழைத்துவரப் பட்டார்கள். பார்வோன் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளை விடுகிறான். பார்வோன் ராஜாவுக்கு இந்த எபிரேய மருத்துவச்சிகள் கொடுத்த பதில் அவர்களுடைய தைரியத்தையும், பேசும்போது தேவன் அளித்த ஞானத்தையும் காட்டுகிறது.\nநீதி: 25: 11 “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்ப்பழங்களுக்குச் சமானம்” என்று வேதம் கூறுகிறது.\nஇந்த இரு பெண்களும் பார்வோனுடைய சமுகத்தில் நின்று, அவனை நோக்கி, அமைதியாக, சாதாரணமாக, ஞானமாக, தெள்ளந்தெளிவாக பதிலளித்தனர்.\nபார்வோன் அவர்களை சுமை சுமக்கப் பண்ணி கடின கஷ்டப் படுத்திவந்தான் அல்லவா அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால் எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால் எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் நாங்கள் போகுமுன்னரே அவர்கள் பிரசவித்து விடுகிறார்கள் என்று புத்திசாலித்தனமான பதிலை பார்வோன் முன் வைத்து அவன் மறு வார்த்தை பேச முடியாதவாறு செய்தனர்.\nநீதி:15: 23. “…. ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது\nவாசிக்கிறோம். ஞானமுடன் பேசும் திறன் உங்களுக்கு உண்டா ஏற்றகாலத்தில் ஏற்ற வார்த்தைகளை பேசும் திறன் தேவனிடத்தில் இருந்து வரும் ஞானமே\nஇந்த இரு பெண்களுக்கும் பயம் இருந்ததாகவே தெரியவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்���ோனுக்கு பயப்படவில்லை எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் அவர்கள் பதறவில்லை, கத்தவில்லை, பயத்தினால் உளறவுமில்லை, கர்த்தருடைய பலத்தினால் தைரியமாக பார்வோனுக்கு பதிலளித்தனர் என்று பார்க்கிறோம்.\nஞானம் என்பது எப்பொழுது பேசவேண்டும் என்று அறிந்து பேசுவதும், எப்பொழுது பேசாமலிருப்பது என்று அறிந்து அமைதியை காப்பதும் தான்\nநாம் ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றாவது நம் வாழ்க்கையை பாதித்திருக்கின்றனவா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா நியாயமான வார்த்தைகளை தெளிவாக உன்னால் பேச முடியுமா\nசிப்பிராள், பூவாளைப் போல எந்த சூழ்நிலையிலும், பயப்படாமல், தைரியமாக, தேவ ஞானத்தோடு பேச கர்த்தர் நமக்கு உதவி செய்வர்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் சில்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:31:06Z", "digest": "sha1:2BD7LRLSKKOEQ2KIQUB3RV4F7GMJMTRU", "length": 19601, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் இரண்டாம் மேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாம் மேரி (Mary II, 30 ஏப்ரல் 1662 – 28 டிசம்பர் 1694) என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது. வில்லியமும் மேரியும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மாண்புமிகு புரட்சியின் பின்னர் வில்லியம் அரசராகவும், மேரி அரசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் மேரி ஆங்கிலேய உரிமைகளின் சட்டவரைவை ஏற்றுக் கொண்டு, தனது உரோமன்-கத்தோலிக்கத் தந்தை இரண்டாம் யேம்சின் உரிமையையும் விட்டுக் கொடுத்தார். 1694 இல் மேரி இறந்ததை அடுத்து வில்லியம் 1702 இல் இறக்கும் வரை தனித்து ஆட்சி செய்தார். வில்லியத்துக்குப் பின்னர் மேரியின் சகோதரி ஆன் முடி சூடினார்.\nசர் காட்ஃபிரி நெல்லர் 1690 இல் வரைந்தது\nஇங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசி\nஇங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (தி. 4 நவம்பர் 1677)\n(புதிய நாட்காட்டி: 10 மே 1662)\nசென் யேம்சு அரண்மனை, இலண்டன்\n28 டிசம்பர் 1694 (அகவை 32)\n(புதிய நாட்காட்டி: 7 சனவரி 1695)\nவில்லியம் இங்கிலாந்தில் இருந்த போது, மேரி தனது பெருமாலான அதிகாரங்களை தனது கணவருக்கு அளித்து விட்டார். ஆனாலும், வில்லியம் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேரி தனித்தே செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சக்தி வாய்ந்த, உறுதியான, திறமையான ஆட்சியாளராக தன்னை நிரூபித்துக் கொண்டார்.\nமேரி இலண்டனில் சென் யேம்சு அரண்மனையில் 1662 ஏப்ரல் 30 இல் யோர்க் இளவரசருக்கும் (பின்னாளில் இரண்டாம் யேம்சு மன்னருக்கும்), அவரது முதல் மனைவி ஆன் ஹைடுக்கும் மூத்தவராகப் பிறந்தார். மேரியின் மாமா இரண்டாம் சார்லசு மன்னர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து என்ற மூன்று இராச்சியங்களையும் ஆண்டவர். மேரி ஆங்கிலிக்க வழிபாட்டு முறையைப் பின்பற்றியவர். இவரது மூதாதை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் நினைவாக மேரி எனப் பெயரிடப்பட்டார்.[1] மேரியின் தாயாருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர் எனினும், மேரி, மற்றும் அவரது இளைய சகோதரி ஆன் ஆகியோரைத் தவிர்த்து ஏனையோர் சிறு வயதிலேயே இறந்து போயினர். தந்தை இரண்டாம் சார்லசுவிற்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் இல்லாததால், தந்தைக்குப் பின்னர் மேரியே அடுத்த வாரிசாக இருந்தார்.[2]\nதிருமணத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் மேரி\nமேரியின் தந்தை ரோமன் கத்தோலிக்கராக 1668 இலும், தாய் எட்டாண்டுகள் பின்னரும் ரோமன் கத்தோலிக்கராக மதம் மாறினர். ஆனாலும் மேரியும், ஆனும் ஆங்கிலிக்கர்களாகவே தொடர்ந்தும் இருந்தனர்.[3] இவர்கள் இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து ரிச்மண்ட் அரண்மனையில் வளர்ந்து வந்தனர்.[4] 1671 இல் தாயார் இறக்கவே, தந்தை 1673 இல் மேரி என்னும் கத்தோலிக்கரைத் திருமணம் புரிந்தார். இவர் மேரியை விட 4 வயதே மூத்தவர்.[5]\n15-வது அகவையில், மேரியை ஒல்லாந்தைச் சேர்ந்த வில்லியமுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. வில்லியம் இரண்டாம் சார்லசு மன்னரின் சகோதரி மேரியின் மகன் ஆவார். இவர் புரட்டஸ்தாந்து மதத்தவர்.[6] ஆரம்பத்தில், இரண்டாம் சார்லசு, இடச்சு ஆட்சியாளருடன் சம்பந்தம் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மேரியை பிரெஞ்சு இளவரசர் லூயிக்குக் கொடுக்க விரும்பியிருந்தார். லூயி கத்தோலிக்கராக இருந்ததால் அவர் பிரான்சுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழுத்தத்தினால் வில்லியமை ஏற்றுக் கொண்டார்.[7] தந்தை யேம்சு வில்லியமை மணக்க மேரியிடம் கூறிய போது, \"அவள் அன்று முழுவதும், அடுத்த நாளும் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்\" என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[8]\nவில்லியமும் மேரியும் 1677 நவம்பர் 4 இல் திருமனம் புரிந்து கொண்டனர்.[9] திருமணத்தின் இருவரும் டென் ஹாக் சென்றனர்.[10] மேரி பல முறை கருத்தரித்தும் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது.[11] பிள்ளைகள் இல்லாதது மேரி வாழ்வில் பெரும் சோகத்தைத் தந்தது.[12]\nமன்னர் இரண்டாம் சார்ல்சு 1685 பெப்ரவரியில் வாரிசு எவரும் இல்லாமல் இறந்தார். இதனை அடுத்து யோர்க் இளவரசரும் மேரியின் தந்தையுமான இரண்டாம் யேம்சு மன்னரானார்.[13]\nமுதன்மைக் கட்டுரை: மாண்புமிகு புரட்சி\nஇங்கிலாந்தின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரட்டஸ்தாந்து மததைச் சேர்ந்தவர்கள். மன்னர் யேம்சு கத்தோலிக்கர். புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகள் மேரியின் கணவர் வில்லியமுடன் தொடர்பில் இருந்தனர்.[14] மன்னர் யேம்சு கத்தோலிக்கர்களுக்கும் அதிருப்திவாதிகளுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஆங்கில்க்க மதத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் அரசியல்வாதிகளிடையே யேம்சுக்கு எதிரான கருத்து வலுப்பட்டது.[15] யேம்சின் மனைவி மேரிக்கு (மொதீனா) 1688 சூனில் மகன் யேம்சு பிரான்சிசு எட்வர்ட்) பிறந்ததை அடுத்து இச்சர்ச்சை மேலும் வலுவடைந்தது.\nயேம்சை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மேரியின் கணவன் வில்லியமை நாடு திரும்புமாறு இரகசியமாக நெதர்லாந்துக்கு செய்தி அனுப்பப்பட்டது.[16] மேரியின் சம்மதத்துடன் வில்லியம் இடச்சுப் படைகளுடன் 1688 நவம்பர் 5 இல் இங்கிலாந்து வந்தார்.[17] ஆங்கிலேய இராணுவமும் கடற்படையும் வில்லியமுக்கு சார்பாக சண்டையிட்டன.[18] தோல்வியடைந்த யேம்சை நாட்டை விட்டு வெளியேற வில்லியம் அனுமதித்தார். 1688 டிசம்பர் 23 இல் 11 இல் யேம்சு பிரான்சு வந்ஹு சேர்ந்தார். இறக்கும் வரை பிரான்சிலேயே தங்கியிருந்தார்.[19]\n1689 பெப்ரவரி 13 இல், நாடாளுமன்றம் யேம்சை பதவியில் இருந்து அகற்றியது.[20][21] யேம்சின் மகனுக்குப் பதிலாக, யேம்சின் மகள் மேரியையும் வில்லியமையும் இணைந்த அரசர்களாக அறிவித்தது.[20]\nஐந்து கினி நாணயத்தில் வில்லியமும் மேரியும், 1692\n1694 இறுதியில், மேரி பெரியம்மை நோயினால் பீடிக்கப்பட்டார்.[22] மேரி 1694 டிசம்பர் 28 காலையில் கென்சிங்டன் அரண்மனையில் காலமானார்.[23] ஆட்சிப் பொறுப்பில் பெரிதும் மேரியையே தங்கியிருந்த வில்லியமுக்கு மேரியின் இறப்பு பேரிழப்பாக இருந்தது.[22] பிரித்தானியாவில் மேரிக்கு பெருந்தொகையானோர் அஞ்சலி செலுத்தினர்.[24] அவரது இறுதி நிகழ்வுகள் மார்ச் 5 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.[25]\n↑ இரண்டாம் மேரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1689 பெப்ரவரி 13 இலும், இசுக்கொட்டிய நாடாளுமன்றத்தால் 1689 ஏப்ரல் 11 இலும் அரசியாக அறிவிக்கப்பட்டார்.\nபிறப்பு: 30 ஏப்ரல் 1662 இறப்பு: 28 டிசம்பர் 1694\nயேம்சு II இங்கிலாந்து அரசி,\nwith வில்லியம் III & II பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T05:29:24Z", "digest": "sha1:MM2JR2KIOHYDEKI2LMEI6DQO6LOOR35D", "length": 5894, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூசு மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூசு மலை (Kusu Hill) என்னும் மலை தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் அருகில் உள்ளது.[1] இதன் மேல்பாகம் செங்குத்தாக அதாவது கூராக இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதன் மேல் ஏறுவது மிக கடினமாக இருந்தாலும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது இளைஞர்கள் ஏறி விளக்கு ஏற்றுகின்றார்கள். இதன் அடிவாரத்தில் இயற்கை அழகுடன் முனீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி மாதங்களில் பாரதக் கூத்து நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2018, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:52:49Z", "digest": "sha1:QFSI2TJMRGP26L6XGKZDLNAAIDS5AICN", "length": 6739, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை\nபெற்றவள் கண்ட பெரு வாழ்வு\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2016, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:17:22Z", "digest": "sha1:IPDX5BGIVWIG7NCCFDSNERCNSSNBVTTI", "length": 5763, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனாவில் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கலைத் தொழில்களில் சீனர்கள்‎ (2 பகு)\n\"சீனாவில் கலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nசீனாவின் காகித வெட்டு கலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2019, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:46:52Z", "digest": "sha1:KHAPWGUNEPEXIHDCRNLXMP2KW4KKVJEM", "length": 6049, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புவியின் தோற்றப்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வானிலை நிகழ்வுகள்‎ (1 பகு, 13 பக்.)\n\"புவியின் தோற்றப்பாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/healthy-travel/", "date_download": "2020-01-19T06:15:37Z", "digest": "sha1:KJKUQL445MCGDTFBTMKPQIPTC4VEKW3U", "length": 26425, "nlines": 87, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "ஆரோக்கியமான பயணம் 2020", "raw_content": "\n15 மணி நேர விமானங்களில் என்னுடன் நான் எடுத்துச் செல்வது இங்கே\nநான் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்தேன், நான் குளிர்ச்சியாக உணரத் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பே. நான் அதை அறிவதற்கு முன்பு, நான் காய்ச்சலுடன் படுக்கையில் இருந்தேன். வேகமாக முன்னோக்கி மூன்று நாட்கள், நான் மருத்துவரை சந்திப்பதைத் தவிர என் படுக்கையை விட்டு வெளியேறவில்லை, அவர் (மிக) நீண்ட விமானத்தில் இருந்து மிகவும் நீரிழப்புடன் இருப்பதாகவும், ஒரு வைரஸை எடுத்ததாகவும் சொன்னார். மொத்த துன்பத்தின் ஒரு வாரமாக முடிந்தது என்னவென்றால், எனது பயணப் பழக்கத்தை மறுபரிசீலனை ச\nஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, டங்கினில் உள்ள ஆரோக்கியமான உணவுகள்\nகோடை என்பது சோம்பேறி கடற்கரை நாட்கள், குடும்ப மீள் கூட்டங்கள் மற்றும் சாலைப் பயணங்கள் என்பதாகும் - இவற்றில் பெரும்பாலானவை காரில் குறைந்தது சில மணிநேரங்கள் அல்லது விமான நிலையத்தில் தொங்க வேண்டும். எங்கள் பயண நேரத்தின் கால அளவை எங்களுக்குத் தக்கவைக்க போதுமான ஆரோக்கியமான, வீட்டிலேயே கட்டணம் தயாரிக்க நாங்கள் விரும்புகிறோம், அது எப்போதும் யதார்த்தமானதல்ல. சில சமயங்களில் உங்கள் தேர்வுகள் தவிர்க்க முடியாமல் அடுத்த நெடுஞ்சாலை வெளியேறும்போது கிடைக்கக்கூடியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்\nஇது ஒரு பெரிய காரணம் சதை உண்ணும் பாக்டீரியாக்கள் உயரக்கூடும்\nஇந்த கோடையில் நீங்கள் ஏதேனும் சுகாதாரச் செய்திகளைப் படித்திருந்தால், அமெரிக்க கடற்கரைகளில் மக்களைப் பாதிக்கும் \"சதை உண்ணும் பாக்டீரியா\" பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் (மற்றும் முற்றிலும் வெளியேற்றப்பட்டிருக்கலாம்). சதை உண்ணும் பாக்டீரியாக்களில் பல வடிவங்கள் இருந்தாலும், சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்தது விப்ரியோ வுல்னிஃபிகஸ் என்று அழைக்கப்படுகிறது, இது உப்பு நீர் மற்றும் உப்புநீரைக் கொண்ட கடலோர நீரில் காணப்படுகிறது, அங்கு கடல்கள் ஆறுகளை சந்திக்கின்றன. இது ஏன் பயமாக இருக்கிறது: வெட்டு, துடைத்தல் அல்லது பிழை கடி போன்ற காயம் வழியாக யாராவது வி. வல்னிஃபிகஸுக்கு ஆளாக நேரிட்டால், பா\n5 நிபுணர்-அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் எனவே நீங்கள் உண்மையில் விடுமுறையில் ஓய்வெடுக்கலாம்\nஆரோக்கியமான, கோடை மற்றும் பயணம் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படும் விஷயங்களாக இருக்கலாம். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை fact உண்மையில், உங்கள் கோடைகால பயணத் திட்���ங்களை உங்கள் அன்றாட ஆரோக்கிய தரங்களுடன் சீரமைப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. எங்கள் புதிய தொடரில், ஆராய்வதில் ஆரோக்கியமற்ற அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், எனவே நீங்கள் நன்கு அறியப்பட்ட பயணத்தை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான கோடைகால பயணத்திற்கு வருக. இதை கற்பனை செய்து பாருங்கள்: அலுவலகத்திற்கு வெளியே உள்ள மின்னஞ்சலை வைத்து, உங்கள் தொலைபேசியை ஒதுக்கி வைத்து, அவ்வப்போது இரவு முன்பதிவு செய்வதற்காக சேமிக்கவும். முழுமையாக\nவிமானங்கள் உங்களை உலர்த்துகின்றன: உங்களை நீரேற்றமாக வைத்திருக்க 5 ஹேக்குகள் இங்கே\nஆரோக்கியமான, கோடை மற்றும் பயணம் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படும் விஷயங்களாக இருக்கலாம். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை fact உண்மையில், உங்கள் கோடைகால பயணத் திட்டங்களை உங்கள் அன்றாட ஆரோக்கிய தரங்களுடன் சீரமைப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. எங்கள் புதிய தொடரில், ஆராய்வதில் ஆரோக்கியமற்ற அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், எனவே நீங்கள் நன்கு அறியப்பட்ட பயணத்தை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான கோடைகால பயணத்திற்கு வருக. வறண்ட விமானத்தில், நம்பகமான நீர் ஆதாரங்களின் பற்றாக்குறை, உப்பு நிறைந்த உணவுகள், வியர்வையைத் தூண்டும் நடவடிக்கைகள்-மற்றும் ஒருவேளை-ஒரு கிளாஸ் ஒயின் அல்லது இரண்டு ஆகியவற்\nபயணத்தின்போது ஒரு வொர்க்அவுட்டில் பொருத்துதல்: ஒவ்வொரு தவிர்க்கவும், தீர்க்கப்படும்\nஆரோக்கியமான, கோடை மற்றும் பயணம் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படும் விஷயங்களாக இருக்கலாம். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை fact உண்மையில், உங்கள் கோடைகால பயணத் திட்டங்களை உங்கள் அன்றாட ஆரோக்கிய தரங்களுடன் சீரமைப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. எங்கள் புதிய தொடரில், ஆராய்வதில் ஆரோக்கியமற்ற அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், எனவே நீங்கள் நன்கு அறியப்பட்ட பயணத்தை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான கோடைகால பயணத்திற்கு வருக. உங்கள் உடலைச் செயல்படுத்துவதும் நகர்த்துவதும் உங்களுடைய முக்கிய முன்னுரிமைகள் என்றால், விடுமுறை நாட்களில் கூட ஒரு உடற்பயிற்சி அமர்வைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரிவான சாக்\nநீங்கள் பறக்கக்கூடிய அனைத்து ஆரோக்கிய பொருட்களும் + சிலவற்றை நீங்க��் வீட்டை விட்டு வெளியேற விரும்பலாம்\nஆரோக்கியமான, கோடை மற்றும் பயணம் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படும் விஷயங்களாக இருக்கலாம். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை fact உண்மையில், உங்கள் கோடைகால பயணத் திட்டங்களை உங்கள் அன்றாட ஆரோக்கிய தரங்களுடன் சீரமைப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. எங்கள் புதிய தொடரில், ஆராய்வதில் ஆரோக்கியமற்ற அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், எனவே நீங்கள் நன்கு அறியப்பட்ட பயணத்தை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான கோடைகால பயணத்திற்கு வருக. விமான நிலைய பாதுகாப்பு விதிகளைப் பற்றி நீங்கள் தொடர்ந்து குழப்பமடைகிறீர்கள் என்றால், நீங்கள் தனியாக இல்லை. ஒவ்வொரு முறையும் நான் டி.எஸ்.ஏ வழியாக செல்லும்போது, ​​விதிகளுக\nஇந்த நிபுணர்-அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உதவிக்குறிப்புகளுடன் ஜெட் லேக்கைத் தவிர்க்கவும்\nஆரோக்கியமான, கோடை மற்றும் பயணம் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முரண்படும் விஷயங்களாக இருக்கலாம். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை fact உண்மையில், உங்கள் கோடைகால பயணத் திட்டங்களை உங்கள் அன்றாட ஆரோக்கிய தரங்களுடன் சீரமைப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. எங்கள் புதிய தொடரில், ஆராய்வதில் ஆரோக்கியமற்ற அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், எனவே நீங்கள் நன்கு அறியப்பட்ட பயணத்தை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான கோடைகால பயணத்திற்கு வருக. எந்தவொரு நீண்ட தூர பயணியின் பயணத்தின் பேன்: ஜெட் லேக். இது அலைகளில் வருகிறது-சில மென்மையானது, சில வலிமையானவை நீங்கள் மூன்றாவது எஸ்பிரெசோவை அடைய அல்லது ஒரு மதிய நேர தூக்க\nபயணம் ஒரு ஜெர்மாபோப்பின் கனவு: நிபுணர்களிடமிருந்து 12 உதவிக்குறிப்புகள்\nபயணம் செய்யும் போது மக்கள் நோய்வாய்ப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது: உங்கள் தூக்கம் மற்றும் வழக்கமான ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் சீர்குலைவது மட்டுமல்லாமல், நீங்கள் வழக்கமாக அதிக கடத்தல் பகுதிகளில் இருப்பீர்கள், எனவே ஏராளமான கிருமிகளால் சூழப்பட்டுள்ளது. இது ஜெர்மாபோப்களை ஒரு முழுமையான பீதிக்கு அனுப்பக்கூடும், ஆனால் உண்மையில் இது சில, மற்றும் பெரும்பாலும் எதிர்பாராத, புள்ளிகள் குறித்து கவனமாக இருப்பதுதான். பின்னர் அது வழக்கமாக கைகளை கழுவுதல், கையில் கிருமிநாசினிகள் வைத்திருத்தல் மற்றும் நோயெதிர்ப்பு-பூஸ்டர்களில் சேமித்து வைப்பது பற்றியது. எனவே மிக மோசமான குற்றவாளிகள் மற்றும் கிருமிகளை எவ்வாறு வை\nஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சுரங்கப்பாதையில் ஆரோக்கியமான உணவுகள்\nகோடை என்பது சோம்பேறி கடற்கரை நாட்கள், குடும்ப மீள் கூட்டங்கள் மற்றும் சாலைப் பயணங்கள் என்பதாகும் - இவற்றில் பெரும்பாலானவை காரில் குறைந்தது சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன, அல்லது விமான நிலையத்தில் தொங்குகின்றன. எங்கள் பயண நேரத்தின் கால அளவை எங்களுக்குத் தக்கவைக்க போதுமான ஆரோக்கியமான, வீட்டிலேயே கட்டணம் தயாரிக்க நாங்கள் விரும்புகிறோம், அது எப்போதும் யதார்த்தமானதல்ல. சில சமயங்களில் உங்கள் தேர்வுகள் தவிர்க்க முடியாமல் அடுத்த நெடுஞ்சாலை வெளியேறும்போது கிடைக்கக்கூடியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் - ஆனால் நாங்கள் சில உதவிகளைச\nஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பர்கர் கிங்கில் ஆரோக்கியமான உணவுகள்\nகோடை என்பது சோம்பேறி கடற்கரை நாட்கள், குடும்ப மீள் கூட்டங்கள் மற்றும் சாலைப் பயணங்கள் என்பதாகும் - இவற்றில் பெரும்பாலானவை காரில் குறைந்தது சில மணிநேரங்கள் அல்லது விமான நிலையத்தில் தொங்க வேண்டும். எங்கள் பயண நேரத்தின் கால அளவை எங்களுக்குத் தக்கவைக்க போதுமான ஆரோக்கியமான, வீட்டிலேயே கட்டணம் தயாரிக்க நாங்கள் விரும்புகிறோம், அது எப்போதும் யதார்த்தமானதல்ல. சில சமயங்களில் உங்கள் தேர்வுகள் தவிர்க்க முடியாமல் அடுத்த நெடுஞ்சாலை வெளியேறும்போது கிடைக்கக்கூடியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்\nசிப்போட்டிலில் உள்ள ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி\nகோடை என்பது சோம்பேறி கடற்கரை நாட்கள், குடும்ப மீள் கூட்டங்கள் மற்றும் சாலைப் பயணங்கள் என்பதாகும் - இவற்றில் பெரும்பாலானவை காரில் குறைந்தது சில மணிநேரங்கள் அல்லது விமான நிலையத்தில் தொங்க வேண்டும். எங்கள் பயண நேரத்தின் கால அளவை எங்களுக்குத் தக்கவைக்க போதுமான ஆரோக்கியமான, வீட்டிலேயே கட்டணம் தயாரிக்க நாங்கள் விரும்புகிறோம், அது எப்போதும் யதார்த்தமானதல்ல. சில சமயங்களில் உங்கள் தேர்வுகள் தவிர���க்க முடியாமல் அடுத்த நெடுஞ்சாலை வெளியேறும்போது கிடைக்கக்கூடியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்\nவெண்டியின் ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி\nகோடை என்பது சோம்பேறி கடற்கரை நாட்கள், குடும்ப மீள் கூட்டங்கள் மற்றும் சாலைப் பயணங்கள் என்பதாகும் - இவற்றில் பெரும்பாலானவை காரில் குறைந்தது சில மணிநேரங்கள் அல்லது விமான நிலையத்தில் தொங்க வேண்டும். எங்கள் பயண நேரத்தின் கால அளவை எங்களுக்குத் தக்கவைக்க போதுமான ஆரோக்கியமான, வீட்டிலேயே கட்டணம் தயாரிக்க நாங்கள் விரும்புகிறோம், அது எப்போதும் யதார்த்தமானதல்ல. சில சமயங்களில் உங்கள் தேர்வுகள் தவிர்க்க முடியாமல் அடுத்த நெடுஞ்சாலை வெளியேறும்போது கிடைக்கக்கூடியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pantocard-p37090194", "date_download": "2020-01-19T05:31:07Z", "digest": "sha1:GP6YMH2TX56PN2RIIPOB7M4YMEVXA6J5", "length": 21151, "nlines": 331, "source_domain": "www.myupchar.com", "title": "Pantocard in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Pantocard payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pantocard பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தள��ு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pantocard பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pantocard பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Pantocard எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pantocard பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Pantocard-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Pantocard உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Pantocard-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Pantocard எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Pantocard-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Pantocard-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Pantocard-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Pantocard ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pantocard-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pantocard-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pantocard எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pantocard உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Pantocard உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pantocard மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Pantocard உடனான தொடர்பு\nPantocard உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Pantocard உடனான தொடர்பு\nPantocard உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pantocard எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pantocard -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pantocard -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPantocard -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pantocard -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/9398-2019-07-11-10-53-01", "date_download": "2020-01-19T04:35:22Z", "digest": "sha1:N3MJDXEECD7MDV2MZLPYOEVGWX7ER3FZ", "length": 14445, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தேவை இன்னும் கூடுதலான ஆதரவு", "raw_content": "\nசெம்மலர் - மே 2010\nதேசிய பணித் தொழிலாளர் நடுவர் மன்றங்களின் போர்க்காலப் பணிகள்\nநூற்றலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுத்த வாழ்வுகளும்\nஐம்பது ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் சாதித்தது என்ன\nநிதி ஒதுக்கீடு : தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nஎழுத்தாளர்: செம்மலர் ஆசிரியர் பக்கம்\nபிரிவு: செம்மலர் - மே 2010\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2010\nதேவை இன்னும் கூடுதலான ஆதரவு\nஉழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், தமிழறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர் அகிலன் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு 1970 மே மாதம் துவக்கப்பட்ட செம்மலர் ஏராளமான இலக்கியச் சாதனைகள் நிகழ்த்திய மகிழ்ச்சி நிறைந்த பெருமிதத்தோடு இன்று 41-வது ஆண்டில் உற்சாக நடைபோடுகிறது.\nஉலகத் தொழிலாளர்களின் இலட்��ிய ஒருமைப்பாட்டுத் தினமாகிய மேதினத்தில் தோன்றிய செம்மலர், அதன் ஆதர்சத்தோடு தன்னை ஒரு முற்போக்கு இலக்கிய இதழாக அறிவித்துக்கொண்டது. இந்திய சுதந்திரப்போராட்டக் காலத்தில் தேச சுதந்திரத்திற்காகவும் அல்லல்படும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் சேவையாற்றிய பத்திரிகைகள் பல உண்டு. அவற்றின் அடியொற்றி, இன்று சுதந்திர இந்தியாவில், பெற்ற சுதந்திரத்தையும் தேசத்தின் இறையாண்மை யையும் பாதுகாக்கவும் உழைப்புச் சுரண்டலும் அடிமைத்தனமும், வறுமையும் தீண்டாமை ஒடுக்குமுறையும் அகன்று மக்கள் புதுவாழ்வு காணவும், புதிய நல்ல பண்பாடு மலரவும் தன் எழுத்தால் சேவையாற்றி வருகிறது செம்மலர்.\nஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, உலக சமாதானம், அடிமைப்பட்ட நாடுகளின் எழுச்சிக்கும், சோசலிச தேசங்களின் மேன்மைகளுக்கும் ஆதரவு-எனும் உலகளாவிய பார்வையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டது செம்மலர். இத்தகைய பார்வையோடுதான் இந்தியாவிலும் உலகிலும் முற்போக்கு ஏடுகளும் முற்போக்கு எழுத்தாளர்களும் எழுத்துப் பணி யாற்றினார்கள். நடுநிலை, சார்பில்லாமை என்பதெல்லாம் எந்த ஏட்டுக்கும் இல்லை. அதுபோலவே செம்மலருக்கும். உழைக்கும் மக்கள் நலன், தேசநலன் முதல் சோசலிச இலட்சியம் வரை செம்மலருக்குச் சார்பு உண்டு.\nபரபரப்பு, பாலியல் கவர்ச்சி, மர்மம் என்று வாசக மனங்களை மலினப்படுத்தி காசு பண்ணும் வணிகம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பல தமிழ் ஏடுகளுக்கிடையே- இவற்றுக் கெல்லாம் மாறுபட்ட தரத்தில்- ஏற்படும் சிரமங்களையும் எதிர்கொண்டு வெளிவருகிறது செம்மலர். மகிழ்ச்சிகரமான இந்த 41-வது ஆண்டில் மேதின வாழ்த்துக் களோடு, எழுத்தாளர்கள், வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் ஆகிய அன்பர்கள் அனைவரிடமும் செம்மலர் கோருவது இன்னும் கூடுதலான- மேலும் மேலும் வளர்முகமான உங்களின் நல்லாதரவைத்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog", "date_download": "2020-01-19T05:53:40Z", "digest": "sha1:R5DEZPOD3VGAXYDQQZ6PCWQFSOQHOHR5", "length": 8740, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "My blog | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nராஜா வந்திருக்கிறார் ராஜா வந்திருக்கிறார் கு.அழகிரிசாமி அவர்களின் சிறுகதை. நான் ஏழாம் வகுப்பு... more\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nமுயல் குட்டி போல அப்பப்ப எட்டி பார்த்தாலும் எப்போதாவது தான் பதிவுகள் வெளியே எட்டி பார்க்குது. இப்போதெல்லாம் பக்கம்... more\nநாஞ்சில் நாடு.. நான் பிறந்து வளர்ந்த மண். நாஞ்சில்நாடா... அது எங்கே இருக்குன்னு யோசிக்கறீங்களா அது நம் இந்தியாவின்... more\nஅனைவருக்கும் வணக்கம் , என் மகன்களின் பள்ளியில் Grand Parents Day (தாத்தா, பாட்டிகள் தினம்) கொண்டாடினார்கள் .... more\nஅறுசுவை செய்திகள் முக்கிய செய்திகள்: ~~~~~~~~~~~~~~~~~~~ 1. அறுசுவையில் தீபாவளி 2. தளத்தைக் கலக்கும் ட்ரேஸி... more\n'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை,' என்பது பழமொழி. அப்படியானால் ஓலையில்லா ஊருக்கு\n96 சினிமா இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்கள் மற்றும் ட்ரெய்லரில் இருந்து கதைக்கரு என்ன என்பது புரிந்து விட்டது.... more\nஉண்மை சம்பவம். எப்ப நினைச்சாலும் கண்ணு கலங்கிடும். காலை மணி சரியா 7.40 அலாரம் அடிச்சது. டைம் ஆச்சு சீக்கரம்... more\n தோழிகள் எல்லாம் இந்நேரம் தீபாவளி ஷாப்பிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.... more\nசென்ற 24ம் தேதி ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாள். பொதுவாகவே தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில்... more\nசெய்திகள் வாசிப்பது ரேணுகா ராஜசேகரன் முக்கியச் செய்திகள் : ~~~~~~~~~~~~~~~~~~~~ 1 . புதுப்பொலிவுடன் நம் அறுசுவை... more\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nஒருவழியா காலை வேலைகளை முடித்து ரெடியாகி வண்டி எடுத்தாச்சுங்க. இன்னும் பதினைந்து நிமிடங்களில் ஊட்டி... more\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99044/news/99044.html", "date_download": "2020-01-19T05:40:06Z", "digest": "sha1:YIQFGZDQ2N5FZYCV565ZGOD7R2FBGDFF", "length": 5749, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு கை விரல்களில் மிக நீளமான நகங்களை வளர்த்து இந்தியர் கின்னஸ் சாதனை…!! : ந��தர்சனம்", "raw_content": "\nஒரு கை விரல்களில் மிக நீளமான நகங்களை வளர்த்து இந்தியர் கின்னஸ் சாதனை…\nஇந்தியாவை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (78). இவர் தனது இடது கையில் உள்ள 5 விரல்களிலும் நீளமான நகங்கள் வளர்த்துள்ளார்.\nஇதன் மூலம் மிக நீளமான கை நகங்கள் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது 4 விரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளர்த்துள்ளார்.\nஅதே நேரத்தில் கட்டை விரலில் மட்டும் 2 மீட்டர் நீளத்தில் நகம் வளர்த்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–\nகடந்த 1952–ம் ஆண்டில் இருந்து நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறேன். இதனால் இளம் வயதில் பல கஷ்டங்களையும், இடையூறுகளையும் அனுபவித்து இருக்கிறேன். நான் நீளமான நகம் வளர்ப்பதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அதில் இருந்து நான் பின்வாங்கவில்லை.\nஇந்த நீளமான நகங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முடிவு செய்து இருக்கிறேன். எதிர் காலத்தில் நகங்களை வெட்ட மாட்டேன். அவற்றை தொடர்ந்து வளர்ப்பதே எனது வாழ்க்கையின் லட்சியம் என்றார்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99564/news/99564.html", "date_download": "2020-01-19T05:36:53Z", "digest": "sha1:MDJ534OMPSNMB75E3I36OSMZX3AIR7KY", "length": 6414, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…\nஇங்கிலாந்தில் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்ததைக்கூட கவனிக்காமல், செல்போனில் சமூக வலைத்தளத்தை பார்த்துக்கொண்டிருந்த அக்குழந்தையின் தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு யார்க்க்ஷயர் கவுண்டியின் பெவர்லியில் வசித்து வருபவர் கிளேர் பார்னெட் (வயது 31). இவர் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 17-ம் தே��ி தனது இரண்டு வயது ஆண் குழந்தை ஜோசுவாவை வீட்டின் தோட்டத்தில் விளையாட விட்டிருந்தார். தோட்டத்தில் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த ஜோசுவா, திடீரென அங்குள்ள சிறிய குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டான்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அலட்சியமாக இருந்ததாக பார்னெட்டை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், அந்தக் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்தபோது, தாய் கிளேர் பார்னெட் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களை பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. தான் கவனக்குறைவாக இருந்ததை பார்னெட்டும் ஒப்புக்கொண்டார்.\nஹல் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பார்னெட்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/10/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:05:07Z", "digest": "sha1:ONNTTT6BH47QFEBFUUL3OZEUJYS5WCVU", "length": 48496, "nlines": 203, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\n(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த\nமொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்\nபஶ்யந்நாத்மநி மாயயா ப³ஹிரிவோத்³பூ⁴தம் யதா² நித்³ரயா \nய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ³த⁴ஸமயே ஸ்வாத்மாநமேவாத்³வயம்\nதஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம் ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 1॥\nபார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்\nபார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்\nஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை யுணர்த்தி\nசீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி\nகல்லாலின் புடையமர்ந்து அறமுரைக்கும் தென்முகக் கடவுளைப் போற்றித் துதிக்கும் பாமாலைகளில் ஒன்று பகவத்பாதர்களின் தட்சிணாமூர்த்தி அட்டகம் எனப்படும் தட்சிணாமூர்த்தி தோத்திரம். சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இத்தோத்திரத்தினை விரும்பிப் படிக்கின்றேன்.\nகாணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை (திருஷ்டாந்தம்) முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண (கண்ணாடி) நகர்; இரண்டாவது சொப்பன நகர். அதாவது, முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர்; மற்றையது, சொப்பனத்தில் காணப்படும் நகர்.\nதர்ப்பணம் அதிஷ்டானம்; அதன் மீது பிரதிபிம்ப நகர் அதிட்டித்துள்ளது; அதாவது, ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் (கண்ணாடி) ஆதாரம். பிரதி பிம்பம் ஆதேயம். ஆதாரமின்றி ஆதேயமில்லை. பிரதி பிம்ப நகர் போலித் தோற்றமே. அது போன்றே காணப்படும் இப்பிரபஞ்சமும் மித்தையே (இந்த எடுத்துக்காட்டை விளக்கவரும் பெரியோர்கள், பிரதிபிம்பத்தையே நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதிபிம்பத்துக்குக் காரணமான உண்மைப்பொருளை மறந்துவிடுமாறும் கூறுகின்றனர். (Focus only on the mirror and the reflected city). எனக்கென்னவோ, ‘’குரங்கினை நினக்காமல் மருந்து சாப்பிடு’ என அறிவுறுக்கப்பட்டவன், மருந்துப் புட்டியைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கு நினைவுக்கு வருவதைப் போல, நிஜமான பொருள் இல்லாமல் கண்ணாடி எப்படி ஒன்றைப் பிரதி பலிக்கும் என்ற ஐயமும் உடன் தோன்றுகின்றது.\nகண்ணாடி சத்துப் பொருளுக்குக் குறியீடு; அதில் பிரதிபலிக்கும் மாயத்தோற்றமாகிய நகர், மித்தையான, போலியான பிரபஞ்சத்துக்குக் குறியீடு. பிரதிபிம்பம் நீங்கினாலும் கண்ணாடி இருப்பதைப் போல பிரபஞ்சம் நீங்கினால் சத்து என்றும் இருக்கும். எப்படிக் கண்ணாடியாகிய ஆதாரமின்றிப் பிரதிபிம்பமான பொய் நகருக்கு இருப்பு இல்லையோ, அவ்வாறே, சத்தாகிய பிரமத்தின் சார்பின்றி, மித்தையான பிரபஞ்சத்துக்குச் சுதந்திரமான இருப்பு கிடையாது. இவ்வாறு இந்த எடுத்துக் காட்டுச் சத்தான பிரமத்தின் ‘அத்வைதத்துவமான ஏகத்துவதை” (ஒரு பொருள். உள்ளது ஒருபொருளே; வேறு இல்லை) உணர்த்தும் என்பர். (Reflected objects are mithyA, having no existence of their own. Sat only exists – advayatvam)\nபிரதிபலிக்கப்படும் பொருளின்றிப் பிரதிபிம்பம் தோன்றுமா சத்தான பிரமத்தின் மீது பொய்ப்பிரபஞ்சத்தை ஏற்றிக் காண்பவர் யார் சத்தான பிரமத்தின் மீது பொய்ப்பிரபஞ்சத்தை ஏற்றிக் காண்பவர் யார் சத்துப் பொருள் ஒன்றே உலதெனில் அது தன்மீது பொய்ப்பொருளை ஏற்றிக் கொண்டு தன்னைத்தானே மித்தையாகக் காணுகிறதா சத்துப் பொருள் ஒன்றே உலதெனில் அது தன்மீது பொய்ப்பொருளை ஏற்றிக் கொண்டு தன்னைத்தானே மித்தையாகக் காணுகிறதா ஞானியர் வாக்கைப் பொய்ப்படுத்திப் பேசும் கீழ்மைக் குணம் எனக்கில்லை; ஆயினும் பெரியோரிடம் வினவாமல் விளக்கம் பெற முடியுமா\nதர்ப்பண எடுத்துக் காட்டு சைவசித்தாந்தத்திலும் உண்டு. சைவ சித்தாந்தத்தில் மாயை உள்பொருள். அதன் இருப்பு சிவசத்தியாகிய ஆதிசத்தி எனப்படும் திரோதான சத்தி. ஆணவமலத்தால் அறிவு மறைப்புண்ட உயிருக்கு, ஆதிசத்தி மாயாகாரிய, மாயேயங்களாகிய உடல், கருவி, உலகு, அனுபவம் ஆகியவற்றைத் தந்துதவி, அதன் அறிவினை வளரச் செய்கின்றது. உயிர் அறிவுடைப் பொருளென்றாலும், அது வியஞ்சகம் அல்லது கருவியொன்றைப் பற்றியே அறியும். ஆணவ இருளில், சிவப்பிரகாசமாகிய சூரியன் வந்து விடியும் வரைக்கும் உயிருக்கு சிற்றொளி தந்து பொருள்களை அறியும் அறிவைத் தருவது மாயேயங்கள். “மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை” (சிவஞானபோதம் சூ 4.அதி 3). மாயை பொருளை அறியும் அறிவை உயிருக்குத் தந்தாலும் அது அறிவுடைய பொருளன்று. இதனை விளக்க மாயைக்கு உவமையாக எடுத்துக் காட்டாகத் தர்ப்பணம் கூறப்படுகிறது.\nகண் காணும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் அது தன்னைத் தான் காணுமோ. கண் தன்னைத்தான் காண வேண்டில் தர்ப்பணம் வேண்டும் தர்ப்பணத்தில் பிரதி பிம்பமாகத்தான் தன்னைத்தான் காணமுடியும். உயிர் அறிவுடைப் பொருள்தான். ஆயினும் தன் அறிவினால் தன்னைக் காண அதற்குத் தர்ப்பணமாகிய மாயாகருவிகள் வேண்டியுளது. தன்னைத் தான் காணமுடியாத கண்ணுக்குக் தர்ப்பணம் கண்ணைக் காணச் செய்து, தான் காணமாட்டாது இருப்பது போல உயிருக்குப் பொருள்களை அறியச் செய்து, தான் அறிவின்றி இருப்பது மாயா காரியம்.\nஇதனைச் சிவஞானபோத வெண்பா “சார்மாயை அனைத்துமாய் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் நீயல்லை” என்று கூறியது. இதன் பொருள்: நிலம் முதலிய காரியம் அனைத்துமாய் நின்னொடு (உயிரொடு) விரவி நின்று இப்பெத்த காலத்துக் கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கு அறிவை விளக்கி நிற்றல் மாத்திரையே யன்றி (மாயை) அறிவதன்று. ஆகலான் நீ அம்மாயை அல்லை. மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமும் அல்லை” என்பதாம்.\nகண்ணொளி – உயிர் அறிவு.\nபிரதிபிம்பம்- மாயேயங்களில் சத்த பரிச ரூப ரச கந்தங்களாய ஐம்புலனைவும்\nசொப்பனநகர் (கனவில் தோன்றும் நகர்)\nநனவில் காணப்படும் நகர் எனக்கு வெளியே, என் பொறி புலன்களால் அறிந்து அனுபவிக்கப்படுவதாக உள்ளது. சொப்பன நகர் எனக்குள்ளே உள்ளது; புறப் பொருள்களை நுகரும் என் கண் முதலிய கருவிகளால் அறியப்படாமல் எனக்குள்ளே உள்ளது. எனக்குள்ளே உள்ள நகரைச் சொப்பனத்தில் எனக்கு வெளியே உள்ளதைப் போலக் காண்கின்றேன். உண்மையில் இல்லாத ஒன்றை உண்மையில் உள்ளது போலக் கண்கின்றேன். எனக்குள் மித்தையாக, பொய்யாக இருக்கும் நகரை, கனவாகக் காண்கின்றபோது, அதை, எனக்கு வெளியில், உண்மையில் உள்ள பொருளாகக் கண்டு அனுபவிக்கின்றேன்.\nஇந்த அனுபவம் எனக்கு உறக்கம் இருக்கின்ற வரைதான் நிகழ்கின்றது. உறக்கம் நீங்கி விழிப்பு வந்ததும் அந்த கனவு நகரம் ஒழிந்துபோய் விடுகிறது. கனவில், நான் என்னை, மகாராஜாவாக, எல்லாரையும் ஏவிப் பணிக்கொள்ளும் அதிகாரம் படைத்தவனாகக் காண்கின்றேன். விழிப்பு வந்ததும் , அரசனாக நான் அனுபவித்த அனைத்துச் சுகங்களும் காணாமற் போய்விடுகின்றன. ‘பொய்யாய்ப் பழங்கனவாய் போயிற்று’ என ஒரு உலக வசனமும் உண்டே. எனவே, என் சொப்பன உலகுக்கு என் நித்திரையே ஆதாரம். என்னுடைய உறக்கமே எனக்குள் நிகழ்வதான பொய்யான கனவை, எனக்குப் புறத்தே உண்மையாக உள்ளது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றது.\nவேதாந்த நூலில் இந்நித்திரை எதனைச் சுட்டுகின்றது உலக வாழ்க்கையாகிய சம்சார வாழ்க்கையில் உழன்று இன்பத்துன்பங்களை அனுபவிக்கும்போது, நாம் அனைவரும் ‘அவித்தை’ எனும் ‘அஞ்ஞான நித்திரையில்’ ஆழ்ந்து கிடக்கின்றோம்.\nஉறக்கம் நீங்கி விழிப்பு வரும்போது. உறக்கத்துடன் கனவும் நீங்கி விடுதல்போல ‘, பிரபோத ஞானமாகிய மெய்யுணர்வாகிய விழிப்பு வரும்பொழுது, ‘அஞ்ஞான நித்திரையுடன்’, சமுசார உலக வாழ்க்கையாகிய கனவு நிலையும் பொய்யென நீங்கி விடுகின்றது. வேதாந்தத்தில் நனவு, கனவு இரண்டுமே பொய்; மித்தை. இரண்டையும் ��னுபவிக்கும் ஆன்மாவே மெய். ஆத்மா அதிஷ்டானம்; அதன்மீது அதிட்டிக்கப்பட்டது, அஞ்ஞானமாகிய நித்திரை. அதனால் உருவாவது கனவுலகம். ஆத்ம அதிஷ்டானமாகிய அஞ்ஞானமே வேதாந்தத்தில் உறக்கம் எனப்படுகிறது.\n’ (எழுமின் விழிமின்) எனத் தட்டி எழுப்புவது, இந்த அஞ்ஞான, அவித்தியா நித்திரையில் உறங்கிக் கனவுலகத்தை நனவுலகமாக நம்பி வாழ்ந்து உழண்டு கொண்டிருக்க்கின்ற நம்மையே என்பர்.\nஇந்தக் கருத்தை ஒரு கதையின் வழியே வேதாந்திகள் விளக்குவர். அக்கதை:\nஜனக மகாராஜர் அரசவையில் வீற்றிருந்தார். அச்சமயத்தில் ஒற்றர் தலைவன் வெகு வேகமாக வந்து,” அரசே பகையரசன் பெரும்படையுடன் நம் நாட்டின்மீது படையெடுத்து வருகின்றான்’ என்று பதைபதைப்புடன் கூறினான். இதை எதிர்பாராத ஜனகமகாராஜன் உடனே தன் படைகளைத் திரட்டிக்கொண்டு பகையரசனைப் போர்க்களத்தில் சந்தித்தான். பெரும்போர் மூண்டது. ஜனகனுடைய படை படுதோல்வியடைந்து, முழுதும் அழிந்தது. ஜனகன் மட்டும் உயிர் பிழைத்து அண்டை நாட்டுக்குத் தப்பியோடினான். அரசன் எனச் சொல்லிக் கொள்வதற்கு எந்த அடையாளமும் அவனிடமிருக்கவில்லை. பலநாட்கள் உணவில்லமல் பட்டினியாக இருந்ததால் உடல் மெலிந்து சோர்வடைந்திருந்தான். மானம் காக்கும் கோவணம் மட்டுமே ஆடையாக இருந்தது. போய்ச் சேர்ந்த இடமும் பட்டினிப்பிரதேசமாக இருந்தது.\nஅங்கு ஓரிடத்தில் கஞ்சி வார்த்துக் கொண்டிருந்தார்கள். கஞ்சியைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண் டிருந் தார்கள். அந்த வரிசையில் ஜனகனும்போய் நின்றான். கஞ்சி வார்ப்போரிடம் இவன் போய்ச் சேர்ந்தபோது, கஞ்சி காலியாகிவிட்டிருந்தது. இவனுடைய பரிதாபமான நிலையைக் கண்ட கஞ்சிவார்ப்போர் அடிப்பத்தைச் சுரண்டி இவனுடைய கலயத்தில் வார்த்தனர். கொஞ்சம்போலக் கஞ்சிக் கசடிருந்த கலயத்தினை வாயருகில் கொண்டுபோகும்போது எங்கிருந்தோ பசியோடு பாய்ந்து வந்த காகம் கலயத்தைத் தட்டிவிட்டது. கலயம் கீழே விழுந்து உடைந்துபோனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.\nஜனகன் ஐயோ என்று அலறினான். அப்போது “அரசே அரசே” என்று சேவகன் வினவியபோதுதான், இதுவரைதான் அனுபவித்த அவமானங்களும் சிறுமைகளும் துயரங்களும் உறக்கத்தில் தான் கண்ட கனவு என்று ஜனகன் அறிந்தான்.\nகனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை கண்ணில் தென்படுவோரிடமெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா கண்ணில் தென்படுவோரிடமெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா எது உண்மை’ எனக் கேட்கத் தொடங்கி விட்டான். அரசனுக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அரசகாரியங்கள் எதுவும் முறையாக நடைபெறவில்லை. மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா எது நிசம்’ எனும் அரசனின் வினாவே பேச்சாக இருந்தது.\nஅச்சமயத்தில் அந்நகருக்கு அஷ்டாவக்ரமுனி என்னும் பெரியார் வந்தார். அரசனுடைய நிலைமையைக் கேள்விப்பட்டார். அரசனைக் கண்டார். அரசன் வழக்கம்போல அது நிசமா அல்லது இது நிசமா என அஷ்டவக்ரமுனிவரிடமும் வினவினான். முனிவர், ‘அரசே நீங்கள் பிச்சைக்காரனைப் போல, வறியவனாக, உணவின்றித் துன்பப்பட்ட காலத்தில், எது உண்மையாக இருந்தது நீங்கள் பிச்சைக்காரனைப் போல, வறியவனாக, உணவின்றித் துன்பப்பட்ட காலத்தில், எது உண்மையாக இருந்தது அப்பொழுது, இப்பொழுது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரச அதிகாரபோகங்கள் இருந்தனவா அப்பொழுது, இப்பொழுது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரச அதிகாரபோகங்கள் இருந்தனவா எனக் கேட்டார். அரசன், அதற்கு, அப்பொழுது பிச்சையெடுக்கும் நிலைமைத் துன்பம் உண்மையாக இருந்தது; அரசபோகம் அப்பொழுது இல்லை எனப் பதிலுரைத்தான்.\n என முனிவர் கேட்க அரசனாக இருக்கும் நிலைமை உண்மையாகவும், கனவிற் கண்ட துயரம் பொய்யாகவும் தெரிகிறது என அரசன் பதிலுரைத்தான். நனவு, கனவு இரண்டையும் கண்டது நீதானே, என முனிவர் கேட்க, அரசன் இரண்டையும் தானே கண்டதாகக் கூறினான்.\nஅதற்கு முனிவர் ‘நீ கனவில் கண்டதும் உண்மையல்ல, நனவில் நீ கண்டுகொண்டிருப்பதும் உண்மையல்ல; இரண்டும் பொய். இரண்டையும் கண்ட நீயே மெய்’ என என அறிவுறுத்தினார்.\nஅஞ்ஞான நித்திரை நீங்கி ஞானவிழிப்புப் பெற்றபோது ஆன்மாவுக்குள் முன் இருந்த பொய்யான (சொப்பன) மித்தியா உலகம் மறைந்து சத்துப் பொருளாகியாகிய ‘ஆன்மா’வாம் நானே உளன் வேறு பொருள் ஒன்றும் இல்லை என்ற ஞானம் பிறக்கி��்றது. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன். இந்த உண்மையை ஓர்ந்து (அராய்ந்து சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி) அறியுமாறு உபதேசிக்கும் குரு, பரமகுருவாம் தக்ஷிணாமூர்த்தி. இந்த உபதேசத்தை வாய் மொழியான சொற்களால் கூறாது, மௌனியாய் இருந்து காட்டிப் போதிக்கும் குருமூர்த்தி தக்ஷிணா மூத்திக்கு என் வணக்கம் என்கிறது தோத்திரம்.\nசைவ சாத்திரங்களில் தர்ப்பணம் (முகம்பார்க்கும் கண்ணாடி) பற்றிய மேலும் சில செய்திகள்.\nஆன்மா என்னும் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் (நகரம்) பொய்யினை, சத்தல்லாததை, மித்தையைக் காட்டுகின்றது என ஒரு சாரார் சொல்ல – சைவசாத்திரம், ஆன்மாவாகிய கண்ணாடி சத்தாகிய பரமான்மாவைக் காட்டும் எனக் கூறுகின்றது. சீவான்மாவில் பரம ஆன்மா வெளிப்படுவன்.. அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு, கரணங்களெல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றனாகிய இறைவனே, அணுவும் ஓரண்டமாம் சிறுமை கொண்டு, ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு, “ உள்ளத்துள் ஓங்காரமாய்” நிற்கின்றான். மாயாகாரியமகிய இந்த உடலினுள், “எள்ளிலே எண்ணெயும், நீர் வருமிடத்தில் நீரும் , ஞெகிழிக் கட்டையிலே நெருப்பும்போல நிற்கின்றான். ( “திலேஷு தைலம் ததீநீவசஸ்பிராபஸ் ஸ்ரோதஸ் வரணீஷுசாக்கி: ஏவமாமநி ஜயதே” – சுவேதாச்வதரோபநிடதம்).\nஅவ்வாறு நிற்கின்ற அவனை, “உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால்” வெளிப்பட்டுத் தோன்றுவான் (அப்பர், திருக்குறுந்தொகை). முறுக வாங்கிக் கடைதல் எதைக் குறிக்கின்றது ஆன்மாவினுள் இருக்கும் பரமவான்மாவை உள்ளமொன்றித் தியானிக்கும் ஒருமையுணர்வைக் குறிக்கின்றது. அதுவே அந்தர் யாகம் எனவும் அது முத்தி சாதனம் எனவும் பேசப்படுகின்றது. தர்ப்பணத்தைப் பொடியிட்டு விளக்க விளக்க வந்திடும் அவ்வொளியேபோல்” அந்தரியாக வழிபாட்டால்,”அரன் உளத்தே வரவர வந்திடுவன்” என்கிறது சிவஞான சித்தியார். கண்ணாடியின்மீது படிந்துள்ள அழுக்கை நீக்க நீக்க ஒளி பிரகாசிப்பதைப் போல மனப்பசையாகிய அழுக்கு நீங்க நீங்க ஆன்மாவில் பரமான்���ா தோன்றும் என்பது கருத்து.\nகுமரகுருபர சுவாமிகள் அருளியது, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா. அதில், முருகப் பெருமானின் தசாங்கத்தில் ஆணையென்னும் உறுப்பைக் கூறுமிடத்து, “ சந்ததமும் ஆடி நிழலசைப்பான்போற் புவனம் நீக்கமின்றி ஆக்கி அசைத்தருளும் ஆணையும்” என்று அருளினார். ஆடி – தர்ப்பணம்; முகம் பார்க்கும் கண்ணாடி.\nஅவனின்றி ஓரணுவும் அசையாது என்பது பழமொழி. பிரபஞ்ச இயக்கம் சிவனால் நடைபெறுதலை இப்பழமொழி கூறுகின்றது. சிவன் இப்பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றான் தன் சக்தி ஆகிய ஆணையால் இயக்குகிறான்.\nகண்ணாடியில் தோன்றும் பிம்பத்தை இயக்க நினைப்பவன் அதன் பொருட்டுத் தான் அக்கண்ணாடியின் முன் இயங்குகின்றான். அதைப் போல, உலகங்களை விட்டு ஒருபோதும் நீங்காமல், ‘பின்னமற நின்ற பெருமான் ‘படைத்தல் முதலாகிய ஐந்தொழில்களையும் தன்னுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் இயற்ரி அசைத்தருளுகின்றான். உலக இயக்கம் அவனுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் நடைபெறுவதால் அவன் விகாரமுறுவதில்லை. இவ்வெடுத்துக் காட்டில் தர்ப்பணத்தில் தோன்றும் பிரபஞ்சமும் அதன் இயக்கமும் பொய்யல்ல; மித்தை யல்ல; உண்மையே.\nதட்சிணாமூர்த்தி தோத்திரத்தில் தர்ப்பணம் பிரமம்; அதில் தோன்றும் நகரமாகிய பிரதி பிம்பம் பொய்; மித்தை. கந்தர் கலிவெண்பாவில் தர்ப்பணம் மாயை; அதில் தோன்றும் பிரபஞ்சம் உண்மை; அப்பிரபஞ்சத்தை விட்டுச் சிவம் பின்னமற அத்துவிதமாக உள்ளது; தன்னுடைய தாதான்மிய சத்தியின் அமிசமான திரோதானசத்தியை அசைத்துப் பிரபஞ்சத்தினைச் சிவம் இயக்குகின்றது. இவ்வேறுபாட்டினை அறிக.\nTags: அத்வைதம், ஆதி சங்கரர், ஆத்மஞானம், உபநிடதங்கள், உபநிஷத், உபநிஷத்துகள், சங்கர பகவத்பாதர், சங்கரர், சங்கராச்சாரியார், சிவஞான போதம், சிவஞானம், சைவசித்தாந்தம், சைவம், ஞானம், தக்ஷிணாமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி தோத்திரம், தட்சிணாமூர்த்தி, பிரபஞ்சம், பிரம்ம, பிரம்ம ஞானம், பிரம்மம், மாயை, மித்யை, வேதாந்தம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nஅரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nகோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31107-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=4e74430d51354b8a1578a5ed6062417e", "date_download": "2020-01-19T05:28:59Z", "digest": "sha1:NTQV2XWFL3K5JUNVWEDYTEPPZCUG4W2G", "length": 57009, "nlines": 541, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்", "raw_content": "\nரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்\nThread: ரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்\nரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்\n(சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இரண்டு கதைகளில் ஒன்று)\n\"மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு\nராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள்.\n\"...உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன. எனினும், கதை நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் எழுத்து மூலம் வெளியிடுவது கொஞ்சம் செயற்கையாகவும் மௌனப் படங்கள் போன்றும் இருக்கிறது. பதிலாக, ஒரு வாய்ஸ் சிந்தசைஸர் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்... \"\n\"மன்னி, உங்களை அமெரிக்காவுக்கு வரச் சொல்லியிருக்கா ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு வாவ், கங்கிராட்ஸ் மன்னி\", என்றாள் ராதா, எனக்கு முன்பாகவே கடிதத்தை முடித்தபடி.\nஎன்னுடைய ஸாஃப்ட்வேர் படைப்பில் வாய்ஸ் சிந்தசைஸர் உதவியுடன் உரையாடல்களையும் மற்ற எழுத்து வர்ணனைகளையும் இணைக்கத் தேவையான அதிநவீன டெக்னிக்களில் ஆறுமாதகாலப் பயிற்சியும், முன்பணமும், அதன்பின் விரும்பினால் நான் அவர்களுடைய என்டர்டெய்ன்மென்ட் ஸாஃப்ட்வேர் டிவிஷனில் ரிசர்ச் அதிகாரியாகப் பணியாற்ற இரண்டு வருட வேலை வாய்ப்பும் அளிக்க அந்த அமெரிக்கக் கம்பெனி முன்வந்திர��ந்தது.\nஅத்துடன் என் படைப்புக்கான சன்மானமும் ராயல்டியும் விரைவில் நிர்ணயிக்கப்டும் என்றும், என் பதில் கண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தக் கம்பெனி அறிவித்திருந்தது.\n\"அம்மா, மன்னி அமெரிக்கா போகப்போறா, இன்னும் மூணே மாசத்திலே\nராதாவின் குரல்கேட்டு என் மாமியார் வெளிப்பட்டார்.\nநான் சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு, அவர் ஆசியுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறியபோது, \"என்னடி உளர்றே\nதொடர்ந்து, \"அமெரிக்காவுக் கெல்லாம் ஒரு பொம்மனாட்டி தனியாப் போய்ட்டு வர முடியுமா உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட் சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட்\n\"நோ சான்ஸ்\", என்றார் என் கணவர், இரவு சாப்பாட்டு மேசையில் என் அமெரிக்கப் பயண வாய்ப்பு அலசப்படும்போது.\n\"முதல்ல நீ என்ன கன்சல்ட் பண்ணாம இந்தக் காரியத்ல இறங்கினதே---\"\nநான் இடைமறிக்க நேர்ந்தது. \"கன்சல்ட் பண்ணலன்னு சொல்ல்தீங்கோ. என்னிக்கு நீங்க என்னுடைய கம்ப்யூட்டர் படைப்புகள்ல அக்கறை காட்டியிருக்கீங்க கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட் கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட்\n\"டோன்ட் பி ஸில்லி, ஹேமா உனக்கு நம்ம குடும்பம் பத்தி நல்லாத் தெரியும். நம்பர் ஒன், வயசான அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்யறதைத் தவிர உனக்கு வேற எதுவும் முக்கியும் இல்லை. நம்பர் ட்டூ, ராதாவுக்குக் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணியாகணும். நம்ப ரெண்டுபேர் சம்பளத்ல குடும்பத்தையும் நிர்வகிச்சிட்டு இவ கல்யாணத்துக்கும் சேக்கறதுக்கே தாவு தீந்துரது. இந்த நிலைமைல நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது.\"\n\"எனக்கென்ன விஸ்வம் இப்ப கல்யாணத்துக்கு அவசரம்\", என்றாள் ராதா. \"நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ\", என்றாள் ராதா. \"நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ\n\"காலேஜ் வேற, லைஃப் வேற. என்னக்கேட்டா ஒரு பொண்ணோட லட்சியம் லைஃல ஒரு நல்ல கணவன், குடும்பம் அமையணும், அமைதியா வாழ்க்கை ஓடணும், இவ்வளவோட நிக்கறது நல்லதும்பேன். ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் காலேஜ்ல எக்ஸ்ட்ரா ப்ரில்லியன்ட்டா இருக்கலாம். அதெல்லாம் வாழ்க்கைல அடிபட்டுப் போய்டும்.\"\n\"அந்த் ஒண்ணு ரெண்டு பேர்க்கும் வாழ்க்கை எப்படி அமையறது பார்த்தியா\n\" என்றார் என் மாமியார். \"வசதியான வீடு, கைநிறைய சம்பாதிக்கற புருஷன். அனுசரணையான குடும்பம். வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு, ம்\n\"அமெரிக்கா போற இந்த சான்ஸ் விஸ்வத்துக்கு வந்திருந்தா நாம பேசாம இருப்��ோமாம்மா இல்ல எனக்கு வந்தா விடுவேளா இல்ல எனக்கு வந்தா விடுவேளா இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம் இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம்\n இங்க என்னடி உங்க மன்னிக்கு சுதந்திரத்துக்குக் கொறச்சல் வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை என்ன பேசற நீ\n\"நீ இப்ப சொன்னதெல்லாம் சுதந்திரம் இல்லைமா; அதெல்லாம் ஒரு பொண்ணோட அத்தியாவசியத் தேவைகள், அவள் புகுந்த வீட்டோட கடமைகள். நான் சொல்ற சுதந்திரம் வந்து, ஒரு கல்யாணமான பொண்ணோட நியாயமான உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, கூடுமானவரை அவற்றை நிறைவேற்றுவது. மன்னிக்குதான் இந்த வீட்ல ஒரு பத்திரிகை படிக்கவோ, அல்லது டி.வி.ல க்விஸ் பாக்கவோ நேரமோ அல்லது உரிமையோ இருக்கற மாதிரிகூடத் தெரியலையே ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே\nமாமியார் முகம் சிவந்தார். \"இதப்பாருடி படிப்பு முக்கியமா, வாழ்க்கை முக்கியமாங்கறதை ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே தீர்மானிச்சுடணும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பத்தைப் பத்திய நினைவைத்தவிர எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுடணும். உங்க மன்னியத் தனியா அமெரிக்கா அனுப்பறதுக்கில்ல. அதுக்காக வேலையையோ சம்பளத்தையோ விட்டுட்டு விஸ்வம் பின்னாடியே போகமுடியாது.\"\n\"மன்னிக்கு அமெரிக்கால தங்க இடம் இருக்கேம்மா அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா ரெண்டு வருஷம்தானே அப்புறம் இண்டியாலயே போஸ்ட் பண்றதாச் சொல்லியிருக்காளே\nஅதுவரை பேசாமல் இருந்த என் மாமனார், \"நான் வேணும்னா ரெண்டு வருஷம் கூடப்போய் இருந்துட்டு வரேன்\", என்றார்.\n உங்களுக்கு வாசப் படியைத் தாண்டியே ரெண்டு வருஷமாச்சு...\". தொடர்ந்து தனக்குள், ’கொஞ்சங்கூட விவஸ்தைகெட்ட மனுஷர்’\" என்றார்.\nசமையல் அறைப்பக்கம் என் தலை மறைந்ததும் தாழ்ந்த குரலில், \"அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உசிர வாங்காதீங்கோ எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்\" என்றார்.\nமும்பை நாதன், முரளி liked this post\nஇப்படித் தான் பல பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கனவுகளுக்கும் யதார்த்தத்துக்கும் நிறைய முரண். சில பேர் கனவுகளைக் கொன்று வாழப் பழகி விடுகின்றனர். சில பேர் உறவுகளைக் கையாள முடியாமல் அவதியுறுகின்றனர். சில பேர் இரண்டையும் இழக்க முடியாமல் பொய்ச் சிரிப்புகளுக்குள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதிருமணமாகி வரும் பெண்ணை நம் குடும்பத்துள் ஒருவராய் உணர்வு ரீதியில் ஏற்றுக்கொள்ளும் நமக்கு அவள் உணர்வுகளையும் வேட்கைகளையும் நம்முடையதாய் ஆக்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் வளரவேயில்லை-அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை.இந்த நிலை மாறத் தான் வேண்டும்.இல்லையேல் நாம் கனவு காணும் வளர்ந்த தேசம் நமக்கு எப்பவுமே கிடைக்காது.\nமனதைத் தொட்ட கதை. பாராட்டுக்கள் ரமணி சார்\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nமிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொன்னூறுகளில் பெண் சுதந்திரம் எல்லாம் பேச்சோடு மட்டும்தான் என்பது இக்கதையில் நிதர்சனம். ஆனால் ஒன்று, இன்று நமது எண்ணங்கள் நிறைய மாறியிருக்கிறது, பத்தாம் பசலி தனம குறைந்திருக்கிறதென்றே எனக்கு தோன்றுகிறது. இன்னும் மாறவேண்டும்.\nபுதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்\" என்றார்.\nஎன் கணவரின் பிடிவாதம் தொடர்ந்தது. என் பிடிவாதமும்தான் இவர்களுக்கெல்லாம் நான் வெறும் சமையல்காரிதான் என்ற எண்ணம் மேலோங்க, மனதில் வெறுப்பும் கோபமும் சோகமும் வளர்ந்தது. கல்லூரி நாட்களில் என் அசாதாரண ஐக்யூவை வியந்து பலவிதத்திலும் என்னை ஊக்குவித்துத் துணைநின்ற என் தந்தையும் இந்த விஷயத்தில் என்னைக் கைவிட்டு, \"எல்லாம் மாப்பிள்ளை சொல்றபடி செய்யம்மா\" என்று நழுவியது எனக்குப் பேரிடியாக இருந்தது.\nஎன் பாட்டி மட்டும் இருந்திருந்தால் நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், \"ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், \"ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா நீ வேணும்னாப் பார், ஒரு நாள் இவ ஃபாரின் போகப்போறா\" என்று மெச்சிக்கொண்டது ஞாபகம் வரக் கண்ணீர் துளிர்த்தது.\nகடைசியில் மேலும் மூன்று மாசம் அவகாசம் கேட்டு அந்தக் கம்பெனிக்குக் கடிதம் எழுதினேன், என் கணவருக்குத் தெரியாமல். அந்தச் செய்கை என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திசை திருப்பப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லை. இடைப்பட்ட காலத்தில் என் நலம் விழைவோர் உதவியுடன் என் பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் முதலியன வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.\nஅடுத்த சில தினங்கள் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குமட்டும் கூடியவரை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில்கூறிவிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.\nவேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ராதா கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் உறவினர் வீடு சென்றுவிட, அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்த வேலைக்காரியும் நின்றுவிட, காலை 5 மணிக்கு எழுந்ததுமுதல் இரவு 11 மணிவரை நிமிடங்கள் ஓய்வின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் என் பணிகள் என்னை வருத்தின. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் என் முகம் களையிழந்தது. யாரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என் கணவருக்கு மட்டும் இரண்டு இரவுகளுக்கு ஒரு முறை நான் தேவைப்பட்டேன்.\nதிடீரென்று ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு கேபிள் வரும்வரை எனக்கு அந்த சாத்தியம் உறைக்கவில்லை. கேபிளில், நான் அந்த மாதம் 15-ஆம் தேதி அமெரிக்கா வருவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கு என்னிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும், நான் உள்ளூர் ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து என் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, தேவையான கான்ட்ராக்ட் படிவங்களைக் கையொப்பமிட்டு அனுப்பக்கோரி அவர்கள் முன்பு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றும், உடனடியாக என் ஒப்புதலைக் கேபிளில் வேண்டியும் அந்தக் கம்பெனி கேட்டிருந்தது.\n\"வாட் த ஹெல் யு திங்க் யு ஆர் டூயிங்\" என்றேன் என் மதிப்பிற்குரிய கணவரிடம், அன்று மாலை, அவர்முன் மேசையில் அந்தக் கம்பெனியின் முந்தைய கடித உறையை எறிந்தவாறே. \"என் பெயருக்கு வந்த தபாலை என்கிட்டக்கூடக் காட்டாம டேபிள்ள வெச்சுப் பூட்ட உங்களுக்கு உரிமை இருக்கறதா நான் நினைக்கல.\"\n\"ஐ’ம் யுவர் ஹஸ்பன்ட், மைண்ட் யூ. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்ப நான் நினைச்சா இந்தக் கவரைக் கிழித்துப்போட முடியும்.\"\nஎன் கணவரின் கைகள் அந்த உறையை நாட, நான் அதிர்ந்து, சட்டென்று செயல்பட்டு, அவரது முரட்டுத்தனத்தை சமாளித்து அந்தக் கவரை அவர் கைகளிடமிருந்து விடுவித்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்த சில நிமிடப் போராட்டத்தில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது.\n\"யு ஆர் அஸால்டிங் மீ, ப்ளடி பிட்ச்\nஅவரது கரங்கள் தாறுமாறக என் உடலில் வசைபாட நான் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, \"லுக் ஹியர் இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப் நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப் யாரும் என்னத் தடுக்க முடியாது--என்னக் கொன்னுபோட்டால் ஒழிய. அதையும் செய்யத் தயங்க மாட்டேள் நீங்கள்லாம்\nவிமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.\nகடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.\nஎன் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.\nஇத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.\nதூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.\nஇன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன் நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது\nபுரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.\n\"வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு கமான், ரிமூவ் இட்\n\"ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்---\"\nபளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.\n எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட் ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்\nஅங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் \"மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்\" என்று விண்ணப்பிக்க, \"ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்...\" என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறி��்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.\n\" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.\n\"ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு.\"\nஉரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.\nமும்பை நாதன், ஜானகி liked this post\nஒரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு\nஇந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்\nஎன் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்றில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.\nமும்பை நாதன், ஜானகி liked this post\nகதை நன்றாக இருந்தது ஐயா. வாழ்த்துக்கள்.\nஇப்படித் தான் ரமணி சார் பல ஆண்கள் பரிதாப ஓட்டு வாங்கி ஜெயித்துவிடுகிறார்கள்\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nஅமுதசுரபி பரிசுக்கு ஈ���ான இன்னொரு பரிசு எனக்கு இந்தக் கதைக்குக் கிடைத்தது.\n'மிகவும் சுருதி சுத்தமாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்' என்று திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ஓர் அஞ்சல் அட்டை.\nபின்னர் ஒரு நாள் நானும் இரா.முருகனும் அவர் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தோம்.\nஉங்கள் எழுத்தைக் கண்டு பொறாமையடைந்தேன்... அழகான எழுத்துக்காக.\nகிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இந்தக் கதைக்குள்ளிருக்கும் கருத்தில் இன்றளவும் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடவில்லை என்பது மனம் வருத்தும் செய்தி. மூலவிக்கிரகமாய் பூஜிக்கப்பட்டே இருள்சூழ்ந்த கருவறையைத் தாண்டத்துணியாத பெண்தெய்வங்கள் அவர்கள். அவர்களுக்காக இரங்குவதைத் தவிர ஏதும் செய்வதற்கில்லை.\nபெண்மையின் அவலத்தை மிகவும் அழுத்தமாய்ப் பதிந்துள்ளீர்கள். மருமகள் என்றில்லை, மகளானாலும் இதுதான் நிலை என்று பெண் மூலமாகவே விளம்பப்படும் பெண்மைக்கான பொதுவிதி, அடக்கப்பட்ட பெண்மனம் தங்கள் ஆழ்மனத்தின் ஆசைகளையும் நிராசைகளையும், தங்களுக்கென வகுக்கப்பட்ட எல்லைக்குள் நின்றுகொண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தோடே அவிழ்த்துவிடும் போலி ஆளுமை என கதை முழுதும் விரவிக்கிடக்கிறது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஆங்காங்கே அரங்கேறும் பெண்மையின் அவலங்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை முதல் பகுதியிலேயே கதை முடிந்துவிட்டது என்பேன். மிகப்பிரமாதமான கதைக்கும் அது அமுதசுரபியில் பரிசு பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரமணி ஐயா.\nமும்பை நாதன், ரமணி liked this post\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அன்றொரு நாள் அதே நிலவில் - 1 | ரமணியின் கதைகள்: மானுடம் போற்றுதும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/caffeine/", "date_download": "2020-01-19T06:11:39Z", "digest": "sha1:TEVUR5DFNAGYPY6JMZPSP57LK6UDFOHJ", "length": 33517, "nlines": 117, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "காஃபின் 2020", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஏன் ஒரு காலை காபி தேவைப்படலாம் என்பது இங்கே\nகாலை காபி இல்லாமல் வாழ முடியாது என்று நினைக்கும் அந்த நபரை (அல்லது அந்த நபராக இருக்கலாம்) உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நிச்சயமாக, எம்.பி.ஜி.யில் எங்கள் காபி மற்றும் தேநீரை நாங்கள் மிகவும் விரும்புகிறோம், ஆன���ல் அது வாழ்க்கை அல்லது இறப்பு அல்ல. ஆனால் அது மாறிவிடும், நம் சிறிய மனிதர்கள் உண்மையில் காஃபின் சார்ந்தது - அவர்களுக்க\nகாஃபின் வைத்திருக்க முடியாது, ஆனால் குண்டு துளைக்காத காபி FOMO பெறுவது\nசமீபத்தில், புல்லட் ப்ரூஃப் காபிக்கான இந்த அதிக காஃபினேட் வெறியில் எல்லோரும் இருப்பது போல் உணர்கிறது. இது உங்கள் காலையை அதிக கட்டணம் வசூலிப்பதற்கான ஒரு உறுதியான வழி போல் தெரிகிறது, அதிகரித்த கவனம், உறுதிப்படுத்தப்பட்ட ஆற்றல் அளவுகள் மற்றும் அதிக பசியைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றிலிருந்து நன்மைகளைப் பெறுதல். \"எங்கள் மூளை 60 சதவிகிதம் கொழுப்பைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு என்பது எங்கள் மிக நிலையான மற்றும் நீண்டகால ஆற்றல் வடிவமாகும்\" என்று முன்னணி செயல்பாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் வில் கோல் எம்.பி.ஜி. \"உங்கள் பானங்களில் கொழுப்பைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் மூளை கூர்மை\nஎனக்கு ஒரு நாள் இயற்கை ஆற்றலைத் தரும் வித்தியாசமான பானம்\nஒவ்வொரு காலையிலும் என் தேநீருடன், ஒட்டும், கறுப்பு தார் ஒரு தானிய அளவிலான பகுதியை விடுகிறேன், அது மிகவும் கடுமையான வாசனையை வெளியிடுகிறது. இது உருகி, பச்சை தேயிலை ஒரு நிழல் பழுப்பு நிறமாகி, சற்று கசப்பான பிந்தைய சுவை தருகிறது. இந்த விசித்திரமான பொருள், ஷிலாஜித், இப்போது என் காஃபின் பழக்கத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது - மேலும் நான் முன்பு இருந்ததை விட அதிக ஆற்றலையும் கவ\nஉங்களுக்கு நாள்பட்ட நோய் இருந்தால் சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான 5 இயற்கை வழிகள்\nஃபைப்ரோமியால்ஜியா மற்றும் நாட்பட்ட சோர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து அறிகுறிகளிலும், சோர்வு என்பது மிகவும் வெறுப்பாகவும் பலவீனப்படுத்தவும் செய்கிறது. உங்கள் இடுப்பில் கட்டப்பட்ட மணல் மூட்டைகளைப் போல, சோர்வு தொடர்ந்து உங்களை கீழே இழுக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு உந்துதல். ஒவ்வொரு நீண்ட மற்றும் சோர்வுற்ற நாளின் முடிவில், தூக்கம் மற்றொரு சவாலாக உள்ளது. விந்தையானது, ஃபைப்ரோமியால்ஜியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பகலில் அதிகமாக சோ\nகாஃபின் பற்றிய 6 கட்டுக்கதைகள் இப்போது நீக்க விரும்புகிறோம்\nகாஃபின் மந்திரத்தை வணங்கும் ஒருவரை நாங்கள் அனைவரும் அறிவோம் - நீங்கள் அந்த நபராக கூட இருக்கலாம். உண்மைய���ன பக்தர்கள் ஒரு குழாய் சூடான லட்டு சேமிப்பதன் மூலம் வரும் இனிமையான சலசலப்பை விரும்புகிறார்கள், அல்லது ஆற்றல் தேயிலை அதிகரிப்பது உங்களுக்கு தரும். துரதிர்ஷ்டவசமாக, காஃபின் ஒரு கெட்ட பெயரைக் கொண்டிருக்கிறது, எனவே நாங்கள் அதை ஒரு மகிழ்ச்சியாக கருதுகிறோம். வாழ்க்கையில் எதையும் போலவே, காஃபின் அளவிலும் பயன்படுத்தப்பட வேண்டும், அது அனைவருக்கும் சரியானதல்ல. ஆனால் பொதுவாக நம்பப்படும் நம்பிக்கைகள் உண்மையில் பொய்யானவை என்பதைக் கண்டு பலர் அதிர்ச்சியடைவார்கள். பல காஃபின் தவறான கருத்துக்களில் சிலவும், தவறு\nஉங்களுக்கும் உகந்த ஆரோக்கியத்திற்கும் இடையில் காஃபின் ஒரு விஷயம் நிற்கிறதா\nசிலர் ஏன் நாள் முழுவதும் காபியைத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள், மற்றவர்கள் ஒரு சில சிப்களிலிருந்து பந்தய இதயத்துடன் முழுமையாக கம்பி பெறுகிறார்கள் சரி, உங்கள் காஃபின் மரபணுவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், அதை நாங்கள் எவ்வாறு உடைக்கிறோம், நம் உடல்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைக் கட்டுப்படுத்துகிறது. இது CYP1A2 என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த மரபணு மிக முக்கியமானது, ஏனெனில் இது CYP1A2 என்ற\nநான் ஒருபோதும் காபி இல்லாமல் ஒரு நாள் சென்றதில்லை. நான் செய்தபோது என்ன நடந்தது என்பது இங்கே\nசர்வதேச காபி தினம் நம்மீது வந்துவிட்டது, அதன்படி நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, காபி எப்போதுமே ஒரு விரைவான ஆற்றல் மூலமாக செயல்பட்டு வருகிறது, அது ஒரு செயலிழப்புடன் இணைக்கப்படவில்லை. ஆமாம், இது சில நேரங்களில் என்னைத் திணற வைக்கிறது, ஆனால் இது எல்லாமே வேடிக்கையின் ஒரு பகுதியாகும் - இல்லையா இதை முழுவதுமாக குடிப்பதைத் தவிர்ப்பவர்களைப் பற்றி நான் எப்போதுமே ஆர்வமாக இருக்கிறேன், இது மணிநேரங்களுக்கு அச fort கரியமாக கம்பி வைக்கிறது என்று கூறி. ஏற்றத்தாழ்வு உண்மையில் என் உடலில் எவ்வளவு தீங்கற்ற காஃபின் இருக்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாளைக்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் (மார்ச் 9)\nநேற்றைய விடுமுறையில் ஒலிக்க, கெண்டல் ஜென்னர் மற்றும் பெல்லா ஹடிட் போன்ற பேஷன் துறையின் உயரடுக்கு ஒரு வீடியோ பிரச்சாரத்தில் கூடி, எல்லாவற்றையும் பற்றி பெண்களை பாராட்டுகிறது. (W இதழ்) 2. காஃபின் பிரியர்களுக்கு மேலும் நல்ல செய்தி. அல்சைமர் மற்றும் பிற வகையான டிமென்ஷியாவைத் தடுக்க காஃபின் திறனைக் கொண்டுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மூளை மோசமடைவதிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு நொதியை காஃபின் சாதகமாக பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே செல்லுங\nகாஃபின் இல்லாத சூப்பர் போஷன்கள் இணையத்தை எடுத்துக்கொள்கின்றன. உங்களுக்காக ஒன்றை உருவாக்குவது எப்படி என்பது இங்கே\nமக்கள் காஃபின் மீதான நம்பகத்தன்மையை உடைக்க முயற்சிக்கும்போது (அனைத்தையும் ஒன்றாகக் கொடுப்பதில் கூட சோதனை செய்கிறார்கள்) ஒரு எளிய காஃபின் சரிசெய்தலைக் காட்டிலும் காலை சடங்கைப் பற்றி அதன் நோக்கம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரிகிறது. என் கணவர் தினமும் காலையில் தனது சொந்த பீன்ஸ் அரைக்கிறார், பீன்ஸ் சத்தத்தின் சத்தமும், எங்கள் வீட்டில் நிரப்பும் பிட்டர்ஸ்வீட் புதிய காபியின் நறுமணமும் எழுந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர் அதை தனது காலை தியானம் என்று அழைக்கிறார்-தண்ணீரைக் கொதித்தல், பீன்ஸ் அரைத்தல், வடிகட்டியை தண்ணீரில் நிரப்புதல், புதிய காபி சொட்டுவதற்கு காத்திருக்கிறது. நான் தனிப்பட்ட முற\nஉங்கள் வொர்க்அவுட்டுக்கு முன் காபி குடிக்க வேண்டுமா\nஒரு நல்ல ஓல் கப் ஓஷோ காலையில் நமக்கு முதல் விஷயத்தை அளிக்கிறது என்ற ஊக்கத்தை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சோர்வு தாமதப்படுத்துவதற்கும், உங்கள் வொர்க்அவுட்டின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் இது உங்கள் பயிற்சிக்கு முன் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கலாம். . இந்த காரணத்திற்காக, பல ஒர்க்அவுட் சப்ளிமெண்ட்ஸில் காஃபின் ஒரு மூலப்பொருளாக அடங்கும், மேலும் இது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கண்காணிக்கப்படும் பொருளாகும். காஃபின் நம் உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் பாதிக்கிறது, ஆனால் மனநிலை, விழிப்புணர்வு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடற்பயிற்சி செயல்திறன் ஆகிய\nகிரிஸ்டல் தெளிவான தோலின் நோக்கத்தில் நான் பால் மற்றும் காஃபின் வெட்டுகிறேன். இங்கே என்ன நடந்தது\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்: \"சரியான தோலைப் பின்தொடர்வதில்\"; எவ்வளவு வீண் இது உண்��ை-தெரியாதது. ஆனால் நான் எப்போதும் சரிசெய்ய முயற்சிக்கும் சில தோல் நிலைமைகள் உள்ளன, அவற்றில் எப்போதும் இருக்கும் இருண்ட வட்டங்கள், என்னால் உதைக்க முடியாத ஒரு நாள்பட்ட உச்சந்தலையில் நிலை, மற்றும் நான் என் கால்களில்\nகாபிக்கு மேல் நகர்த்தவும்: ஆலை அடிப்படையிலான காஃபினேட் பானம் அனைவருக்கும் சலசலப்பை ஏற்படுத்துகிறது\nநீங்கள் காபி அல்லது தேநீர் வாங்கும்போது, ​​நீண்ட மற்றும் சிக்கலான உற்பத்தி செயல்முறையை கடந்து வந்த தொலைதூர நிலங்களிலிருந்து பொருட்களை தவிர்க்க முடியாமல் வாங்குகிறீர்கள். ஆனால் உங்கள் காஃபின் பிழைத்திருத்தத்தைப் பெற நீங்கள் அவ்வளவு தூரம் பார்க்க வேண்டியதில்லை. வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு காஃபினேட் ஆலை இருப்பது உங்களுக்குத் தெரியுமா முன்னதாக விவசாயிகளால் களைகளாகக் கருதப்பட்ட யாபன் ஹோலி என்பது ஒரு பரவலான தாவரமாகும், இது உலர்த்தப்பட்டு தேயிலையாக மாற்றப்படலா\nநான் காஃபின் குளிர் துருக்கியைக் கொடுத்தேன். என்ன நடந்தது என்பது இங்கே (நான் கூட ஆச்சரியப்பட்டேன்\nநான் ஒரு இன்ஸ்டாகிராமர், உணவு பதிவர், நாய் காதலன், தாவர பெண் - மற்றும் மேட்சா ஃபைண்ட். ஏப்ரல் 17 வாரம், நான் ஏதாவது பைத்தியம் செய்ய முடிவு செய்தேன். நான் #caffeinefreeweek செய்ய தனிப்பட்ட மற்றும் Instagram சவாலை அமைத்தேன். ஏழு நாட்கள் காஃபின் இல்லாமல் செல்ல வேண்டும், அதாவது காபி இல்லை, டிகாஃப் இல்லை, கொம்புச்சா இல்லை, மேட்சா இல்லை, யெர்பா துணையும் இல்லை. நான் ஒரு பைத்தியம் காபி கு\nஉங்கள் காலை காபியை விட்டுவிட விரும்பும் 3 பானங்கள்\nஉங்கள் காலை காபி சாப்பிடும் வரை உங்கள் நாளைத் தொடங்குவதை கற்பனை செய்து பார்க்க முடியாத நபரா நீங்கள் உங்கள் வழக்கமான கப் ஓஷோ இல்லாமல் நாள் தொடங்குவது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், படிக்கவும் உங்கள் வழக்கமான கப் ஓஷோ இல்லாமல் நாள் தொடங்குவது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், படிக்கவும் இப்போது நீங்கள் காபியை முழுவதுமாக விட்டுவிட வேண்டும் என்று நான் கூறவில்லை (அடுத்த நபரைப் போலவே நான் அதை ரசிக்கிறேன் இப்போது நீங்கள் காபியை முழுவதுமாக விட்டுவிட வேண்டும் என்று நான் கூறவில்லை (அடுத்த நபரைப் போலவே நான் அதை ரசிக்கிறேன்), ஆனால் இது உங்கள் நுகர்வு குறித்து புத்திசாலித்தனமாக இருக்க உதவுகிறது. அந்த நறுமண வாசனை போன்ற எதுவும் இல்லை என்றாலும், காபியில் இன்னும் காஃபின் உள்ளது, இது நரம்பு மண்டலத்திற்கு ஒரு தூண்டுதலாகும். இது நீரிழப்புடன் உள்ளது, மேலும் அதிகமாக உட்கொள்வது உடலில் பல வ\nவழக்கமான காபியை விட குளிர்-ப்ரூ காபி உண்மையில் ஆரோக்கியமானதா\nகாபி மிகவும் பிரபலமானது-கடந்த 62 நாட்களுக்குள் நம்மில் 62 சதவிகிதம் ஒரு கப் ஓஷோவை அடைந்துவிட்டோம். உங்கள் ஜாவாவைப் பெற குறிப்பாக பிரபலமான வழி குளிர் கஷாயம். எல்லா இடங்களிலும் காபி ஸ்னோப்ஸின் அன்பான பானம் பிரதானமாகிவிட்டது. குளிர்-கஷாய விற்பனை ஒரு வருட காலப்பகுதியில் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது, மேலும் இது நிறுத்தப்படுவதற்கான அறிகுறியைக் காட்டவில்லை. மில்லினியல்கள், குறிப்பாக, குளிர் கஷாயத்தை மிகவும் விரும்புகி\nஎல்லா பெண்களும் காபியைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏன் நினைக்கிறேன்\nநீங்கள் அதை ஏங்குகிறீர்கள், உங்களுக்கு இது தேவை, அது இல்லாமல் நீங்கள் செயல்பட முடியாது. அதை ஒப்புக்கொள்: நீங்கள் காபிக்கு அடிமையாக இருக்கிறீர்கள். பாருங்கள், நாம் அனைவரும் காஃபினேட்டட் பொருட்களை விரும்புகிறோம் - இது நடைமுறையில் எங்கள் தேசிய மருந்து மருந்து. அசாதாரண மார்க்கெட்டிங் நன்றி, இது நாள் முழுவதும் பெறுவதற்கான ஒரு நல்ல ஊன்றுகோலாக புகழ் பெற்றது. ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு சமூகமாக, நா\nநான் ஏன் சுஷி சாப்பிட்டேன், காபி குடித்தேன், என் கர்ப்பம் முழுவதும் பிற “விதிகளை” உடைத்தேன்\nநான் ஒரு 39 வயதான பெண்மணி, நல்ல சுஷி, சிறந்த ஒயின் மற்றும் வாழ்க்கையின் மற்ற சிறிய ஆடம்பரங்களை நேசிக்கிறேன். ஆகவே, 2013 ஆம் ஆண்டில் எனது நான்காவது குழந்தையுடன் நான் 36 வயதில் கர்ப்பமாகிவிட்டேன், ஒவ்வொரு வார இறுதியில் நான் அடிக்கடி வரும் சுஷி உணவகத்தில் இருந்து என் அன்பான அஹி கோபுரத்தைத் தொடமாட்டேன் என்பதை உணர்ந்தபோது, ​​நான் உண்மையில் - நகைச்சுவையாக இல்லை - ஒரு கண்ணீர் சிந்தினேன். இது சுஷி மீது கண்ணீர் மட்டும் அல்ல. இரண்டாவது இளஞ்சிவப்பு கோடு குச்சியில் காட்டப்பட்ட நிமிடத்தில், நான் மனரீதியாக கர்ப்ப கட்டுப்பாடு முறைக்கு மாறினேன். நான் என் கப் காபியை வடிகால் கீழே கொட்டினேன், என் சிவப்பு ஒயின் கு\n3 வழிகள் ஒரு தாவர அடிப���படையிலான உணவு என் உடலை மாற்றியது\nநான் எப்போதும் ஆரோக்கியமான உண்பவனாகவே இருந்தேன். ஒரு குழந்தையாக, எனக்கு பிடித்த உணவு சாலட் என்று ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளித்ததை நினைவில் கொள்கிறேன். (எனக்கு பிடித்த ஆடை நீல சீஸ் என்று ஒப்புக்கொண்டாலும்) பால் ஒவ்வாமைகளை உருவாக்கிய 20-வயது முதிர்ந்தவராகவும், தாவர அடிப்படையிலான உணவின் நன்மைகளைப் பற்றி மிகுந்த ஆர்வமாகவும், முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையில் நான் உண்மையில் என் சொந்தமாக வந்துள்ளேன். நான் சூப\nஒவ்வொரு நாளும் சில காபி குடிக்க அறிவியல் ஆதரவு 8 காரணங்கள்\nஇன்று உங்களுக்கு இது தெரியாது, ஆனால் காபி நுகர்வு உண்மையில் வெகு காலத்திற்கு முன்பு குறைந்துவிட்டது. ஆமாம், 80 கள் மற்றும் 90 களின் முற்பகுதியில், இது பழைய அமெரிக்கர்களுக்கு ஒரு சாதுவான, சலிப்பான பானமாக கருதப்பட்டது, குறிப்பாக குளிர்பானங்கள் இளைய தொகுப்பினரிடையே பிரபலமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, சிறப்பு காபி கலாச்சாரம் அதையெல்லாம் மாற்றியது. பீன்ஸ் தோற்றம் மற்றும் தரம் மிக முக்கியமானது; வறுத்தல், புத்துணர்ச்சி, நியாயமான வர்த்தகம் மற்றும் ஆர்கானிக் அனைத்தும் ஆத்திரமடைந்தன. திடீரென்று காபி குளிர்ச்சியாக இருந்தது, அதன் புகழ் உலகம் முழுவதும், சியாட்டில் முதல் ஷாங்காய் வரை பரவியது. நீங்கள் ஏற்கனவே ஒரு கா\n ஸ்டார்பக்ஸ் கோல்ட்-ப்ரூவுக்கு சேவை செய்யத் தொடங்குகிறது\nஸ்டார்பக்ஸ் ஓரளவு வெற்றிகரமான பாதையில் உள்ளது - அதன் கடைகளுக்கு தேங்காய் பால் மற்றும் பாதாம் பால் (நன்றாக, ஜப்பானில் மட்டுமே) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ​​வேகத்தைத் தொடர, அவர்கள் குளிர்ச்சியான காபி தயாரிக்கத் தொடங்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் சுருக்கமாக பரிசோதிக்கப்பட்ட பின்னர், சிறந்த ருசியான ஐஸ்கட் காபி இறுதியாக வடகிழக்கு, அட்லாண்டிக் நடுப்பகு\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/watch-puducherry-school-teacher-invite-students-different-way.html", "date_download": "2020-01-19T05:05:20Z", "digest": "sha1:KAHVQ7JHIFNG6ZE7VS5ZQHXC5SBEL6QJ", "length": 8240, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Puducherry school teacher invite students different way | Tamil Nadu News", "raw_content": "\n‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவித்தியாசமான முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபுதுச்சேரி நோனாங்குப்பத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுபாஷினி. இவர் காலையில் வகுப்பறைக்கு வரும் குழந்தைகளை வரவேற்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார். இதனால் சுபாஷினி டீச்சர் வகுப்புக்கு வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுவதாக கூறுகின்றனர்.\nவகுப்பின் சுவற்றில் நடனம் ஆடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற படங்களை ஆசிரியை சுபாஷினி ஒட்டி வைத்துள்ளார். இதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறார். பள்ளிக் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த ஒன்றின் மீது கை வைத்தால், அதில் உள்ளது போன்று குழந்தைகளுடன் சேர்ந்து செய்து அசத்துகிறார்.\nஉதராணமாக நடனம் ஆடும் படைத்தை தொட்டால் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி வகுப்பறைக்கு வரவேற்கிறார். இப்படி ஒவ்வொரு குழந்தைகளையும் பொறுமையாக வகுப்பறைக்குள் சுபாஷினி வரேவேற்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, ஆசிரியை சுபாஷினிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'\n'அடிச்சான்பாரு அப்பாய்மெண்ட் ஆர்டர்'.. ரூ.15 லட்சம் ஏமார்ந்த என்ஜினியரிங் பட்டதாரி.. அரசுப்பள்ளி ஆசிரியரின் நூதனம்\n'இயற்பியல் ஆசிரியர் இல்லாத பள்ளி'.. ஆட்சியரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு\n.. தொழிலதிபரின் அதிரடி முடிவால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்\n'9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்ல��'... 'மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்'\n'ஹைஃபை, ஹக்ஸ், ஹான்ட்ஷேக்'... மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆசிரியை\n“அட அதுக்காகதான் அப்படி செஞ்சேன்\"... வசமாக சிக்கிய இளைஞர் கூறும் காரணம்\nரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகா மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கியது மத்திய அரசு\n“90ஸ் கிட்ஸோட கண்ணீர், உங்கள சும்மா விடாது பாஸ்”.. வைரலாகும் வீடியோ\n‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்\n‘லாபத்துக்காக எக்ஸ்ட்ரா டியூஷன் எடுக்குற அரசுப்பள்ளி ஆசிரியர்களை..’ ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்\nஅரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்\n - வைரலான பள்ளி வினாத்தாள்\n‘கரும்பலகையில் காதல் ஃபார்முலா’.. மாணவிகள் எடுத்த ரகசிய வீடியோ.. வைரலான கணித ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-19T06:27:27Z", "digest": "sha1:R3HKXIJS4GIFGZJPDN5XURRS43S3NJ7U", "length": 7123, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதியியல் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வேதியியல் கல்வி\" என்பது இடநிலைப் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் [1][2] வேதியியல் கற்பித்தல் (teaching of chemistry)மீது கவனம் செலுத்துவதற்குரிய அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வெளிவரும் ஒரு பத்திரிகை ஆகும்.\nஇதன் ஆசிரியர் பால் மேக்லன்(Paul MacLellan)[3]\nஇது மொபைல் சாதனங்களுக்கான செயலியாகவும்[4] உள்ளது.\nஇது மதிப்புக்குரிய வேதியியல் சமுதாயம், (Royal Society of Chemistry) என்ற அமைப்பினால்[5][6] வெளியிடப்பட்டு வருகிறது.\nமேலும் இது வேதியியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் வெளியீடான வேதியியல் செயல்முறை மதிப்பீட்டு கல்வி இதழையும் வெளியிடுகிறது. இதன் கட்டுரைகளை சம காலத்தில், அதே தலைப்பில் பணிபுரியும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.[7]\nஇது மாதம் இருமுறை பதிப்புப் பத்திரிகையாகவும், ஒரு வலைப்பதிவாகவும்[8] மின்னிணைப்பு கணினித் தொடர்பிலும்[9] வெளியிடப்படுகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-2886134.html", "date_download": "2020-01-19T05:01:20Z", "digest": "sha1:6CAU7LVQ6ED33OS6ODY2XXPNJ5IGWM37", "length": 6803, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. | Published on : 24th March 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பையில் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்ச்சி. ஒரு விடுதியில் ஏ.சி. அறை ஒன்றுஅவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்து அறையைக் காலி செய்யும் நேரம். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரும், விடுதி நிர்வாகிக்கும் பணம் கொடுக்கும் போது ஏ.சி. அறை கட்டணம் சம்பந்தமாக ஏதோ வாக்குவாதம் நடந்தது.\nசற்று நேரத்தில் இருவரும் சமாதானமானார்கள். விடுதி நிர்வாகி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரிடம் பணம் பெற்றுக் கொண்டார்.\nஅவர் கி.வா.ஜ. விடம், \"\"ஐயா நீங்க தப்பா நெனக்காதீங்க, இது ஒரு சில்லறைத் தகராறு\nகி.வா.ஜ.வும் புன்னகையோடு, \"\"ஆமாமாம்......\"ஜில்'லறைத் தகராறுதான்'' என்று கூறியவுடன் அங்கு சிரிப்பலையும் மன நெகிழ்ச்சியும் ஏற்பட்டது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114867", "date_download": "2020-01-19T04:49:19Z", "digest": "sha1:S4NAF6X3YLKE5KWJBMMV7ODQZC4ZF6BM", "length": 10188, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை -சிவமணியன்", "raw_content": "\nபிரதமன் கடிதங்கள் 5 »\nஒரு புவியியல் பரப்பில் மழைப்பொழிவின் சராசரி அளவிற்க்கும், அங்கு வாழும் சமூகத்தின் பயிர் வேளாண்மை, நீர்நிலை மேலாண்மைக்கும் வருடந்தோறும் நடைபெறும் மல்லுக்கட்டுப் போர்தான் ‘வறட்சி’(Drought) என்கிறார் மைக் டேவிஸ் (Mike Davis). தனது (Late Victorian Holocaust) ‘பிற்கால விக்டோரிய அரசின் பாரிய இனப்படுகொலை’ என்னும் நூலில், அவர் மேலும் ,ஒரு முதலீட்டிய (Capitalism)சமூகத்தில் பெருந்துயர் நேரும் போது அதன் , எந்நிலையிலிருப்பவரும் பழியை அடுத்த அடுக்கிலிருப்பவர் மீது சுமத்தி குற்றத்திற்கு பொறுப்பேற்றகாமல் தப்பிக்க இயலும் என்கிறார். ஜெயமோகன் தனது ‘வெள்ளையானை’ என்கிற வரலாற்று நாவலின் மூலம், தக்காணப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட தாதுவருட வறட்சி காலத்தின் இரக்கமில்லாத களவிவரணைகளை புனைவின் துணைகொண்டு அனைத்து புலன்களையும் மொழிவழியாக நிரப்பிய அனுபவத்தினை தருகிறார். அக்கால சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி, அன்று நிகழ்ந்த மானுடப் பெருங்குற்றத்தின் பங்கினை அவரவர்களுக்கு பங்கிட்டுப் பொருத்திக் கொடுத்து காலத்தின்முன் கைவிலங்கிட்டு நிற்க வைக்கிறார்.\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்த��கள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/04130232/1259602/Causes-and-Symptoms-of-Autism.vpf", "date_download": "2020-01-19T05:27:53Z", "digest": "sha1:2YY554YR5F7IDYH64VHO2Y74BXCG7ZQY", "length": 17892, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டிசத்திற்கான காரணங்களும், அறிகுறியும் || Causes and Symptoms of Autism", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 04, 2019 13:02 IST\nASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒரு குழந்தை வளர்ச்சியின் மூன்று முக்கிய பகுதிகளில் ASD-ன் (Autism spectrum disorder) அறிகுறிகள் வெளிப்படும். Social interaction என்கிற சமூக தொடர்பு, Communication (Verbal & Nonverbal) என்கிற வாய்மொழி தொடர்பு மற்றும் வாய்மொழி அல்லாத சைகைகள், உடல்மொழி, Thinking and behavioral skills என்கிற சிந்தனை மற்றும் நடத்தை திறன் போன்ற இந்த மூன்று வகைகளில் ASD-ன் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும�� சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும்.\n* ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அவர்களின் கண்கள் எந்தவொரு தொடர்புமின்றி இருப்பது அல்லது புன்னகை இல்லாமல் இருப்பது.\n* அவர்களின் பெயர் சொல்லி அழைக்கும்போது எதிர்வினையாற்றாமல் இருப்பது அல்லது சீரற்ற முறையில் செயல்படுவது.\n* சிறிய சத்தத்திற்கு அதிகளவிலான உணர்வினை வெளிப்படுத்துதல்.\n* சொந்த எண்ணங்களை இழத்தல்.\n* தன்னைத் தானே அடித்தல் அல்லது கடித்தல்.\n* நாம் தொடர்பு கொள்ளும்போது அதற்கு அவர்கள் எந்தவொரு சைகையும் செய்யாமல் இருப்பது.\n* பார்க்கும் பொருட்களை கண்களால் பின்தொடர இயலாமை.\n* நண்பர்களை உருவாக்க இயலாமை.\n* ஏதாவதொரு வார்த்தையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது அல்லது ஏதாவதொரு உடல் அசைவினை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது போன்றவை.\nதற்போது வரை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் அதைத் தூண்டும் காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில அரிய மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் அழுத்தங்கள், கருத்தரிக்கும்போது பெற்றோரின் வயது, கர்ப்ப காலத்தில் தாய்வழி நோய்கள், பிறக்கும்போது ஏற்படும் சிரமங்கள், குழந்தையின் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளும் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.\nகூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது, நகர்ப்புற வாழ்க்கையில் குழந்தைகளை சரியாக பராமரிக்க பெற்றோர் நேரம் ஒதுக்காதது, செல்போன், டிவி, வீடியோகேம், லேப்டாப் போன்ற காட்சித்திரை சார்ந்த பொருட்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளிலோ, நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி��ினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபொது இடங்களில் கொசுக்கடியிலிருந்து குழந்தைகளை காக்கும் வழிகள்\nஇளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்\nபொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்\nகுழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா\nமாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்\nபொது இடங்களில் கொசுக்கடியிலிருந்து குழந்தைகளை காக்கும் வழிகள்\nகுழந்தைகளின் உடல் உபாதைகளுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்\nகுழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதை கண்டறிவது எப்படி\nகுழந்தைகளை அதிக பாதிக்கும் ‘கற்றல் குறைபாடு’\nஅதிக உடல் எடை குழந்தைகளின் படிப்பை பாதிக்கும்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2020-01-19T05:39:53Z", "digest": "sha1:XV2H2ZBLHGEBTDWGTY5J7LVRDCMPN4VF", "length": 1813, "nlines": 24, "source_domain": "senthamil.org", "title": "சாக்கிர", "raw_content": "\nசாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி\nசாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை\nசாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்\nசாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே\nசாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்த��ம்\nஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி\nபோக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு\nநீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே\nசாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி\nஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்\nதாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது\nதேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே\nசாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்\nசாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே\nசாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே\nஆக்கு மறையாதி ஐம்மல பாசமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20-%20%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:38:04Z", "digest": "sha1:N2CM6OO5CHKRJFBQFDNWV43RWB77AG63", "length": 4348, "nlines": 49, "source_domain": "senthamil.org", "title": "அன்னைப் பத்து - ஆத்தும பூரணம்", "raw_content": "\nஅன்னைப் பத்து - ஆத்தும பூரணம்\n17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம்\n(தில்லையில் அருளியது - கலிவிருத்தம்)\nவேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்\nநாதப் பறையினர் அன்னே என்னும்\nநாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்\nநாதரிந் நாதனார் அன்னே என்னும். 338\nகண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர்\nஉள்நின் றுருக்குவர் அன்னே என்னும்\nஉள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்\nகண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339\nநித்த மணாளர் நிரம்ப அழகியர்\nசித்தத் திருப்பரால் அன்னே என்னும்\nசித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை\nஅத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340\nஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்\nவேடம் இருந்தவா றன்னே என்னும்\nவேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்\nவாடும் இதுவென்ன அன்னே என்னும். 341\nநீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்\nபாண்டிநன் னாடரால் அன்னே என்னும்\nபாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை\nஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342\nஉன்னற் கரியசீர் உத்தர மங்கையர்\nமன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்\nமன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்\nஎன்ன அதியசம் அன்னே என்னும். 343\nவெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்\nபள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும்\nபள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான்\nஉள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344\nதாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்\nஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்\nஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்\nதாள மிருந்தவா றன்னே என்னும். 345\nதையலோர் பங்கினர் தாபத வேடத்தர்\nஐயம் புகுவரால் அன்னே என்னும்\nஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்\nநையுமிது வென்னே அன்னே என்னும். 346\nகொன்றை மதியமும் கூவின மத்தமும்\nதுன்றிய சென்னியர் அன்னே என்னும்\nதுன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே\nஇன்றெனக் கானவா றன்னே என்னும். 347\nஅன்னைப் பத்து - ஆத்தும பூரணம் எனத்தொடங்கும் திருவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/454537", "date_download": "2020-01-19T04:58:31Z", "digest": "sha1:IE7FFHZCMZJ4RFTYFBSHCRIBP5HQ4MJE", "length": 2456, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:51, 2 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n16:01, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: be:Горад Дублін)\n00:51, 2 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:19:09Z", "digest": "sha1:66RGNFAS3K3MDJF6WQR3ZBHI5LZTYJ7O", "length": 8734, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவண்ணாமலை மகாதீபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவண்ணாமலை மகாதீபம் என்பது கார்த்திகை விளக்கீடு அன்று திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும் விழாவாகும். திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இது 10 ம் நாள் திருவிழா ஆகும். இம்மகாதீபம் இலக்கியங்களில் \"சர்வாலய தீபம்\"மற்றும் \"கார்த்திகை விளக்கீடு\" என்றும் அழைக்கபடுகிறது.\n3 பர்வத ராஜ குலத்தினர்\n4 கோவிலில் தீபம் ஏற்றுதல்\nகலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் \"பரணி தீபம்\"எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.\nதீபத் திருநாளன்று அதிகாலையில் மலைய���ிவாரத்தில் ஏற்றப்படுவதை பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.\nஇக்கொப்பரையை 1668இல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாக செய்து கொடுத்தார். பின்பு 1991இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.[1]\nஇம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் \"செம்படவர்கள்\" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுகொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.\nமலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு தீபதரிசினம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இதீபத்தை காண அலைமோதும். தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கம் அளித்து இன்று காட்சி அளித்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்கு தீபம் ஏற்றுவர். அப்பொழுது \"அண்ணாமலையாருக்கு அரோகரா\" என்று முழக்கம் விடுவர்.\nகார்த்திகை தீபத்தன்று மலைவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்கு பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளை போக்கும். என்பது அந்நகர மக்களின் நம்பிக்கை.\n↑ ஜி.எஸ்.எஸ் (2018 ஆகத்து 16). \"முக்தி அளிக்கும் அக்கினி தலம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 17 ஆகத்து 2018.\n2.பன்னீர்செல்வம்,திருவண்ணாமலை கார்த்திகை தீபம்,எழுத்து பதிப்பு தொழிற்சாலை,திருவண்ணாமலை,2004.\n3.தினமலர்,தீபத் திருவிழா சிறப்பு மலர்,13.12.2005.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:03:46Z", "digest": "sha1:DXRDFN6VVUQBGXAHRTZ6AMJRCBWUOY3L", "length": 10609, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல் ஹசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபு மொழியின் வனப்பெழுத்தில் அலீயின் முதல் மகன் ஹுசைன் இப்னு அலீயின் பெயர் பொறிக்கப்பட்ட காட்சி, இஸ்தான்புல், துருக்கி\nஅல்-ஹசன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (Al-Ḥasan ibn ʿAlī ibn Abī Ṭālib) (அரபு மொழி: الحسن ابن علي ابن أبي طالب , 624–670 (பொது ஆண்டு), பொதுவாக ஹசன் என்று அழைக்கப்படுவர். முகமது நபியின் பேரனும், அலீ – பாத்திமா இணையரின் இரண்டு மகன்களில் மூத்தவர் ஆவார். இவரது தம்பியின் பெயர் இமாம் ஹுசைன் ஆகும்.\nஇவரது தந்தை அலீக்குப் பின்னர், ஐந்தாவது ராசிதீன் கலிபாவாக 661–இல் சில மாதங்கள் பதவியில் இருந்தவர்.\nஹசனின் மறைவுக்குப் பின்னர் முதலாம் முஆவியா என்பவர் உமையா கலீபகத்தின் மதகுருவாகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். [1][2] ஹசன் தமது 45 அல்லது 46 வயதில் மதீனாவில் இறந்த பின், அவரது உடல் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டது. முஆவியாவின் தூண்டுதலின் பேரில், ஹசனின் மனைவியான ஜாதா பிந்த் அசாத் என்பவரால் நஞ்சூப்பட்டு ஹசன் மரணித்தார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.[1][2][3][4][5][6]ஹுசைன் ஏழைகளுக்கு தானம் செய்வதிலும், அடிமைகளிடம் அன்பு காட்டுவதிலும், வீரத்திலும், சகிப்புத்தன்மையிலும் சிறந்து விளங்கியவர்.[7]\nஅல் ஹசனின் மறைவிற்குப் பின்னர் அவரது உடல், மதீனாவில் உள்ள முகமது நபியின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Momen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Baghdad history 34/6,tahzib-al-tahzib 298/2,al-bidaya-va-al-nihaya 42/8 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2017, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2860342.html", "date_download": "2020-01-19T05:40:31Z", "digest": "sha1:V6SSBW7BWIGKXXC6ZQUMGES3NFC37UAH", "length": 8847, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிரிக்கெட்: இறுதிச் சுற்றில் கோபி, கொங்கு கல்லூரி அணிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகிரிக்கெட்: இறுதிச் சுற்றில் கோபி, கொங்கு கல்லூரி அணிகள்\nBy DIN | Published on : 09th February 2018 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில், கோபி கலை, அறிவியல் கல்லூரி அணியும், கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.\nபிப்ரவரி 5-ஆம் தேதி முதல் சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சங்கர ராமநாதன், செயலாளர் ஜாபர்ஆசிக் அலி, பொருளாளர் அருண் ஆறுமுகம் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.\nஇப்போட்டியில், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற நந்தா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரி, அல் - அமீன் பொறியியல் கல்லூரி, கோபி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, கோபி கலைக் கல்லூரி உள்ளிட்ட 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. போட்டிகள் 30 ஓவர் அடிப்படையில் நடைபெற்றது.\nவியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கோபி கலைக் கல்லூரி, நந்தா கலை, அறிவியல் கல்லூரி அணியையும், கொங்கு பொறியியல் கல்லூரி அணி, பாலிடெக்னிக் அணியையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை காலை 40 ஓவர் அடிப்படையில் நடைபெறவுள்ளது.\nமாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. மாவட்ட கிரிக்கெட் நிர்வாகிகள் கலந்துகொண்டு பரிசுகளை வழங���குகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/mmda.html", "date_download": "2020-01-19T04:01:24Z", "digest": "sha1:DIZHJ7JAKHBXQCWUJXVOTCNBXYGQ3ENH", "length": 6303, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "MMDAயை நீக்குமாறு ரதன தேரர் தனி நபர் பிரேரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS MMDAயை நீக்குமாறு ரதன தேரர் தனி நபர் பிரேரணை\nMMDAயை நீக்குமாறு ரதன தேரர் தனி நபர் பிரேரணை\nஇலங்கையில் அமுலில் இருக்கும் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தை நீக்குமாறு தனி நபர் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார் உண்ணாரவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.\nஇரு நூற்றாண்டுகளுக்கு மேலாக சட்ட வடிவில் பின்பற்றப்பட்டு வரும் குறித்த தனியார் சட்டத்தில் அவ்வப் போது காலத்துக்கேற்ற மாற்றங்கள் கொண்டு வருவதில் தொடர் இழுபறி நிலவி வருவதுடன் கொள்கை ரீதியாக கடுமையாக பிளவு பட்டுள்ள முஸ்லிம் சமூகம் இப்பொது விடயத்திலும் ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் தவிக்கிறது.\n2009ம் ஆண்டு மஹிந்த ஆட்சியில் குறித்த சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கென நியமிக்கப்பட்ட குழு 10 வருடங்களைக் கடந்தும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் போன நிலையில் இவ்விவகாரம் பேசு பொருளாக மாறியிருந்தது. இந்நிலையில், பேரினவாத கடும்போக்காளர்கள் நாட்டில் ஒரே சட்டமே இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்குப் பிரத்யேக சட்டம் அவசியமில்லையெனவும் தெரிவித்து வருகின்றமையும் அதன் தொடர்ச்சியில் ரதன தேரர் இன்று இப்பிரேரணையை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம���: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/10/book-intro-por-ninaivugal/", "date_download": "2020-01-19T04:12:17Z", "digest": "sha1:PKWL66N5B6JNFXVRRSNCGGCCF6GROSHG", "length": 38304, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட��டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877\nநூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.\nவெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. (நூலின் பதிப்புரையிலிருந்து…)\nமாபெரும் சூ யுத்தம் என்பது அமெரிக்க இராணுவத்தின் படையணிகளால் 1876 மார்ச் மாதத்திலிருந்து 1877 மே மாதம் வரை பதினைந்து மாதங்களாக டெட்டோன்கள் அல்லது மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடிகள், சூ பழங்குடிகள் மற்றும் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய பல்வேறு பழங்குடி இந்தியர்களின் { இந்நூல் முழுவதிலும் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அமெரிக்காவில் வாழும், செவ்விந்தியர்கள் என்று அறியப்பட்டிருக்கும் பழங்குடி இந்திய மக்களே. ஆசியாவின் துணைக்கண்டமாகிய இந்தியாவில் வாழும் மக்கள் அல்ல – (தமிழ் மொ-ர்) } மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான யுத்தங்களையும் மோதல்களையும் உள்ளடக்கியதாகும்.\nதற்காலத்திய மான்டானா, வியோமிங், நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவற்றின் பகுதிகள் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்த பல்வேறு நிலைகளிலான பதினைந்து ���ோதல்களை இந்தப் போர் உள்ளடக்கியிருந்தது. சூ பழங்குடிகளாலும் சேயென் பழங்குடிகளாலும் (அது போலவே பிற பழங்குடிகளாலும்) உரிமை கொண்டாடப்பட்ட மாபெரும் வடக்குச் சமவெளியில் வெள்ளையர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவியதுதான் இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது. இந்தப் போரின் முடிவில் பழங்குடிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்தது. பழங்குடி மக்கள் டகோட்டா பிரதேசம், நெப்ராஸ்கா, மற்றும் இந்தியப் பிரதேசம் (தற்போதைய ஓக்லஹோமா) ஆகியவற்றில் அவர்களுக்கென ஒதுக்கித்தரப்பட்ட (ரிசர்வேசன்) {அமெரிக்காவின் வெள்ளை அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கித் தரப்பட்ட நிலப்பரப்புகள் ஏஜென்சிகள் என்றும், இந்த நிலப்பரப்புகளில் குடியேறும் இந்தியர்கள் எஜென்சி இந்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் (மொ-ர்)} பகுதிகளில் சிதறிப் போனார்கள் அல்லது கனடாவுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.\nமாபெரும் சூ போரில் ஈடுபட்ட டெட்டோன் சூ பழங்குடிகள் அல்லது லகோட்டா பழங்குடிகள் மற்றும் வடக்கே பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய இரு பழங்குடிகளும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் 1870-களின் மத்தியில் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாக அமைந்திருந்த, ஒத்த தன்மைகளைக் கொண்ட இணையான பண்பாட்டுப் போக்குகளைக் கொண்டிருந்தார்கள். மேற்குப் பகுதியிலிருந்த மாபெரும் ஏரிகளை ஒட்டிய நிலப் பகுதியில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களான அல்கோங்கிய மொழி பேசும் சேயென் பழங்குடிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எருமைக் கூட்டங்களை வேட்டையாடுவதற்கென மிஸ்ஸோரி நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள புல்வெளிகளில் குடியேறினார்கள். குதிரைகளின் வரவு அதிகரித்ததன் காரணமாக அவர்கள் மேற்கு நோக்கி இடம் பெயர்வதும் தொடர்ந்து நீடித்தது. (நூலிலிருந்து பக்.7-8)\n♦ கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை \n♦ அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்\nஅன்றிரவு அவர்கள் புறப்பட்டார்கள்; பகல் நேரத்தில் இந்தியர்களின் முகாமை அடைவதற்காக மெதுவாகப் பயணம் செய்தார்கள். உயரமான அந்தக் குன்றை அடைந்ததும், இந்தியர்களின் முகாம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஜெனரல் மைல்லை அந்தக் குன்றின் மேல் அவர்கள் கூட்டிச் சென்றார்கள், அவர் அதைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்தார். கீழே ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த இராணுவப் படைகளிடம் அவர் திரும்பிச் சென்றார். இந்தியர் ஒருவர் அந்தக் குன்றின் மேல் ஏறி வருவதை அவர்கள் கண்டார்கள். அவர் முகாமிற்குத் திரும்பிப் போனார்.\nஆனால் முகாமில் எதையும் தெரியப்படுத்தாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். உளவு பார்ப்பவர்கள் இருவரை மேலே முகாமிற்குப் பக்கத்தில் ஜெனரல் மைல்ஸ் அனுப்பி வைத்தார். முகாம் அவர்களது பார்வையில் பட்டதும் அவர்களில் ஒருவர் திரும்பி வந்தார்; முகாம் அமைதியாக இருப்பதாகவும், ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஓடையில் குதிரைகளைத் தளர்நடையில் ஓட்டிக் கொண்டு அவர்கள் மேலே வந்தார்கள். மேலே வந்து சேர்ந்ததும் குறிப்பிட்ட இடத்தின் வழியாகப் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தினார்கள்.\nசில குதிரைகள் சிப்பாய்களுடன் கீழே விழுந்தன. (1900-இல்) நடன இல்லம் இருந்த இடத்தில்தான் முதல் தோட்டா வெடித்தது. இந்தியர்களின் குதிரைகள் நாலா திசைகளிலும் மிரண்டோடுவதையும், பெண்களும் குழந்தைகளும் பைன் மரங்களிடையே மறைந்து கொள்வதற்காக குன்றுகளை நோக்கி ஓடுவதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். அப்போது வெளிச்சம் முழுமையாக வந்திருக்கவில்லை.\nசண்டை நடந்து கொண்டிருந்தபோது, இந்தியர்கள் ஓடைப் படுகையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். உளவுப் பணி செய்து வந்த ‘கூனன்’ என்ற பெயர் கொண்ட இந்தியரொருவர் மைல்ஸுடன் இருந்தார். அவர் உரக்கக் கூவியபடியே அந்த இந்தியர்களை நோக்கி இறங்கி வரத் தொடங்கினார். இந்தியர்கள் உடனே சுடுவதை நிறுத்தினார்கள். சுடுவதை நிறுத்தும்படி மைல்ஸும் ஆணையிட்டார். பிறகு ‘நொண்டி மானும் ‘ வேறு சிலரும் ஓடையை விட்டு மேலே வந்தார்கள். ‘நொண்டி மான் அவரைப் பார்க்க விரும்புவதாகவும், அவருடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மைல்ஸிடம் ‘கூனன்’ வந்து சொன்னார்.\nஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு ‘நொண்டி மான் இருந்த இடத்திற்கு மைல்ஸ் சென்றார். அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போடுமாறு மைல்ஸ் அவர்களிடம் சொன்னார். ‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே போட்டார். தங்கள் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் அவர்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், அவை கியோக்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர்களிடம் அவர் சொன்னார். ‘நொண்டி மானின்’ மகன் ஒரு போர்க் கவசத்தை அணிந்திருந்தார்.\n‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே வைத்த போது, அது வெடிப்பதற்குத் தயாரான நிலையில் இருந்தது. அப்போது ‘ நொண்டி மானின் ‘ மகன் சொன்னார், “ நான் ஒரு போராளி. என்னுடைய துப்பாக்கியை யாரிடத்திலும் நான் தரமாட்டேன். ஏற்கனவே அவர்கள் என் பாட்டியைக் கொன்று விட்டார்கள்.” வயது முதிர்ந்த பெண்ணொருத்தியை அவர்கள் கொன்றிருந்தார்கள். ‘நொண்டி மானின்’ மகனிடம் ‘ வெள்ளை எருது ‘ தன் குதிரையைச் செலுத்தினார்.\nஅவருடைய துப்பாக்கியைப் பறிப்பதற்காக அதை இறுகப் பற்றினார். அந்த அதிகாரி ‘நொண்டி மானின்’ கையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் தனது துப்பாக்கியை அவர் கைவிட மறுத்தார். அதைத் தந்து விடும்படி அவரை இணங்கச் செய்வதற்கு “ நொண்டி மான் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது ”சரி மகனே,” என்று சொல்லிவிட்டு ‘ நொண்டி மான்’ ஓடிப் போய்த் தனது துப்பாக்கியை எடுத்து மைல்ஸை நோக்கிச் சுட்டார். ‘நொண்டி மானின்’ மகன், ‘வெள்ளை எருதுவைச் சுட முயற்சி செய்தார். ஆனால் துப்பாக்கிக் குழலை ‘ வெள்ளை எருது’ விலக்கித் தள்ளினார். ஒரு சிப்பாய் ஓடிப்போய் ‘நொண்டி மானின்’ மகனைச் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டதால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். தங்கள் துப்பாக்கிகளால் சுட்ட பிறகு “ நொண்டி மானும்’, அவருடைய மகனும் ஓடைக்கு ஓடினார்கள்.\n♦ “இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\n♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஆனால் அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது “ நொண்டி மானின்’ மகன் பலவீன மடைந்தவரைப்போல் தனது துப்பாக்கியைக் குழல் பகுதியைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தார். உடனே அவருடைய தந்தை அவருக்கு உதவியாக அவருடைய தோளைப் பற்றித் தூக்கிக் கொண்டார். பிறகு யாரோ சிலர் சுடத் தொடங்கினார்கள். எல்லோரும் வீழ்த்தப்பட்டார்கள். சிப்பாய்கள் ஓடிப் போய்ப் பார்த்தபோது, ‘நொண்டி மானின்’ மகன் எழ முயற்சித்தார். ஆனால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். (உளவுப் பணி செய்து வந்த) பாப் ஜாக்சன் அவரைத் தலையில் சுட்டார். (நூலிலிருந்து பக்.162-163)\nநூல் : போர் நினைவுகள் : 1876 – 1877\n(பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் மனப்பதிவுகள்)\nதொகுப்பு : ஜெரோம் ஏ. கிரீன்\nதமிழில் : வி. நடராஜ்\nவெளியீடு : விடியல் பதிப்பகம்,\n23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,\nகோயம்புத்தூர் – 641 015.\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் \nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்\nவிமானப் பணிப்பெண் கீதிகாவின் தற்கொலை…\nஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை \nசுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2018/01/blog-post_28.html", "date_download": "2020-01-19T04:53:42Z", "digest": "sha1:KIXQ4EGY2F2CI2WJFSFVJ7V6JNHJFOAB", "length": 24623, "nlines": 260, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: வைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்", "raw_content": "\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nதமிழ் பகைவர்களான திராவிடர் கழக வழி காமரச சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இஸ்லாமிய கவிஞர் விழாவில் போய் தன் மூட நம்பிக்கையை, தன் பைத்தியக்காரத்தனாமான பிதற்றல் பாட்டு ஒன்றையும் சொல்லி கீழ்த்தரமாய் மனித நேயமற்ற ஒரு ஜந்துவாய் வெளிக் காட்டிக் கொண்டார்.\nதமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்றவர் திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி, அவர் தமிழர் பண்பாட்டை மிகவும் அருவருப்பாய் கீழ்த்தரமாய் விமரிசித்தவர்.\nகம்பன் விழாவில் பெசியுள்ளார், தினமணி சார்பில் கம்பன், வள்ளுவர் பற்றி பேசு உள்ளார்.\nசங்க இலக்கியம் தன் அழுவாச்சி பொய் மறுப்பு காணொளியில் பேசினார்.\nமூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்\nதாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,\nசேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த\nசேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே\nகேளாத செவி என்ன செவியே\n\"மூவுலகும்...செவியே\" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்;\nமாயவனை; பேர் உலகம் எல்லாம்\nவிரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,\nதிருவடியும், கையும், திரு வாயும், செய்ய\nகரியவனை; காணாத கண் என்ன கண்ணே\nகண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே\n\"பெரியவனை ... கண்ணே\" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ;\nமடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்\nகடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,\nபடர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது\nஏத்தாத நா என்ன நாவே\n’ என்னா நா என்ன நாவே\n\"மடந்தாழும் ......... நாவே\" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்;\nதிருக்குறளும் அடியளந்தான் என திருமாலின் வாமன அவதாரம் பேசுகிறது.\nதெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவது\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின். - குறள் - 2 கடவுள் வாழ்த்து\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nவைரமுத்து தொல்காப்பியத்தையோ, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ - தமிழரின் வரலாறு கூறும் இலைக்கியத்தை கற்றாரா இல்லை கிறிஸ்துவக் கைகூலியாய் தமிழர் விரோதியாய் பன்றித்தனமான கருத்துக்களை சொன்ன திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி சொன்ன குப்பைகளைக் கற்றார்.\nராமர் அவதாரம் எனில் பெண் வயிற்றில் பிறந்திருக்கக் கூடாது எனும் பைத்தியக்கார பன்றித்தன கருத்தை வைரமுத்து சொல்கின்றார். அவர் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் எதையுமே கற்கவில்லை, படித்து வீசி உள்ளார்.\nதமிழர் பகைவராய் ஈ.வெ.ரா குப்பைகளை கற்று, எச்சை பிரியாணி, எச்சை அப்பம் பின்னால் ஒதுங்கி உள்ளார்.\nஒரு சினிமா பாடலில் பைபிள் தொன்மக் கதை நாயகன் இனவெறியர் ஏசுவைப் பற்றி புகழ்ந்து தள்ளி பாட்டு எழுதி உள்ளார்.\nபடம் : மின்சாரக் கனவு\nஇசை : A.R. ரஹ்மான்\nஅன்பென்ற மழையிலே ��கிலங்கள் நனையவே\nலூக்கா 12:49 இயேசு சொன்னார், “உலகத்தில் அமைதியை அல்ல நெருப்பைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். ப்புமி ஏற்கெனவே பற்றி எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவிண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ\nகண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே\nபைபிள் தொன்மக் கதைகளின் அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியரான வந்தேறிகள் பாபிலோனைச் சேர்ந்த ஆபிரகாம் வாரிசுகள் வெளியிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிப்பு. இஸ்ரேலியர் எனும் எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த போது மோசஸ் தலைமையில் மீட்கப் பட்டதாய் கதை. இதே கதை குரானிலும் உள்ளது.\nஇஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் \"The Bible Unearthed:\nபக்கம் 2 மற்றும் 117.\nஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.\nஎபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nதமிழர் விரோதிகளின் தாலி அவிழ்ப்பும் தன் வீட்டு கல்...\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக்...\nவைரமுத்து -இயேசு சினிமா பாடலில் சுவிசேஷக் கதைகளை த...\nதமிழ் பகைவர்கள் பொங்கல் வைக்கிறார்களாம் - பன்றித்த...\nதமிழ் பகைவர் ஈ.வெ.ராமசாமி வழியினர் தமிழ்த்தாய் வாழ...\nவிளம்பர வெறியர்களின் விளையாட்டு - வேசித���தன்மான வைர...\nவைரத்துவின் ஆபாச வரிகள்: திமுக பெண் கவிஞர் வேதனை\nபைத்தியகார எழுத்தாளர்கள் - வேசித்தன்மான வைரமுத்து ...\nவைரமுத்துவின் வேசித்தனம் வழக்கமான அரசியல்தான் இது ...\nவைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்ப...\nஜான் சாமுவேல்- திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்து...\nதேசிய கீதத்திற்கு எழுந்த - கருணாநிதி தமிழ்தாய் வா...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் அக்கிரமக்காரர்கள் அம்...\nஆபாச பாடலாசிரியர் வைரமுத்துவின் வக்ரம் கருணாநிதியை...\nதமிழ்த் தாய் வாழ்த்தைப் பழிக்கும் தமிழ் விரோதிகள் ...\nகாசுக்காக எதையும் எழுதுகிற கயமை வைரமுத்து -நிறுத்த...\nஎழுச்சி டிவியின் மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிக...\nதமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் ...\nரஜினிகாந்த் ஆன்மிக அரசியலும்- தமிழ் தொலைக்காட்சியி...\nகடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - விசிக காஞ...\nதமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செ...\nதமிழர் சமயத்தை இழிவு செய்த விடுதலை சிறுத்தை கிறி...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123081", "date_download": "2020-01-19T05:43:14Z", "digest": "sha1:D43KYFHPEKVEI5S32H3C472UL2LS5H2N", "length": 17994, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nகாஷ்மீர் தலைவர���களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை-[ 370 பிரிவு] மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததிலிருந்து காஸ்மீர் பற்றியோ ,சட்டப்பிரிவு 370 பற்றியோ யாரும் பேசக்கூடாது என்று வாய்பூட்டுச் சட்டம் போட்டிருக்கிறது பாஜக அரசு.\nஇந்நிலையில் ,சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22-ந்தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“அமைதி திரும்புகிறது” என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5-8-2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தொலை தொடர்புகளை துண்டித்து காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகாஷ்மீரத்து சிங்கம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா தனது 83-வது வயதிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அதேபோல் அவரது மகன் உமர் அப்துல்லா, இன்னொரு முன்னாள் முதல்வர் மெகபூபா மப்டி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவரையும் இன்றோடு 14 நாட்களுக்கும் மேலாக கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் கவர்னரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டமன்றம் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறது. 1947-ல் இருந்து இந்தியாவின் [சிறப்பு பிரிவின் மூலம் ]ஒரு அங்கமாக இருந்த காஷ்மீரை இன்றைக்கு அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.\n. அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது. சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ கவலைப்படுவதாக தெரியவில்லை. காஷ்மீரில் இருட்டடிப்புச் செய்துவிட்டு அங்கே ஜனநாயக படுகொலையை செய்துவிட்டு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை அமல்படுத்திவிட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி “காஷ்மீரில் சாதித்து விட்டோம்” என்று கூறிவருவது ஒரு வகை அரசியலே தவிர நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை.\nபொருளாதாரத்தில் திணறி தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டுகொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரை கைது செய்வது, அங்கு மக்களைச் சந்திக்க விரும்பும் அகில இந்திய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது என்று அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.\nஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றத் துடித்து இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பா.ஜ.க. அரசு என்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.\nதேச தந்தை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் ஆங்கிலேயரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக்கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22-8-2019 அன்று காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உ���ுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகாஷ்மீர் தலைவர் காஸ்மீர் விவகாரம் டெல்லியில் ஆர்ப்பாட்டம் விடுதலைகோரி 2019-08-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஸ்மீர் விவகாரம்;பரூக் அப்துல்லாவை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; மக்களவையில் எதிர்க்கட்சி முழக்கம்\nகாஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்\nபுரட்சிப் பாடகர் கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்\nஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM3OTQ4OTU1Ng==.htm", "date_download": "2020-01-19T05:08:47Z", "digest": "sha1:NO47WOMGD5TD74C7OYACR546EX4OLU2N", "length": 11788, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "வீதி கண்காணிப்பு ரேடார் கருவியை எரியூட்டிய மூவருக்கு - அதிகபட்ச தண்டனை..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும�� இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவீதி கண்காணிப்பு ரேடார் கருவியை எரியூட்டிய மூவருக்கு - அதிகபட்ச தண்டனை..\nமார்செய் நகரில் வீதி கண்காணிப்பு ரேடர் கருவியை எரியூட்டிய மூவர் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமார்செயின் Saint-Loup நகரில் வைத்து திங்கட்கிழமை இரவு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீதி ஓரத்தில் இருந்த அதி நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளை பெற்றோல் ஊற்றி தீமூட்டியுள்ளனர். வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட BAC அதிகாரிகள் மூவரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் தங்களை 'மஞ்சள் மேலங்கி போராளிகள்' என தெரிவித்தனர். ஆனால் இச்செயலில் ஈடுபட்டபோது அவர்கள் மஞ்சள் மேலங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட மூவரும் 28- 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்களுக்கு சட்டவிதி 322-1 இன் படி அதிகபட்ச தண்டனையாக இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஒவ்வொருவருக்கும் €75,000 வரை தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன் : தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட உள்ள தொழிற்சங்கம்..\nஇல்-து-பிரான்சுக்குள் வீசப்பட்ட 7 மில்லியன் தொன் குப்பைகள்\nமக்ரோன் இருந்த திரையரங்கம் முன்னால் ஆர்ப்பாட்டம்\n - ஒரே குடும்பத்தைச் சே��்ந்த மூன்று பிள்ளைகள் பலி..\nஜனவரி 17 - இன்றைய போக்குவரத்து நிலவரம்..\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20186/", "date_download": "2020-01-19T05:58:09Z", "digest": "sha1:5C4S43DCLZULZGYR54QAWCBVBPH46K33", "length": 9579, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்திஜீவிகளை உருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nபுத்திஜீவிகளை உருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர்\nபுத்திஜீவிகளை ஊருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு சரியான சேவையாற்றக்கூடிய வகையிலேயே புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்கும் வீட்டுக்கும் பெறுமதி மிக்க புத்திஜீவிகளை உருவாக்குதவற்கு அறநெறிப்பாடசாலை முறைமை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகளுடைய புத்திஜீவிகளின் சேவையுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅறநெறிப்பாடசாலைகள் நற்பண்புகள் நீதி அமைச்சர் புத்திஜீவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nமனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பிரேரணையின் நகல் இன்று \nஇலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37457-2019-06-17-03-52-17", "date_download": "2020-01-19T04:08:51Z", "digest": "sha1:GDYX2NKGVBS56UXX7SHVKF4LXEIXUQUV", "length": 23184, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nவைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் அறிவாயுதம்\n160 புதிய இளைஞர்கள் பங்கேற்ற ஈரோடு மாவட்ட கழக பயிற்சி முகாம்\nசமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2019\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்டசபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாமலிருக்க முடியாது.\nபுது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்.\nஅடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வகலாசாலை - யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பனமயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது.\nமூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபாடுகளுக்கு ஆதாரம் கற்பிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற மற்றும் பல காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பிரதிகூலமும் கொடுமையும் இழிவுமானது என்பதில் சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சந்தேகமிருக்காது.\n பார்ப்பனரல்லாதார்க��ுக்கு அனுகூலமாய் ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாளால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது கோவில்களின் பேரால் சில பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம் கொண்டு வரும்படி சர்க்காரை கேட்டுக் கொள்ளுகின்றது என்கின்ற தீர்மானம். இது நிறைவேறி இருந்தாலும் காரியத்தில் ஒரு பலனையும் கொடுக்கத்தக்கதல்ல என்றே சொல்லுவோம். சர்க்காரைக் கேட்டுக் கொள்ளும் காரியம் என்ன பலனடையும் என்பது யாவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் பார்ப்பனர் சட்ட மெம்பராய் இருக்கும் காலத்தில் என்ன காரியம் நடைபெறக்கூடும் என்பதும் நன்றாய் தெரிந்த விஷயம்தான். இத்தீர்மானம் கூடாது என்பதற்கு பார்ப்பன சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர வேறு எவ்வித முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவில்லை.\n4, 5 தடவை சட்டசபை கூடியாய்விட்டது. இதற்குள் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் சுமார் 15 பேர் தான் சட்டசபையில் உண்டு. பார்ப்பனரல்லாதார் புற்றீசல் போல் பலபேர் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்காவே சட்டசபைக்கு போவதாக பறை சாற்றி பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனரல்லாதாரின் ஓட்டுகளைப் பெற்றுப் போனவர்கள். இதுவரை என்ன செய்தார்கள் எத்தனை தீர்மானங்கள் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றோம். மந்திரி வேலைக்கு பிரயத்தனப்பட்டதும், முடியாமல்போன பிறகு மந்திரிகளுடன் சண்டைப் போட்டதும் மந்திரிகளை மிரட்டி நியமனங்கள் பெற்றதும் அல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடிந்தது என்று பாமர மக்கள் நினைக்கும்படியாகத்தானே இருக்கின்றது. அதே காரியங்களைத்தானே பார்ப்பனர்களும் செய்து வருகின்றார்கள். பார்ப்பன சூழ்ச்சிகளை எதிர்த்து வருவதை ஒரு வெற்றியாக சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதுவேதானா நமது லக்ஷியம் என்று கேட்கின்றோம்.\nஎத்தனை மகாநாடுகளில் நமது நலத்தைக் குறித்து எவ்வளவு தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவை��ளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா பார்ப்பனரல்லாதார்களுக்கு சரியான பிரதிநிதித்துவமில்லாத இலாக்காக்களில் பிரதிநிதித்துவம் கிடைக்க முயற்சித்தார்களா என்று கேட்கின்றோம். ஒரு சமூகத்திற்கே பிரதிநிதிகளாகப் போய் தங்கள் காரியங்களை மாத்திரம் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்லும்படி நடந்து கொள்வது யோக்கிய பொறுப்பாகுமா\nபார்ப்பன மெம்பர்கள் வெகு சொற்பமாயிருந்தாலும் அவர்களது சமூக முன்னேற்றத்திற்கும் நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து இழிவுபடுத்தவும் எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள் அந்த உணர்ச்சி ஏன் பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கக் கூடாதென்று கேட்கின்றோம். ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ என்பவைகள் எப்படி பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ பார்ப்பன ஆதிக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ அது போலவே பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார்களில் யாரோ சிலர் கைப்பற்ற கூடியதாக மாத்திரம் இருக்கின்றது என்று நமது எதிரிகள் கருதும்படியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் பாடுபடும் கருத்தும் வரவர மறைந்து வருகிறது.\nஎவ்வளவோ ஊக்கமும், எழுச்சியும் உள்ள இந்தக் காலத்தில் கூட ஒரு காரியமும் செய்ய முடியவில்லையானால் இனி எப்போதுதான் சாதிக்க முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ஒரு கூட்டம் கூட்டி மீதி உள்ள காலத்திற்குள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டு போக வேண்டியதென்று ஒரு முடிவுக்கு வந்து அவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇதுவரை செய்த வேலைகள் கண்டிப்பாய் திருப்தியற்றதென்றும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்வது மாத்திரம் ஓட்டுப் பெறக்கூடிய யோக்கியதாபத்திரமாகாதென்றும் செய்த வேலையை காட்ட வேண்டிய நிலைமை முதலியவைகள் கண்டிப்பாய் நேரிடும் என்றும் இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32897-2017-04-18-04-30-28", "date_download": "2020-01-19T04:04:42Z", "digest": "sha1:XRXTK7ZSO6KBBRHE7VGUMDXE2M7IMEJY", "length": 18632, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”\nபாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க' மாட்சி\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\nமார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்\n2019இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் களப் பணிகள்\n17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2017\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்\nபிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ள��ர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்.\nதோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன - ஜாதிய - இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான எதிரிகள் என்றும், திராவிடர் விடுதலைக் கழகம் தெளிவாக அறிவித்தது. இந்த நிலையில் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ (டி.என்.டி.ஜே) என்ற அமைப்பு பெரியாரையும் பெரியார் இயக்கங்களை யும் கடுமையான வார்த்தைகளால் வசை மொழிகளை அந்த இயக்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் எம்.எஸ். சையது இப்ராகிம் என்பவர் (மாநில தணிக்கைக் குழு தலைவர்) ‘தலைமை ஜூமுஆ, மண்ணடி’ அலுவலகத்திலிருந்து காணொளியாக அந்த அமைப்பு பரப்பி வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் பயங்கரவாதிகளைப் போலவே கருப்புச் சட்டைப் பெரியார் இயக்கத்தினரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளே என்ற கருத்தில் பேசி இருந்தார். அதே கருத்தை அந்த அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ‘உணர்வு’ ஏடும், ‘காவிச் சட்டையும் - கருப்புச் சட்டையும் ஒன்றே’ என்று பெரியார் இயக்கத்தின்மீது ‘வசை’ மொழிகளை அள்ளி வீசியுள்ளது. அந்த பெட்டிச் செய்தியை அப்படியே கீழே தந்துள்ளோம்.\n“நாத்திகர் ஃபாரூக் என்பவரது படுகொலையின் மூலம் ஒரு உண்மையை அல்லாஹ் இந்த உலகத்திற்கு பளிச்சிட வைத்துள்ளான்.\nஇஸ்லாத்தை அழிக்கத் துடிப்பவர்கள் காவி பயங்கரவாதிகள் மட்டும் தான் என்றும், இவர்களை எதிர்க்கும் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருப்பவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நெருக்கமானவர்கள் என்றும் சிலர் தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தனர்.\nகாவி பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாத்தை அழிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்களோ அது போலவே இந்த கருப்புச் சட்டை பயங்கரவாதிகளும் இஸ்லாத்தை அழிக்க சமயம் பார்த்துக் காத்துக் கொண்டுதான் உள்ளார்கள் என்பது பாரூக் என்பவரது படுகொலையின் வாயிலாக வெளியுல கிற்கு வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.\nகடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் கருப்புச் சட்டை மூடர்கள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தை எந்த அளவிற்கு இழிவாக விமர்சித்தார்கள் என்பதையும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக எந்த அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு இறங்கி சித்தரித்து அவதூறு பரப்பினார்கள் என்பதும் இந்த நிகழ்வின் வாயிலாக உள்ளங்கை நெல்லிக்கனியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெரிய வந்துள்ளது.\nகாவிச் சட்டையும், கருப்புச் சட்டையும் ஒன்றுதான்; நிறம் தான் வேறு.\nஇதன் மூலம் இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் விஷயத்தில் காவி பயங்கரவாதிகளும், கருப்புச் சட்டை மூடர்களும் சமமானவர்களே என்பதை அப்பாவி முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அறிய வைத்து விட்டான்; அதற்காக படைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.\nகாவி பயங்கரவாதிகளிடம் கவனமாக இருப்பது போல, கருப்புச் சட்டை மூடர்களிடமும் கவனமாக இருப்போம்”\n- என்று எழுதியிருக்கிறது ‘உணர்வு’ ஏடு. இந்த ‘வசை மொழி’களுக்கு நாம் எதிர்வினையாற்ற விரும்பவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179388", "date_download": "2020-01-19T04:30:48Z", "digest": "sha1:QK2QF7A3RDUSCAM4MQVTZO5DO227ZSAM", "length": 16053, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 2, 2019\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்\nபாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.\nசி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகைத் தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.\nகிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கா��ாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.\nவன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.\nவன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.\nஓய்வு பெற்ற இரண்டே மாதத்தில் ஜனாதிபதி வேட்பாளரான இலங்கை முன்னாள் ராணுவ தளபதி\nஇலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள வரலாற்று அடையாளம்\nசிவமோகனின் குற்றச்சாட்டுக்கள், பொதுஜன பெரமுன பதில்\nதமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களை வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற்கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nதமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். -BBC_Tamil\nஇலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை…\nஇலங்கை வரலாற்றிலேயே அதிக யானை மரணங்கள்…\n`இலங்கையின் புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியரா\nஇலங்கை விமான விபத்தில் 4 பேர்…\nகோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை…\nபிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக்…\nஇலங்கையில் முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: கட்சியை…\nஇலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில்…\n“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின்…\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை…\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:58:53Z", "digest": "sha1:BMMKLNJSB23WW5CPNKLAO2T7CKCX3NFD", "length": 7097, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைதிக்கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைதிக்கல்வி அமைதிக்கல்வி என்பது விழுமிய கல்விப்பாங்குகளான அகிம்சை ,சகிப்புத்தன்மை ,பொறையுடைமை ,கூடிவாழும் உணர்வு மற்றவர்களின் கருத்துக்களை கேட்டறிதல் ,மற்றவர்களின் உணர்வை மதித்தல் ,கலாச்சார பன்மய வகைப்பாடுகளை விரும்புதல் ,நீதி ,சமத���துவம் ,வாய்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதாகும் . அமைதி மனப்பான்மையை நிலைப்படுத்துதல் ,வன்முறையை வெறுத்தல் ,நல்லிணக்கம் ,மற்றவர் உரிமைகளை மதித்தல் முதலான மனபெற்றிமைகளை மாணவரிடையே வளர்த்தாக்கிட வேண்டிய கற்றல் அனுபவங்களைபி பாடத்திட்டத்தில் சேர்த்துத் திட்டமிட்டுப் பயிற்சி அளிப்பது அமைதிக்கான கல்வி எனப்படுகிறது . அமைதிக்கல்வி ,அமைதிகானக்கல்வி என்பவை ஒன்றுக்கொன்று இணையானவை . அமைதிக்கான கல்விகுறித்து தேசிய கலைத்திட்ட வடிவமைப்பில் கீழ்கான் இரண்டு நோக்கங்களினடிப்படையில் பட்டியல் தயாரித்துள்ளது : -வன்முறை இல்லாத ,அகிம்சை வழிமுறைகளைத்தனிமனிதன் தேர்ந்தெடுப்பதற்கான மனப்பான்மையைத் தருதல்\n-அமைதியை விரும்புவர்களாகவும் ,அமைதியை அனுபவிப்பவகர்களாவும் மட்டுமன்றி அமைதியை உருவாக்குபவர்களாகவும் ,நிலநடுபவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவது [1]\n↑ அமைதிக்கல்வி பயிற்சி ஏடு ,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ,பெருந்துறை ,ஈரோடு மாவட்டம் ,தமிழ்நாடு ,2008.\nதிண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/2020.html", "date_download": "2020-01-19T04:02:38Z", "digest": "sha1:ZCMLBHDFT5CNR42ZAZYRFC65TLIPPZ5Y", "length": 5882, "nlines": 64, "source_domain": "www.sonakar.com", "title": "2020ம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 2020ம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள்\n2020ம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள்\n2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து, திறைசேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதற்கமைய, ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள்:\nஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை\nபெப்ரவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை\nமார்ச் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை\nஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை\nமே 6 ஆம் திகதி திங்கட்கிழமை\nஜூன் 10 ஆம் திகதி புதன்கிழமை\nஜூலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை\nஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை\nசெப்டெம்பர் 10 ஆம் திகதி வியா��க்கிழமை\nஒக்டோபர் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை\nநவம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை\nடிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை\nஇதேவேளை, ஓய்வூதியத் திணைக்கள இலக்கம் 2019 சுற்றறிக்கையின் பிரகாரமே, ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிர்ணயித்ததாக, திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/engiruntho-song-lyrics/", "date_download": "2020-01-19T04:21:07Z", "digest": "sha1:WDPXFXSG7HBF42FCBTAX77PYXAWXDOLJ", "length": 6546, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Engiruntho Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்\nதிறந்து பார்க்க விரைந்து வா\nகொண்ட சஞ்சலங்கள் மறைய …\nஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்\nஆண் : நீங்காமல் தானே\nஆண் : பூப்போன்ற மனதை\nஆண் : பாலைப்போல கள்ளும் கூட\nநீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்\nஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்\nஆண் : பூர்வீகம் உனக்கு\nஆண் : புரியாத புதிரா\nஆண் : என்னைக் கண்டு\nவேலி மீது குற்றம் சொன்ன\nநண்பன் என்று என்னை ஏற்கும்\nஆண் : எங்கிர���ந்தோ இளங்குயிலின்\nதிறந்து பார்க்க விரைந்து வா\nகொண்ட சஞ்சலங்கள் மறைய …\nஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037843/escape-from-yepi-planet_online-game.html", "date_download": "2020-01-19T04:17:35Z", "digest": "sha1:KLCG2PUJ3K57N5QZT5VQRWCVVJDHBVCK", "length": 11669, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட Yepi பிளானட் இருந்து தப்பிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Yepi பிளானட் இருந்து தப்பிக்க\nஒரு முற்றிலும் வழக்கமான காலை நமது ஹீரோ வீட்டை விட்டு வெளியே, வழக்கம் போல், வந்தது மற்றும் அவரது நண்பர்கள் பார்க்க சென்றார், ஆனால் திடீரென்று தீய அன்னிய கப்பல்கள் பேசின மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று திருடியது. இது ஒருவருக்கொருவர் விட்டு போக முடியாது, நம் ஹீரோ சிக்கலில் உள்ளது, அவர் அவரை காப்பாற்ற, மற்றும் நீங்கள் இந்த அவருக்கு உதவி. . விளையாட்டு விளையாட Yepi பிளானட் இருந்து தப்பிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க சேர்க்கப்பட்டது: 16.09.2015\nவிளையாட்டு அளவு: 10.11 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க போன்ற விளையாட்டுகள்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க பதித்துள்ளது:\nYepi பிளானட் இருந்து தப்பிக்க\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Yepi பிளானட் இருந்து தப்பிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nஹெவன் விசாரணைகள் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016_01_01_archive.html", "date_download": "2020-01-19T04:56:06Z", "digest": "sha1:2X3KNVCIQCEF3SYLG47JZEBGDC5CFW6M", "length": 27145, "nlines": 209, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 01/01/16", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nகைண்ட்டோஸ்கோப் ப்ரொடக்ஸன்ஸ் - டாக்டர் எஸ்.செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் தயாரிப்பில், R.P.ரவி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் \"தற்காப்பு \". நடிகர் சக்தி வாசு, ஆதித், மற்றும் சுவராஜ் கதாநாயகன்களாகவும், வைசாலி தீபக் மற்றும் அமிதா ஆகிய இருவர் கதாநாயகிகளாகவும், மேலும் சமுத்திரக்கனி, ரியாஷ் கான் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ஒரு ஆக்ஷன் திர���ல்லர் படம்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் சக்தி, தன் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்யும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெலிஸ்ட் போலீஸ் அதிகாரி. இந்நிலையில் தன் உயரதிகாரிகளின் உத்தரவுக்கிணங்கி ரியாஷ்கானை போலி என்கவுன்ட்டர் செய்கிறார்.\nபின் இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கு மனித உரிமை கழகத்திடம் சிக்க, அதன் அதிகாரியான சமுத்திரக்கனி இது சம்பந்தமாக சக்தி உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளை விசாரித்து இது போலி என்கவுன்ட்டர் என்பதை உறுதி செய்கிறார்.\nஆனால் தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் தவிக்கும் சமுத்திரகனி சக்தியிடம், உங்கள் உயர் அதிகாரிகள் சிலர் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் உங்களை ஒரு கூலிப்படையாகப் பயன்படுத்தி இந்த என்கவுன்ட்டர்களையெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.\nஇதையறிந்த காவல்துறை அதிகாரிகள், எங்கே தங்களுக்கு எதிராக சக்தி கோர்ட்டில் சாட்சி சொல்லிவிடுவானோ என எண்ணி, சக்தியை குற்றவாளியாக்கி என்கவுன்ட்டர் செய்ய முடிவு செய்கிறார்கள். பின் இந்த என்கவுன்ட்டரிலிருந்து சக்தி தப்பித்தாரா இல்லையா\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் சக்திக்கு மிடுக்கான போலீஸ் கதாபாத்திரம் ஓரளவிற்க்கே பொருந்தியிருக்கிறது. இவரின் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.\nஆனால் படத்தில் இவருக்கென ஒரு ஜோடியில்லை என்பது ஏமாற்றமே.\nமனித உரிமைக் கழக அதிகாரியாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன் நடிப்பாலும், வசனத்தாலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nஇவர்களைத் தவிர வரும் ஆதித், சுவராஜ், வைசாலிதீபக், மற்றும் அமிதா ஆகிய நால்வரும் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தாலும் என்கவுன்ட்டர் சம்பந்தப்பட்ட இந்த ஆக்ஷன் படத்தில் இவர்களுக்கான காதலும், காட்சிகளும் புகுத்தப்பட்டிருப்பது படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறது.\nபெரும் செல்வந்தர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும், என்கவுன்ட்டர் மூலம் பல நிரபராதிகள் கொல்லப்படுவதையும், பல குற்றவாளிகள் தப்பிப்பதையும் மிக அழுத்தமாக பதித்திருக்கும் இயக்குனரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.\nஆனால் ஒரு கணமானகதை காட்சிபடுத்தப்பட்ட விதத்திலே ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்குமா என்பது சந்தேகமே. பைசல் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் ரசிக்கும் விதம் அமைந்திருக்கிறது. ஜோன்ஸ்ஆன்ந்த்'ன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் \"தற்காப்பு\" தன் வெற்றியை சில நாட்களுக்கே தற்காத்துக் கொள்ளும்.\nஅழகு குட்டி செல்லம் விமர்சனம்\n\"நீயா நானா\" இயக்குனர் அந்தோணி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் (2016) புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வரும் படம் \"அழகு குட்டிச் செல்லம்\". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், மெட்ராஸ் ரித்விகா, கல்லூரி அகில், ஜான் விஜய், தேஜஸ்வினி, வினோதினி, கருணாஸின் மகன் கேய்ன், யாழினி, கிரிஷா, போன்ற பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nவெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியுடன் இயங்கும் 150 வருட பழமைவாய்ந்த ஒரு பள்ளியை கதைக்களமாகவும், அந்த பள்ளியில் நடத்தப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவினை மையப்படுத்தியும்,\nகதையை புதுவிதமாக நகர்த்தி செல்லும் இயக்குனரின் நேர்த்திக்குப் பாராட்டுக்கள்.\nஅப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் இந்த வருட கிறிஸ்துமஸ் விழா நாடகத்தை தாங்கள் நடத்த அனுமதி அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்க, அதற்கு நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் புதுவிதமாக இயேசு பிறப்பது போன்று ஒரு குழந்தையை வைத்து தத்ரூபமாக நடத்திக்காட்டுவோம் என பிடிவாதம் பிடிக்க இறுதியில் பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது. பின் இயேசுவாக நடிக்க வைக்க குழந்தையை ஏற்பாடு செய்யும்பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மீதி கதை.\nநாடகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களில் ஒரு மாணவியின் அக்கா திருமணமாகி கணவனை பிரிந்திருக்க அவரின் குழந்தையை நடிக்க வைக்கலாம் என முயற்சி செய்கையில் அந்த மாணவியின் அக்கா தன் கணவனோடு சென்றுவிடுகிறார். அதேவேளையில் மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவான ஆட்டோ ஓட்டுனராக வரும் கருணாஸ் நான்காவதாக தனக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பொழுது அதுவும் பெண்ணாக பிறக்க மணமுடைந்து வீடு திரும்புகிறார். அவரின் மனைவியோ அந்த குழந்தையை கூவத்தின் அருகில் விட்டுவிட்டு கணவரிடம் குழந்தை இறந்துவிட்டது என்று கூற பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி உண்மையை கூறுகிறார். பின் கருணாஸ் காணாமல் போன குழந்தையை தேடி அலைவது ஒரு புறம் இருக்க, அந்த மாணவர்களில் ஒருவனான மாணவனின் சித்தப்பாவாக கனடா நாட்டிலிருந்து வந்திருக்கும் கல்லூரி அகில் மற்றும் அவரின் மனைவி ரித்விகா ஒரு தீவிரவாத தாக்குதலில் தன் குழந்தையை இழந்து மனமுடைந்து காணப்படுவது ஒரு புறம்.\nசெஸ் விளையாட்டு வீராங்கனையான கிரிஷா தன் சக வீரருடன் பழகியதில் கற்படைந்து பின் அவரால் ஏமாற்றப்படுகிறார். அந்த வேளையில் ஒரு செஸ் போட்டி தொடர் ஒன்று நடக்க கிரிஷாவும் தனக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் தன்னை ஏமாற்றிய காதலனை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுகிறார்.\nபின் ஒரு அனாதை ஆசிரமத்தில் படிக்கும் அப்பள்ளி மாணவன் மூலம் தன் ஆசிரமத்திற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையை நாடகத்தில் நடிக்க கேட்க அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் தம்பி ராமையா மறுக்கிறார். இறுதியில் அந்த குழந்தையை கடத்தி வந்து நடிக்க வைக்கிறார்கள். இறுதியில் கருணாஸின் குழந்தை கிடைத்ததா அகில் மற்றும் ரித்விகா ஏமாற்றம் தீர்ந்ததா. அகில் மற்றும் ரித்விகா ஏமாற்றம் தீர்ந்ததா. செஸ் போட்டியில் வென்ற கிரிஷாவின் நிலை என்ன செஸ் போட்டியில் வென்ற கிரிஷாவின் நிலை என்ன என்பது மீதி கதை. இப்படி ஒரு கதையை இன்னாரு கதையுடன் தொடர்புபடுத்தி காட்சிக்கு காட்சி தொய்வில்லாமல் படமாக்கியிருப்பது புதுமை + அருமை.\nஇப்படத்தின் அனைவரது கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்திற்கான உழைப்பை நூறு சதவிகிதம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவரும். கருணாஸ் இப்படத்தில் அவரின் வசனம் முதிர்ச்சி பெற்றுள்ளதுடன் அவரின் நடிப்பும் பிரமாதம்.\nதம்பி ராமையா, அகில், ரித்விகா என அனைவரின் நடிப்பும் அருமை. ஓப்பனிங் சாங் இல்லாமல், குத்துப் பாட்டு இல்லாமல் ஒரு குடும்ப படம், குழந்தைகள் படம் தந்த இயக்குனர் சார்லஸிற்கு மீண்டும் ஒரு நன்றி கலந்த பாராட்டுக்கள். மொத்தத்தில் \"அழகு குட்டிச் செல்லம் - படம் பார்க்கும் அனைவருக்கும் செல்லம்...\"\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\nஅழகு குட்டி செல்லம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/603/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:20:08Z", "digest": "sha1:ETX22VJYPSFWIUN2QBUSD74VX6QBBV3G", "length": 6716, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "அருள்நிதி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nநாலு போலீசும் நல்லா இருந்�� ஊரும்\nஇயக்குனர் என். ஜே. ஸ்ரீகிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 24-Jul-15\nநடிகர் : அருள்நிதி, பகவதி பெருமாள், ராஜ்குமார், சிங்கம்புலி, வெங்கட்\nநடிகை : ரெம்யா நம்பீசன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, நட்பு, காவல், நாலு போலீசும் நல்லா\nஇயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., டிமான்டி ........\nசேர்த்த நாள் : 23-May-15\nவெளியீட்டு நாள் : 22-May-15\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, திகில், நட்பு\nஒரு கன்னியும் மூணு களவானிகளும் oru kanniyum moonu kalavaanikalum\nஎல்லா படங்களிலும் உள்ள கதை போலத்தான் படத்தின் முதல் பகுதியில் ........\nசேர்த்த நாள் : 05-Apr-14\nவெளியீட்டு நாள் : 04-Apr-14\nநடிகர் : நாசர், மனோபாலா, அருள்நிதி, பகவதி பெருமாள்\nநடிகை : பிந்து மாதவி, அஸ்ரிதா ஷெட்டி\nபிரிவுகள் : ஒரு கன்னியும், பரபரப்பு கதை, சமூக கதை, அதிரடி கதை, விதியின் விளையாட்டு\nஅருள்நிதி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84748/", "date_download": "2020-01-19T05:21:01Z", "digest": "sha1:43JDXAR76RTEBOLMHPYLJ7NBXGNGWCEO", "length": 10715, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு – GTN", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62ஆவது படத்திற்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் சுவரொட்டி (போஸ்டர்) என்பன வெளியிடப்பட்டுள்ளது.\nவிஜய் இந்த படத்தில் பணக்காரராக நடித்திருப்பதாகவும், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் சமகால அரசியல் பற்றி படத்தில் அலசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடிய��க கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது சுவரொட்டியும் (போஸ்டர்) வெளியிடப்பட்டது.\nTagsஏ.ஆர்.ரகுமான் கீர்த்தி சுரேஷ் சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் பெயர் பிறந்தநாளில் போஸ்டர் விஜய் வெளியீடு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தலிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளார்.\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nசினிமா • பிரதான செய்திகள்\nபெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு – பாக்யராஜ் மீது நடவடிக்கை\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய், அஜித், சூர்யா, விஷால் – தீபாவளியில் மோத இயலுமா முன்னணி நாயகர்களின் 4 படங்கள்\nவிஜய் படத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்த���ிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/syrianwar4/", "date_download": "2020-01-19T04:36:14Z", "digest": "sha1:DEGV5DUTL4KU6BG2CZAR736AOHKQEUMQ", "length": 37350, "nlines": 135, "source_domain": "maattru.com", "title": "சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? - 4 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், சிரியாவின் அரசினை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிடமுடியாது என்பதை புரிந்தகொண்டபின்னர், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்சு, துருக்கி, கத்தார் மற்றும் இன்னபிற முஜாகிதின் அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கின. அவர்களது ஆதரவுடன் செயல்படத்துவங்கிய “ஃபிரீ சிரியன் ஆர்மி” என்கிற தீவிரவாத அமைப்பு களத்தில் இறங்கியதும் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இயங்கிய அந்த அமைப்பாலும் சிரிய அரசை கவிழ்த்துவிடமுடியவில்லை. அதன்பின்னர் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற படுபயங்கரவாத அமைப்பு சிரியாவின் உள்நாட்டுப்போரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. திடீரென இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். எங்கிருந்து வந்தனர் என்பதையெல்லாம் சர்வதேச நாடுகளோ ஊடகங்களோ எந்தக்கேள்வியும் பெரிதாக எழுப்பவில்லை. சவுதி அரேபியாவின் மரணதண்டனைக்கைதிகள் சில ஆயிரம் பேருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று சொல்லப்படுகிற வாதங்களையும், முன்வைக்கப்படுகிற ஆதாரங்களையும் புறந்தள்ளிவிடமுடியாது. அமெரிக்க ஆதரவு “ஃப்ரீ சிரியன் ஆர்மி” யிடம் வழங்கப்படும் ஆயுதங்கள் எல்லாம் இறுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமே சென்று சேர்வதைப் பார்க்கமுடிகிறது. நேட்டோ படைகளின் ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன என்று சர்வதேச பொதுமன்னிப்பாயம் அமைப்பு அறிக்கையொன்றையே வெளியிட்டிருக்கிறது.\nஐ.எஸ்.ஐ.எஸ். ஆக்கிரமித்து வைத்திருக்கிற எண்ணைகிணறுகளில் இருந்து எடுக்கப்படுகிற எரிபொருளை யார் யாரெல்லாம் வாங்குகிறார்கள் எப்படியெல்லாம் வியாபாரம் நடக்கிறது எந்தப் பாதையில் எல்லாம் கொண்டுசெல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது என்பதை எல்லாம் ஆய்வுசெய்தால் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு உலகின் பல நாடுகள் உதவுதை நாம் அறிந்துகொள்ளமுடியும். குறிப்பாக துருக்கி வழியாகவும், ஈராக் வழியாகவும் விற்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ். பெட்ரோல் மிகக்குறைந்த் விலையில் கிடைக்கிறது. ஒரு பேரல் 20 டாலர் வரை குறைவாகக் கிடைக்கிறது.\nசிரிய இராணுவத்தின் 35% படைகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், சிரியாவின் தெற்கே இருக்கும் இஸ்ரேலுடனான எல்லையில் மீதமுள்ள 65% இராணுவப்படைகள் சிரியாவை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளோடு இஸ்ரேலுக்கு நேரடியான தொடர்பு இருக்கிறதா தெரியாவிட்டாலும், சிரியா அழிவதைப் பார்ப்பதற்கு இஸ்ரேல் காத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சிரியா அழிந்துபோவதில், இஸ்ரேலுக்கு சில ஆதாயங்கள் உண்டு:\n1948 முதலே தங்களது நிலத்திலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே சிரியாவில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதான் ஆதரவளித்துவருகிறது. என்றாவது ஒரு நாள் பால��்தீனம் என்கிற தேசம் உருவாகிவிடும் என்றும், தங்களது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பிச்சென்றுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டே அம்மக்கள் சிரியாவில் வாழ்ந்துவருகின்றனர். சிரியாவை இல்லாமல் செய்துவிட்டால், அங்கிருக்கும் பாலஸ்தீனர்களின் கனவையும் அழித்துவிடுவது எளிதானது என்று இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா அழிக்கப்பட்டுவிட்டால், அங்குவாழும் பாலஸ்தீன அகதிகள் துரத்தப்படுவதும் உறுதி.\nசிரியாவின் இராணுவம்தான் இஸ்ரேலுக்கு அப்பகுதியில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது. அதனால், சிரியாவின் தற்போதைய அரசைக் கவிழ்த்துவிட்டாலே, இஸ்ரேல் எவ்வித அச்சமுமின்றி இருக்கலாம் என்று நினைக்கிறது\nசிரியாவின் தற்போதைய அரசு தன்னாலான உதவிகளை பாலஸ்தீனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு செய்து வந்திருக்கிறது. அதனால், சிரியாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், பாலஸ்தீன போராட்ட இயக்கங்களை ஒடுக்குவதும் எளிதாகிவிடும் என்பது இஸ்ரேலின் கணக்கு\nநீண்ட நாட்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பது இஸ்ரேலின் இலட்சியமாக இருந்துவருகிறது. சிரியா இல்லாமல் போனால், ஹிஸ்புல்லாவை அழிப்பது இஸ்ரேலுக்கு சாத்தியமாகிவிடும்\nசிரியாவைத் தகர்த்துவிட்டால், பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரும் கோரிக்கையையே மெல்லமெல்ல அழித்துவிடமுடியும் என்பதும் இஸ்ரேலின் நம்பிக்கை\nஇப்படியான காரணங்களுக்காக, சிரியாவை இல்லாமல் செய்துவிடுவதை இஸ்ரேல் விரும்புகிறது. இதில் சந்தேகப் பார்வையோடு பார்க்கவேண்டிய இரண்டு முக்கியமான அம்சங்களும் உண்டு.\nசிரியாவின் தெற்கு கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சிரியாவில் எண்ணிலடங்கா அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள், இதுவரை அப்பகுதிகளுக்கு ஓரடிகூட எடுத்துவைத்து முன்னேறவுமில்லை, அப்பகுதிகளை மீட்டெடுக்க இஸ்ரேலுடன் சண்டைக்கும் போகவில்லை.\nஅதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து சண்டையிடப்போவதாகவும், காஸாவை ஆக்கிரமிக்கப்போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது.\nஆக, சிரியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களால் இஸ்ரேலுக்கு எ��்வித பாதிப்புமில்லை. ஆனால் சிரியா அழிக்கப்பட்டுவிட்டாலோ, அதனால் இஸ்ரேலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.\nமுதலாம் உலகப்போருக்கு முன்னர் மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டுவந்தது துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒட்டோமன் பேரரசுதான். மத்திய ஆசியா முதல் சிரியா, எகிப்து வரை ஒட்டுமொத்த பரபப்பளவையும் ஒட்டோமன் பேரரசின் கீழ்தான் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தோற்கடிக்கப்பட்டும் திவாலாக்கப்பட்டும் ஒட்டோமன் பேரரசின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சில அகண்டபாரதம் என்று சொல்லித்திரிவதைப்போல, துருக்கியிலும் அகண்ட துருக்கி என்று பேசித்திரிகின்றனர். மத்திய கிழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர துருக்கி எப்போதும் ஆர்வமாகவே இருந்துவருகிறது. நேட்டோவில் துருக்கி இணைந்திருப்பதால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆயுதபலத்தில் பெரிய நாடாகவும், மத்தியகிழக்கின் அமெரிக்காவாகவும் துருக்கி கருதிக்கொள்கிறது.\nசிரியா வீழ்ந்துபோவதால் துருக்கிக்கு மற்றொரு இலாபமும் இருக்கிறது. மத்தியகிழக்கிலேயே மிகப்பெரிய ஆடைத்தயாரிப்புத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் நாடு சிரியாதான். அதன்மீது துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது. சிரியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப்போரில் சிரியாவின் ஆடைத்தொழிற்சாலைகளை நட்டமாக்குவதிலும் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து பிரித்து துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பதற்குமே பல இடைத்தரகர்கள் களத்தில் வேலைசெய்யத்துவங்கியிருக்கிறார்கள்.\nசவுதி அரேபியாவிற்கு என்ன இலாபம்\nஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிவருவது சவுதி அரேபியாதான் என்பது உலகறிந்த இரகசியம். சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பூமிக்கடியே குழாய்கள் அமைத்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை எடுத்துச்சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு சிரியாதான் மிகமுக்கியமான பகுதி. சிரியாவின் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, சிரியாவை உடைத்து அதன் ஒரு பகுதியில் தனக்குச் சாதகமான ஓராட்சி அமைந்தாலோ தான் தன்னுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை சவுதிஅரேபியா நன்கு உணர்ந்திருக்கிற��ு.\nஅதுதவிர மத்தியகிழக்கின் ஒரே ரவுடியாகவும் அமெரிக்காவின் ஆத்மார்த்த அடியாளாகவும் இருப்பது யார் என்கிற போட்டியில் மற்ற எல்லோரையும்விட முன்னனியில் இருப்பதும், எப்போதும் இருக்கவிரும்புவதும் சவுதிஅரேபியாதான். ஜனநாயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லாத சவுதிஅரேபியா, அமெரிக்காவின் நட்புப்பட்டியலில் இருந்துகொண்டேயிருக்கவே விரும்புகிறது.\nசிரியாவின் பிரச்சனை மட்டுமா இது\nசிரியா தகர்க்கப்பட்டால், ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. ரஷியாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்தபின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் ரஷியாவுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nதான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், ரஷியா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் ரஷியாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் ரஷியாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்சு, தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்துவரும் அர்ஜெண்டினா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் – இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்துவருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந்திருக்கிறது. நேட்டோ, ஐ.நா.சபை, இசுலாமிய பயங்கரவாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோவின் செலவுகளில் 75% த்தை அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறத���. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம்.\nலிபியாவை போல சிரியாவையும் எளிதில் தகர்த்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. சிரியாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது; இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்க முடிந்திருக்கிறது. ஆனால், சிரியாவை இன்னமும் ஏகாதிபத்திய அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கமுடியவில்லை. சிறுபான்மை அலவித்களால் ஆளப்படும் சிரியாவினை கைப்பற்றுவது அத்தனை கடினமாக இருக்காது என்றே அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால், சிரியாவின் உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், இராணுவ ஜெனரல்கள், இராணுவப் படையினர் என எல்லா மட்டத்திலும் பொறுப்பிலிருப்பவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், அமெரிக்கா நினைத்ததைப் போல சிரியாவில் சிறுபான்மையினத்தவரின் ஆட்சிக்கு எதிரான பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைக்கமுடியவில்லை. சிரியாவின் இராணுவத்தை இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோகூட வெல்லமுடியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக இருந்தாலும் இன்னபிற அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும், சிரியாவின் இராணுவத்தை வீழ்த்தாமல் சிரியாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கவே முடியாது. ரஷியாவும் தன்னுடைய வாழ்வா சாவா போராட்டத்தில் சிரியாவுக்கு துணியாக போராடிக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் சிரிய இராணுவத்தோடு இணைந்திருக்கிறார்கள். போரின் உக்கிரத்தைப் பொருத்தவரையில் ஈரானும் சிரியாவுக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிரியாவில் நடக்கிற போரானது, இரண்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடயிலான போரல்ல. உலகில் தன்னுடைய அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கிற அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய நாட்டிற்கும், தேசியவாத சக்திகளுக்கும் இடையிலான போர். உலகை தனது காலனியாக்கத்துடிக்கும் அமெரிக்காவிற்கும், சொந்த நிலத்தை பாதுகாக்கப் போராடும் சிரியாவின் மக்களுக்கும் இடையிலான போர். 1917ஆம் ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்களின் சொத்தாக உருவாகிக்கொண்டிருந்த ரஷியாவை 1990களில் தகர்த்து, சூறையாடிய வரலாறு, மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிற ரஷியாவின் வாழ்க்கைப் போராட்டம்தான் இப்போர்.\nதோழர் முகமது ஹசனின் உரைகளும், உரையாடல்களும்\nபிச்சைக்காரன் – ஒரு பார்வை . . . . . . \nஇனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா\nஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -3\nடெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் \nநட்புக்கு இலக்கணம் மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் …\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497845/amp?ref=entity&keyword=president", "date_download": "2020-01-19T05:00:46Z", "digest": "sha1:UZEP5FMXV6C2DSXDKJ6CXZNNOYX5XHL2", "length": 11949, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "President meets with the Prime Minister: there is no claim to form the government reported ...! | குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்...! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திரு��ள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்...\nடெல்லி: இன்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். சந்திப்பின் போது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே இன்று மாலை 2014-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது 16-வது மக்களவை தீர்மானத்தை கலைப்பதற்காக தீர்மானமானது நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு அவர்கள் குடியரசுத் த���ைவரை பிரதமர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் ஆகியோரும் குடியரசுதலைவரை சந்திக்கின்றனர்.\nஏற்கனவே பாஜக நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனைக்கு டெல்லியில் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று இரவு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் நாளை எந்தெந்த தலைவர்களுக்கு, எந்தெந்த எம்.பி.களுக்கு எந்தெந்த துறைகளை வழங்குவது குறித்த முடிவுகள் நாளை நடைபெற கூடிய தேசிய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க வாயுப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாதம் 30-ம் தேதிக்குள் பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n× RELATED தேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெர��க்கமானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503773/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T06:05:45Z", "digest": "sha1:PXM3UUCZRCSAWOO7ZOBZ6HFMWDNTYHIC", "length": 11796, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "From Chief Guard to Inspector to Andhra Pradesh Police | தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை: டிஜிபி தகவல்: டிஜிபி தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை: டிஜிபி தகவல்: டிஜிபி தகவல்\nதிருமலை: தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை வழங்கப்படும் என டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தெரிவித்தார்.விஜயவாடாவில் ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக டிஜிபி கவுதம் சவாங் உத்தரவின்படி அமை��்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. காவல்துறையில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 300 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nஇதில் 20 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதுகுறித்து கமிட்டி அறிக்கையில் விவாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்றுக் கொண்டோம்.\nஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கருத்து கேட்கப்படும். முக்கிய பிரமுகர்கள், மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை தலைமையகத்தில் உள்ள பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளப்படும். போலீசாருக்கு தொடர் அழுத்தத்தால் திடீர் மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க வேண்டி உள்ளது. காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் 10 முதல் 15 ஆண்டுகளில் உயிர் இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் கட்டாய ஓய்வில் சென்றவர்கள் மற்றும் தண்டனை வழங்கப்பட்டு சஸ்பெண்டில் உள்ளவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி கைது ஜாமீன் நிபந்தனையை நீக்க பீம் ஆர்மி தலைவர் புதிய மனு\nதேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெருக்கமானவர்\n6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குற்றவாளியாக அறிவிப்பு: டெல்லி செ���ன்ஸ் நீதிபதி அதிரடி\nசஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா\nகேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்\nகாஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை\n× RELATED குமரியில் காவல் உதவி ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/06/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-01-19T04:05:10Z", "digest": "sha1:2BFWYGZRM4CTJMCAPKJBCAZBOSF3V4SU", "length": 17717, "nlines": 341, "source_domain": "nanjilnadan.com", "title": "உய்தல்பெறு உடன் பிறப்பே! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நீலகிரி அடுக்குகளில் மூன்று நாட்கள்\nசக உதர, சக உதிரத்\nதலை கைகால் குடல் எனச்\nதெய்வம் இரங்க வேறென்ன வழி\nபாண்டியன் ஆபத்து தவி போல்\nவலக்கை வாளால் தன் தலை அறுத்து\nபடையலிடு பாவைக்கு தம்மை எரித்த\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged ஈழத் தமிழர், உய்தல்பெறு உடன் பிறப்பே, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நீலகிரி அடுக்குகளில் மூன்று நாட்கள்\n2 Responses to உய்தல்பெறு உடன் பிறப்பே\nநாகப் பிடுங்கலின் நஞ்சாய் தகிக்கும்\nநெஞ்சக்கூடு பிளந்து நீளமாய் புதையும்\nசொல்லாதே இனி தாங்காதென் இதயம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2018/02/blog-post_73.html", "date_download": "2020-01-19T05:26:41Z", "digest": "sha1:SCMKBOX4ZVJIY2VH565C3JVFPCEF6FUU", "length": 8528, "nlines": 154, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: மேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nமேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன\nமேசம்,விருச்சிகம் ராசிகளில் இரண்டுமே செவ்வாய்தான்.ஆனால் மேசம் ஆண் விருச்சிகம் பெண்...ஆண் ராசி எப்போதும் முரட்டுதனம் பெண் ராசி மென்மையான குணம்..செவ்வாய் இயல்பே கோபம்தான் ..முரட்டுதனம்தான்..மேசம் அடிச்சிட்டு பேசும் விருச்சிகம் மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்கும்...என்ன இப்படி சொல்றாரே என நினைக்காதீங்க..இது பொதுவான தகவல்தான்.உங்க ஜாதகத்துல குரு ,சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் வலிமையா இருந்தா இவை குறையும்.மேசம் எப்போதும் வேகமா எதையும் செய்து முடிக்கும்.விருச்சிகம் பதட்டம் அதிகம்.மேசம் பயமில்லை.விருச்சிகம் பயம் அதிகம்.மேசம் ராசியில் அசுவினி பொறுமை அதிகம்.விருச்சிகத்தில் விசாகம் பொறுமை நிதானம் அதிகம்.விருச்சிகம் ராசிக்காரங்க..குடும்பத்தின் மீது பாசம் அதிகம் மேசம் நட்பு,சமூகம் மீது பற்று அதிகம்.சுய கவுரவம் அதிகம் தன்மானத்துக்கு ஒருபங்கம் வந்தா எரிமலைதான்.\nLabels: astrology, jothidam, rasipalan, மேசம், ராசிபலன், விருச்சிகம், ஜோதிடம்\nஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்\nஉங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியும...\nமேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன\nமகரம்,கும்பம் ராசியினரின் பலம்,பலவீனம் என்ன\nகடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரிய...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/mar/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2890822.html", "date_download": "2020-01-19T06:02:59Z", "digest": "sha1:TEEZYA4UBAB7RTWLRGHXST7IWFMTSR77", "length": 8403, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி விவகாரம்: நெல்லையில் கருப்பு கொடியேற்றி பாமக போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகாவிரி விவகாரம்: நெல்லையில் கருப்பு கொடியேற்றி பாமக போராட்டம்\nBy DIN | Published on : 31st March 2018 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் பாளையங்கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான வழக்கு தொடர்பாக அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மார்ச் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது.\nஆனால், அதன்படி மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும் என பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் உள்ள வீடுகளில் கருப்பு கொடியேற்றப்பட்டது.\nகட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். அன்பழகன், மாநகர் மாவட்டத் தலைவர் சியோன் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலர் செல்வின் சுரேஷ், மாவட்ட அமைப்புச் செயலர் முத்துசரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நீரை வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, திருநெல்வேலியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\n��ானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/12/results-released-2019-al.html", "date_download": "2020-01-19T05:01:54Z", "digest": "sha1:2VN3HWX6ILHSNRT4A62UDP3SXV4IHXJL", "length": 3713, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "Results Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.", "raw_content": "\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\n2019 க.பொ.த உயர்தர பெறுபேறுகள் சற்றுமுன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nக.பொ.த உயர்தர பரீட்சை (2019 ) பெறுபேறுகளை www.doenets.lk/examresults எனும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியூடாக நீங்கள் இப்போது பார்வையிடலாம்.\nக.பொ.த உயர்தர (2019) பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2019 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/category/trailers/", "date_download": "2020-01-19T05:07:25Z", "digest": "sha1:IYNUB3FD54CH4FQAG22SXGXFMUMPGTHH", "length": 2750, "nlines": 67, "source_domain": "www.namdesam.com", "title": "Trailers", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nகாற்றின் மொழி – ஜோதிகா\nதேவ் – கார்த்தி ராகுல் ப்ரீத் சிங்க்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/anti-virus-work.html", "date_download": "2020-01-19T04:21:16Z", "digest": "sha1:HHCMGGERDRWHRQT63UMO3PACOTCBZ6PP", "length": 16219, "nlines": 295, "source_domain": "www.tamilvaasi.com", "title": "உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nஉங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.\nஇணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்\n. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - அட - அழைச்சிடுச்சே - நன்று வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2012/07/", "date_download": "2020-01-19T04:54:39Z", "digest": "sha1:AQXGJEQMQA4YRJM5ALSLA56O4NQGO345", "length": 21019, "nlines": 215, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: July 2012", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆ��ை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nபுரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள்\nடி வி எஸ் என்று அழைக்கப் படுகிற சோமசுந்தரம் பத்திரிகையாளர��. குடிக்கு எதிரான தனது இன்றைய கொள்கையை அனுபவபூர்வமாக விவரிக்கிறார்...\n\" \"சந்தோசம்\" \"நெசமா\" \"தொடரட்டும்\" \"நம்பவே முடியல\" \"ஏதும் பிரச்சினையா\"\n- \"குடிப்பதை விட்டுவிட்டேன்\" என்றவுடன் நண்பர்கள் ஆற்றிய எதிர் வினை (\nநாலு கழுதை வயதில் பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னை வந்தவுடன் துவங்கியது குடிப்பழக்கம். ஆரம்பத்தில் கட்டிங்தான். நண்பர்களின் ஊக்கப்படுத்தியதால் மெல்ல மெல்ல அதிகரித்தது. பழகப்பழக இனித்தது.\nதமிழ் வார இதழ்கள் போலவே, எங்கள் குழாமில், நான்கைந்து \"நெம்.ஒன்\"கள் இருந்தார்கள். குடிப்பதில் அவ்வளவு போட்டி.\nசீக்கிரமே நானும் முதல் நிலைக்கு வந்தேன்.\nமாலையில் குடிப்பது நிச்சயம், காலை முதல் குடிப்பது லட்சியம் என்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்தேன்.\nசினிமா விமர்சனம் ஒன்றுக்கு நான் எழுதிய ஒரு வாக்கியம் பிடித்துப்போய் சாவி சார் ஐம்பது ரூபாய் கொடுத்தார். (பொற்காலம் படத்தில்... :ஊமைப்பெண்ணாக வரும் ராஜேஸ்வரி பேசப்படுவார்: )\nநல்ல மனிதனாக இருந்தால் அந்த ரூபாயைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.\nநான் அந்த காசிலும் குடித்தேன்.... மேலும் மேலும்\nபிச்சைக்காரனுக்கு ஐநூறு ரூபாய் போட்டு... , ஆத்ம நண்பனை அடித்து... :நயம்: குடிகாரன் ஆனேன்.\nஆயிற்று பதினைந்து வருடங்கள். பல பத்திரிகைகள், பல ஊர்கள், பற்பல பார்கள்.\nஇடையில் என்னையும் நம்பி ஒருத்தி.... வாடிய பயிராய். வயிற்றில் குழந்தை.\nஎத்தனையோ செருப்படி பட்டபின்னும் தொடர்ந்து குடித்தவன் யோசிக்க ஆரம்பித்தேன். குடியை நிறுத்தினேன். பலரும் சொல்வது போல குடியை நிறுத்துவது ஒன்றும் ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பெரிய விசயம் எல்லாம் கிடையாது நண்பர்களே....\nஒரு வேளை நீங்கள் குடிப்பவராக இருந்தால்... நிறுத்திப் பாருங்கள்.... மது தரும் போதையை விட, \"மனத்தெம்பு\" தரும் திருப்தி அலாதியானது.\nஎனது சந்தேகம் எல்லாம் ஒன்றுதான்.\n\"மக்கள் புரட்சி செய்யும் மன நிலையில் இருந்தால், ஏராளமான மதுக்கடைகளைத் திற\" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன்.\nபுரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள் என்பதுதான் எனக்குள் சுற்றும் கேள்வி\nபறக்கும் ஹெலிகாப்டரில் டூப் இல்லாமல் அஜித் சண்டை..\nஏ எம் ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்காக ஒரு சண்டைக்காட்சியில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜித்குமார் வானில் பறக்கும் ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டே சண்டையிடும் காட்சியில் டூப் இல்லாமல் தானே நடித்திருக்கிறார் அவர். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட வீடியோ இது..\nஅது போன மாசம் ...இது இந்த மாசம்\nஅரிமா மாவட்டத்தின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா\nஅனைத்துலக அரிமா சங்கத்திற்குட்பட்ட 324 A5 மாவட்டத்தின் ஒன்பதாவது புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை மாலை 5 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அரிமா மாவட்ட தலைவர் பி. சத்திய நாராயணமூர்த்தி தலைமை வகிக்கிறார். அனைத்துலக அரிமா சங்கத்தின் முன்னாள் இயக்குனர் அரிமா நரேந்திர பண்டாரி புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணத்தை செய்து வைக்கிறார். அனைத்துலக அரிமா சங்கத்தின் இயக்குனர் சுனில் குமார். அதே நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத்தின் DISTRICT DIRECTORY கையேடு மற்றும் Lion 's Arise மாத இதழ் ஆகியன வெளியிடப் படுகின்றன. கடந்த மாதம் தென் கொரியா நாட்டில் உள்ள புசான் நகரத்தில் ஒன்பதாவது புதிய அமைச்சரவையின் ஆளுநராக டாக்டர் எஸ் பி பாஸ்கரன் பதவி ஏற்றுக் கொண்டார்.\nநாளை நடைபெறும் விழாவில் மாவட்ட முதல் துணை ஆளுநர் அரிமா எஸ் வெங்கட்ராமன், இரண்டாம் துணை ஆளுநர் கே எஸ் கண்ணன், மாவட்ட செயாலளர், பொருளாளர், மண்டல- வட்டார தலைவர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பதவி ஏற்கின்றனர். 324 A5 அரிமா மாவட்டத்தின் சார்பாக கண் தானம், நீரிழிவு நோய் பரிசோதனை, டயாலிசிஸ், கல்வி உதவி, ரத்த தானம் என தொடர்ந்து சேவை திட்டங்கள் செயல் பட்டு வருவதாக அரிமா டாக்டர் எஸ் பி பாஸ்கரன் தெரிவித்தார்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில���, இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\nஅரிமா மாவட்டத்தின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா...\nஅது போன மாசம் ...இது இந்த மாசம்\nபறக்கும் ஹெலிகாப்டரில் டூப் இல்லாமல் அஜித் சண்டை.....\nபுரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/1402.html", "date_download": "2020-01-19T05:15:27Z", "digest": "sha1:D4EIQZCF7O74JRP3GQUQENELCS2O2PEN", "length": 13642, "nlines": 147, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.\nஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.\nநம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல\nமொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்\nஇருந்து கண்டு ரசிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்\nஇருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்\nவசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக\nஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402 டிவி\nசேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்\nடிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க\nவேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ\nஅதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல\nநமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை\nதேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக\nபார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு\nசினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து\nபார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக\nநாம் முயற்சி செய்வதால் மட்டும் வெற்றி கிடைப்பதில்லை,\nவிடா முயற்சி செய்வதால் தான் வெற்றி கிடைக்கிறது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஏரி நகரம் என்று எந்த ஊருக்குப் பெயர் \n3.பெரு நாட்டின் தலைநகர் எது \n4.உலகின் மிக நீளமான பாதாள ரயில் பாதை எங்குள்ளது \n5.எத்தனை ஜாமம் கொண்டது ஒரு நாள் \n6.மூன்று மகுடங்களை அணிந்திருப்பவர் யார் \n7.மந்த வாயுவுக்கு இன்னொரு பெயர் \n8.தேனின் வேறு பெயர் என்ன \n9.கீரைத்தோட்டம் என்னுடைய மருந்துப் பெட்டி என்று\n10.தேசிய வேதியல் ஆராய்ச்சி கூடம் எங்குள்ளது \nபெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,\nபிறந்ததேதி : ஜனவரி 3, 1740\nதமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்\nஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்\nபோருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக\nதன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் சேனல் ஏதும் இப்பபோது வரவில்லை,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/literature/book-reviews?filter_by=review_high", "date_download": "2020-01-19T04:48:00Z", "digest": "sha1:HRLMNDTJ74I47WFZ4BSLDFOTTEPZ5GHC", "length": 12505, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "நூலரங்கம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஇன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nஇன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nஇன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச���சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nஇந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியிருப்பது\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/01/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T06:06:34Z", "digest": "sha1:TVQ4DDKO4CHNKR5GHNWSO2JWJEEP4PNZ", "length": 31714, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "Uludağ’da kar ve tipi yüzünden kayak pistleri kapandı – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 01 / 2020] உலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\tபுதன்\n[15 / 01 / 2020] டிராம் லைன் செய்ய கோகேலி நகர மருத்துவமனை அமைச்சகம்\tகோகோயெய் XX\n[15 / 01 / 2020] கருவூல மற்றும் நிதி அமைச்சின் மெட்ரோ கடன் அறிக்கைக்கு ஐ.எம்.எம் பதில்\n[15 / 01 / 2020] கருவூலம் மற்றும் நிதி அமைச்சகம்: 'ஐ.எம்.எம் மெட்ரோவிற்கு கடன் ஒப்புதல் கோரவில்லை'\tஇஸ்தான்புல்\n[15 / 01 / 2020] பேட்மேன் டி.சி.டி.டி ரெயில்களில் போக்குவரத்து சிக்கலுக்கு ஒரே தீர்வு\tபத்தொன்பது பேட்மேன்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்புதன்உடுடாவில் பனிச்சறுக்கு மற்றும் பனிச்சரிவு காரணமாக பனிச்சறுக்கு மூடியது\nஉடுடாவில் பனிச்சறுக்கு மற்றும் பனிச்சரிவு காரணமாக பனிச்சறுக்கு மூடியது\n07 / 01 / 2015 புதன், பொதுத், மர்மரா பிராந்தியம், தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nபனிப்பொழிவு மற்றும் உலுடாக் வகை காரணமாக ஸ்கை சரிவுகள் மூடப்பட்டுள்ளன: கேபிள் காரில் கடினமான நேரம் இருந்ததால் ஹோட்டல்களுக்கு இடையில் சரலான்-சரலான் குடிமக்களை அடைய முடியாது.\nகுளிர்கால சுற்றுலாவின் மாணவரான உலுடாஸ், அதிகாலையில் பனிப்ப���ழிவால் மாற்றப்பட்டது. உச்சிமாநாடு ஹோட்டல்களில் தங்கியிருக்கும் குடிமக்கள் கடும் பனிப்பொழிவு மற்றும் வகை காரணமாக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அதே நேரத்தில் ஸ்கை சரிவுகள் மூடப்பட்டுள்ளன. நகர மையத்திலிருந்து கேபிள் கார் மூலம் சராலானுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார் மையத்தில் சிக்கிக்கொண்டனர், ஏனெனில் சரலாலனில் இருந்து ஹோட்டல் பகுதிக்குச் செல்லும் சாலை மூடப்பட்டது.\nடால்முன் வெப்பமயமாதல் இயக்கங்களுக்காக காத்திருக்கும் குடிமக்களுக்கு வெளியே சூடாக முயற்சிக்கிறது. கோஸ்டே கோமெர்ட், அங்காராவிலிருந்து உலுடாவுக்கு ஸ்கை செய்ய வந்ததாகக் கூறினார், “நாங்கள் இங்கு வந்தோம், ஆனால் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அதன் பிறகு, நாங்கள் எங்கள் சொந்த வழிகளில் செல்வோம். \"\nநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அணிகள் சாலைகளைத் திறக்க சிரமப்படுகின்றன, ஆனால் அது கடுமையான பனி வேலைகளைத் தடுக்கிறது. உலுடாகில் உள்ள ஸ்கை சரிவுகள் நாளை வரை மூடப்படும், அதே நேரத்தில் இன்று இரவு 30 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nதிருட்டுக்கான ரயில் கோடுகள் மூடப்பட்டன\nஸ்கை சரிவுகளில் எவ்வளவு பாதுகாப்பானவை\nகராக்கடாக் ஸ்கை மையத்தில் ஸ்கை சீசன் மூடப்பட்டுள்ளது\nகிழக்கில் இலாபம் ஈட்டினால் 313 கிராமம் சாலை அணுகல்\nபிலேஸ்கெசீ��்-எட்ரேட் சாலை பனி காரணமாக மூடப்பட்டது\nரயில்களில் பனிமூட்டப்பட்ட மரங்கள் இரயில்வே மூடப்பட்டது (வீடியோ)\nஇங்கே புர்சானின் புதிய கயிறு: உலுடாக்\nஉலுடாடாவுக்கு கேபிள் காரைக் கட்டுவதற்கான பொருளை எடுத்துச் சென்ற லாரி, பனிப்பொழிவு காரணமாக சாலையில் இருந்தது.\nஉலுடாக் முன்பு செயற்கை பனி வீழ்ந்தது\nபுர்சாவின் புதிய கேபிள் கார் வரி\nUludağ இல் கேபிள் கார் மீது பனி டோப்பிங் (வீடியோ)\nYHT காரணமாக நீதிபதியின் சந்திப்பு அழிக்கப்படுமா\nலண்டன் போக்குவரத்து தலைமையிலான வளர்ச்சி\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nஅங்காராவில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையை இழந்துவிட்டார்\nஇஸ்தான்புல் - பகசிலர் - கபாடாஸ் டிராம் சேவைகள்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nசூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கு சாம்பியன்ஷிப்பிற்கு தயாராக உள்ளது\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nடிராம் லைன் செய்ய கோகேலி நகர மருத்துவமனை அமைச்சகம்\nகருவூல மற்றும் நிதி அமைச்சின் மெட்ரோ கடன் அறிக்கைக்கு ஐ.எம்.எம் பதில்\nகருவூலம் மற்றும் நிதி அமைச்சகம்: 'ஐ.எம்.எம் மெட்ரோவிற்கு கடன் ஒப்புதல் கோரவில்லை'\nபேட்மேன் டி.சி.டி.டி ரெயில்களில் போக்குவரத்து சிக்கலுக்கு ஒரே தீர்வு\nசான்லூர்பா டிராம்பஸ் திட்டத்திற்கு என்ன நடந்தது முன்னாள் ஜனாதிபதி விவசாயி அறிவித்தார்\nஇன்று வரலாற்றில்: 15 ஜனவரி 2018 போக்குவரத்து, கடல்சார்\nஇஸ்தான்புல்லில் நிறுத்தப்பட்ட 3 மெட்ரோ கோடுகளுக்கு கருவூலம் அனுமதிக்கப்படவில்லை\nஎர்சியஸ் 53 நகரங்களில் இருந்து 90 ஆயிரம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்\nசபிஹா கோகீன் விமான நிலையம் 'பசுமை கட்டிட சான்றிதழ்' பெறுகிறது\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nலண்டன் போக்குவரத்து தலைமையிலான வளர்ச்சி\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொப���ல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nஎர்சியஸ் 53 நகரங்களில் இருந்து 90 ஆயிரம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் பதிவுசெய்கிறது\nபோஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்க முதலீடுகள்\nபலண்டேக்கன் விழா விளையாட்டு ஆர்வலர்களுக்கு பாய்கிறது\nசூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கு சாம்பியன்ஷிப்பிற்கு தயாராக உள்ளது\nசான்லூர்பா டிராம்பஸ் திட்டத்திற்கு என்ன நடந்தது முன்னாள் ஜனாதிபதி விவசாயி அறிவித்தார்\nசபிஹா கோகீன் விமான நிலையம் 'பசுமை கட்டிட சான்றிதழ்' பெறுகிறது\nமேயர் İmamoğlu: 'சேனல் இஸ்தான்புல் கேள்விக்குறியின் செலவு'\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந��துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nCES 2020 கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கார்கள்\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nமெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் வீடற்ற குடிமக்களுக்கு சொந்தமானவர்கள்\nEGO சமையல் மாணவர்களுக்கு சூடான சூப்\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஐரோப்பாவில் துருக்கி டீசலின் மதுவிலக்கு மேலும் பாதிக்கும்\nடீசி வலைத்தளம் அதன் புதிய வடிவமைப்புடன் ஆன்லைனில் உள்ளது\nஹூண்டாய் அசான் புதிய ஐ 10 தயாரிப்பைத் தொடங்குகிறது\nநகர மின்சார பஸ்ஸான கென்ட் எலக்ட்ராவை ஒட்டோகர் அறிமுகப்படுத்தும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்க���ின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/24053608/Soori-in-Rajinikanth-movie.vpf", "date_download": "2020-01-19T05:46:47Z", "digest": "sha1:HZJEO5YGYVGY2JOBV5H6YIANV3UAIX3Y", "length": 9247, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soori in Rajinikanth movie? || ரஜினிகாந்த் படத்தில் சூரி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்த் படத்தில் சூரி நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 24, 2019 05:36 AM\nரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா ஆகியோரும் உள்ளனர். டப்பிங், ரீ ரிக்கார்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.\nஅடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்குகிறார். இவர் கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்து பிரபலமானவர். புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ரஜினிகாந்துக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் அதிரடி படமாக தயாராகிறது.\nவிவசாய பிரச்சினைகளை படத்தில் வைத்திருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த் வேட்டி கட்டி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்தில் 2 கதாநாயகிகள் என்றும் இதற்காக ஜோதிகா, மஞ்சு வாரியர் ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் பரவி உள்ளது. கீர்த்தி சுரேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nபடக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரியை ஒப்பந்தம் ���ெய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் சூரிக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்\n2. ரூ.200 கோடிக்கு வியாபாரமான விஜய்யின் ‘மாஸ்டர்’\n3. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்\n4. போதைக்கு அடிமையாகி மீண்டேன் - நடிகர் விஷ்ணு விஷால்\n5. தமிழ், கன்னட மொழிகளில் நடித்த பிரபல நடிகை வீட்டில் வருமான வரி சோதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/apr/15/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D-1313778.html", "date_download": "2020-01-19T04:07:30Z", "digest": "sha1:5NOUTYUBK2E6QNNGSXSR7DW2UPD65M5Q", "length": 6347, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பல்கலை.பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nBy பெங்களூரு | Published on : 15th April 2016 05:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 51-ஆவது பட்டமளிப்பு விழா ஏப்.16-ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம�� செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jan/13/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3330823.html", "date_download": "2020-01-19T04:03:42Z", "digest": "sha1:44WAMUF72LFHCBFBI2CL4UYI62EAACX6", "length": 8522, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வலிமையான பாரதத்தை வலியுறுத்தி பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவலிமையான பாரதத்தை வலியுறுத்தி பேரணி\nBy DIN | Published on : 13th January 2020 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.\nவலிமையான பாரதத்தை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மாவட்ட இளையோா் மையம் (நேரு யுவகேந்திரா) சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசுவாமி விவேகானந்தா் பிறந்த தினம், தேசிய இளையோா் வார விழா ஆகியவற்றையொட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இப்பேரணி தொடங்கியது.\nமாவட்ட இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் ராம்சந்திரன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். இளம் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வதுரை, அறிஞா் அண்ணா அரசுக்கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் போலீஸ் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள் செல்வராஜ், லட்சுமிநாராயணன், கண்டாச்சிபுரம் பழனிவேல் ஐ.டி.ஐ. முதல்வா் முருகன், சிவசண்முகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nபேரணியில் பங்கேற்ற இளைஞா்கள், இளம்பெண்கள், ‘வலிமையான பாரதம் படைப்போம்’, ‘கல்வி கற்போம், ஒற்றுமையுடன் செயல்படுவோம்’ என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நேருஜி சாலை, பூந்தோட்டப் பாதை, ரங்கநாதன் சாலை, திருச்சி நெடுஞ்சாலை வழியாக பெருந் திட்டவளாக மைதானத்தில் பேரணியை நிறைவு செய்னா்.\nபேரணியில் பங்கேற்றவா்களுக்கு இயற்கை வளத்தை காக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3294401.html", "date_download": "2020-01-19T05:24:55Z", "digest": "sha1:IKBO4IBLRBQMWBP5TWUZ35Q5V3ABMZQS", "length": 11927, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் 2 நாள்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதமிழகத்தில் 2 நாள்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு\nBy DIN | Published on : 01st December 2019 02:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் சனிக்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் அதை யொட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(டிச.1,2) ஆகிய இரு நாள்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nபலத்த மழை: ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை வாய்ப்பு உள்ளது.\nசென்னையில்...: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (டிச.1,2) ஆகிய இரண்டு நாள்களில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.\nமழை அளவு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 8 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 160 மி.மீ., மயிலாடுதுறையில் 140 மி.மீ.,புதுக்கோட்டை, திருவாரூா் மாவட்டம் கொடவாசலில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம், கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் 120 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 110 மி.மீ. மழை பதிவானது.\nமீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) செல்ல வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.\nகாற்றழுத்தத் தாழ்வு பகுதி: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையவுள்ளது. இதுபோல, மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் உருவாகவுள்ளது.\nஇதன் காரணமாக, கேரள கடலோரம், தென்மேற்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு டிசம்பா் 4-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/23134813/1252530/Resolution-passed-against-Hydrocarbon-Project-in-Puducherry.vpf", "date_download": "2020-01-19T04:49:50Z", "digest": "sha1:4M6A7U7RYHC25PS4JFPBPYALS5YFZAXR", "length": 7980, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Resolution passed against Hydrocarbon Project in Puducherry assembly", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் பேசும்போது, எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.\nஅதன்படி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். பின்னர் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஹைட்ரோகார்பன் எரிவாயு | ஹைட்ரோகார்பன் திட்டம் | நாராயணச��மி | புதுச்சேரி சட்டசபை\nஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்\nஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் பயன்களும் - பாதிப்பின் பங்களிப்பும்\nஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 இடங்களில் கிணறு தோண்டப்படுகிறது\nகதிராமங்கலம் வழக்கு: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் விடுதலை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்\nமேலும் ஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம்- வைகோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/08/", "date_download": "2020-01-19T04:14:04Z", "digest": "sha1:MZVLFLGCMJU65IPCXFOEG6RZ25PKO6YH", "length": 156219, "nlines": 2059, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: August 2008", "raw_content": "\nசிரிப்பவர் சில பேர் ....\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஇரக்கம் காட்டத்தான் நாதியில்லே -\nதினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஅழுபவர் சிரிக்கும் நாள் வருமா\nஅழுபவர் சிரிக்கும் நாள் வருமா ....\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஉழைப்பவர் உயர்ந்தால் போதுமையா -\nதினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nபால் போன்ற மனதினில் ஏக்கமா\nசுருண்ட கூந்தல் காற்றினில் ஆட\nதுள்ளும் கால���கள் சிறு நடை போட\nமருண்டு நின்றாய் மானென விழித்தாய்\nமஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்\nசின்ன இடையைக் கண்களில் அளப்பான்\nசிவந்த இதழில் வண்டென குதிப்பான்\nதொட்ட சுகமே இத்தனை என்றால்\nதொடரும் நாளில் எத்தனை வருமோ\nசிட்டு விழியே சித்திர முகமே\nவீரன் வருவான் பொறுத்திரு மனமே\nநிலவுமகள் நடை பயில்வதென்ன -\nஇடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன -\nவளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்\nதுணைக்கரம் இருந்தால் தொடச்சொல்லத் தோன்றும்\nவழிவழியாய் வந்த வழக்கப்படி -\nஇந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி\nபடிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி -\nகதைபடிக்க வந்தாள் இந்த பருவக்கொடி\nமுதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்\nபடித்ததை முடித்தால் பல நாள் இனிக்கும்\nதென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்\nமன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்\nவாடையிலே வாழை இலை குனியும் -\nகரைவருகையிலே பொங்கும் அலை குனியும்\nகாதலிலே பெண்மை தலை குனியும் -\nஇடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்\nபெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு\nவெண்ணிலவு முகிலில் போய் மறைய\nகாதலனும் நல்ல வேளை கண்டான் -\nஅவள்பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்\nதேனளந்தே இதழ் திறந்திருக்க -\nஅதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க\nபொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க -\nவந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க\nபேரளவில் இருவர் என்றிருக்க -\nகீழ்த்திசையில் கதிர் தோன்றும் வரை -\nஅங்குபொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை\nஇசை :எஸ் .எம் .சுப்பையா நாயுடு\nபாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்\nகண் பட்டது கொஞ்சம் ...\nஅந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -\nஅதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது\nவிழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -\nஉடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது\nஇந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -\nஇல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ\nஉடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -\nஅந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா\nநல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -\nஇந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -\nஉன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன\nஅன்னை இல்லாமல் பிறந்தவர் யார்\nஅவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்\nநாலும் தெரிந்தவள் பெண் தானே\nஅவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே\nஅன்னை இல்லாமல் பிறந்தவர் யார்\nஅவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்\nநாலும் தெரிந்தவள் பெண் தானே\nஅவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே\nஅது கன்னியர் பெருமை சொல்லும்\nஇளமை என்ன முதுமை என்ன\nஇளமை என்ன அந்த முதுமை என்ன\nஒரு பார்வையில் பெண்மை வெல்லும்\nஒரு பார்வையில் பெண்மை வெல்லும்\nஅன்னை இல்லாமல் பிறந்தவர் யார்\nஅவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்\nநாலும் தெரிந்தவள் பெண் தானே\nஅவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே\nவண்ணப் பறவைகள் பாடி வரும்\nவண்ணப் பறவைகள் பாடி வரும்\nபாடலிலே ஒரு தூது விட்டேன்\nஅது காதலைத் தேடி வரும்\nஅது காதலைத் தேடி வரும்\nஅன்னை இல்லாமல் பிறந்தவர் யார்\nஅவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்\nநாலும் தெரிந்தவள் பெண் தானே\nஅவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே\nஇதை ஆண்டவன் எழுதி வைத்தான்\nஇதை ஆண்டவன் எழுதி வைத்தான்\nநாள் வரலாம் அன்று ஊர் அறியும்\nஒரு நாள் வரலாம் அன்று ஊர் அறியும்\nஎன்று ஆசையை அடக்கி வைத்தேன்\nஎன் ஆசையை அடக்கி வைத்தேன்\nஅன்னை இல்லாமல் பிறந்தவர் யார்\nஅவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்\nநாலும் தெரிந்தவள் பெண் தானே\nஅவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே\nயாருக்கு டிமிக்கி கொடுக்கப் ...\nசொல்லு யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற\nசூட்சும கயிறு என்னிடம் இருக்கு\nசும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ\nபாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்\nகாசை கொட்டி நான் வாங்கி இருக்கிறேன்\nகன்னி பொண்ணு நீயே கட்டழகன் நானே\nசூட்சும கயிறு என்னிடம் இருக்கு\nசும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ\nபாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்\nசரி இடம் தருவேன் பீவி உனக்கு\nஅதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு\nஇது ரொம்ப சகஜம் எனக்கு\nசூட்சும கயிறு என்னிடம் இருக்கு\nசும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ\nபாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்\nதாடிய பாத்து தயங்குது உனது மனசு\nநாடிய தொட்டு பாருதெரியும் என் வயசு\nஓட எண்ணாதே மோடி பண்ணாத இருந்தா உனக்கு \nசூட்சும கயிறு என்னிடம் இருக்கு\nசும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ\nபாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்\nஉன் அத்தானும் நான் தானே\nசிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே\nமுத்தான சங்கமே வேதாந்த சிங்கமே\nசிற்றாடை செல்வமே திங்���ாத வெல்லமே\nமுத்தான சங்கமே வேதாந்த சிங்கமே\nபட்டாடை சம்சார சங்கீதமே ..\nஆசை அத்தானும் நான் தானே\nஉன்னை மலை போல நினைச்சிருக்கேன்\nஉன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்\n.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...\nஉன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)\nஎன்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...\nஉன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..\nஎன்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..\nஎன்னாளும் நமக்கு இனி கிடையாது\nசுந்தரியே .. அடி சுந்தரியே...\nமனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே...\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nஎன்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nஎன்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nமின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை\nவேல் விழியால் வெற்றி கொண்டதால்\nமின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை\nவேல் விழியால் வெற்றி கொண்டதால்\nவிண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே\nவிண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே\nஇன்று என்னுள்ளம் துள்ளி ஆடுதே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nநல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்\nஅல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்\nநல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்\nஅல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்\nநானோ என் நாயகனை என்றும் பிரியாமலே\nநானோ என் நாயகனை என்றும் பிரியாமலே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nஎன்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே_________________\nஅநியாயம் இந்த ஆட்சியிலே ....\n(பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே\nநியாயமாய் வாழவும் வழி இல்லே\nஇது அநியாயம் அநியாயம் அநியாயம்)\nஅநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்\nஅநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்\nஇங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்\nகனிவாக பேசும் பெண்கள் கையிலே\nகணவனை கண்டால் மனைவியர் எல்லாம்\nகணவனை கண்டால் மனைவியர் எல்லாம்\nஇங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்\nதனியாக ஒரு வாலிபன் இருந்தால்\nதாலி கட்டியே குடும்பம் நடத்தினால்\nஅவனும் தரணும் சம்சார வரி\nதனியாக ஒரு வாலிபன் இருந்தால்\nதாலி கட்டியே குடும்பம் நடத்தினால்\nஅவனும் தரணும் சம்சார வரி\nஇங்கு தடுக்கி விழுந்தா வரி,\nஇட்டு வரி, பட்டி வரி, சட்டி வரி\nஇதைப்போல் ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அந��யாயம்\nஅர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்\nஅர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்\nபொருத்தமே இல்லாத புது புது வரிகளை\nஅவங்க என்ன செய்தாலும் கேள்வியில்லே\nஇங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்\nஅநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்\nஇங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்\nவாழ பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி\nஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி\nஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி..\nராமனின் நாயகி கம்பனின் காவியம்\nபூமகள் வண்ணமோ ரவிவர்மன் ஓவியம்\nபொன் மான் தேட சொல்லும் தலைவி அல்ல நான்\nபோட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்\nஎங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்\nவாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்\nஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்\nநாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்\nராமனின் நாயகி கம்பனின் காவியம்\nவில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ\nநெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ\nமங்கை உன்ன கைகளே மாலைகள் அல்லவோ\nமை இடும் கண்களே தீபம்தான் சொல்லவோ\nராமனின் நாயகி கம்பனின் காவியம்\nதீயிலிட்ட போதும் தங்கம் தந்கமல்லவோ\nதேவனுக்கு சொந்தம் இந்த அம்மனல்லவோ\nவால்மீகி பாட்டில் சொன்ன பெண்மை அல்லவா\nவைதேகி பூவை மிஞ்சும் மென்மை அல்லவா\nகற்பிலும் பண்பிலும் சீதைப்போல் பாவை நான்\nஅன்பிலும் பண்பிலும் ராமன்போல் மன்னன் நான்\nஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்\nநாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்\nராமனின் நாயகி கம்பனின் காவியம்\nPosted by பூங்குழலி at 3:33:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் தேடி வந்த மாப்பிள்ளை\nஏன் உள்ளம் உந்தன் ஆராதனை ....\nஎன் உள்ளம் உந்தன் ஆராதனை\nஎன் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை\nஅன்பு கொண்டாடும் நன்னாள் இது\nரெண்டு கையோடு கை சேர்ந்தது\nஎன் உள்ளம் உந்தன் ஆராதனை\nஎன் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை\nபொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே\nவண்ணமேக தேரேறி போவோம் அங்கே\nவண்ணமேக தேரேறி போவோம் அங்கே\nஎன் உள்ளம் உந்தன் ஆராதனை\nஎன் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை\nமங்காத சங்கீதம் என் மேனியில்\nகாதல் ஊறி வரும் பாவை\nகாதல் ஊறி வரும் பாவை\nகாணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே\nகாணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே\nஎன் உள்ளம் உந்தன் ஆராதனை\nஎன் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை\nPosted by பூங்குழலி at 3:16:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் ராமன் தேடிய சீதை\nநான் உங்கள் கூ�� வர சம்மதமா\nசரி சமமாக நிழல் போலே நான் கூட வர\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nசரி சமமாக நிழல் போலே நான் கூட வர\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nவெகு தூரம் தனியே போவதபாயம்\nவெகு தூரம் தனியே போவதபாயம்\nதகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்\nதகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம்\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nசரி சமமாக நிழல் போலே நான் கூட வர\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nகோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே\nநல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே\nபசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்\nபசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்\nமீறி பசி வந்தாலும் பறவைபோலே\nபகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம்\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nசரி சமமாக நிழல் போலே நான் கூட வர\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nசரி சமமாக நிழல் போலே நான் கூட வர\nநான் உங்கள் கூட வர சம்மதமா\nPosted by பூங்குழலி at 3:07:00 AM 1 விமர்சனம்\nபொன் மனச்செம்மலை புண்பட செய்தது\nபொன் மனச்செம்மலை புண் பட செய்தது\nஉன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ\nபொன் மனச்செம்மலை புண் பட செய்தது\nஉன் மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ\nஉன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட\nவண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட\nஉன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட\nவண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட\nமன்னவன் என்னை புண் பட செய்தது\nகன்னத்து முத்ததில் காயங்கள் ஆறிடும் பெண்ணே\nதேவன் இரு கை கொண்டு பந்தாட\nதேவன் இரு கை கொண்டு பந்தாட\nபொன் மனச்செம்மலை புண் பட செய்தது\nமன்னவன் என்னை புண் பட செய்தது\nPosted by பூங்குழலி at 2:56:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் சிரித்து வாழ வேண்டும்\nமயங்கும் வயது மடிமேல் விழுந்து\nமயங்கும் வயது மடிமேல் விழுந்து\nஇதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து\nஇதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து\nஆடையில் மூடிய ஒரு அழகிருக்க\nஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க\nஆடையில் மூடிய ஒரு அழகிருக்க\nஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க\nவாவென ஜாடையில் எனை வரவழைக்க\nவந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க\nமூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க\nமூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க\nமுல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க\nமுல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க\nமுதலில் தயக்கம் முடிவில் மயக்கம்\nஇடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்\nமயங்கும் வயது மடிமேல் விழுந்த��\nஇதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து\nஇதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து\nமாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்\nமாம்பழச் சாரினில் வந்து மயங்கி விழும்\nமாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்\nமாம்பழசாரினில் வந்து மயங்கி விழும்\nமீறிய போதயில் தன்னை மறந்திருக்கும்\nஉண்டு போனதும் இன்னும் மிச்சம் சுவை இருக்கும்\nஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்\nஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்\nநினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்\nதொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்\nஇதுதான் உறவு நெடுநாள் கனவு\nஇனிமேல் வரவு இளமை செலவு\nஇதுதான் உறவு நெடுநாள் கனவு\nஇனிமேல் வரவு இளமை செலவு\nPosted by பூங்குழலி at 2:43:00 AM 0 விமர்சனம்\nபாதி இரவில் தூக்கம் விழிக்கும்\nபாவம் அனல்போல் மேனி கொதிக்கும்\nஅருகில் இருக்கும் துணையை எழுப்பும்\nஉறங்கும் தலைவன் உடலை திருப்பும்\nதிறந்து கிடக்கும் கதவை அடைக்கும்\nஎரியும் விளக்கின் திரியை குறைக்கும்\nமெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்\nமுதலில் தயங்கும் முடிவில் மயங்கும்\nகுளிர்ந்த மேனி காற்றில் உலரும்\nகாலை விடிந்தால் நீரில் ஆடும்\nஉள்ளதை சொல்லுங்கடி பாமா பிரேமா ஹேமா\nபட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ\nபெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்த கொதிப்போ\nமன்னவன் சிந்திடும் புன்னகை கள்ளச்சிரிப்போ\nஇந்திரன் சந்திரன் மன்மதன் என்னும் நினைப்போ\nஎன்ன பொருத்தமடி மாமா ஹே மாமா\nஉள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா\nகோபுரம் மீதினில் தாவிடும் வானரம்தான் இவன்தான்\nபூவையின் பூ விழி பார்த்ததும் பைத்தியம் ஆனவனோ\nஉத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்\nசித்திரை வெயிலில் பித்து பிடித்தான்\nஎப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்\nஇத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்\nஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..\nபாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி\nஎன்ன பொருத்தமடி மாமா ஹே மாமா\nஉள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா\nதாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை\nதன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்\nதாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை\nதன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்\nஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்\nஉழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்\nஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்\nஉ��ைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்\nதாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை\nதன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்\nகோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்\nகொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்\nகோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்\nகொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்\nபுரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்\nபொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்\nபுரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்\nபொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்\nகண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே\nகளங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே\nநீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே\nநிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே\nவா வா என் தோழா\nவா வா என் தோழா\nபூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்\nபுலி இனம் நீ எனில் வாராய்\nவா வா என் தோழா\nதென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்\nநாட்டில் தீராத புயல் வந்ததேனோ\nநீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே\nவா வா என் தோழா\nவா வா என் தோழா\nதிரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்\nஎன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்\nஎன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்\nஎதுவும் நானாகும் எதுவும் நானாகும்\nஉன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்\nஉன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்\nஎதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்\nஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை\nஎன் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா\nமைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு\nமைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு\nகைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்\nகைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்\nகண்கள் பட்டு கைகள் தொட்டு\nகன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு\nகன்னியின் மனதை பெற வேண்டும்\nகன்னியின் மனதை பெற வேண்டும்\nஉன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்\nபருவம் வந்ததும் பக்கம் வந்தவர்\nபருவம் வந்ததும் பக்கம் வந்தவர்\nஎன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்\nஉன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nகம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு\nவீரத்தை எங்க கிட்டே காட்டினாரு\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா\nராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா\nஆண்மகன் ஆனால் எண்ண அல்லியின் கை கூஜா\nபடிச்சா இப்படி பொம்பளகிட்டே வம்பு வளப்ப���ரா\nகன்னியரின் கையில் வந்து சிக்கிக்கொண்டாரு\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nமாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு\nமாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு\nமாண விரிச்ச வலையில் வந்து நேராய் விழுந்தாரு\nஹையோ பாவம் அழப்போராரு கிண்டல் வேணாண்டி\nஅறியாப்பிள்ளை அசடா இருந்தா விட்டு பிடிப்போம்டி\nபுத்தியில் ஏதோ கொஞ்சம் குற்றம் இருக்குதடி\nபித்தங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் இருக்குதடி\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nமேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா\nமேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா\nவாலாட்ட வந்தவருக்கு விவரம் புரியாதா\nஒன்னா சேர்ந்து கண்ணாம்மூச்சி ஆடம் போட்டோன்டி\nஅனுதாபத்தில் தோற்றவருக்கு கூட்டம் போட்டோன்டி\nபட்டவரை போதும் என்று விட்டா போவாரு\nபெண் என்றால் அச்சம் கொண்டு சிட்டா பறப்பாரு\nகட்டி போட்டதடி கண்டாங்கி சேல\nஉள்ளம் ரெண்டும் ஒன்று ...\nநம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)\nநீயும் நானும் ஒன்று (2)\nநம் உருவம் தானே ரெண்டு\nஅது தானே வாழ்வின் யோகம்\nஅது தானே வாழ்வின் யோகம்\nகிள்ளை காத்து ஏங்கும் இலவோ (வானில்)\nவாழ்வில் இன்பம் நீயே (2)\nநம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)\nஅது கோடை என்றாலும் குளிர்காலம்\nமுழுமதி முகத்தை கைகளில் மறைத்தால்\nவையகம் முழுதும் இருளாகும்… இருளாகும்\nசேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்\nசேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்\nஅது கோடை என்றாலும் குளிர்காலம்\nவிழிகளில் வாங்கி மடியினில் தாங்கி\nபகலினில் தூங்கி இரவினில் விழித்து\nமாலையில் மயங்கும் கண் அல்லவா\nபகலினில் தூங்கி இரவினில் விழித்து\nமாலையில் மயங்கும் கண் அல்லவா\nகண் அல்லவா ஆஆ ஆஆ\nஅது கோடை என்றாலும் குளிர்காலம்\nசரம் சரமாக மழைத்துளி விழுந்தால்\nசிப்பியின் வயிற்றில் முத்தாகும்… முத்தாகும்\nஅது கோடை என்றாலும் குளிர்காலம்\nகுருவிக்கார மச்சானே யே யே யே யே யோவ்…\nகுருவிக்கார மச்சானே யே யே யே யே\nநம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே\nநம்ம கடவுள் சேத்து வச்சானே\nகுருவிக்கார மச்சானே யே யே யே யே\nநம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே\nநான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ யீ\nநான் குறவன் தாண்டி உஞ்சாதி\nஉன் ஊசி கண்ணை சுத்தாதே\nஎன் ஒடம்பு பூரா குத்தாதே\nநான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ ஈ ஈயீ\nதிருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச\nநீ திருடா��ாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச\nபுருஷனாட்டம் மனசுக்குள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச\nஇப்போ புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச\nஒஃ சாமீஈஈ.. ஓ சாமீ\nசும்மா கிடந்த ஒடம்புகுள்ளே சூடு பொறந்ததென்ன\nஇந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு\nநம்ம கடவுள் சேத்து வச்சானே\nஇன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தான தெரியும்\nஎல்லாத்தயும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்\nகாவி பல்லை காட்டி காட்டி காவியத்தை சொல்லு\nஉருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு\nகுருவிக்கார மச்சானே யே யே யே யே\nநம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே\nஆசை வைக்காதே அவதி படாதே\nஆசை வைக்காதே அவதி படாதே\nமற்றவர் எல்லாம் வண்டுகள் கூட்டம்\nஆசை வைக்காதே அவதி படாதே\nஅந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா\nஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா\nஅந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா\nஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா\nதிங்களையோ தென்றலையோ தூது விட்டாளா\nஅவள் பெண்ணை தவிர யாரையுமே பேசவிட்டாளா\nஆசை வைக்காதே அவதி படாதே\nமான் விழியாள் சகுந்தலையாள் மன்னனை கண்டாள்\nதேன் மொழியாள் அவன் கொடுத்த மோதிரம் கொண்டாள்\nஎத்தனையோ எண்ணங்களை எடுத்து வந்தாளே\nமன்னன் இதய வாசல் கதவை மூடி தடுத்துவிட்டானே\nஆசை வைத்தாளே அவதி பட்டாளே\nஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி\nஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி\nஇதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே\nஆசை வைக்காதே அவதி படாதே\nPosted by பூங்குழலி at 9:19:00 PM 0 விமர்சனம்\nஇரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை\nதுடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்\nஇரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை\nதுடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்\nசெவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்\nஅள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்\nஉள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்\nஅழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்\nஆஹா ஹ லாலா ரரர இம்ம்ம்ம்ம்\nஇரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை\nதுடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்\nகண் படும்போது கதைகளை கேட்டேன்\nகை படும்போது கலைகளை பார்த்தேன்\nகண் படும்போது கதைகளை கேட்டேன்\nசுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்\nஆராரோ அறிவோமே தீராதோ தெரியோமே\nஇரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை\nதுடித்தேன் தவித்தேன் உனைத்தான��� நினைத்தேன்\nPosted by பூங்குழலி at 4:02:00 AM 0 விமர்சனம்\nசித்தாடை கட்டி இருக்கும் ....\nசித்தாடை கட்டி இருக்கும் சிட்டு\nசின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு\nசித்தாடை கட்டி இருக்கும் சிட்டு\nசின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு\nசிங்கார கையால் என்னை கட்டு\nஎன்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு\nசிங்கார கையால் என்னை கட்டு\nஎன்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு\nசிங்கார கையால் என்னை கட்டு\nஇது காதல் நாடக மேடை\nவிழி காட்டுது ஆயிரம் ஜாடை\nஇது காதல் நாடக மேடை\nவிழி காட்டுது ஆயிரம் ஜாடை\nஇங்கு ஆடலுண்டு இன்ப பாடலுண்டு\nசின்ன ஊடலுண்டு பின்னர் கூடலுண்டு\nசித்தாடை கட்டி இருக்கும் சிட்டு\nமது உண்டால் போதையை கொடுக்கும்\nஅந்த மயக்கம் காதலில் கிடைக்கும்\nமது உண்டால் போதையை கொடுக்கும்\nஅந்த மயக்கம் காதலில் கிடைக்கும்\nசித்தாடை கட்டி இருக்கும் சிட்டு\nசிங்கார கையால் என்னை கட்டு\nஇங்கு தரவா நான் ஒரு பரிசு\nஅதை பெறவே தூண்டுது மனசு\nஇங்கு தரவா நான் ஒரு பரிசு\nஅதை பெறவே தூண்டுது மனசு\nசித்தாடை கட்டி இருக்கும் சிட்டு\nசின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு\nசிங்கார கையால் என்னை கட்டு\nஎன்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு\nPosted by பூங்குழலி at 3:32:00 AM 0 விமர்சனம்\nஆடுவது உடலுக்கு விளையாட்டு ...\nஇரண்டும் இருந்தால் அழகு வளரும்\nஇரண்டும் இருந்தால் அழகு வளரும்\nபார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக\n(ஆடுவது உடலுக்கு விளையாட்டு )\nPosted by பூங்குழலி at 2:48:00 AM 0 விமர்சனம்\nநேத்து பூத்தாளே ரோஜா மொட்டு\nபறிக்க கூடாதோ லேசா தொட்டு\nகட்டி போடாத குமரி சிட்டு\nகண்கள் பாடாதோ காதல் மெட்டு\nகட்டி போடாத குமரி சிட்டு\nகண்கள் பாடாதோ காதல் மெட்டு\nநேத்து பூத்தாளே ரோஜா மொட்டு\nபறிக்க கூடாதோ லேசா தொட்டு\nகிட்ட வந்தாலே கோபம் வரும்\nவிட்டு போனலோ தாபம் வரும்\nதத்தி தள்ளாடும் தங்க குடம்\nதத்தி தள்ளாடும் தங்க குடம்\nநேத்து பூத்தாளே ரோஜா மொட்டு\nபறிக்க கூடாதோ லேசா தொட்டு\nபெட்டை பின்னோடு சேவல் வரும்\nசேவல் பின்னோடு ஆவல் வரும்\nஆவல் வந்தாலே காதல் வரும்\nகாதல் வந்தாலே ஊடல் வரும்\nகாலம் எதுக்கு ஒதுங்க நேரம் ஒதுக்கு\nநேத்து பூத்தாளே ரோஜா மொட்டு\nபறிக்க கூடாதோ லேசா தொட்டு\nநித்தம் வருவாளோ அல்வா துண்டு\nநேத்து பூத்தாளே ரோஜா மொட்டு\nபறிக்கக் கூடாதோ லேசா தொட்டு\nPosted by பூங்குழலி at 2:22:00 AM 0 விமர்சனம்\nகன்னி ஒருத்தி மடியில் ....\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nகன்னி ஒருத்தி ஒருத்தி மடியில்\nகாளை காளை காளை ஒருவன் மயங்கி\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nசுவை சுவையாய் அள்ளி தந்தாள்\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nஅதை சொல்லும் வரை துடிக்க விட்டான்\nஅதை சொல்லும் வரை துடிக்க விட்டான்\nபெண்மை என்னும் பூவும் கொஞ்சம்\nமென்மை மாறி போகும் வண்ணம்\nபெண்மை என்னும் பூவும் கொஞ்சம்\nமென்மை மாறி போகும் வண்ணம்\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nதன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ\nதன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ\nஇதழ்களை இதழ் கொண்டு மறைத்தாளோ\nதொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nகொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே\nகொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே\nகொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே\nகொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே\nமூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து\nமெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து\nமூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து\nமெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து\nகதை கதையாய் சொல்ல வந்தான்\nPosted by பூங்குழலி at 3:52:00 AM 0 விமர்சனம்\nகண் கவரும் சிலையே ...\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nபகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்\nஎழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்.\nபகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்\nஎழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்\nமுகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய்\nபேய் தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்...\nகவி பிறவா முன் பிறந்த\nபடிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்\nநான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்\nபடிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்\nநான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்\nஎனக்குமுன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி\nஅந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம்\nகவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே\nPosted by பூங்குழலி at 2:53:00 AM 1 விமர்சனம்\nஉள்ளம் ஒரு கோவில் ...\nஉன் உருவம் அதில் தெய்வம்,\nபெண்ணின் நாணம் அங்கு காவல்\nநான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு\nபுது நாயகனாய் நீ வந்தாயே\nஇளம் புன்னகையில் நீ தந்தாயே\nஉன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் பருவம் தரும் நல்ல விருந்தாவேன்\nஎன்னை பகல் இரவாய் நான் படைத்துவைப்பேன்\nஎன் மனச்சிமிழில் நான் அடைத்துவைப்பேன்\nஉன்னை ஆனி பொன்னுடல் சிலை என்பேன்\nPosted by பூங்குழலி at 2:37:00 AM 0 விமர்சனம்\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு...\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு\nபலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு\nசிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு\nபலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு\nசிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு\nபல்லு இல்லாத வெள்ளை தாடி\nதன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி\nபல்லு இல்லாத வெள்ளை தாடி\nதன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு\nபலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு\nசிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு\nபணம் படைத்தவரின் சொல்லை கேட்டு\nபலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு\nபணம் படைத்தவரின் சொல்லை கேட்டு\nபலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு\nபலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு\nசிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு\nPosted by பூங்குழலி at 2:40:00 AM 1 விமர்சனம்\nதிரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்\nகண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்\nஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே\nகண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்\nதன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்\nஎந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..\nதன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்\nகலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே\nகாணில் யானேகும் கதை போலே\nகலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே\nகாணில் யானேகும் கதை போலே\nஅலை மேல் சேரும் புயல் போல் மாறி\nநிலையே மாறும் மனம் போலே\nஎந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..\nஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே\nமாய உலகம் எனவே பேசி\nமாய உலகம் எனவே பேசி\nமலர் மேல் மேவும் மனம் போல் வீசி\nமலர் மேல் மேவும் மனம் போல் வீசி\nஎந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..\nஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே\nகண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்\nதன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்\nPosted by பூங்குழலி at 2:34:00 AM 0 விமர்சனம்\nதன் மானம் மறந்து ஓடி வரலாமா\nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா \nபாதையில் எங்குமே போய் வரலாம்\nநல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்\nகுடி போதையின் நடுவே வரலாமா\nபொறுமையை ஒரு கணம் விட��டு விடலாம்\nபொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்\nஉயர் பெண்மையின் தன்மையை விடலாமா\nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா\nயாரும் நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு\nஇந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு\nகுமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு \nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா \nPosted by பூங்குழலி at 2:27:00 AM 0 விமர்சனம்\nகாவிரித் தாயே .. ..\nதாயே .. காவிரித் தாயே ..\nதென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ\nஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ\nஅழகினிலே மயங்கி நீ மறைத்தாயோ\nகாவிரித் தாயே காவிரித் தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nஎன் கண்ணீரும் சேர்ந்து விட்டால் கரை உடையாதோ\nகைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ\nகைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ\nகருணை மனமிரங்கி வாழ வைப்பாயோ\nகாவிரித் தாயே காவிரித் தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nகாதலர் விளையாடப் பூ விரித்தாயே\nகள்வர்கள் கன்னமிட்டால் உன்னிடம் சொல்வோம்\nகாப்பவள் கன்னமிட்டால் யாரிடம் சொல்வோம்\nஅன்பரைத் தந்து என்னை வாழ வைப்பாயே\nமணி முடி தழைக்க வந்த மன்னவன் எங்கே\nமனையறம் காக்க வந்த மன்னவன் எங்கே\nகொள்கையிலே வளர்ந்த கொற்றவன் எங்கே\nஎங்கே ..எங்கே .. எங்கே .. எங்கே .\nPosted by பூங்குழலி at 2:13:00 AM 0 விமர்சனம்\nகண் முன்னே நான் காண்பேன்\nகாதல் மொழி பேசி மகிழ்வேனே\nகண் முன்னே நான் காண்பேன்\nகாதல் மொழி பேசி மகிழ்வேனே\nஎன் ராஜா என் ராஜா \nராஜன் வருவாரே ராஜன் வருவாரே \nபேசி மகிழ்வேனே பேசி மகிழ்வேனே \nஎன் காதல் நாதன் இன்ப தேவன் வாழ்வின் ஜீவன்\nஎன் காதல் நாதன் இன்ப தேவன் வாழ்வின் ஜீவன்....\nஎன் ராஜா என் ராஜா \nராஜன் வருவாரே ராஜன் வருவாரே \nபேசி மகிழ்வேனே பேசி மகிழ்வேனே \nகலந்து உறவாடும் கண்களும் கண்களும்\nகன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்\nகலந்து உறவாடும் கலந்து உறவாடும்\nகனியும் சுவையும் போல் கலந்தே\nகனியும் சுவையும் போல் கலந்தே\nPosted by பூங்குழலி at 2:04:00 AM 1 விமர்சனம்\nஉன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ (செந்தமிழா)\nநமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்\nஅன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே\nநின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ\nஇந்த அகிலமெல்லாம் தம��ழர் உறவாட\nதூய மனம் கொண்டு கவி பாட (செந்தமிழா)\nPosted by பூங்குழலி at 1:54:00 AM 0 விமர்சனம்\nகலையோடு கலந்தது உண்மை ..\nநான் கலையோடு கலந்தது உண்மை\nஎன் தமிழாளும் பெண்மை (கலை)\nஅழியாத நீதி நெறி விளையாடும் காட்சி\nநிலையான சோழ மன்னன் எழில் மேவும் ஆட்சி\nஆடல் கணிகை பெற்ற மணிமேகலை\nதனைத் தேடித் திரிந்த ஒரு சோழன் பிள்ளை\nநாடும் வழி மறந்து தவறு செய்தான்\nநகரத்து மாந்தர் கையில் உயிர் துறந்தான்\nவெற்றி சேனையின் கொற்றக் காவலன்\nமான மனிதர் வாழும் உலகில்\nமங்கை உலகம் பொங்கி அழுது வாடுவதோ\nகதி மாறி வழி மாறி விளையாடும்\nபற்றிப் பெருகும் கற்புக் கனலில்\nஅரசர் யாவரும் அழிவதே அறமோ\nகருவூரை வளைத்து அடியோடு எரிக்கும்\nPosted by பூங்குழலி at 1:47:00 AM 0 விமர்சனம்\nகாதல் பலி ஆகி நீயும்.....\nகாதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்\nநாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்\nகாண்பவர் யாருமே கண்களின் கீதமே\nஉணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய்\nதீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே\nதீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய்\nநாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய்\nநாட்டுக்கே பாடம் தந்து போதிக்கும் தியாக சின்னம்\nநாளும் உன் கல்லறை மீதில் நாங்களும்\nகண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய்\nஅன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே\nகாதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்\nநாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்\nPosted by பூங்குழலி at 1:40:00 AM 1 விமர்சனம்\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் ....\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nமங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே\nமங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nகண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்\nஎண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ\nகண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்\nபேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்\nபேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nமங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே\nஎங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே\nஎங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே\nஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்\nஉன் அழகு முகம் கண்டு கொண்டால்\nஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்\nஉன் அழகு முகம் கண்டு கொண்டால்\nஎங்கள் செல்வமே எங்கள் ஜீவனே\nதன்ம���ன செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்\nதன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nமங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\nஅன்பினாலே ஆள வந்த ...\nகண்டதால் உயிர் காதல் கொண்ட நான்\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஎன்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஅமீர் பூபதி ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி\nசிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே\nதிராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே\nசிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே\nஅமீர் பூபதி ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி\nஎன்னை அன்பினாலே ஆள ............\nஇரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே\nஇரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினாலே இன்ப நிலையிலே\nஎன் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே\nஅமீர் பூபதி ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி\nஎன்னை அன்பினாலே ஆள .........\nதிரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்\nசின்னஞ் சிறு வயது முதல் ....\nசேர்ந்து நாம் பழகி வந்தோம்\nஇனி ஒரு பிரிவும் உண்டோ\nஇன்பம் பெற தடையும் உண்டோ (சின்னஞ்சிறு)\nபூ முடித்து மணம் பெறுவோம்\nPosted by பூங்குழலி at 3:52:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி\nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nமான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா\nம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா\nமான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா\nம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா\nகாலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை\nவா மாமா வா மாமா வா மாமா வா மாமா \nவ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா \nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nசின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா\nஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா\nசின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா\nஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா\nகாலங்கள் மாறிப் போகும் காதல�� மட்டும் மாறுவதில்லை\nவ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா \nவா மாமா வா மாமா வா மாமா வா மாமா \nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்\nபுர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா\nஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்\nபுர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா\nகாலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை\nவா மாமா வா மாமா வா மாமா வா மாமா \nவ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா \nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nநீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே\nநாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே\nநீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே\nநாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே\nகாலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை\nராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி \nராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே \nராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\nராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்\nPosted by பூங்குழலி at 3:40:00 AM 0 விமர்சனம்\nதாயின் மடியில் தலை வைத்திருந்தால் ..\nதாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்\nதாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்\nதுய‌ர‌ம் தெரிவ‌தில்லை துய‌ர‌ம் தெரிவ‌தில்லை\nதாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால்\nவேறொரு தெய்வ‌மில்லை வேறொரு தெய்வ‌மில்லை\nதாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்\nபூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்\nபிள்ளையைக் கொஞ்சிடுவாள் பிள்ளையைக் கொஞ்சிடுவாள்\nதாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்\nஅன்பில் ம‌ல‌ரும் அற்புதம் எல்லாம்\nஎன்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை\nகாதில் கேட்ட‌தில்லை காதில் கேட்ட‌தில்லை\nPosted by பூங்குழலி at 3:36:00 AM 0 விமர்சனம்\nகள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு\nகன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு\nகள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு\nகன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு\nகண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு\nஉன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு\nகண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு\nஉன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு\nவானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது\nவஞ்சி மனம் பஞ்சணையி��் பஞ்சு படும் பாடு\nகட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு\nகள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு\nநேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு\nநேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு\nபார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு\nபால்வடியும் உனது முகம் பாடுபடும் எனது மனம்\nகாளை பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்\nகாளை ஓய்ய் ஓய்ய் ஓய்ய்\nகண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு\nஇன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம்\nஎந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்\nதென்றலுக்கு ஓய்வுமில்லை சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை\nஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி\nஇன்ப சுகம் கோடி ஓய்ய் ஓய்ய் ஓய்ய்\nகள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு\nஉன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு\nகள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு \nPosted by பூங்குழலி at 3:29:00 AM 0 விமர்சனம்\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஅன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ\nஅன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nதென்றல் காற்று ..தென்றல் காற்று\nஎந்தனுக்கே சொந்தம் ..இந்த இன்ப ஊற்று\nஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஎண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா\nஎண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா\nசின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்\nசின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்\nஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nசங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்\nசங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்\nஎங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்\nசங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்\nஎங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்\nபொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...\nபொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...\nஇந்த‌ சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை \nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ\nஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ \nPosted by பூங்குழலி at 3:07:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி\nநிலவோடு வான் முகில் ....\nநிலவோடு வான் முகில் விளையாடுதே\nஅந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே\nநிலவோடு வான் முகில் ........\nஇனிதாகவே இன்ப கதை பேசுதே\nஇனிதாகவே இன்ப கதை பே���ுதே\nநிலவோடு வான் முகில் ...........\nபுதுப் பாதைதனை காண மனம் நாடுதே\nஉண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே\nமது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்\nமனம் நோக மலரே தன் இதழ் மூடுமா\nஎந்நாளும் பிரியாத நிலை காணுவோம்\nஎந்நாளும் பிரியாத நிலை காணுவோம்\nநிலவோடு வான் முகில் ..............\nநிலவோடு வான் முகில் ..............\nPosted by பூங்குழலி at 2:59:00 AM 0 விமர்சனம்\nகாலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா \nகாலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா\nநெஞ்சை பறிகொடுத்துவிட்டு நினைவு தடுமாறி நின்று\nநெஞ்சை பறிகொடுத்துவிட்டு நினைவு தடுமாறி நின்று\nசரியா தப்பா சரியா தப்பா \nதின்னப் பழம் கிட்டாமல் சீ \nநரி சொன்ன கதை ஆனதெல்லாம் சரியா தப்பா\nதின்னப் பழம் கிட்டாமல் சீ \nநரி சொன்ன கதை ஆனதெல்லாம் சரியா தப்பா\nபழம் புளிக்கவில்லை உங்கள் மனம் புளிச்சு போச்சு என்றால்\nபழம் புளிக்கவில்லை உங்கள் மனம் புளிச்சு போச்சு என்றால்\nசரியா தப்பா சரியா தப்பா \nகாதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றம்‍ ‍-\nஆனால் கடன்காரன் என்ற குற்றம் சரியா தப்பா\nகாதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றம்‍ ‍-\nஆனால் கடன்காரன் என்ற குற்றம் சரியா தப்பா\nகல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்றம் -\nஆனால் காதல் வேண்டாம் என்ற குற்றம் சரியா தப்பா\nகல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்றம் -\nஆனால் காதல் வேண்டாம் என்ற குற்றம் சரியா தப்பா\nசரியா தப்பா சரியா தப்பா \nஇன்பம் எங்கே என்று கேட்டு கையை ஏந்தி\nதுன்பம் இதோ என்று காட்டல் சரியா தப்பா\nஇன்பம் எங்கே என்று கேட்டு கையை ஏந்தி\nதுன்பம் இதோ என்று காட்டல் சரியா தப்பா\nஅன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லா காதல் கொண்டால்\nஆத்திரம் கொண்டேசுவது சரியா தப்பா\nஅன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லா காதல் கொண்டால்\nஆத்திரம் கொண்டேசுவது சரியா தப்பா\nசரியா தப்பா சரியா தப்பா \nமண்ணும் பொன்னும் போன பெண்ணும்\nவிண்ணுலக ஆசை கொள்ளல் சரியா தப்பா\nமண்ணும் பொன்னும் போன பெண்ணும்\nவிண்ணுலக ஆசை கொள்ளல் சரியா தப்பா\nஅறம் பொருள் இன்பம் மூன்றும்\nவள்ளுவன் வகுத்த வழி சரியா தப்பா\nஅறம் பொருள் இன்பம் மூன்றும்\nவள்ளுவன் வகுத்த வழி சரியா தப்பா\nசரியா தப்பா சரியா தப்பா \nகாதல் காதல் காதல் போனால்\nசாதல் சாதல் சாதல் என்று சொன்ன‌\nகவியின் வார்த்தை கடை பிடித்தல் சரியா தப்பா\nக���தல் காதல் காதல் போனால்\nசாதல் சாதல் சாதல் என்று சொன்ன‌\nகவியின் வார்த்தை கடை பிடித்தல் சரியா தப்பா\nமாலை சூட்டுவது சரியா தப்பா\nமாலை சூட்டுவது சரியா தப்பா\nசரியா தப்பா சரியா தப்பா\nசரியா தப்பா சரியா தப்பா \nPosted by பூங்குழலி at 2:16:00 AM 0 விமர்சனம்\nஉழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்\nஉண்டாவதெங்கே சொல் என் தோழா\nஉழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்\nஉண்டாகும் என்றே சொல் என் தோழா\nகல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்\nகல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து\nகாண்பதில் தான் இன்பம் என் தோழா\nஇரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்\nஅரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு\nஅன்புடன் வாழ்வதின்பம் என் தோழா\nபட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்\nகிட்டுவதே இல்லை என் தோழா\nஉனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்\nஉண்டாகும் என்றே சொல் என் தோழா\nPosted by பூங்குழலி at 9:59:00 PM 1 விமர்சனம்\nமாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து\nதன்னை மறப்பவர் பெரும் பாவி\nமாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்\nஆணாய் பிறந்துலகில் மானாபிமானம் இன்றி\nவேதாந்தமே பேசும் வீண் புலமை தன்னை\nPosted by பூங்குழலி at 9:44:00 PM 0 விமர்சனம்\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்\nஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்\nஆடப் பிறந்தவளே ஆடி வா\nபுகழ் தேடப் பிறந்தவளே பாடி வா\nஆடி வா ஆடி வா ஆடி வா\nஇடை என்னும் கொடியாட நடமாடி வா\nஇசை கொண்டு அழகே நீ தேராடி வா\nதரை மீது போராட சதிராடி வா\nசெந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா\nமயிலாட வான்கோழி தடை செய்வதோ\nமாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ\nமுயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ\nஅதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ\nஉயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ\nஅதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ\nபுயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ\nமக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ\nPosted by பூங்குழலி at 1:58:00 AM 0 விமர்சனம்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nசிரிப்பவர் சில பேர் ....\nகண் பட்டது கொஞ்சம் ...\nயாருக்கு டிமிக்கி கொடுக்கப் ...\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே...\nஅநியாயம் இந்த ஆட்சியிலே ....\nஏன் உள்ளம் உந்தன் ஆராதனை ....\nஉள்ளம் ரெண்டும் ஒன்று ...\nசித்தாடை கட்டி இருக்கும் ....\nஆடுவது உடலுக்கு விளையாட்டு ...\nகன்னி ஒருத்தி மடியில் ....\nகண் கவரும் சிலையே ...\nஉள்ளம் ஒரு கோவில் ...\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு...\nகாவிரித் தாயே .. ..\nகலையோடு கலந்தது உண்மை ..\nகாதல் பலி ஆகி நீயும்.....\nசிங்காரப் புன்னகை கண்ணாரக் ....\nஅன்பினாலே ஆள வந்த ...\nசின்னஞ் சிறு வயது முதல் ....\nதாயின் மடியில் தலை வைத்திருந்தால் ..\nநிலவோடு வான் முகில் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2017/09/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:01:43Z", "digest": "sha1:62JGQCO6DADM3B22ZQJCHPHUYSSHMJ7F", "length": 6494, "nlines": 151, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "இன்னும் எத்தனை உயிர்கள் - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஅனுபவம், அரசியல், இந்தியஅரசியல், கவிதை, மனிதாபிமானம்\nநாம் தமிழர், நாம் தமிழர்\nதமிழா முற்றுப்புள்ளி வைக்க உதவு\nTags: அனிதா அரசியல் ஈழம் கவிதை நீட் தேர்வு மோடி\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/page/2", "date_download": "2020-01-19T06:11:40Z", "digest": "sha1:AA3KZBXESD5N63T6E52LJOK5K22KMPGS", "length": 4320, "nlines": 162, "source_domain": "www.thiraimix.com", "title": "Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show - Page 2", "raw_content": "\nஅரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார்\nகனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி இளைஞனின் உண்மை முகம் அம்பலம்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://sports.tamiltwin.com/30-lakh-donation-serena-sad-over-australia-fire/", "date_download": "2020-01-19T06:04:18Z", "digest": "sha1:IPZFIZYANV7CC3SQXKLJUSSXUJ3MNQ4F", "length": 10375, "nlines": 123, "source_domain": "sports.tamiltwin.com", "title": "30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா சோகம்!! – Tamil Sports News | விளையாட்டுச் செய்திகள்", "raw_content": "\nஉலக கோப்பையில் வென்ற விதம் நியாயமற்றது – ஒப்புக்கொண்ட மோர்கன்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக மொசின் ஹசன்கான்…\nஇங்கிலாந்து அணியின் அலும்பல் தாங்கல… வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஐசிசி விதிமுறையின் குளறுபடிகளை சரிசெய்யவேண்டும்- நியூசிலாந்து கேப்டன்\n2 வருஷத்துக்கு அப்புறம்… சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா…\nசெம பார்மில் இருக்காங்க போல… அரையிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா…\n2 ஆண்டுக்கு பின் ரீ எண்ட்ரி… பழைய பார்மில் எதிர்…\n30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா…\nமுதல் சர்வதேச டென்னிஸ்.. முதல் சுற்றில் வெற்றிபெற்ற கெர்பர்\nசானியா மிர்சாவுக்கு கெடச்ச வாய்ப்பு… ரீ என்ட்ரி வேற லெவல்போல\n30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா க��ட்டூத் தீ குறித்து செரீனா சோகம்\n30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா சோகம்\nகிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தினார்.\nஇதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்குடன் ஜோடியாக களம் இறங்கினார். இந்த ஆட்டத்தில் செரீனா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் மற்றும் ஆசியா முகமது இணையிடம் தோல்வியுற்றது.\nஒற்றையர் சுற்றில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று செரீனா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வெற்றிக் கோப்பையினை பெரிய இடைவெளிக்கு பிறகு வென்றது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.\nஇந்த போட்டியில் நான் ரூ.30 லட்சம் பரிசுத் தொகையாக வென்றுள்ளேன், இந்தத் தொகை முழுவதையும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன்.\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் சரிசெய்ய வேண்டும். மக்கள் சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.\nஅதிரடியாக ஆடிய தமிழ்நாடு அணி… டஃப் கொடுத்த மும்பை..\n2 வருஷ ரெஸ்ட்… இன்று ரீ எண்ட்ரி கொடுத்த சானியா..\nவிறுவிறுப்பான ஆட்டம்… இறுதிப்போட்டிக்குள் கால் வைத்த டொமினிக் திம்\nவிம்பிள்டன் டென்னிஸ் கால்இறுதிக்கு தகுதி பெற்ற ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3 வது சுற்றில் நுழைந்த ரபெல் நடால்\nகவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் நிதி அகர்வால், வைரலாகும் புகைப்படங்கள்\nஇலங்கையில் இந்துக் கோவில்களை எரிக்கும் இஸ்லாமியர்கள்- தமிழகத்தில் காசி ஆனந்தன் பேச்சு\nதீர்ப்பு வெளியிடும் நாளில் பூலான்தேவி வழக்கு ஆவணங்கள் மாயம்\nஇந்தியாவில் ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nகனடாவின் சில பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கையால் அவசரநிலை பிரகடனம் (Videos)\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தி��ந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/hero-movie-review-24913", "date_download": "2020-01-19T06:10:32Z", "digest": "sha1:KBEO27TWF5TPPK5IYH2DRVUTIR6FT67N", "length": 2952, "nlines": 49, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "ஹீரோ - கேள்வி கேட்கும் நாயகன்! | திரைவிமர்சனம்", "raw_content": "\nஹீரோ - கேள்வி கேட்கும் நாயகன்\nBy ஏசியாவில் விமர்சனக் குழு • 20/12/2019 at 9:35PM\nகேள்வி கேட்கும் நாயகனே ஹீரோ\nதற்போதைய கல்விச் சூழலையும், மாற்றுக் கல்வியின் அவசியத்தையும் பேசுகிறான் இந்த ஹீரோ சிவகார்த்திகேயன் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர், இவானா மற்றும் பலர் நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறான் ஹீரோ. இசை யுவன். எப்படி இருக்கிறான் ஹீரோ... இந்தக் காணொளியைப் பாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2008_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:00:14Z", "digest": "sha1:3MTWPKPRR6LDUT7MH2BET3M4SOOVUB6Q", "length": 8087, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2008 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2008 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (காலி)\n► 2008 தமிழ்த் திரைப்படங்கள்‎ (62 பக்.)\n\"2008 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஒன்ஸ் அப்பான் எ டைம் (2008 திரைப்படம்)\nகல்லுக்கு இரையாகும் சோராயா எம். (திரைப்படம்)\nத டார்க் நைட் (திரைப்படம்)\nத ஹர்ட் லாக்கர் (திரைப்படம்)\nதி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (திரைப்படம்)\nதி சாங் ஆஃப் ஸ்பாரோஸ் (திரைப்படம்)\nதி குட், தி பேட், தி வியர்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2012, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14807-thodarkathai-maatram-thanthaval-nee-thane-amudhini-06", "date_download": "2020-01-19T06:05:28Z", "digest": "sha1:ED746OTTZ4GH5CNIHVJ26IBNRRLB5QAS", "length": 14813, "nlines": 277, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி\nபாவி நான் பருத்தி நாரா போனேனே\nகாகம் தன் கத்தி போனாலும்\nஉன் முகம் பாக்க ஓடி வந்தேனே\n\"மஞ்சு மஞ்சு\" மேலே இருந்து கேட்டது ஆதவ்வின் குரல்.\nபரிதாபமாக பக்கத்தில் அமர்ந்திருந்த மங்களத்தை பார்த்தாள் மஞ்சரி. இதோடு ஒரு இருபது முறை அழைத்திருப்பான். செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்த மங்களத்தின் உதடுகளில் ஒரு புன்னகை பரவியது.\n\"மஞ்சு மஞ்சு \" மீண்டும் அவன் குரல் கேட்க, \"போம்மா இல்லைனா இவன் கத்துற கத்தல்ல பக்கத்து தெரு மஞ்சு வந்துருவா போ \" பாட்டி சொல்ல, இவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.\nஅவனை மனதில் திட்டி கொண்டே வந்தவள், அந்த அறையின் வாயிலில் வந்து நின்று இடுப்பில் கைகளை வைத்து கொண்டு முறைத்தாள்.\n\"ஹேய் மொட்டை கண்ணி \" ஆதவ் அவளை பார்த்து அழைக்கவும், \"என்னது மொட்டை கண்ணியா\" இவள் கோபத்துடன் அவனை பார்க்க, \"சரி சரி உன் ரெண்டு கண்ணையும் சந்திரமுகி மாதிரி உருட்டாத, என் பர்ஸ் காணோம் பாரு.\" என்றான் கண்ணாடியில் பார்த்து தலை சீவியபடி.\nஉள்ளே நுழைந்தவள் கட்டிலில் பார்த்தாள். அந்த பர்ஸ் அங்கே தான் கிடந்தது. அதை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.\n\"ஓ இங்க இருக்கா. நான் பாக்கவே இல்லை\" என்று அசட்டு சிரிப்பு சிரித்தவன் \"இது ஓகே. ஆனா என் டையை காணோமே \" என்று சொல்லவும் அதுவும் அங்கே இருந்த டேபிளின் மேல் இருக்க, அதை எடுத்து வந்து இவன் கைகளில் திணித்தாள்.\n\"அவ்ளோ தானா இல்லை வேற ஏதாவது காணோமா\" முறைத்தபடியே அவனை கேட்க, அதையெல்லாம் சட்டை செய்யவில்லை ஆதவ்.\n\"ஹ்ம்ம் காணோமே, இப்போ தான் ஒரு ரெண்டு வாரமா, தேடி தரியா மஞ்சு\" என்றவன் மெல்ல அவளை நெருங்கி அவளின் தோளில் கைகளை போட்டு அவளை அருகே இழுத்தான்.\nஅவன் இழுத்த வேகத்தில் அவனருகே வந்தவள், \"என்ன காணோம்\nதொடர்கதை - காரிகை - 04 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே ந���யும் நானும் – 18 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 09 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 08 - அமுதினி\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — AbiMahesh 2019-12-08 10:50\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — saaru 2019-12-08 09:47\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — madhumathi9 2019-12-07 19:47\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — AdharvJo 2019-12-07 18:22\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — Sadhi 2019-12-07 12:02\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி — தீபக் 2019-12-07 08:19\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/13105941/The-only-way-out-is-for-the-PM-to-select-five-of-his.vpf", "date_download": "2020-01-19T04:10:46Z", "digest": "sha1:I4NUNKK2IEFUHERHAPRIUGAMFRNBAMJ5", "length": 12778, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The only way out is for the PM to select five of his most articulate critics and have a televised Q and A session with them- P. Chidambaram || குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஇந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது;-\nபிரதமர் மிகவும் வெளிப்படையான விமர்சகர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த விவாதத்தை கேட்டு மக்கள் தங்கள் முடிவுகளை எடுத்து கொள்ளட்டும். இந்த ஆலோசனைக்கு பிரதமர் சாதகமாக பதிலளிப்பார் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என கூறி உள்ளார்.\n1. குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு\nகுடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டை கேரள அரசு நாடி உள்ளது.\n2. குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை மம்தா-மாயாவதி புறக்கணிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளன. இதனை மம்தா-மாயாவதி புறக்கணித்து உள்ளனர்.\n3. ‘குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம்’ - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உறுதியளித்துள்ளார்.\n4. குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் - பிரதமர் மோடி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களுடன் பிரியங்கா சந்திப்பு: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி சிறை சென்று வந்தவர்களை பிரியங்கா சந்தித்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n3. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n4. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\n5. டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/sachin-spreading-happiness/", "date_download": "2020-01-19T05:03:25Z", "digest": "sha1:CTVDIQYFV6IPUSEXAWNJ3Y2H7G2WJ7PM", "length": 2631, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "சச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / சச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி\nசச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி\nசிறந்த கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுலகர் சமீபத்தில் பல புதிய முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறார். தூய்மை இந்தியா போன்ற பல புதிய முயற்சியில் அவர் ஈடுப்பட்டுவருகிறார். இந்த புதிய முயற்சியால் அவர் அதிக மக்களை சந்திப்பப்த்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article நாளை வெளியாகிறது கீ படத்தின் டீஸர்\nNext article மீண்டும் சாதனை படைத்துள்ள மெர்சல்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115285", "date_download": "2020-01-19T04:22:45Z", "digest": "sha1:D5AV2KNAZV3NIEUTL3JDTA2LG4B3OESK", "length": 9967, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி", "raw_content": "\n« ரயிலில் கடிதங்கள் 5\nவிஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி\nஅனிதா அக்னிஹோத்ரி -இந்து பேட்டி\nராஜ் க���தமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநவீன வங்கமொழி இலக்கியத்தில் விமர்சகர்களால் கவனிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவரான அனிதா அக்னிஹோத்ரி வங்காளத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே குழந்தைகளுக்கான இதழான சந்தேஷ்-ல் எழுதத் தொடங்கினார். கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் பொருளியல் கற்றார். University of East Anglia.வில் முதுகலைப் பட்டம்பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார்\nஅவருடைய ஆக்கங்களில் ஆங்கிலத்தில் வெளியானவை\n[…] அனிதா அக்னிஹோத்ரி […]\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n[…] அனிதா அக்னிஹோத்ரி […]\n‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n[…] அனிதா அக்னிஹோத்ரி […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\nபுத்தாண்டு, சத்- தர்சன் -- கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/12/02112052/1274177/Airtel-Reliance-Jio-to-introduce-new-plans-with-up.vpf", "date_download": "2020-01-19T04:50:44Z", "digest": "sha1:OQUAPMN2WEIQ5J7BZ6DV2XN7QTQR6IPS", "length": 19843, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணம் 40 சதவீதம் உயர்வு || Airtel, Reliance Jio to introduce new plans with up to 40 percent higher tariff", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணம் 40 சதவீதம் உயர்வு\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் 118 கோடி செல்போன் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. உலக அளவில் செல்போன், வாட்ஸ்அப் சேவைகளை அதிகம் பகிர்ந்து கொள்வது இந்தியர்கள்தான். இந்த தொலைத்தொடர்பு சேவைகளை பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரியலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகியவை வழங்கி வருகின்றன.\nகுறிப்பாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் இந்தியாவின் செல்போன் வாடிக்கையாளர்களில் சுமார் 90 சதவீதம் வரை கொண்டுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் தலா 30 சதவீதம் வாடிக்கையாளர்களை தங்களிடம் வைத்துள்ளன.\nதொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மூன்று நிறுவனங்களாலும் அதிகளவு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களாக இவை இருந்தன. இதனால் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் அடுத்தடுத்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.\nஇதையடுத்து கட்டணத்தை உயர்த்த இந்த நிறுவ��ங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமானால் கணிசமான அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவிப்பு வெளியானது.\nஆனால் எந்த அளவுக்கு கட்டணம் உயரும் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று 3 செல்போன் நிறுவனங்களும் தொலைத்தொடர்புக்கான சேவை கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.\nகடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் கட்டணத்தை உயர்த்தின. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இம்முறை கட்டண உயர்வு மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன் சந்தாதாரர்களில் பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு என 2 வகையான சந்தாதாரர்கள் உள்ளனர். இதில் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை கட்டணங்கள் 40 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் கட்டணம் ரூ.129-ல் இருந்து ரூ.148 ஆகவும், 84 நாட்கள் சேவை கட்டணம் ரூ.448-ல் இருந்து ரூ.598 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய இரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டண உயர்வு நாளை (டிசம்பர் 3) முதல் அமலுக்கு வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருகிற 6-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நிறுவனமும் தனது கட்டணங்களை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும் புதிய திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளது. இதன் மூலம் 300 சதவீதம் கூடுதல் பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளத���.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nசத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nப்ளூடூத் 5.0 வசதியுடன் நாய்ஸ் ஷாட்ஸ் XO வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n1500 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nஇன்டெல் கோர் பிராசஸருடன் ஃபால்கன் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்\n3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் ஐடியா\nஇனி ஏர்டெல் வைபை காலிங் சேவையை இப்படியும் பயன்படுத்தலாம்\nரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில் புதிய ஏர்டெல் சலுகைகள் அறிவிப்பு\nஒரே மாதத்தில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nவிலை உயர்வு காரணமாக ரூட்டை மாற்றும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/manisha-panchakam-tamil-verse3/", "date_download": "2020-01-19T05:44:37Z", "digest": "sha1:YZ4MAFV3JVDLAUCGLZSIXH6X746YOQUV", "length": 22477, "nlines": 115, "source_domain": "www.meenalaya.org", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/sites/meenalaya.org/public_html/wp-content/themes/agama-pro/functions.php on line 74 Manisha Panchakam – Verse 3 (Tamil) – Meenalaya", "raw_content": "\nமனீஷா பஞ்சகம் – மூன்றாம் ஸ்லோகம்\nசக்ஷ்வான் நக்ஷ்வரமேவ விக்ஷ்வமாகிலம் நிக்ஷ்சித்ய வாசா குரோர:\nநித்யம் ப்ரஹ்மா நிரந்தரம் விம்ரிஷதா நிர்வ்யாஜ ஷாந்தாத்மநா\nபூதம் பாவி ச துஷ்க்ரிதம் ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே\nப்ராரப்தாய ஸமார்பிதம் ஸ்வ வபூரித்யேஷா மனீஷா மம || 3 ||\nதொடராகத் தோன்றுலகு தொடர்ந் தழிவதாகும்\nதொலையாத பிரம்மமெனத் தூயகுரு ஞானம்\nதடமாகக் குவியுமனந் தெளியுமதி கொண்டு\nதவமாக ஞானாக்நி தத்துவத்தில் நின்று\nவிடமான முக்கால வினையாவும் கொன்று\nவிட்டுவிட உடல்கரும விளையாட்டே என்று\nமடமான தூலவுடல் மாற்றத்தை ஏற்போர்\nமனமார குருஅவரென் திடமான முடிவு (3)\nஒவ்வொரு கணத்திலும் தொடர்ந்து இருப்பதுபோல் தோன்றும் இந்த உலகங்கள் எல்லாம், ஒவ்வொரு கணமும் அழிந்து கொண்டே இருக்கின்றன. இந்த உண்மையை குருவின் உபதேசத்தால் புரிந்து கொண்டு, (அதனால், ‘ஜகத் மித்யம், பிரம்மம் சத்யம்’ எனும்) இந்த உயரிய ஞானத்தினை, எப்போதும், தூய்மையும், அமைதியால் குவிந்த மனத்தினாலும் தியானித்து, அதன் பயனாக, முக்காலங்களிலும் அறிந்தும் அறியாமலும் செய்த வினைப்பளுவை எல்லாம் இத்தூய ஞானத்தீ முற்றும் சாம்பலாக்கிவிட, பிறகு (இவ்வுடல் தோன்றுவதற்குக் காரணமான) ‘பிராரப்தம்‘எனப்படும் மிஞ்சி நிற்கும் வினைப்பயனை மட்டும் (வேண்டுதல் வேண்டாமை எதுவும் இல்லாமல்) முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் உறுதியுடன், இப்பிறவிக்கான உடலை வெறுமனே சாட்சியாகச் சுமந்து கொண்டிருக்கும் இவரே குரு என்பதே என்னுடைய திடமான முடிவு.\nசக்ஷ்வாத் யயேவா = தொடர்வதாகத் தோன்றினாலும்; நக்ஷ்வரம் = தொடர்ந்து அழிந்து கொண்டே இருப்பது; ஏவ = என்பதாகிய; விக்ஷ்வம் அகிலம் = அகில உலகங்கள் எல்லாம் (படைத்தன எல்லாம்); நிக்ஷ்சித்ய = உறுதிப்படுத்திக் கொள்க; வாசா குரோர: = குருவின் உரையின்படி;\nநித்யம் = எப்போதும் நிலைத்த; ப்ரஹ்மா = பிரம்மம்; நிரந்தரம் = மாறுபாடற்றது; விம்ரிஷதாம் = (இந்த அறிவில்) கவனமான தியானம் செய்பவரால்; நிர் வ்யாஜ = களங்கமற்ற (தூய அறிவுடன்); ஷாந்த ஆத்மநாம் = ஒருமுனைப்பட்ட மனமுடன்;\nபூதம் = கடந்த கால; பாவி ச = இப்போது மற்றும் வருங்காலம்; துஷ்க்ரிதம் = அறியாமலும் செய்த வினைகள்; ப்ர தஹதாம் = முற்றும் சாம்பாலக்கி; ஸம் வின்மயே = மிகச் சிறந்த ஞானம்; பாவகே = எரியும் தீயாகிய (ஞானத்தில்);\nப்ராரப்தாய = பிராரப்தம் எனும் இவ்வுடலுக்கான முன்வினைகள்; ஸமார்பிதம் = முற்றிலும் ஏற்றுக் கொள்ளுதல்; ஸ்வ வபூர் = தூல உடல்கள்; இத் யேஷா = இவ்வாறு எவர்; மனீஷா மம= என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு.\nமுதல் இரண்டு ஸ்லோகங்களில் ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஒன்றே என்ற ஞான சாரத்தைக் கொடுத்த ஆதி சங்கரர், இந்த மூன்றாம் ஸ்லோகத்தில் அத்தகைய உயரிய ஆத்ம ஞானத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதனால் வரும் எத்தகைய ஞானத்தில் நாம் நிலையாக இருக்க வேண்டும் என்பதையும், பிறகு அதனால் நாம் அடையும் பயனையும் வலியுறுத்துகின்றார்.\nநான் எனும் அறிவே நித்யம், மற்றதெல்லாம் அழியக்கூடியது; அந்த நான் எனும் ஆத்மாவே பிரம்மம் எனும் பேருண்மையை உணர்தலே மனிதவாழ்வின் குறிக்கோள். அந்த ஞானத்தை இந்தப் பிறவியிலே அடைவதற்கு, நமக்கு எத்தகைய தகுதிகள் வேண்டும் என்பதுதான் முதல் பாடம்.\n‘நிர் வ்யாஜ’ எனும் மனத்தூய்மையே முதல் தகுதி; தூய மனம் அடைவதற்கும், அந்த நிலையிலேயே இருப்பதற்கும் நாம் மிகவும் உழைக்க வேண்டும். அதற்கு ஒரு எளிய வழி என்னவென்றால், மனத்தின் குணத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்துவது. மனம் ஆசையின் வித்து என்பதால், எப்போதும் தூய்மையான பலனையே நமது ஆசையாக ஆக்கினால், மனம் தூய்மையையே நாடும், அதனாலேயே மனம் தூய்மை அடைந்து விடும். அப்படி என்றால், முதலில் எது தூய்மையான பலனைத் தருவது என்ற அறிவும், அதனையே அடையவேண்டும் என்ற ஆசையையும் வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.\nதூய அறிவு இருந்தால், ‘சாந்தாத்மம்’ எனும் அமைதியால் குவிந்த மனத்தினை நாம் அடைய முடியும். அமைதி என்பது ஆசையின் விளைவால் எழும் உணர்ச்சிகளால் அலைபாயாத மனம். தூய ஆசைகளினால், அமைதி பெருக ஆரம்பிக்கும். அத்தகைய மனம் வளரவும், குறிக்கோளை நோக்கிக் குவியவும், யோகப் பயிற்சிகள் துணையாகின்றன.\nஇதற்கு ‘யமமம்’, ‘நியமம்’ என்று சொல்லப்படுகின்ற எட்டுவித யோகப் பாதைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றைப் பழகுதல��� அவசியம். அதற்குத் தக்க குருவின் உதவி தேவை.\nதூய அறிவும், அமைதியும் குறிக்கோளும் உடைய மனமும் அமைந்து விட்டால், தக்க குருவின் உபதேசத்தை உறுதியாக நாடுகின்ற அவசியமும், உற்சாகமும் தோன்றும்.\nகற்றல் என்பது குருவுடைய நேரடிக் கருணை, வார்த்தை வடிவங்கள், நல்ல நூல்களின் பயன் எனப் பலவகையினாலும் அடையும் பயிற்சி. இருப்பினும், குருவிடம் நேரடியாகச் சரணடைந்து கற்பதே ஞான யோகத்திற்கான வழி. அவரது துணையுடனே தத்துவ விசாரணை, ஆய்தல் எனப்பல பயிற்சிகளை ஏற்பதும், அதனால் பலன்பெறுவதும் முடியும். உண்மை அறிவினை அடைவதற்கு, நம்மை வழிநடத்தும் குருவின் துணையுடனே நடக்க வேண்டும். மனம் முதிர்ந்த பொழுது, அத்தகைய குருவினை நம்மால் அடையாளம் கண்டு, அடைய முடியும்.\nமேற்கூறிய மூன்று தகுதிகளையும் அடைந்தால், நமக்கு முதல் இரண்டு ஸ்லோகங்களில் உபநிடத சாரமாகக் காட்டப்பட்ட, ‘ஜீவபிரஹ்ம ஐக்கிய ரகசியம்’ எனும் ஈறில்லா அத்வைத ஞானம் கிடைக்கும். அந்த ஞானத்தை ‘நிஷ்சித்ய’ எனும்படியாக, உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உறுதியற்ற நிலைக்குக் காரணம், ஐயம் என்ற நோய்.\nஆராயும் நோக்கில் ஏற்கும் ஐயம் ஆரோக்கியமானது. அது அறியும் பொருட்டு எழும் கல்விப்படிகள். ஆராய்வதற்கல்லாமல், உலகியல் காரணமாகவும், குணக்கேட்டின் காரணமாகவும் ஐயம் கொண்டு குருவின் வார்த்தைகளிலும், ஆய்ந்த உண்மைகளிலும் உறுதி இல்லாமல் இருப்பது என்பது ஞானம் அடைந்தும் அதனை இழந்த நிலையாகும். நமது ஞான உறுதியினைக் கலைப்பதற்கு, உலகியல் விஷயங்களும், ஆசைகளும் காரணமாகின்றன. அதனால்தான் ஞான நிஷ்டை என்பது, மிக மிக எச்சரிக்கையாக நாம் வாழ்க்கைப்பாதையை அமைத்துக் கொள்வதலாயே அடையக் கூடியதாக உள்ளது. அப்படி இருப்பின், ஐயம் நீங்கி, நமக்குள்ளே மனீஷா எனும் நிச்சயித்த அறிவு கிடைக்கும். அந்த அறிவு, சம நோக்கினை அளிக்கவல்ல அத்வைத பலனைத் தருகின்றது.\nஉறுதியான நிச்சயித்த அறிவு, நம்முள் நிலை பெற வேண்டும். அதற்கு தக்க பாதை, ‘நித்யம் ப்ரஹ்மா நிரந்தரம் விம்ரிஷதா’ எனக் கூறியபடி, எப்போதும் நானே பிரம்மம், நான் பூரணமானவன் என்னும் உறுதியான எண்ணத்திலேயே தியானம் செய்ய வேண்டும். அதற்குத் துணை உண்மைக்குப் புறம்பான செயல்களையோ, எண்ணங்களையோ முற்றிலும் நீக்கி உலகில் வாழ்ந்து வருவது ஆகும். அதாவது, ஞானப்பாத��யில் பயணிப்பவர்கள், நமது உலக நடத்தையில் உயரிய மாற்றத்தைக் காட்டி நடத்தல் அவசியம். ஆசை, சினம், பொறாமை என்றான தீய குணங்கள் இல்லாமல், எதனையும் சம நோக்கில் காணும் பக்குவம் நமது வாழ்க்கைப் பண்பாக இருக்க வேண்டும்.\nஅத்தகைய பண்பினால், ஆத்ம ஞானத்திலேயே நிலைத்து நிற்க முடியும் என்றால், அதன் பலனாக, உடல்களுக்கு வித்தாகின்ற வினைகள் எல்லாம் அழிந்து, பிரம்ம மயமான உணர்விலேயே அந்த ஞானியால் லயிக்க முடிகிறது. அந்நிலையிலேயே, ‘அகிலங்கள் எல்லாம் அழியக்கூடியன, ஆதார அறிவாகிய நான் எனும் ஆத்மாவே இரண்டற்று, எப்போதும் இருக்கும் உண்மை’ என்ற பேருண்மையில் அவரால் திளைக்க முடிகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த நிலையிலே, தற்போது ஏற்றுள்ள பூதவுடலும் தன்னுடையதல்ல என்ற வைராக்கியம் ஏற்பட்டு, அவ்வுடல் அடையும் எல்லாவித சுகதுக்கங்களையும், அவ்வுடல் ஏற்கக் காரணமான வினைப்பளுவாக, முற்றிலும் சரியெனவே ஏற்றுக் கொள்ளும் உறுதி பிறக்கிறது. பிறகு அவர் ஓர் பிரம்ம ஞானியாக, உடல் எனும் கூட்டை வெறுமனே சுமந்து திரிகின்றவராக, நான் எனும் ஆணவம் இல்லாத காரணத்தால், அவரது உடல், மனம் செய்யும் எந்த வினைகளுக்கும் காரணமற்ற சாட்சியாகவே இருக்கிறார். இந்த நிலையே ‘ஜீவன் முக்தி’ எனப்படுகிறது. இதன் பலன் என்ன\nநான் என்னும் அறிவு வினைகளுக்குச் சாட்சிதானே ஒழிய, வினைசெய்பவன் அல்ல. நான் எனும் உடல்/மனம்/உலகம் சார்ந்த ஆணவம் அழித்த காரணத்தால், செய்த, செய்கின்ற வினைகளின் பலன் இவனைப் பற்றுவதில்லை. வினைப்பளுவே, மனதில் வாசனையாக (நுண் எண்ணம்) இருந்து கொண்டு, அதற்கேற்பப் பலவிதமான உடலினை ஏற்றுப் பிறிவிப் பிணியில் மீண்டும் மீண்டும் பிணைக்கிறது. ஆத்ம ஞானம் அடைபவன் நான் எனும் ஆணவம் அற்றவன் ஆதலால், இவ்வுடலை விட்ட பிறகு, வினைப்பளு ஏதும் அவனுக்கு இல்லாதாதலும், அவனது மனதின் வாசனை பிரம்மமாகவே இருப்பதாலும், பிரம்மத்திலேயே கலந்து விடுகிறான். அந்த ஞானிக்குப் பிறவிப்பிணி இல்லை. இதுவே ‘விதேஹமுக்தி’ எனப்படும். இத்தகையோர் கோடியில் ஒருவராக உலகில் இருப்பர்.\nநாம், இவ்வுண்மையினைக் கற்பதன் மூலம், குறைந்த பட்சம், அல்லன விலக்கி, நல்லன அறியும் ஆசைகளையேனும் வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}